tag:blogger.com,1999:blog-9067462.post6507455499819741789..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: உங்கள் முடிவுகளை நீங்களே எடுங்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-9067462.post-1554825673123803712007-11-19T12:47:00.000+05:302007-11-19T12:47:00.000+05:30ரஜனி மற்றும் எம்.ஜி.ஆர். பற்றி நீங்கள் கூறியது இமே...ரஜனி மற்றும் எம்.ஜி.ஆர். பற்றி நீங்கள் கூறியது இமேஜ் வட்டத்துக்குள் வரும். நான் கூறுவது வேறு. அதாவது, உங்கள் ரியேக்ஷன்கள் எதிராளியால் எதிர்ப்பார்ப்படாமல் இருக்க வேண்டும் என்பதே. <BR/><BR/>ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் நீங்கள் எவ்வாறு எதிர்வினை புரியப் போகிறீர்கள் என்பது கடைசி வரை சஸ்பென்சாகவே வைத்திருக்க வேண்டும்.<BR/><BR/>யுதிஷ்டிரன் இன்னின்ன மாதிரி ரியேக்ட் செய்வான் என்பதை சகுனியால் ஊகிக்க முடிந்ததாலேயே அவனால் சூதில் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற முடிந்தது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25392600378186035872007-11-19T12:40:00.000+05:302007-11-19T12:40:00.000+05:30//யுத்தம் என்று மட்டுமல்ல. எப்போதுமே டைப்காஸ்ட் ஆக...//யுத்தம் என்று மட்டுமல்ல. எப்போதுமே டைப்காஸ்ட் ஆகாமல் தவிர்க்கவும்.//<BR/><BR/>இதுதான் மையக் கருத்து! டைப்காஸ்ட் ஆகிறாவர்கள் மிகச் சீக்கிரத்தில் காணமல் போய்விடுகிறார்கள். திரைப்படத்துறை ஒரு சிறந்த உதாரணம்! அதே நேரத்தில், ஒரு டைப்காஸ்ட் மாயைக்குள் நின்று மாற்றங்களைப் புகுத்துபவர்கள் மிகப் பெரிய வெற்றியை அடைகிறார்கள்: எம்ஜிஆரும், ரஜினியும் பின் சொன்ன முறைக்கு சிறந்த உதாரணங்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52972334831448864192007-11-13T17:50:00.000+05:302007-11-13T17:50:00.000+05:30//போட்டிருக்கு பார்க்கலியோ//பார்த்தேன், சிரித்தேன்...//போட்டிருக்கு பார்க்கலியோ//<BR/>பார்த்தேன், சிரித்தேன். வேறு என்ன செய்ய முடியும். எனக்கென்னமோ வேறு வேலையில்லாதது போல இவரைத் திட்டுகிறேனாம். அனானிப் பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறேனாம். அப்போது அவரது இந்தப் பதிவில் வரும் அனானிப் பின்னூட்டங்களைப் போடுவது யாராம்?//<BR/><BR/>I think Poli dondu's allakkai luckylook is suffering from guilty complex!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41757064930191969172007-11-13T16:11:00.000+05:302007-11-13T16:11:00.000+05:30//தவறு. நான் ஜாதியைக் குறிப்பிட்டுச் சொல்லவே இல்லை...//தவறு. நான் ஜாதியைக் குறிப்பிட்டுச் சொல்லவே இல்லை. நான் சுட்டிக்காட்டிய செய்கையை, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த சிலர் செய்வதற்கு மொத்த ஜாதியையும் சொன்னதாக அர்த்தம் எடுப்பது முதிர்ச்சியற்ற தவறு.