tag:blogger.com,1999:blog-9067462.post6449444971151326177..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-9067462.post-73666024698560050912008-12-31T06:10:00.000+05:302008-12-31T06:10:00.000+05:30any change of state, in respect of your post "சூட...any change of state, in respect of your post<BR/> <BR/><BR/>"சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள்"<BR/><BR/><BR/> in tamilmanam 's ratingAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63200480994842193712008-12-25T08:45:00.000+05:302008-12-25T08:45:00.000+05:30//dondu(#11168674346665545885) said... This is too...//dondu(#11168674346665545885) said... <BR/>This is too much Sriram. Dondu will be just embarrassed.<BR/><BR/>Murali Manohar//<BR/><BR/> நூறு ,ஆயிரம் சொல்லுவிக சாதி சனங்களே<BR/><BR/>பெரிய மனுஷன்<BR/>பெரிய மனுஷன் தானுங்கோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41910369158170849492008-12-25T08:38:00.000+05:302008-12-25T08:38:00.000+05:30//முன்பு போலி டோண்டுவை வெற்றி கொண்டார்.சதி வலைகள் ...//முன்பு போலி டோண்டுவை வெற்றி கொண்டார்.<BR/><BR/>சதி வலைகள் சாமர்த்திய சாலியின் முன்னால் சூசுபி//<BR/><BR/><BR/>அப்படி போடு அருவாளைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55129960626514852022008-12-25T08:35:00.000+05:302008-12-25T08:35:00.000+05:30//பார்ப்பனரை பிறர் தாக்கும் போது ,பிற பிராமணப் பதி...//பார்ப்பனரை பிறர் தாக்கும் போது ,பிற பிராமணப் பதிவர்கள் ஒதுங்கும் போது தைரியமாய் பிராமண துவேஷத்தை எதிர்க்கும் போராளி.//<BR/><BR/><BR/>எதிரி டாப்பா எகிறிடுமில்லேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5632584011662863092008-12-25T08:33:00.000+05:302008-12-25T08:33:00.000+05:30//சோ,ராஜாஜி,மோடி இவர்களது திறமைகளை பாராட்டி எழுதுவ...//சோ,ராஜாஜி,மோடி இவர்களது திறமைகளை பாராட்டி எழுதுவதால் வரும் தனி மனிதத் தாக்குதல்களை ஆண்மையோடு சந்தித்து வெற்றி வாகை சூடும் பெரியவர்//<BR/><BR/> இதுலே அவரு கில்லிங்கோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84394696453954241742008-12-25T08:31:00.000+05:302008-12-25T08:31:00.000+05:30//கொண்ட கொள்கையை மாற்றாத குணவான்//படு ஸ்ட்ராங்கு த...//கொண்ட கொள்கையை மாற்றாத குணவான்//<BR/><BR/>படு ஸ்ட்ராங்கு தலைவருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23555906968536625092008-12-25T07:47:00.000+05:302008-12-25T07:47:00.000+05:30//தினம் அவரது பதிவுகள் சராசரியாய் 500 முதல் 600 பா...//தினம் அவரது பதிவுகள் சராசரியாய் 500 முதல் 600 பார்வையாளர்களால் பார்க்கபடுவதற்கு இன்றைய ஹிட் கவுண்டரே சாட்சி.//<BR/><BR/>சபாசு சபாசு சபாசுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64165442353754474262008-12-25T07:46:00.000+05:302008-12-25T07:46:00.000+05:30//தென்திருப்பேரையில் சேவை சாதிக்கும் மகர நெடுங்குழ...