tag:blogger.com,1999:blog-9067462.post7000600298710785020..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 01.01.2011dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-9067462.post-64948219786870409362011-01-05T09:52:07.138+05:302011-01-05T09:52:07.138+05:30//ஆனால் அதே சமயம் அப்போது என்னைச் சாடிய பலர் பின்ன...//ஆனால் அதே சமயம் அப்போது என்னைச் சாடிய பலர் பின்னால் மனம் மாறி, என்னுடைய நிலைக்கே வந்தனர் என்பதையும் அறிவேன்.//<br /><br />அரசாங்கத் தலைமை சற்றே கண்டிப்பானதாக இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. நம் தானைத்தலைவர் முனா கானா 2009 இறுதியில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு ஓட்டுரிமை தரலாமா என்று யோசித்தவர். பார்வதியம்மாளை வைத்து அரசியல் ஆதாயம் தேட தன்னைத் தவிர யாருக்கும் எண்ணமே வரக்கூடாது என்பதில் உறுதியானவர். அவரே பிரஸ்மீட் வைத்து "என்னை மூத்த மகனே என்று பார்வதியம்மாள் உச்சிமோந்தார்" என்று பீலா விட்டிருப்பார்.<br /><br />But still, அரசியல் ஆதாயங்களைத் தவிர்க்க ஒருவருக்குச் சிகிச்சை தராமல் திருப்பி அனுப்பியது திமுக அரசுக்கு ஆளக் கையாலாகவில்லை என்பதையே காட்டுகிறது. <br />சிகிச்சை வேண்டுமென்றால் ஆசுபத்திரியில் படுத்துக் கொள், உடம்பு சரியானதும் எழுந்து போ. ஊரைக்கூட்டி ஒப்பாரி வைப்பது எல்லாம் கூடாது என்று சொல்லி, கண்டிப்பாய்க் கண்காணித்துச் சிகிச்சை அளித்திருக்கலாம். <br /><br />வைகோ, நெடுமாறன் போன்றோரைச் சமாளிப்பது பெரிய வித்தையில்லை. ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருந்தால் அப்படித்தான் நடந்திருக்கும். (Assumption, though)<br /><br />Yet, மு.க கண்டிப்புக் காட்டி பழக்கப்படாதவர். "மழைக் காலத்தில் பள்ளமான சாலையில் தேங்கிய தண்ணீரைக் கூடக் குழப்பிப்பார், மீன் கிடைத்தால் லாபம் தானே" எனும் வகையைச் சார்ந்தவர். ஆகவே உங்கள் கருத்து நடைமுறை அடிப்படையில் சரி.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64511110455023701952011-01-04T21:38:20.659+05:302011-01-04T21:38:20.659+05:30சமூகநீதி என்பது சோசியல் ஜஸ்டிஸ் தானே அருள் அவர்களே...சமூகநீதி என்பது சோசியல் ஜஸ்டிஸ் தானே அருள் அவர்களே. <br /><br />அது என்னமோ இன்சூரன்ஸ் பாலிசி மாதிரி சொல்கிறீர்களே...ஏன் ?<br /><br />சமூக நீதி என்பதே மதவாத, கிருத்துவ பாதிரிகள் கொண்டுவந்த சமூகப்பார்வை. சமூக நீதி என்பதை எந்தக் காலத்திலும் வரையறை படுத்தவே முடியாது, சுருக்கமாக கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய். <br /><br />ஆனால் அதை வைத்துக்கொண்டு என்.ஜீ.ஓ ஆரம்பித்து காசு பண்ணலாம்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50336418902389404672011-01-03T22:36:05.720+05:302011-01-03T22:36:05.720+05:30// //சமூக நீதின்னா என்னாங்க? அடிக்கடி அடிச்சு விடற...// //சமூக நீதின்னா என்னாங்க? அடிக்கடி அடிச்சு விடறீங்க?// //<br /><br />Assurance of social and economic rights: How fair? How fast? How equal?<br /><br />http://lawmin.nic.in/ncrwc/finalreport/v2b1-4.htmஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9395919840950259392011-01-03T21:59:17.286+05:302011-01-03T21:59:17.286+05:30வணக்கம் டோண்டு சார்,