//<BR/><BR/>அப்படியா? ஒரு உதாரணத்தைக் கூறும்போது ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும் வெளிப்படையாக குறித்து, அதையும் இழிவு தரும் செய்கையாக நிலைநிறுத்த முயற்சிப்பது ஜாதி துவேஷமில்லாமல் வேறு என்னவாக இருக்கும்? அதிலும் கருமம் செய்ய வேண்டியவரின் செய்கையை விமரிசனம் செய்யாது இருந்தது ஏன்? அதற்குத்தான் பதில் கூறினேன், முதல் பதிலில். இப்போதாவது அது ஆரோக்யமான விவாதக் கருத்து என்று கூறியதற்கு நன்றி. <BR/><BR/>நான் முதல் பதிலில் கடைசி பாராவில் குறிப்பிட்டதும் அதே நிலையில்தான் பார்க்கப்படவேண்டியது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5807608203641439652007-11-13T15:59:00.000+05:302007-11-13T15:59:00.000+05:30டோண்டு சார்,வேறொருவருடன் உங்களுக்கு என்ன அனுபவம் எ...டோண்டு சார்,<BR/><BR/>வேறொருவருடன் உங்களுக்கு என்ன அனுபவம் என்பது எனக்கு அவசியம் இல்லாத ஒன்று.<BR/><BR/>//நான் இப்பதிவில் கூறுவது இதுதான். உங்கள் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். கருமம் செய்ய இஷ்டமில்லையெனில் அதற்கு சாக்குபோக்கு இன்னொருவரிடம் தேடினால் இம்மாதிரித்தான் நடக்கும்//<BR/><BR/>இது ஆரோக்கியமான விவாதக் கருத்து. மிகச் சரி.<BR/><BR/>//சாதாரணமான பதிவில் ஜாதியை இழுத்தது நீங்களே.//<BR/><BR/>தவறு. நான் ஜாதியைக் குறிப்பிட்டுச் சொல்லவே இல்லை. நான் சுட்டிக்காட்டிய செய்கையை, ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த சிலர் செய்வதற்கு மொத்த ஜாதியையும் சொன்னதாக அர்த்தம் எடுப்பது முதிர்ச்சியற்ற தவறு. <BR/><BR/>//நான் பலமுறை கூறியுள்ளது போல ஆ ஊ என்றால் பாப்பானை மட்டமாகப் பேசினால் இந்தப் பாப்பான் வந்து கேள்வி கேப்பான்//<BR/><BR/>ஒரு பொதுக் கருத்தைக் கூட ஜாதிச் சாயம் பூசாமல் பார்க்க முடியவில்லை என்றால் உங்களுக்காக நான் இரக்கப்படுகிறேன். <BR/><BR/>//சாதாரணமான மேலாண்மைப் பதிவில் வந்து பதிவிட்டவரின் ஜாதியை இவ்வாறு தாக்கினால்//<BR/><BR/>திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த விரல்களுக்கு மதிப்பு தந்து நான் பின்னூட்டம் இட்டது டோண்டு ராகவன் என்கிற மானிடரின் பதிவுக்கு; ஜாதி அடையாளத்துடன் மட்டுமே தான் ஐடண்டிஃபை ஆக வேண்டும் என்கிற அழுத்தமான எண்ணத்தில் இருக்கும் ஒருவருக்கு அல்ல.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2309678434234203022007-11-13T15:24:00.000+05:302007-11-13T15:24:00.000+05:30//அல்லக்கை நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பார்க்கலிய...//அல்லக்கை நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பார்க்கலியோ//<BR/>பார்த்தேன், சிரித்தேன். வேறு என்ன செய்ய முடியும். எனக்கென்னமோ வேறு வேலையில்லாதது போல இவரைத் திட்டுகிறேனாம். அனானிப் பின்னூட்டங்கள் போட்டுக் கொள்கிறேனாம். அப்போது அவரது இந்தப் பதிவில் வரும் அனானிப் பின்னூட்டங்களைப் போடுவது யாராம்? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23677843281499232572007-11-13T14:57:00.000+05:302007-11-13T14:57:00.000+05:30அல்லக்கை நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பார்க்கலியோஅல்லக்கை நொல்லக்கை பதிவு போட்டிருக்கு பார்க்கலியோAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37627509108175813562007-11-13T14:05:00.000+05:302007-11-13T14:05:00.000+05:30//சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும்...//சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும் மாற்றிக் கொண்டால் தான் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக எவன் வீட்டில் பிறப்பிலிருந்து இழவு வரை எது நடந்தாலும் தம்மவர்க்கு ஏதாவது பெயர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற மேலாண்மைப் பக்குவமெல்லாம் எல்லோருக்கும் வராது சார்.//<BR/><BR/>சாதாரணமான மேலாண்மைப் பதிவில் வந்து பதிவிட்டவரின் ஜாதியை இவ்வாறு தாக்கினால் தாக்கினால் வேறு என்ன எதிர்வினை எதிர்ப்பார்க்கிறீர்கள்?<BR/><BR/>//மேலாண்மைக் கட்டுரை / சுய முன்னேற்றக் கட்டுரை, எழுதுபவருக்கு சமூக நிதர்சனத்தை விருப்பு வெறுப்பு இன்றிப் பார்த்து, அதையும் கட்டுரைப் பொருளாக்கி (முடிந்தால்)தீர்வு சொல்லத் தெரியும் பக்குவம் வேண்டும் என்பது என் கருத்து. நிதர்சனங்களை எதிர் கொள்ளவே இவ்வளவு தன்னிலை மறந்த கோபமும் தரம் இறங்கிய வார்த்தைக் கொப்பளிப்பும் வருவது,..//<BR/>அப்படியா சார். நானும் நிதர்சனத்தைத்தான் எழுதினேன். கருமம் செய்ய வேண்டியவன் தனக்கு லீவ் இல்லை என்று அவசரப்படும்போது இம்மாதிரி சமாதானங்கள் எல்லாம் தேவைப்படுகிறது. அதுதான் நிதரிசனம். அதெல்லாம் ஒன்றும் கருமம் எல்லாம் செய்ய வேண்டாம் என்று விட்டு விலக தில் இருந்தால் செய்து விட்டு போக வேண்டியதுதானே. <BR/><BR/>இப்படித்தான் இன்னொரு பதிவர் தனது தந்தைக்காகக் கருமம் செய்தபோது செய்துவைத்த பார்ப்பனர் தன்னை மரியாதையுடன் நடத்தவில்லை என்று சண்டைபோட, அவரும் சரி என்று, வாங்கையா, உட்காருங்கையா என்றெல்லாம் மரியாதையாகப் பேச, அதையும் அவமரியாதையாக எடுத்து கொண்டு இங்கு பதிவும் இட்டாரே. அவருக்கும் நான் கூறியது, கருமம் செய்யும் நம்பிக்கை இல்லாவிட்டால் செய்யாதீர்கள், அது அதற்கு ஒரு முறை இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினேன்.<BR/><BR/>நான் இப்பதிவில் கூறுவது இதுதான். உங்கள் முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும். கருமம் செய்ய இஷ்டமில்லையெனில் அதற்கு சாக்குபோக்கு இன்னொருவரிடம் தேடினால் இம்மாதிரித்தான் நடக்கும்.<BR/><BR/>சாதாரணமான பதிவில் ஜாதியை இழுத்தது நீங்களே. நான் பலமுறை கூறியுள்ளது போல ஆ ஊ என்றால் பாப்பானை மட்டமாகப் பேசினால் இந்தப் பாப்பான் வந்து கேள்வி கேப்பான்.<BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75107435961349678112007-11-13T13:20:00.000+05:302007-11-13T13:20:00.000+05:30டோண்டு சார்,சமரசமே சாதிக்க நினைப்போரின் குறுக்கு வ...டோண்டு சார்,<BR/><BR/>சமரசமே சாதிக்க நினைப்போரின் குறுக்கு வழி என்று சுற்றி வளைத்து தாங்கள் சொல்ல வந்ததை, படிப்போர் நெஞ்சில் பச்சக் என்று புரிய வைக்க நடைமுறை உதாரணத்தை நான் சொன்னேன். அவ்வளவு தான்.<BR/><BR/>//வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதுதான் தேவை என்று ஒருவர் சொல்வதால்தானே இந்த பேச்செல்லாம் வருகிறது.<BR/><BR/>சம்பந்தப்பட்டவர் குற்ற உணர்ச்சி இல்லாது ஊருக்கு போய் சேரட்டுமே என்ற நல்ல எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம். <BR/><BR/>வேண்டுமென்றால் நீங்கள் ஊருக்கு செல்லும் உங்களுக்கு அம்மாதிரி சந்தர்ப்பம் நேர்ந்தால் 16 நாள் காரியங்களையும் செய்து, ஒவ்வொரு மாதமும் மாஸ்யம் செய்து ஆண்டிறுதியில் வருஷாப்த்திகம் செய்து விட்டுப் போங்களேன். யார் வேண்டாம் என்கிறது?