//தென்திருப்பேரையில் சேவை சாதிக்கும் மகர நெடுங்குழைக்காதர்,துணை நின்று, டோண்டு ராகவப் பெரியவாளை,<BR/>என்றும் ஆசிர்வாதித்து காப்பார்.<BR/>இது வாஸ்தவமான சத்யம்.//<BR/><BR/>எங் குலச் சாமி காப்பாத்தும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67131865188702204792008-12-25T07:44:00.000+05:302008-12-25T07:44:00.000+05:30//அதே போல் தாழ்த்த பட்ட வகுப்பினர் , முன் உள்ள தடை...//அதே போல் தாழ்த்த பட்ட வகுப்பினர் , முன் உள்ள தடைகளை அவர்கள், உடைத்து முன்னேற வேண்டும் என உளப் பூர்வமாய் சொல்லும் பண்பாளர்//<BR/><BR/>அம்பேத்காரு அண்ணாத்தையோட தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56633681578879442602008-12-25T07:40:00.000+05:302008-12-25T07:40:00.000+05:30//அவர் பிராமண வகுப்பை சார்ந்தவர் என்றாலும் ஈரோடு ப...//அவர் பிராமண வகுப்பை சார்ந்தவர் என்றாலும் ஈரோடு பெரியார் பற்றிய பதிவுகளில் எந்த ஒரு காழ்ப்பு உணர்வு இல்லாமல் அவரது மேன்மைகளை தைரியாமாய் பதிந்துள்ளார்//<BR/><BR/>ஆங் மெய்யாலும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84702157224279510352008-12-25T07:38:00.000+05:302008-12-25T07:38:00.000+05:30//அவரது அனுபவங்கள் பற்றிய பதிவுகள்தரும் படிப்பினைக...//அவரது அனுபவங்கள் பற்றிய பதிவுகள்<BR/>தரும் படிப்பினைகள் பலப் பல.//<BR/><BR/> எசமான் துரை எம்மாம் பெரிய ஆளுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41830035937467220592008-12-25T07:37:00.000+05:302008-12-25T07:37:00.000+05:30//டோண்டு ஐயா அவர்கள் தனது பதிவில் சொந்த கதை மட்டும...//டோண்டு ஐயா அவர்கள் தனது பதிவில் சொந்த கதை மட்டும் சொல்வதில்லை.//<BR/><BR/>படு ஜோக்கா கீதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83553805061787013352008-12-24T21:04:00.000+05:302008-12-24T21:04:00.000+05:30//dondu(#11168674346665545885) said... This is too...//dondu(#11168674346665545885) said... <BR/>This is too much Sriram. Dondu will be just embarrassed.<BR/><BR/>Murali Manohar//<BR/><BR/>டோண்டு ஐயா ,<BR/> உங்கள் பதிவுகளில் பெரும் பகுதி படித்து விட்டுதான் இதை சொல்லியுள்ளேன்.<BR/>அது உங்களுக்கு மிகையாய் தெரியலாம்.<BR/>சொல்ல வேண்டியவற்றை, சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில்,சொல்ல வேண்டியவர்களிடம் ,சொல்லத் தவறுவதால் பல விசயங்கள் வெளியுலகுக்கு தெரியாமலே போய்விடுகிறது.<BR/><BR/><BR/>தங்களை பற்றி எழுதியவை, தங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாய்,மனம் திறந்து , சொல்வதே தங்களின் பண்பு கலந்த அடக்கத்தை காட்டுகிறதே.<BR/>இதை பார்த்த பின்னராவது பெரியவரைப் பற்றிய விமர்சனங்கள் நாகரிகம் கலந்ததாய் வரட்டுமே.<BR/>எழுதப் படும் வாசகங்கள் என்றும் அருமை காக்கட்டுமே!