தங்கள் பதிலுக்கு நன்றி, espec...வணக்கம் டோண்டு சார்,<br />தங்கள் பதிலுக்கு நன்றி, especially pointing your past comments!<br />நான் முக்கியமாக கேட்க வந்தது, இந்த பிறப்பினால் மட்டுமே பிராமணன் ஆகி விடாது என்ற message எப்படி பிராமண சமூகத்தில் பார்க்கப்பட்டது? (நீங்கள் அறிந்த வரை).<br />சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றா அல்லது அறைகுறையாக உளருகிறார் என்றா (அந்த வெள்ளைகாரர் கடைசி அத்தியாயத்தில் சொல்லும் போது சிலரின் comments போல- அதாவது முதல் பாகத்தில்).<br />எனக்கு, ஒரு non-பிராமண சமூகத்தில் இருந்து வரும் எனக்கு (அதாவது, பிறப்பாலும்!) இந்த message ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது!<br />இந்த மாதிரி சொல்லிவிட்டு அந்த சமூகத்தை face செய்ய சோ அவர்களுக்கு அபார துணிச்சல் வேண்டும்! <br />இவர் மாதிரி இன்னும் சிலர் நமது நாட்டில் இருந்தால் நாடு உருப்பட்டு விடும் (இப்போது உருப்படாததிற்க்கு காரணம், இவர் ஒருத்தர்தான் இருக்கிறார்!).<br />மற்றபடி, புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br /><br />Essex சிவாEssex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80677132088852868222011-01-03T21:16:47.865+05:302011-01-03T21:16:47.865+05:30"சாதி ஒழியவேண்டும் என்று உண்மையான அக்கறை இருந..."சாதி ஒழியவேண்டும் என்று உண்மையான அக்கறை இருந்தால் - அது சமூகநீதியை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். "<br /><br />அருள், சமூக நீதின்னா என்னாங்க? அடிக்கடி அடிச்சு விடறீங்க?தாறுமாறுhttps://www.blogger.com/profile/04715128682567614601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69116917496727501072011-01-03T06:14:31.009+05:302011-01-03T06:14:31.009+05:30//பார்வதியம்மாள் விஷயத்தில் தேவையற்ற சர்ச்சையை தமி...//பார்வதியம்மாள் விஷயத்தில் தேவையற்ற சர்ச்சையை தமிழக அரசு உருவாக்கிவிட்டது.<br />அந்த அம்மாவிற்கு விசா கொடுக்காமல் இருந்திருக்காலாம்<br />இதைசெய்யாமல் வந்தவரை திருப்பி அனுப்புவது முட்டாள்தனம்//.<br /><br />அதே சமயம், விசா கொடுத்து விட்டார்களே என்பதற்காகவே சங்கடப்பட்டுக் கொண்டு உள்ளே அனுப்பியிருந்தால் அதைவிட அதிக முட்டாள்தனமாக இருந்திருக்கும்.<br /><br />வேண்டுமென்றே தமிழக அரசை சங்கடப்படுத்த வேண்டும் என்றே காய்களை புலி ஆதரவாளர்கள் நகர்த்தியிருக்கிறார்கள் என்பது க்ளியராக தெரிகிறது.<br /><br />ராஜீவை தண்டிக்கிற்ரேன் பேர்வழி என அவரை கொலை செய்தார்கள். அதற்கு முன்னால் சரியப்பா போய்த் தொலையுங்கள் என இலங்கை அரசுடன் சேர்ந்து கொண்டு புலிகள் இந்திய அரசு ஈழப் பிரச்சினையிலிருந்து கைககழுவும்படியும் செய்தார்கள். <br /><br />இவ்வளவு நடந்த பிறகும் வெட்கமில்லாமல் பாலசிங்கத்துக்கு சிகிச்சை என்னும் பெயரில் அவரை உள்ளே நுழைக்க முயன்றார்கள். இம்முறை பார்வதி அம்மாள் அவர்களது பகடைக் காய் ஆனார்.<br /><br />பார்வதியம்மாள் பிரச்சினை பற்றி நான் இட்டப் பதிவு http://dondu.blogspot.com/2010/04/blog-post_19.html<br /><br />அதை இட்டு 8 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அதில் நான் சொன்ன கருத்துக்களில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் அதே சமயம் அப்போது என்னைச் சாடிய பலர் பின்னால் மனம் மாறி, என்னுடைய நிலைக்கே வந்தனர் என்பதையும் அறிவேன்.<br /><br />ஆனால், அவ்வாறு வந்தவர்களில் பார்ப்பனரை திட்ட வேண்டும் என்ற ஒரு சிங்கிள் அஜெண்டாவில் செயல்படும் பதிவர்கள் யாருமே இல்லை என்பதையும் இத்தருணத்தில் சொல்லி வைக்கிறேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59596656938398164962011-01-03T05:48:46.446+05:302011-01-03T05:48:46.446+05:30//technical issue. too long Error 3//