<BR/><BR/>டோண்டு ராகவன்//<BR/><BR/>தங்கள் பதிலின் முதல் இரண்டு பத்திகளில் என் கருத்துக்கு பதில் சொல்லும் பொறுப்பு தெரிகிறது. அதற்கு நன்றி. <BR/><BR/>தங்களுடைய அடுத்த வாக்கியங்களில் என்ன தெரிகிறது என்பதை நீங்களே சாதாரண மனநிலையில் படித்தால் உணர்ந்து கொள்ள முடியும்.<BR/><BR/>நான் சுட்டிக் காட்டியது சமூக நிலை. அதற்கு இப்படிப்பட்ட பதில்கள் தங்களிடமிருந்தும் அனானி சாரிடம் இருந்தும் வருவது அதற்கான ஒப்புதல் போல் தெரிகிறது.<BR/><BR/>மேலாண்மைக் கட்டுரை / சுய முன்னேற்றக் கட்டுரை, எழுதுபவருக்கு சமூக நிதர்சனத்தை விருப்பு வெறுப்பு இன்றிப் பார்த்து, அதையும் கட்டுரைப் பொருளாக்கி (முடிந்தால்)தீர்வு சொல்லத் தெரியும் பக்குவம் வேண்டும் என்பது என் கருத்து. நிதர்சனங்களை எதிர் கொள்ளவே இவ்வளவு தன்னிலை மறந்த கோபமும் தரம் இறங்கிய வார்த்தைக் கொப்பளிப்பும் வருவது, 'உயர்ந்த வேதக் கருத்துக்களையும், கடவுட் செய்திகளையும் வெறும் வாய் வார்த்தைகளாக மட்டுமே உபயோகித்து போலிக் கௌரவம் தேடிக் கொண்டவர்கள்' என்கிற பொதுவான கருத்தினை ஊர்ஜிதப் படுத்துவதாக அமைந்து விடாதா என்பது என் ஆதங்கம். எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22919618633078346682007-11-13T11:24:00.000+05:302007-11-13T11:24:00.000+05:30//சம்பந்தப்பட்டவர் குற்ற உணர்ச்சி இல்லாது ஊருக்கு ...//சம்பந்தப்பட்டவர் குற்ற உணர்ச்சி இல்லாது ஊருக்கு போய் சேரட்டுமே என்ற நல்ல எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம்.// <BR/><BR/>ஆகா!! ரொம்ப நல்ல எண்ணம்!<BR/><BR/>//வேண்டுமென்றால் நீங்கள் ஊருக்கு செல்லும் உங்களுக்கு அம்மாதிரி சந்தர்ப்பம் நேர்ந்தால் 16 நாள் காரியங்களையும் செய்து, ஒவ்வொரு மாதமும் மாஸ்யம் செய்து ஆண்டிறுதியில் வருஷாப்த்திகம் செய்து விட்டுப் போங்களேன். யார் வேண்டாம் என்கிறது?//<BR/><BR/>ரத்னேசு ஒரு தபா திதி பண்ணி புரோகிதருக்கு தண்டம் அழுவதே அனாவசிம்ன்னு சொல்லுறார்.. நீங்களோ மேலும் புரோகிதர் பிசினஸுக்கு மார்கெட்டிங் பண்ணுறீங்களே.. இது என்ன லாஜிக்?வேல்பாண்டிhttps://www.blogger.com/profile/02832740650081041392noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60986691176752277802007-11-12T22:52:00.000+05:302007-11-12T22:52:00.000+05:30//RATHNESH said... இறந்து பதினாறாம் நாள் தான் த...//RATHNESH said...<BR/><BR/> இறந்து பதினாறாம் நாள் தான் திதி வைக்க வேண்டும்; அடடே, லீவு இல்லையா? பதினோராம் நாளில் கூட வைக்கலாம்; அதுவும் இல்லையா, ஐந்தாம் நாள் கூட ஓகே தான்; ம்ம்ம்ம், சரி மூன்றாம் நாளில் வைக்கலாம்னு அதர்வண வேதத்தில் ஒரு இடத்தில் சொல்றா; அட இதுல என்னங்க, எல்லாம் மனசு தான், பெரியவர் சாகிறப்போ சாகட்டும்; நீங்க திதி இப்பவே கொடுத்திட்டு ஊர் போய்ச் சேருங்கோ, எல்லாம் பகவான் பார்த்துப்பா என்று சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும் மாற்றிக் கொண்டால் தான் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக எவன் வீட்டில் பிறப்பிலிருந்து இழவு வரை எது நடந்தாலும் தம்மவர்க்கு ஏதாவது பெயர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற மேலாண்மைப் பக்குவமெல்லாம் எல்லோருக்கும் வராது சார்.