tag:blogger.com,1999:blog-9067462.post6562731094553399079..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பார்க்கின்ஸன் விதியும் டோண்டு ராகவனும்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-34301892242115208482009-01-10T12:40:00.000+05:302009-01-10T12:40:00.000+05:30வீட்டுக்கு போனதும் வந்து சேர்ந்து விட்டோம் என்று த...வீட்டுக்கு போனதும் வந்து சேர்ந்து விட்டோம் என்று தொலைபேசி செய்து கூறவும் என்று கூறிய உங்கள் அக்கறை மறக்க முடியாதது.<BR/><BR/>வீட்டுக்கு போனதும் வந்து சேர்ந்து விட்டோம் என்று தொலைபேசி செய்து கூறவும் என்று கூறிய உங்கள் அக்கறை மறக்க முடியாதது.<BR/><BR/>அது சரி.5 கப்புகளை 4 கப்புகள் ஆக்கிய உங்கள் பெருந்தன்மைக்கும்(??!!??) பெரிய மனசுக்கும் நன்றி.<BR/><BR/>பாருங்க வால்,டோண்டு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த முடிவை எடுத்து இருக்காருன்னு.இவரோட குசும்பு இருக்கே,தாங்கல போங்க :)))))!!!!!பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3911395856874297012009-01-10T12:32:00.000+05:302009-01-10T12:32:00.000+05:30அறிவுரைக்கு செவி சாய்த்ததற்கு நன்றி :))).அறிவுரைக்கு செவி சாய்த்ததற்கு நன்றி :))).பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64761560612321029672009-01-09T17:22:00.000+05:302009-01-09T17:22:00.000+05:30//தினமும் ஐந்து கப் தேநீர் அருந்துவேன். இனிமேல் அத...//தினமும் ஐந்து கப் தேநீர் அருந்துவேன். இனிமேல் அதை நான்கு கப்புகளாக மாற்றி கொள்கிறேன். :))))))//<BR/><BR/>உடம்புல ஓடுறது ரத்தமா இல்ல டிக்காசனா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91232512270364312452009-01-09T15:14:00.000+05:302009-01-09T15:14:00.000+05:30"I feel I am young enough to be your daughter to s..."I feel I am young enough to be your daughter to say this"<BR/>என் பெண்ணும் இது சம்பந்தமாக எனக்கு பல அறிவுரைகள் கூறி விட்டாள். நீங்களும் அதையே கூறுகிறீர்கள். தினமும் ஐந்து கப் தேநீர் அருந்துவேன். இனிமேல் அதை நான்கு கப்புகளாக மாற்றி கொள்கிறேன். :))))))<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31826676370608202892009-01-09T14:21:00.000+05:302009-01-09T14:21:00.000+05:30உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.சக பதிவர்களின் அ...உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.சக பதிவர்களின் அறிமுகமும் இந்த சந்திப்பால் விளைந்ததே....நன்றி.தாமதித்து வந்ததால் பல விசயங்களை தவற விட்டுவிட்டேனோ என்று இன்றும் ஒரு சின்ன வருத்தம் உண்டு.<BR/><BR/>தங்கள் அறிவுரை இனி எப்போதும் பின்பற்றப்படும்.<BR/><BR/>எனக்கு செந்தழல் ரவி-ய தெரியும் ஆனா அவருக்கு என்ன தெரியவே தெரியாது.(விவேக் பாணியில் படிக்கவும்).சும்மா லுலுலாயிக்கு :).அவரும் நானும் ஒரே ப்ராஜெக்ட்-காக வேலை செய்திருக்கிறோம்.அவரோட "ஒரு வாசகியின் பார்வையில்" பதிவின் கதாநாயகி நான்தான் என்பதையும் இங்கே சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்(கண்டுக்காதீங்க ரவி..எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்...கிகிகி).மனிதர் சரியான ஆளுங்க.சும்மா பேசற மாதிரி கேள்வி கேட்டு அத பதிவா போட்டுட்டார்.ச்சே! இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சு இருந்தா கான்டீன்-ல வச்சு பேசாம ராயல் ஒர்சிட்-ல வச்சு பேசி இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் குடுத்திருப்பேன் :-).<BR/><BR/>டோண்டு அவர்களுக்கு->ஆமா, ராமனுஜம் சார் தாமதித்து வந்த எங்களுக்காக இரண்டாவது முறை தேநீர் கொண்டு வந்த போது நாங்கள் வேண்டாம் என்று மறுத்ததும், "நான்தான் இருக்கேன்ல" என்று சைக்கிள் கேப்-ல் கபக்கென்று கோப்பையை எடுத்துக்கொண்டீர்களே,அன்றைக்கு அது எத்தனையாவது கோப்பை தேநீர் :-)?தேநீர் அடிக்கடி அருந்துவதை தவிர்க்கலாமே."I feel I am young enough to be your daughter to say this".(அறிவுரைகள் பெரியவர்கள்தான் தரணுமா என்ன?(அதான் young enough :))என்ன நான் சொல்றது?)பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18013344517389449202009-01-09T09:11:00.000+05:302009-01-09T09:11:00.000+05:30Newton's fifth law-Time and Effort are inversional...Newton's fifth law-Time and Effort are inversionally propotional to each other.(When time is less, effort is more.)சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83717880926159631272009-01-09T08:20:00.000+05:302009-01-09T08:20:00.000+05:30மத்திய அரசால் மிகுந்த பரபரப்புடன் அறிவிக்கப் பட்ட...மத்திய அரசால் மிகுந்த பரபரப்புடன் அறிவிக்கப் பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உண்மையிலே பலனளித்துள்ளதா?