இது வெறுமனே...//technical issue. too long Error 3//<br /><br />இது வெறுமனே பிளாக்கர் விடும் உதார் மெசேஜ். ஆனால் அதே சமயம் பின்னூட்டம் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று விடும்.<br /><br />எனக்கே பலமுறை என்னுடைய வலைப்பூவில் பதில் பின்னூட்ட்ங்கள் இடும்போது இந்த மெசேஜ் வந்துள்ளது. ஆனால் back பட்டனை அழுத்தி திரும்பச் சென்று, ரிஃப்ரெஷ் செய்து பார்த்தால் அந்த கமெண்ட் வந்திருக்கும்.<br /><br />நீங்களே இதை இம்மாதிரி சோதிக்கலாம். <br /><br />மற்ற வலைப்பூக்களில் இடும் கமெண்டை முதற்கண் சேவ் செய்யவும். பிறகு பப்ளிஷ் பட்டனை அழுத்தவும். <br /><br />அப்போது மேலே சொன்ன எர்ரர் மெசேஜ் வந்தால், அதே பின்னூட்டத்தை உங்களது சொந்தப் பதிவு ஒன்றில் பின்னூட்டமாக இடவும். உங்கள் பதிவில் நான் சொன்னபடி எர்ரர் மெசேஜ்ஜுக்கும் பின்னால் அந்த பின்னூட்டம் வந்திருக்கும். அப்போது அதுவே மற்றவர் பதிவிலும் வெளியாகி இருந்திருக்கும்.<br /><br />இப்போது கூட எனக்கு எர்ரர் மெசேஜ் வரலாம், ஆகவே சேவ் செய்து வெளியிடுகிறேன். பார்ப்போம்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14642878948861134752011-01-03T03:46:33.947+05:302011-01-03T03:46:33.947+05:30//இலங்கையில் பார்வதி அம்மாள் நன்றாக பராமரிக்கப்படு...//இலங்கையில் பார்வதி அம்மாள் நன்றாக பராமரிக்கப்படுகிறார் என்ற சொல் எந்த அளவுக்கு நம்பகதன்மை வாய்ந்ததோ..//<br />முன்பு தீவிரபுலி ஆதரவு கட்சியான இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் இந்தியா வந்து (2008-2009)பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் அத்வானிக்கு மாலையிட்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்து புலிகளை காப்பாற்றும் படி கேட்டார். பா.ஜ.கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்தார். அதே சிவாஜிலிங்கம் தான் பார்வதியம்மாளை பார்க்கும் பொறுப்பை செய்கிறார். உங்கள் நம்பிக்கைக்குரிய நெடுமாறனின் தூதுவர் ஒருவர் வந்து பார்த்து சென்றுள்ளார்.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73173344941004314302011-01-03T01:48:10.436+05:302011-01-03T01:48:10.436+05:30மூன்று அல்லது நான்கு முறை பின்னூட்டம் வந்திருக்கலா...மூன்று அல்லது நான்கு முறை பின்னூட்டம் வந்திருக்கலாம். technical issue. too long Error 3 முறை வந்தபின் பின்னூட்டத்தை இரண்டாகப் பிரித்து இட்டேன்.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77475868844748598862011-01-03T01:46:07.609+05:302011-01-03T01:46:07.609+05:30பார்வதியம்மாள் விஷயத்தில் தேவையற்ற ச்ச்சர்ச்சையை த...பார்வதியம்மாள் விஷயத்தில் தேவையற்ற ச்ச்சர்ச்சையை தமிழக அரசு உருவாக்கிவிட்டது. மத்திய அரசு விசா வழங்கிய பிறகு, பார்வதியம்மாள் வந்தது குற்றம் என்று கிளம்பியது முறையற்றது. பார்வதியம்மாள் போன்ற சர்ர்சைக்குரிய பின்புலம் உள்ளவர்களுக்கு விசா அவ்வளவு சுலபாமாக எடுத்தேன் குத்தினேன் என்று கொடுப்பதில்லை. உளவு அமைப்புகள் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறிய பிறகு தான் விசா தருவார்க்ள். தமிழக அரசும் க்ளியரன்ஸ் தரவேண்டும். தமிழக அரசுக்கு அவரைத் தடுக்கக் காரணம் இருந்திருந்தால் அதைச் சொல்லி அவருக்கு விசா தரவிடாமல் தடுத்திருக்கலாம். வரவிட்டு பிறகு வந்தது குற்றம் என்பது வரவேற்று இலை போட்டு பரிமாறிவிட்டு, சாப்பிட உட்கார்ந்ததும் தீனிக்கு அலைகிறாயே என்று திட்டுவது போன்ற செயல்பாடு. <br /><br />இப்படி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நெடுமாறன், வைகோ போன்றோர் limelightஐ hog செய்வதற்கு முன் தான் பேரெடுக்க வேண்டும் என்ற அரசியல் கட்டாயத்தில் மு.