//<BR/><BR/>தான் பிச்சையாக போடும் பணத்தில் வாழும் பார்பான் என்று எண்ணி கொண்டு வாழ் நாள் முழுதும் வயித்தேரிச்சல் பட்டு வாழும் இனத்தை சேர்ந்த ஒரு ஜந்து இது. வழக்கம் போல கேடி குண்ண்ன் கண்டபடி ஏகப்பட்ட எழுத்து பிழையோடு எழுதும் பிதற்றல்களோடு இந்த ஜந்து தன் கருத்துகளை நிறுத்தி கொள்ளட்டும்.இவரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. என்ன செய்ய நல்ல பதிவில் கூட தன் ஜாதி வெறியை கொண்டு வந்து மூக்கை நுழைக்கும் இது போல மெண்டல்களை என்ன செய்ய?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54700501974023573372007-11-12T22:25:00.000+05:302007-11-12T22:25:00.000+05:30மகா பாரத கதையை விட ஹாரியின் கதை தன் அருமை,எங்க சார...மகா பாரத கதையை விட ஹாரியின் கதை தன் அருமை,<BR/>எங்க சார் புடிபிங்க இதையெல்லாம்,<BR/>மகாபாரதம் கற்பனை என்று நான் நினைக்கிறேன்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42798648922956224022007-11-12T17:47:00.000+05:302007-11-12T17:47:00.000+05:30//சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும்...//சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும் மாற்றிக் கொண்டால் தான் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக எவன் வீட்டில் பிறப்பிலிருந்து இழவு வரை எது நடந்தாலும் தம்மவர்க்கு ஏதாவது பெயர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற மேலாண்மைப் பக்குவமெல்லாம் எல்லோருக்கும் வராது சார்.//<BR/>வேறு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதுதான் தேவை என்று ஒருவர் சொல்வதால்தானே இந்த பேச்செல்லாம் வருகிறது.<BR/><BR/>சம்பந்தப்பட்டவர் குற்ற உணர்ச்சி இல்லாது ஊருக்கு போய் சேரட்டுமே என்ற நல்ல எண்ணம் கூடக் காரணமாக இருக்கலாம். <BR/><BR/>வேண்டுமென்றால் நீங்கள் ஊருக்கு செல்லும் உங்களுக்கு அம்மாதிரி சந்தர்ப்பம் நேர்ந்தால் 16 நாள் காரியங்களையும் செய்து, ஒவ்வொரு மாதமும் மாஸ்யம் செய்து ஆண்டிறுதியில் வருஷாப்த்திகம் செய்து விட்டுப் போங்களேன். யார் வேண்டாம் என்கிறது?<BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66944097049886031792007-11-12T17:43:00.000+05:302007-11-12T17:43:00.000+05:30=)))<== ....ஓட ஹாரியின் மனைவி கூறுகிறாள். "டூ லேட் டாம். ஹாரி பிரார்த்தனையெல்லாம் செய்வதில்லை".==><BR/><BR/>=)))சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66796119187089915182007-11-12T17:38:00.000+05:302007-11-12T17:38:00.000+05:30கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, பொது நலனுக்குகந்த...கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப, பொது நலனுக்குகந்த வகையில் தன்னை மாற்றிக் கொள்ள அவர் தவறியதே மகாபாரதப் போருக்கு அடிவகுக்கிறது.///<BR/>Good!