tag:blogger.com,1999:blog-9067462.post7013900651211099401..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: துக்ளக்கில் சாரு நிவேதிதா எழுதுகிறார், ரிலாக்ஸ் ப்ளீஸ்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9067462.post-32651718872850183452011-03-09T10:01:04.591+05:302011-03-09T10:01:04.591+05:30தொகுதி பங்கீட்டில் பணிந்து போனது காங்கிரசா , திமுக...தொகுதி பங்கீட்டில் பணிந்து போனது காங்கிரசா , திமுக வா?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78435831853844562522011-03-09T09:59:05.074+05:302011-03-09T09:59:05.074+05:301 துக்ளக்கில் அறிஞர்கள் பலர் எழுதி இருக்கின்றனர்.....1 துக்ளக்கில் அறிஞர்கள் பலர் எழுதி இருக்கின்றனர்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவர்கள்..ஆனால் நையாண்டி எழுத்தில் தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்தார் சோ... துக்ளக் வரலாற்றில் முதல் முறையாக , நையாண்டி எழுத்தில், சோவையே மிஞ்சி காட்டும் வகையில் , அல்ட்டிமேட் ரைட்டர் சாரு எழுத ஆரம்பித்து இருப்பதை பற்றி உங்கள் கருத்து என்ன? (உதாரணமாக இந்த வார துக்ளக் கட்டுரையின் முதல் வரியை பாருங்கள்.. முதல்வரின் கொள்ளு பேரனுக்கு காவல் இருக்க வேண்டிய போலீசார் இங்கு என்ன செய்கிறார்கள் என யோசித்தேன் )<br /><br />2 துணிச்சலான எழுத்து, வித்தியாசமான பார்வை இவற்றில் சோவிற்கு நிகராக , தமிழ் நாட்டில் அல்டிமேட் ரைட்டர் சாருவை மட்டுமே சொல்ல முடியும் என்ற கருத்து குறித்து உங்கள் கருத்து ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14521657265670804122011-03-05T19:29:05.451+05:302011-03-05T19:29:05.451+05:30சரியாகச்சொன்னீர்கள்...சோ அவர்களின் பெருந்தன்மைதான்...சரியாகச்சொன்னீர்கள்...சோ அவர்களின் பெருந்தன்மைதான்...ஆனால் அதற்காக...ம்ம்ம்...பொருத்திருந்துதான் பார்ப்போமே!<br /><br />Essex சிவாEssex Sivahttps://www.blogger.com/profile/15425385325707150277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57363346166320390992011-03-05T12:24:04.034+05:302011-03-05T12:24:04.034+05:30-----------------
வஜ்ரா said...
மனுசனால் டீசண...-----------------<br />வஜ்ரா said...<br /><br /> மனுசனால் டீசண்டாக கூட எழுதமுடியும் என்று நிரூபிக்கப்பார்க்கிறார் என்று நினைக்கிறேன். வெற்றி பெற்றால் சந்தோசம் தான்.<br />------------------<br /><br />கலக்கல் கமென்ட். வாய் விட்டு சிரித்து விட்டேன்!ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80538032710574284912011-03-05T00:51:32.266+05:302011-03-05T00:51:32.266+05:30மனுசனால் டீசண்டாக கூட எழுதமுடியும் என்று நிரூபிக்க...மனுசனால் டீசண்டாக கூட எழுதமுடியும் என்று நிரூபிக்கப்பார்க்கிறார் என்று நினைக்கிறேன். வெற்றி பெற்றால் சந்தோசம் தான்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29897188278511175672011-03-04T21:59:10.012+05:302011-03-04T21:59:10.012+05:30For: டோண்டு பதில்கள்:
ராவண - கும்பகர்ணர்களாமே?For: டோண்டு பதில்கள்: <br />ராவண - கும்பகர்ணர்களாமே?Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87718440289654552652011-03-03T09:23:20.121+05:302011-03-03T09:23:20.121+05:30தேர்தல் நேரத்தில் சாரு துக்ளக்கில் இணைந்து இருப்பத...தேர்தல் நேரத்தில் சாரு துக்ளக்கில் இணைந்து இருப்பது சற்று வித்தியாசமாகவே எனக்குப் படுகிறது<br />ரஜினி, கமல் மட்டும் தான் மேடை மாறி மாறி இருக்க முடியுமா, நாங்களும் செய்கிறோம் பார் என்ற கட்டுடைத்தலா இது, தெரிய வில்லைராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com