க. வழக்கம் போல அதிகாரிகளிடம் "நீ தடு, நான் விடுறேன்!" என்றும், அடிப்பொடிகளிடம் "விட்டபின் தாயைக் காத்தனயனே! என்று என்னைப் பாராட்டித் தட்டி எழுதி வை" என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் executionல் சொதப்பிவிட்டார்கள்.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87012937358407381382011-01-03T01:46:00.139+05:302011-01-03T01:46:00.139+05:30//சாதாரண தமிழீழ அகதிகளை மனிதத்தன்மையின்றி நடத்திவர...//சாதாரண தமிழீழ அகதிகளை மனிதத்தன்மையின்றி நடத்திவருவது - இந்தியப்பேரரசில் கோலோச்சும் மலையாள - பார்ப்பனக் கூட்டம்தான்.//<br />12 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியப்பேரரசின் மைய அரசில் அங்கம் வகித்துவரும் திமுகவின் தானைத்தலைவர், தமிழக முதல்வர் ஏன் இந்தப் பிரச்சினையிலும் கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்தது என்றிருக்கிறார்? மருத்துவர் மாலடிமை ஏன் அப்படிப்பட்டவரிடம் சென்று மகனுக்கு பா.மா.உ பதவி கேட்டுக் குழைகிறார்? அவர்கள் மலையாளியும் இல்லை, பார்ப்பானும் இல்லையே? காசேதான் கடவுளடா!! அடச்சீ வெங்காயம்... காசேதான் பகுத்தறிவடா!!!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4861450763972912012011-01-02T23:22:17.302+05:302011-01-02T23:22:17.302+05:30திருவாளர் அருளாரே...
இப்படி ஜாதி வெறி புடிச்சு பை...திருவாளர் அருளாரே...<br /><br />இப்படி ஜாதி வெறி புடிச்சு பைத்தியம் மாதிரி அலைய ச்சொல்லி பெரியாரும் அண்ணலும் நிச்சயம் சொல்லியிருக்க மாட்டாங்க..<br /><br /> வேலை இல்லைன்னா இங்க வாங்க ..சாதி பேசாத தமிழ் பேசலாம் இங்கே..என்ன உங்க பழக்க தோஷத்துக்கு வெட்ட ஒரு மரம் கூட இங்க இல்லை...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68349756229762623932011-01-02T22:43:54.612+05:302011-01-02T22:43:54.612+05:30@பத்மநாபன்
அப்போ... உண்மையா படிக்காதவங்க யாரு? அத...@பத்மநாபன்<br /><br />அப்போ... உண்மையா படிக்காதவங்க யாரு? அதுக்கு என்ன விளக்கம்?<br /><br />பார்ப்பான இனவெறிக்கு எதிராக பேசினா அது தாழ்வு மனப்பான்மையா? அப்போ தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-362807105848010372011-01-02T22:28:28.843+05:302011-01-02T22:28:28.843+05:30//உண்மையா படிச்சு முன்னேறியவர்களாவது சாதியை கிளறிக...//உண்மையா படிச்சு முன்னேறியவர்களாவது சாதியை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது தான் நான் சொல்ல வந்தது...//<br /><br />@ அருள்..<br /><br />திருப்பி படிச்சுப்பாருங்க ..உங்களையும் படிச்சவங்க லிஸ்ட்ல வச்சு பொதுவா சொன்ன வார்த்தை...இப்ப எது கேணத்தணம் புரிஞ்சுதா... எதுக்கெடுத்தாலும் ஒழுங்கா படிக்காமா , பாப்பான் பாப்பான்ட்டு...ஏன் இப்படி கிலி பிடிச்சு அலையறிங்க..... தாழ்வு மனப்பான்மையை விட்டு வெளிய வாங்க முதல்ல..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81939838370523190822011-01-02T21:57:19.835+05:302011-01-02T21:57:19.835+05:30baleno said...