தமிழ்பித்தன்https://www.blogger.com/profile/09954255551160079726noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6877221763741961402007-11-12T17:36:00.000+05:302007-11-12T17:36:00.000+05:30இறந்து பதினாறாம் நாள் தான் திதி வைக்க வேண்டும்; அட...இறந்து பதினாறாம் நாள் தான் திதி வைக்க வேண்டும்; அடடே, லீவு இல்லையா? பதினோராம் நாளில் கூட வைக்கலாம்; அதுவும் இல்லையா, ஐந்தாம் நாள் கூட ஓகே தான்; ம்ம்ம்ம், சரி மூன்றாம் நாளில் வைக்கலாம்னு அதர்வண வேதத்தில் ஒரு இடத்தில் சொல்றா; அட இதுல என்னங்க, எல்லாம் மனசு தான், பெரியவர் சாகிறப்போ சாகட்டும்; நீங்க திதி இப்பவே கொடுத்திட்டு ஊர் போய்ச் சேருங்கோ, எல்லாம் பகவான் பார்த்துப்பா என்று சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு எல்லா ரூல்களையும் மாற்றிக் கொண்டால் தான் காலகாலமாக தலைமுறை தலைமுறையாக எவன் வீட்டில் பிறப்பிலிருந்து இழவு வரை எது நடந்தாலும் தம்மவர்க்கு ஏதாவது பெயர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற மேலாண்மைப் பக்குவமெல்லாம் எல்லோருக்கும் வராது சார்.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82067964946888762222007-11-12T17:31:00.000+05:302007-11-12T17:31:00.000+05:30இத்தால் டோண்டு சார் அறியத்தருவது யாதெனில்....பிரார...இத்தால் டோண்டு சார் அறியத்தருவது யாதெனில்....<BR/><BR/>பிரார்த்தனை செய்து வாழ்வில் கிடைக்கும் அரிய வாய்ப்புக்களை இழக்கவேண்டாம்.<BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52772550192907899152007-11-12T17:09:00.000+05:302007-11-12T17:09:00.000+05:30பீஷ்மர் அதை செய்திருக்கலாம் இதை செயதிருக்கலாம் என்...பீஷ்மர் அதை செய்திருக்கலாம் இதை செயதிருக்கலாம் என்று சொல்லுற நீ பீஷ்மரை விட அறிவில் சிறந்தவன் என்று சொல்ல வருகிறாயா? மறு பிறவி என்றெல்லாம் எழுதியிருக்கிறாயே, நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் அறிவியல் வளர்ச்சி என்ன? அப்போதைய மக்கள் தொகை இப்போதைய மக்கள் தொகையின் விகிதாசாரம்? டேய் நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்களா? இல்ல இது போல பழம் கதை கற்பனை பேசி மக்களை அடிமைபடுத்த திரும்பவும் திட்டமிடுறீர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76583554165165777932007-11-12T14:07:00.000+05:302007-11-12T14:07:00.000+05:30//இது டாமின் மனைவிக்கு தெரியும் பட்சத்தில், வந்துள...//<BR/>இது டாமின் மனைவிக்கு தெரியும் பட்சத்தில், வந்துள்ளது அவளின் கணவன் இல்லையென்று தெரியாதா... ?<BR/>//<BR/><BR/>பொறாமை பெண்களுக்கே உரியது. தன் தோழியுடைய பொருளை அபகரிப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்கள் பெண்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17303863164345392322007-11-12T13:11:00.000+05:302007-11-12T13:11:00.000+05:30பீஷ்மரை நான் இங்கு குறைத்து மதிப்பிடவேயில்லை. அதே ...