<BR/><BR/>பெரியவரின் அனுபவத்திலிருந்து இளையவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்,ஏராளம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48634805869037765062008-12-24T20:41:00.000+05:302008-12-24T20:41:00.000+05:30This is too much Sriram. Dondu will be just embarr...This is too much Sriram. Dondu will be just embarrassed.<BR/><BR/>Murali Manohardondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76897192125187281092008-12-24T20:36:00.000+05:302008-12-24T20:36:00.000+05:30//Anonymous said... தத்தம் சொந்தப் பிரச்சினைகளை மை...//Anonymous said... <BR/>தத்தம் சொந்தப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்படும் பதிவுகளுக்கு, பொது மன்றமான தமிழ்மணம் திரட்டிதான் கிடைத்ததா? இக்குறும்பை இத்திரட்டி முன்வந்து தடுக்கவேண்டுமா, கூடாதா?<BR/><BR/>சொந்த விஷயங்களை வைத்துப் பதிவுகள் போடுபவர்களுக்குப் புரிந்தால் சரி. <BR/><BR/>அது சரி//<BR/><BR/><BR/>டோண்டு ஐயா அவர்கள் தனது பதிவில் சொந்த கதை மட்டும் சொல்வதில்லை.<BR/><BR/>அவரது அனுபவங்கள் பற்றிய பதிவுகள்<BR/>தரும் படிப்பினைகள் பலப் பல.<BR/><BR/>அவர் பிராமண வகுப்பை சார்ந்தவர் என்றாலும் ஈரோடு பெரியார் பற்றிய பதிவுகளில் எந்த ஒரு காழ்ப்பு உணர்வு இல்லாமல் அவரது மேன்மைகளை தைரியாமாய் பதிந்துள்ளார்.<BR/><BR/>அதே போல் தாழ்த்த பட்ட வகுப்பினர் , முன் உள்ள தடைகளை அவர்கள், உடைத்து முன்னேற வேண்டும் என உளப் பூர்வமாய் சொல்லும் பண்பாளர்.<BR/><BR/>ஆண்,பெண் கற்பு நிலை பற்றி நல்ல முற்போக்கு எண்ணம் உள்ளவர்.<BR/><BR/>கம்யூனிசம் பேசுவதுதான் பேஷன் என எண்ணும் உலகில் தனியார் மயத்தை தைரியமாய் ஆதரித்து அவர் பேஷாய் எழுதிய பதிவகள் பல .<BR/><BR/>கொண்ட கொள்கையை மாற்றாத குணவான்.<BR/><BR/>பார்ப்பனரை பிறர் தாக்கும் போது ,பிற பிராமணப் பதிவர்கள் ஒதுங்கும் போது தைரியமாய் பிராமண துவேஷத்தை எதிர்க்கும் போராளி.<BR/><BR/>சோ,ராஜாஜி,மோடி இவர்களது திறமைகளை பாராட்டி எழுதுவதால் வரும் தனி மனிதத் தாக்குதல்களை ஆண்மையோடு சந்தித்து வெற்றி வாகை சூடும் பெரியவர்.<BR/><BR/>தன்னை திட்டி வரும் பின்னூட்டங்களையும் ,தாராளமாய் அனுமதித்து, நற் பண்பு காப்பவர். <BR/><BR/>இறை பக்தி வேறு ,மூட நம்பிக்கை வேறு எனபதில் தீர்க்கமான முடிவு உள்ள பகுத்தறிவுச் செம்மல்.<BR/><BR/>தினம் அவரது பதிவுகள் சராசரியாய் 500 முதல் 600 பார்வையாளர்களால் பார்க்கபடுவதற்கு இன்றைய ஹிட் கவுண்டரே சாட்சி.<BR/><BR/>முன்பு போலி டோண்டுவை வெற்றி கொண்டார்.<BR/> <BR/>சதி வலைகள் சாமர்த்திய சாலியின் முன்னால் சூசுபி<BR/><BR/>இந்தப் அறப் போரிலும் ஜெயிப்பார்.<BR/><BR/> தென்திருப்பேரையில் சேவை சாதிக்கும் மகர நெடுங்குழைக்காதர்,துணை நின்று, டோண்டு ராகவப் பெரியவாளை,<BR/>என்றும் ஆசிர்வாதித்து காப்பார்.<BR/>இது வாஸ்தவமான சத்யம்.<BR/> <BR/><BR/><A>போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித் <BR/>தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன் <BR/>ஏற்றதோர் கருத்தைஎன துள்ளம் என்றால் <BR/>எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன் </A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57874685083264239372008-12-24T15:34:00.000+05:302008-12-24T15:34:00.000+05:30தத்தம் சொந்தப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்பட...