// //ஒரு பயங்கரவாதியின் தாயிடம் எந...baleno said...<br /><br />// //ஒரு பயங்கரவாதியின் தாயிடம் எந்தவிதமான அவசியமும், தேவையும் இல்லாமல் காட்டும் அக்கறையை, மனிதநேயத்தை சாதாரண அகதிகளிடம் காட்டியிருக்கலாம்.// //<br /><br />தாய் என்பவள் தாய்தான். பயங்கரவாதியின் தாய் என்று எவரும் இல்லை.<br /><br />சாதாரண தமிழீழ அகதிகளை மனிதத்தன்மையின்றி நடத்திவருவது - இந்தியப்பேரரசில் கோலோச்சும் மலையாள - பார்ப்பனக் கூட்டம்தான். இதற்காக தமிழகத் தமிழர்களைத் தூற்ற முடியாது.<br /><br />பாலசுத்தீன அகதிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வசதிகள், திபத்திய அகதிகளுக்கு மலைவாசத்தலங்களில் சொந்த நிலம், வீடு - ஆனால், தமிழீழ அகதிகளிடம் மட்டும் பாராமுகம் என்பதற்கு ஒரே காரணம் - அவர்கள் தமிழர்கள் என்பதுதான்.<br /><br />ஆரிய இனவெறிக்கூட்டம் எப்போதும் தமிழினத்தை பழிவாங்கத் துடிக்கும் என்பது இயல்பானதுதான்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78136494545449353892011-01-02T21:33:39.539+05:302011-01-02T21:33:39.539+05:30பத்மநாபன் said...
// //நடைமுறையில் உண்மையா படிச்ச...பத்மநாபன் said...<br /><br />// //நடைமுறையில் உண்மையா படிச்சு முன்னேறியவர்களாவது சாதியை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது தான் நான் சொல்ல வந்தது// //<br /><br />இது சுத்த கேணத்தனமான பேச்சு.<br /><br />இடஒதுக்கீட்டில் படிப்பதெல்லாம் 'உண்மையா படிப்பது' இல்லையா? அப்போ, தேர்வுகளில் தேர்ச்சியடைய - BC/MBC'க்கு 40 மதிப்பெண், பார்ப்பானுக்கு 80 மதிப்பெண் என்றா இருக்கிறது?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62953997763842498522011-01-02T20:11:31.478+05:302011-01-02T20:11:31.478+05:30ஆமாங்க நல்லா சமுக நீதிய நிலை நாட்டறோம்.....
ரெண்ட...ஆமாங்க நல்லா சமுக நீதிய நிலை நாட்டறோம்..... <br />ரெண்டாயிரம் ருபாய் கொடுத்தா ரீடெய்லா எந்த சாதிக்கு வேணா மாத்திக்கொடுக்கிற அரசாங்கஅலுவலகங்கள்.. <br /><br />கூட்டத்தை காட்டி மிரட்டுனா மொத்தமா பிற்படுத்தவகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்த வகுப்புக்கு மாத்திக் கொடுக்கிற ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள்....<br /><br />எங்கே நியாயமான சமுக நீதி.... இது தான் பம்மாத்து.....<br />நடைமுறையில் <br />உண்மையா படிச்சு முன்னேறியவர்களாவது சாதியை கிளறிக் கொண்டிருக்க வேண்டாம் என்பது தான் நான் சொல்ல வந்தது...<br />அதை விட்டுவிட்டு தொழில்முறையாக வன்மம் பாராட்டிகொண்டிருப்பேன் என்பவர்களை ஒன்றும் செய்யமுடியாதுபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86982783109003464182011-01-02T20:05:34.716+05:302011-01-02T20:05:34.716+05:30//மனிதநேயத்தை சாதாரண அகதிகளிடம் காட்டியிருக்கலாம்....