பீஷ்மரை நான் இங்கு குறைத்து மதிப்பிடவேயில்லை. அதே சமயம் அவரது சுயகட்டுப்பாடுகளே அச்சமயம் பல கேடுகளுக்கு வழிவகுத்தது. ஹஸ்தினாபுரத்து மன்னனுக்கு சேவை புரிவது ஒரு புறம் இருக்கட்டும். சூதாட்டம் நடந்த சமயம் இந்திரப் பிரஸ்தம் ஹஸ்தினாபுரம் என்று பிரிந்ததே ஒரே தேசத்திலிருந்துதான். ஆக, பீஷ்மர் யுதிஷ்டிரருக்கும் சார்பாக செயல் பட்டிருக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் தருமத்துக்கு சார்பாகச் செயல் படுவதே கூட போதுமானதாக இருந்திருக்கும். அதைக்கூட அவர் செய்யவில்லை. அதை செய்ய விகர்ணன் வரவேண்டியிருந்தது. அவன் ஒருவன் மட்டும் தைரியமாக எழுந்து பாண்டவர்களுக்கு ஆதரவாகப் பேச அப்போது பல பெரியவர்கள் குதூகலித்தனர். அச்சமயம் வெறுமனே விகர்ணன் கூறியதையாவது ஆமோதித்திருந்திருக்கலாம். பீஷ்மர் அதைக்கூட செய்யவில்லை. இது அவரது குழப்பத்தைத்தான் காட்டுகிறது.<BR/><BR/>எந்த நொடியிலும் "அடச்சே நான் கூறுவதைக் கேளுங்கள்" என்று அவர் வீறுகொண்டு எழுந்திருந்தால் துரோணர் மற்றும் கிருபரின் பின்தொடர்தலும் நடந்திருக்கும். அதை செய்யவில்லையே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29192164980660670302007-11-12T12:42:00.000+05:302007-11-12T12:42:00.000+05:30AyyaBhishmar was a realized soul.He was someone wh...Ayya<BR/>Bhishmar was a realized soul.He was someone who had already understood para brahmam.He could choose his time of death.No wonder Lord Krishna himself asked Yudishtra to seek advice from bhishmar.Bhishmar also recites Vishnu Sahasranama lying on bed of arrows.Also, he was the first one in mahabharatham to announce to the world that Krishna was avatharam of Maha vishnu.This happened when Krishna was honoured by yudishtra during his aswamedha yagam.<BR/><BR/>Bhishma did save pandavas once.When shakuni & duryodhana were planning to kill pandavas by deceit , he comes to know of this and threatens to destroy both of them if they try to carry out.Though he was forced to fight for Hastinapura throne, he himself tells yudishtra that he can be killed only if a woman stands in front of him in war.Otherwise, he is invincible<BR/><BR/>Since he is a realized soul(jivan muktha), he exists only to do his duty in this mortal world.He never cares for the results,even if it means his own death because he is above such things and is not attached to any thing<BR/><BR/>In philosophical view,He is much better than Draupadi who is very vengeful and attached to worldly thingsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91295747147111618292007-11-12T11:31:00.000+05:302007-11-12T11:31:00.000+05:30// டாம் படுக்கப் போகுமுன் இறைவனை பிரார்த்தனை செய்வ...// டாம் படுக்கப் போகுமுன் இறைவனை பிரார்த்தனை செய்வது வழக்கம். //<BR/><BR/>இது டாமின் மனைவிக்கு தெரியும் பட்சத்தில், வந்துள்ளது அவளின் கணவன் இல்லையென்று தெரியாதா... ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74058178380162387452007-11-12T10:59:00.000+05:302007-11-12T10:59:00.000+05:30ஐந்து நிமிடத்தில் என்ன செய்திருப்பான் ஹாரி.?}}}ஐந்து நிமிடத்தில் என்ன செய்திருப்பான் ஹாரி.?}}}ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com