தத்தம் சொந்தப் பிரச்சினைகளை மையமாக வைத்து எழுதப்படும் பதிவுகளுக்கு, பொது மன்றமான தமிழ்மணம் திரட்டிதான் கிடைத்ததா? இக்குறும்பை இத்திரட்டி முன்வந்து தடுக்கவேண்டுமா, கூடாதா?<BR/><BR/>சொந்த விஷயங்களை வைத்துப் பதிவுகள் போடுபவர்களுக்குப் புரிந்தால் சரி. <BR/><BR/>அது சரி!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88395066941701449272008-12-24T12:35:00.000+05:302008-12-24T12:35:00.000+05:30தமிழ்மணத்தின் இது சம்பந்தமான பதிவில் நான் இட்ட இந்...தமிழ்மணத்தின் இது சம்பந்தமான பதிவில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://blog.thamizmanam.com/archives/158#comment-4735<BR/><BR/>//அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.//<BR/><BR/>அப்படியா, நன்று. அந்த சில பதிவர்கள் யார்? <BR/><BR/>எனது சமீபத்திய பதிவுகளின் ஒரு பகுதி லிஸ்ட் கீழே தந்திருக்கிறேன். மேலே நீங்கள் சொன்னது எனது எந்தப் பதிவுக்குப் பொருந்தும் என கூற இயலுமா?<BR/><BR/>1. நன்றி தமிழ் ஓவியா மற்றும் விடுதலை!<BR/>2. டோண்டு பதில்கள் 19.12.2008<BR/>3. புதுக்கோட்டுக்கு ஜூட் - 3<BR/>4. புதுக்கோட்டுக்கு ஜூட் - 2<BR/>5. புதுக் கோட்டுக்கு ஜூட்!<BR/>6. போகட்டும் விடு நண்பா, சண்டை வேண்டாம்<BR/>7. சோ அவர்கள் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - 4<BR/>8. டோண்டு பதில்கள் 12.12.2008<BR/>9. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது<BR/>10. நாகரீகத்தைத் தொலைத்த பெயரிலி<BR/>11. ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு டெம்பிளேட் இருக்கும் போல<BR/>12. ஜென் கதை தூண்டிய எண்ணங்கள்<BR/>13. ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது<BR/>14. எனக்கொரு மகன் பிறப்பான்<BR/><BR/>இப்பின்னூட்டத்தை நிஜமாகவே டோண்டு ராகவன்தான் இட்டான் என்பதை குறிக்க இதன் நகலை எனது இபதிவிலும் பின்னூட்டமாக வரும். பார்க்க: http://dondu.blogspot.com/2008/12/blog-post_22.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39450624852389679262008-12-23T21:00:00.000+05:302008-12-23T21:00:00.000+05:30மழைவிட்டும் தூவானம் இன்னும் விடவில்லை போலிருக்கு!மழைவிட்டும் தூவானம் இன்னும் விடவில்லை போலிருக்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79729917234445328912008-12-23T13:41:00.000+05:302008-12-23T13:41:00.000+05:30//வால்பையன் said... இது பற்றி ஜ்யோய்ராம் சுந்தரின்...//வால்பையன் said... <BR/>இது பற்றி ஜ்யோய்ராம் சுந்தரின் பதிவில் இட்ட பின்னூட்டதை இங்கேயும் தருகிறேன்..<BR/><BR/>கோவிகண்ணன், செந்தழல் ரவியின் குடுமிபிடி சண்டை தமிழ்மணம் அறிந்ததே!<BR/>இருப்பினும் இதற்க்காக அவர்களை சூடான இடுக்கையில் இருந்து தூக்கியது தவறு. நாகரிகமான முறையில் தனிமனித தாக்குதலை தவிருங்கள் என்று சொல்லியிருக்கலாம்.