//மனிதநேயத்தை சாதாரண அகதிகளிடம் காட்டியிருக்கலாம். பார்வதி அம்மாள் இலங்கையில் நல்ல பராமரிப்பில் இப்போ இருக்கிறார். அப்போ எதற்காக என்ன நோக்கத்திற்க்காக தமிழ்நாட்டிற்க்கு கொண்டுவரபட்டார்! //<br /><br /><br />இலங்கையில் பார்வதி அம்மாள் நன்றாக பராமரிக்கப்படுகிறார் என்ற சொல் எந்த அளவுக்கு நம்பகதன்மை வாய்ந்ததோ அதே அளவு தான், இலங்கையில் தமிழர்களுக்கு எந்த சலுகையும் மறுக்கப்படவில்லை என்ற சொல்லும்!<br /><br />பார்வதி அம்மாள் மருத்துவம் பார்க்கத்தான் சென்னை வந்தார், உள்நோக்கம் கற்ப்பிப்பது நமது வேலையில்லையே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1487751594465128732011-01-02T19:43:14.609+05:302011-01-02T19:43:14.609+05:30ஒரு பயங்கரவாதியின் தாயிடம் எந்தவிதமான அவசியமும், த...ஒரு பயங்கரவாதியின் தாயிடம் எந்தவிதமான அவசியமும், தேவையும் இல்லாமல் காட்டும் அக்கறையை, மனிதநேயத்தை சாதாரண அகதிகளிடம் காட்டியிருக்கலாம். பார்வதி அம்மாள் இலங்கையில் நல்ல பராமரிப்பில் இப்போ இருக்கிறார். அப்போ எதற்காக என்ன நோக்கத்திற்க்காக தமிழ்நாட்டிற்க்கு கொண்டுவரபட்டார்!balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18622699072241935852011-01-02T19:08:03.371+05:302011-01-02T19:08:03.371+05:30//பிரபாகரன் என்ற பயங்கரவாதியின் தாய்//
பிரபாகரன்...//பிரபாகரன் என்ற பயங்கரவாதியின் தாய்//<br /><br /><br />பிரபாகரன் பயங்கரவாதியா இல்லையா என்பது அடுத்த பிரச்சனை!<br />ஆனால் ஒருவன் தப்பு செய்தால் அவனது குடும்பத்திற்கே தண்டனை உண்டு என்பது போல இருக்கே உங்க கருத்து!<br /><br />இது வேதத்துல இருக்கா என்ன? ஏன் கேக்குறேன்னா பார்பனீயத்தை தவிர மனிதநேயத்தை கேவலபடுத்தும் வேறொன்று உலகில் இல்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18228330771088544372011-01-02T19:00:27.986+05:302011-01-02T19:00:27.986+05:30//அதிக பின்னூட்டங்கள் பெற்றதும் பார்வதி அம்மாள் பற...//அதிக பின்னூட்டங்கள் பெற்றதும் பார்வதி அம்மாள் பற்றிய பதிவுதான். ஆனால் வரலாறு காணாத வகையில் நெகடிவ் பின்னூட்டங்கள்.//<br />தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் இலங்கை தமிழர்கள் எப்படிபட்ட நிலையில் எல்லாம் இருக்கிறார்கள்!ஆனால் பிரபாகரன் என்ற பயங்கரவாதியின் தாய் திருப்பி அனுப்பபட்டதிற்க்கு தமிழ் நாட்டு பதிவர்கள் பெரும்பாலோர் அடித்த கூத்தை இங்கு கண்டோம்.balenohttps://www.blogger.com/profile/06426213406131886126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14046360330123047072011-01-02T16:39:39.076+05:302011-01-02T16:39:39.076+05:30//சாலை விபத்தில் எனது பெரியப்பாவின் பேத்தி அகால மர...//சாலை விபத்தில் எனது பெரியப்பாவின் பேத்தி அகால மரணமடைந்தது.//<br /><br />வருந்துகிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10085764885480473362011-01-02T16:37:02.486+05:302011-01-02T16:37:02.486+05:30hmsjr said...