<BR/>தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை பணப் பட்டுவாட ஒழுங்கான முறையில் நடை பெறுகிறதா?<BR/>இதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க ,காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வழி வகைகள் செய்து உள்ளதா?<BR/>உழவர்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுகிறதா?<BR/>இத்திட்டம் ஒழுங்காகச் செயல் பட<BR/>என்ன செய்தல் ,திட்டம் நல்ல வெற்றியைப் பெறும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68990280053638938132009-01-08T20:54:00.000+05:302009-01-08T20:54:00.000+05:30இவர்களில் யார் தியாகம்,இரக்க சுபாவம் மற்றும் வள்ளல...இவர்களில் யார் தியாகம்,இரக்க சுபாவம் மற்றும் வள்ளல் தன்மை களில் வெகுவாக மிளிர்கிறார்கள்? எந்த அடிப்படையில்?<BR/><BR/>அ)மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன்<BR/><BR/>ஆ)முல்லைக்கு தேரைக் கொடுத்த பாரி<BR/><BR/>இ)கவச குண்டலத்தை தானம் கொடுத்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஒருவன் கேட்டுவிட்டான் என கழட்டிக் கொடுத்த கர்ணன் <BR/><BR/>ஈ)புறாவுக்காக தன் தொடைச் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69020910817753505512009-01-08T18:09:00.000+05:302009-01-08T18:09:00.000+05:30//but Blogger's transliteration definitely tests m...//but Blogger's transliteration definitely tests my patience a lot. //<BR/>1. Go to http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx<BR/>2. Download NHM writer<BR/>3. Install NHM writer<BR/>4. Alt+2 lets you phonetically type in Tamil. Again pressing Alt+2 or Alt+0 restores the English typing. Alt + 2 is used as toggling switch.<BR/><BR/>With Alt + 2 ammaa becomes அம்மா and so on.<BR/><BR/>Regards,<BR/>Dondu N. Raghavan<BR/>Blogger transliteration is a big no-no.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29781605669126852252009-01-08T18:01:00.000+05:302009-01-08T18:01:00.000+05:30பெங்களூர் பதிவர்களை நான் கேட்டதாக சொல்ல சொன்னேனே ச...பெங்களூர் பதிவர்களை நான் கேட்டதாக சொல்ல சொன்னேனே சொன்னீர்களா!<BR/><BR/>எல்லாம் ஞாபகம் இருக்கும் ஆனா இது மட்டும் மறந்திரும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41851554702752443302009-01-08T17:27:00.000+05:302009-01-08T17:27:00.000+05:30Dondu Sir,I second Vijay. I came to meet you prim...Dondu Sir,<BR/><BR/>I second Vijay. I came to meet you primarily to get acquainted with you & learn about your experiences in your pre-blogging as well as blogging days. Thanks for hosting us for around 2 hours or so, which seemed to have flown past in minutes.<BR/><BR/>I sincerely thank you for your complementary words by describing me as a youngster along with Vijays & Lakshmans. I am not young by age but probably by look and definitely by thoughts.<BR/><BR/>I have tried to post a couple of my posts in Tamil but Blogger's transliteration definitely tests my patience a lot. Hence, I am not getting the urge to write my posts in Tamil. However, I intend to keep trying.<BR/><BR/>I enjoy reading Tamil blogs like yours. As I told you the other day, I am very much enamored of the courage of convictions in your writings & calling a spade a spade. Hats off.<BR/><BR/>Hope to keep in touch with you.<BR/><BR/>ArunM Arunachalamhttps://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66007934439064643112009-01-08T16:06:00.000+05:302009-01-08T16:06:00.000+05:30\\இன்னும் யோசித்து பார்த்தால் நானே அதிகம் பேசியிரு...\\இன்னும் யோசித்து பார்த்தால் நானே அதிகம் பேசியிருக்கிறேன். ஆகவேதான் அவ்வளவு மொக்கை என்கிறான் முரளி மனோஹர். \\<BR/><BR/>உங்கள் பேச்சைக் கேட்கத்தானே பார்க்க வந்தோம் :-)<BR/><BR/>\\சென்னை என்றால், எப்போதுமே கணினி என் வசம் இருப்பதால் ஒரு வித சோம்பல் வந்து வேலையை கெடுக்கிறது.\\<BR/>உண்மை தான் இதை நானும் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். ஒரு பொருளின் உபயோகம் இவ்வளவு நேரம் தான் என்று தெரிந்தால் நமது வேலையில் efficiency கூடுகிறது. <BR/>சில சமயம் பணி நிமித்தமாக அயல் நாடு போகும் போது, இவ்வளவு மணிக்கு ஆபீஸை மூடிவிடுவார்கள் என்று தெரிந்ததால், வேறேங்கும் கவனம் சிதறாமல், (இந்த மாதிரி பின்னூட்டங்கள் கூட போடாமல்) வேலையே கதி என்றிருப்போம். அதே பெங்களூராக இருந்தால், வேலை தவிர மற்ற எல்லாவற்றிற்கும் மூன்னுரிமை :-) :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.com