<BR/><BR/>டோண்டு மற்றும் லக்கியின் நிலைப்பாடு நியாயமானது, தமிழ்மணம் அட்மின்களில் ஒருவர் என கருதப்படும் பெயிரிலியின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டித்தது மட்டுமே அவர்களது செயல்,<BR/><BR/>இந்த சூழ்நிலையில் ரவி டோண்டு மற்றும் லக்கிக்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கதக்கது,<BR/><BR/>ஆக இந்த செயல் டோண்டு மற்றும் லக்கிக்கு எதிராக எடுக்கபட்டது என்றால், கோவிகண்ணன் மற்றும் செந்தழல் ரவி பலிகடா ஆக்கபட்டுள்ளார்கள்.<BR/><BR/>குறைந்த பட்சம் அதற்கு என காரணம் என்று கூட அறிவிக்காமல் இருப்பது எதேச்சதிகாரம் அல்ல சர்வாதிகராம் என்றே சொல்லலாம்!<BR/><BR/>விளம்பரரீதியாக அல்லது தனக்கு தேவைப்படும் பதிவர்களை மட்டும் தமிழ்மணம் வடிகட்டுவதாக தெரிகிறது.<BR/><BR/>இதற்கு தமிழ்மணம் பதில் அளித்தே ஆகவேண்டும்.//<BR/><BR/><BR/>vaalpaiyan kelvi niyaamthaane?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72481953713658286872008-12-23T12:32:00.000+05:302008-12-23T12:32:00.000+05:30//சஸ்பென்ஸ் தாங்கல!நீங்களே சொல்லிருங்க//ஊர்வசி தன்...//சஸ்பென்ஸ் தாங்கல!<BR/>நீங்களே சொல்லிருங்க//<BR/>ஊர்வசி தன் தோழர்களுடன் சேர்ந்து அடாவடி செய்து பாக்கியராஜ் கையால் தாலி வாங்கிக் கொண்ட அடுத்த நாள் பாக்கியராஜ் தனது கிளாசில் அட்டெண்டன்ஸ் எடுக்கும் காட்சி ஞாபகம் இருக்கிறதா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81976625838869449612008-12-23T12:20:00.000+05:302008-12-23T12:20:00.000+05:30//ஒவ்வொருவராக கட்டம் கட்டப்பட்டதை பார்த்ததும் பாக்...//ஒவ்வொருவராக கட்டம் கட்டப்பட்டதை பார்த்ததும் பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்தில் ஒரு சீன் எனக்கு ஞாபகம் வந்தது. அது என்னவாக இருக்கும் என யாரேனும் ஊகிக்க இயலுமா?//<BR/><BR/>சஸ்பென்ஸ் தாங்கல!<BR/>நீங்களே சொல்லிருங்கவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75105459355739761262008-12-23T12:18:00.000+05:302008-12-23T12:18:00.000+05:30இது பற்றி ஜ்யோய்ராம் சுந்தரின் பதிவில் இட்ட பின்னூ...இது பற்றி ஜ்யோய்ராம் சுந்தரின் பதிவில் இட்ட பின்னூட்டதை இங்கேயும் தருகிறேன்..<BR/><BR/>கோவிகண்ணன், செந்தழல் ரவியின் குடுமிபிடி சண்டை தமிழ்மணம் அறிந்ததே!<BR/>இருப்பினும் இதற்க்காக அவர்களை சூடான இடுக்கையில் இருந்து தூக்கியது தவறு. நாகரிகமான முறையில் தனிமனித தாக்குதலை தவிருங்கள் என்று சொல்லியிருக்கலாம்.<BR/><BR/>டோண்டு மற்றும் லக்கியின் நிலைப்பாடு நியாயமானது, தமிழ்மணம் அட்மின்களில் ஒருவர் என கருதப்படும் பெயிரிலியின் பொறுப்பற்ற பேச்சுகளை கண்டித்தது மட்டுமே அவர்களது செயல்,<BR/><BR/>இந்த சூழ்நிலையில் ரவி டோண்டு மற்றும் லக்கிக்கு பகிரங்க ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கதக்கது,<BR/><BR/>ஆக இந்த செயல் டோண்டு மற்றும் லக்கிக்கு எதிராக எடுக்கபட்டது என்றால், கோவிகண்ணன் மற்றும் செந்தழல் ரவி பலிகடா ஆக்கபட்டுள்ளார்கள்.