// //மக்கள் கேட்கப் போய்த்தானே opti...hmsjr said...<br /><br />// //மக்கள் கேட்கப் போய்த்தானே option வைக்கிறார்கள் நிறுவனத்தினர்? இவர்கள் தரவில்லை என்றால் தருவது யார் என்று பார்த்துப் போகிறார்கள் மக்கள். உடனே இது பார்ப்பன சதி என்று ஆர்ப்பரித்துக் கிளம்பும் முன் தெளிவு பெறுக.// //<br /><br />மக்கள் சாதி பார்க்கிறார்கள் என்றுதான் நானும் கூறுகிறேன். இதில் நிறுவனங்களின் குற்றம் எதுவும் இல்லை. 'சாதி இல்லை, சாதி பார்க்கமாட்டேன், நான் சாதிக்கு எதிரி' என்றெல்லாம் பேசுவது "பெரும்பாலும்" வெளிவேடமாகத்தான் இருக்கிறது.<br /><br />சாதி ஒழியவேண்டும் என்று உண்மையான அக்கறை இருந்தால் - அது சமூகநீதியை நிலைநாட்டுவதன் மூலமாக மட்டுமே சாத்தியமாகும். பார்ப்பன - ஆதிக்கசாதி சிறுபான்மைக்கூட்டத்தினர் சமூக நீதிக்கு எதிராக இருக்கிறார்கள். எனவேதான், அவர்கள் "கருத்தளவில்" எதிர்க்கப்பட வேண்டியவர்களாகிறார்கள்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58988937186375611802011-01-02T16:25:03.012+05:302011-01-02T16:25:03.012+05:30பத்மநாபன் said...
// //அவரவர் கடவுளை தங்கள் பூஜை ...பத்மநாபன் said...<br /><br />// //அவரவர் கடவுளை தங்கள் பூஜை அறை அளவுக்கு வைப்பது போல் சாதியையும் விட்டளவில் வைத்து கொண்டால் பிரச்சினையில்லை// //<br /><br />அவரவர் கடவுளை தங்கள் பூசை அறை அளவில் வைத்திருந்தால் - இராமனுக்கு கோவில் கட்டுகிறேன் பேர்விழி என்று மதவெறியர்கள் கிளம்பி பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றொழித்த நிகழ்வு நடந்திருக்குமா?<br /><br />சாதி வீட்டுக்குள் இருக்கிறதா? வெளியே இருக்கிறதா? என்பது இருக்கட்டும். சாதி நடைமுறையில் இருக்கிறதா? இல்லையா? ஏற்றத்தாழ்வுக்கும் இழிநிலைக்கும் சாதி ஒரு காரணமாக இருந்ததா? இல்லையா?<br /><br />ஆம், என்றால் - அப்புறம் 'நாங்கள் சாதி பார்ப்பது இல்லை' என்கிற பம்மாத்து எதற்கு? <br /><br />தனக்கு, தன் பிள்ளைகளுக்கு, தனது உறவினர்களுக்கு மணமுடிக்கும்போது சாதி பார்க்காத மாவீரர்கள் எத்தனை பேர்?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54207999295633787662011-01-02T15:33:04.051+05:302011-01-02T15:33:04.051+05:30@ அருள்:
//பாவம் இன்னும் ஆங்கில பத்திரிகைகள் MATR...@ அருள்:<br /><br />//பாவம் இன்னும் ஆங்கில பத்திரிகைகள் MATRIMONIAL பகுதியில் சாதி வாரியாகத்தான் வரண்களை வகைப்படுத்தி வருகின்றன. சாதி ஒழிந்தது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை போலும்!//<br /><br />இன்னொன்று தெரியுமா? கிறிஸ்தவ மேட்ரிமோனியில் பிற சாதிகள் பரவாயில்லை, SC/ST மட்டும் வேண்டாம் என்கிறார்கள் சாதிகளற்ற சமுதாயம் கொண்ட கிறிஸ்தவ மக்கள். <br />http://maattru.blogspot.com/2010/12/blog-post_28.html<br />மதம் மாறினாலும் சாதியை விடாதவர்களை என்னென்பது? மென்பொருள் குற்றம், நிறுவனத்தின் குற்றம் என்பதெல்லாம் சப்பை வாதம். மக்கள் கேட்கப் போய்த்தானே option வைக்கிறார்கள் நிறுவனத்தினர்? இவர்கள் தரவில்லை என்றால் தருவது யார் என்று பார்த்துப் போகிறார்கள் மக்கள். உடனே இது பார்ப்பன சதி என்று ஆர்ப்பரித்துக் கிளம்பும் முன் தெளிவு பெறுக. சம்பந்தப்பட்ட பையனோ பெண்ணோ அந்தணக் குலத்தார் அல்ல.சமந்தப்பட்ட நிறுவனமும் அந்தணரால் நடத்தப்படுவதல்ல.Anonymousnoreply@blogger.com