<BR/><BR/>குறைந்த பட்சம் அதற்கு என காரணம் என்று கூட அறிவிக்காமல் இருப்பது எதேச்சதிகாரம் அல்ல சர்வாதிகராம் என்றே சொல்லலாம்!<BR/><BR/>விளம்பரரீதியாக அல்லது தனக்கு தேவைப்படும் பதிவர்களை மட்டும் தமிழ்மணம் வடிகட்டுவதாக தெரிகிறது.<BR/><BR/>இதற்கு தமிழ்மணம் பதில் அளித்தே ஆகவேண்டும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69201485866732686492008-12-23T07:20:00.000+05:302008-12-23T07:20:00.000+05:30//இரண்டு நாட்கள் நிலையை ஆராய்ந்து, பிறகுதான் பதிவு...//இரண்டு நாட்கள் நிலையை ஆராய்ந்து, பிறகுதான் பதிவு போட்டேன். நடந்த விஷயம் அவலை நினைத்து உரலை இடித்த கதை, குழந்தைத்தனமானது.<BR/>//<BR/><BR/>நான் நான்கு நாட்கள் நிலையை ஆராய்ந்தேன், முதலில் என்னுடையது மட்டும் தான் என்று நினைத்தேன், அதன் பிறகு தான் வழக்கமாக சூடான இடுகைப் பதிவர்களை காணும் என்பதே தெரிந்தது. ஏன் எடுத்தார்கள் என்ற காரணம் சொல்லாவிட்டாலும், இவர்களையெல்லாம் எடுத்திருக்கிறோம் என்றாவது சொல்லி இருக்கலாம். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66911735653686964042008-12-23T06:14:00.000+05:302008-12-23T06:14:00.000+05:30//dondu(#11168674346665545885) said... @என்றென்றும...//dondu(#11168674346665545885) said... <BR/>@என்றென்றும் அன்புடன் பாலா<BR/><BR/>முடிந்து போன விஷயம் என்றுதான் நானும் நினைத்தேன். ஆகவே இரண்டு நாட்கள் நிலையை ஆராய்ந்து, பிறகுதான் பதிவு போட்டேன். நடந்த விஷயம் அவலை நினைத்து உரலை இடித்த கதை, குழந்தைத்தனமானது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்//<BR/><BR/><BR/>அப்போம்<BR/> இதுவும் <BR/> சும்மா<BR/> லுலாயிதானா?<BR/><BR/>நம்ம<BR/>பதிவுலக <BR/>வாசிப்பு<BR/>ஜனங்களெல்லாம்<BR/>என்னவோ <BR/>எதோன்னு<BR/><BR/>பாசக் கார பயலுவளை<BR/>இப்படி பதற வைக்கணுமா?<BR/><BR/>தமிழ்நாடு பூரா மறியல்,கதவடைப்பு,ஊர்வலம்,சாகும் வரை உண்ணாவிரதம்,ஆர்பாட்டம் இப்படி புதுசு புதுசா யோசிச்சு<BR/>பண்ண இருந்தாங்க.<BR/><BR/>பெரிய பெரிய பிளக்ஸ் பேனர்<BR/>கொடிகள் எல்லாம் கூட தயார்.<BR/><BR/>கடைசியாக கிடைத்த தகவல்:<BR/>லக்கிலுக்கார்,கோவியார்,செந்தழலார்,ராகவனார்<BR/>நால்வரின் மெகா கூட்டணியை பார்த்து ......<BR/><BR/><BR/><BR/><BR/>முக்கிய வேண்டுகோள்:<BR/><BR/>பெரியவங்க<BR/>வித்தியாசமாய் <BR/>எண்ணாதிங்க<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/><BR/>எல்லோர்<BR/>கண்களூம்<BR/>இனி<BR/>பனித்து<BR/>சிறக்கட்டும்<BR/>எல்லோர் <BR/>நெஞ்சங்களும்<BR/>இனித்து<BR/>மகிழட்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-927208261740772522008-12-22T22:32:00.000+05:302008-12-22T22:32:00.000+05:30@என்றென்றும் அன்புடன் பாலாமுடிந்து போன விஷயம் என்ற...@என்றென்றும் அன்புடன் பாலா<BR/><BR/>முடிந்து போன விஷயம் என்றுதான் நானும் நினைத்தேன். ஆகவே இரண்டு நாட்கள் நிலையை ஆராய்ந்து, பிறகுதான் பதிவு போட்டேன். நடந்த விஷயம் அவலை நினைத்து உரலை இடித்த கதை, குழந்தைத்தனமானது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com