tag:blogger.com,1999:blog-9067462.post7248136298555173141..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தொடரும் உத்தபுரம் ஸ்டைல் கூத்துக்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9067462.post-63664058414890249532008-09-19T09:00:00.000+05:302008-09-19T09:00:00.000+05:30டோண்டு சார்,தாழ்த்தப்பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர...டோண்டு சார்,<BR/><BR/>தாழ்த்தப்பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் உயர்சாதியினர்(இவைகள் ஏற்கனவே வரையறுக்கப் பட்டவை. நான் சொல்லவில்லை) ஆகியோரின் உள் மன ஓட்டமும், ஏக்கமும், ஒருவர் மற்றவரை மதிப்பிடும்,நடத்தும் மனநிலை(mindset) பற்றி கொஞ்சம் விளக்கமாக தனித்தனி பத்திகளில் சொல்ல முடியுமா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65659802725518693752008-09-19T08:05:00.000+05:302008-09-19T08:05:00.000+05:30இறைவன், கோவில், பக்தி இவையெல்லாம் சாதிப் பேயை ஓட்ட...இறைவன், கோவில், பக்தி இவையெல்லாம் சாதிப் பேயை ஓட்டவில்லை, இருந்தாலும் ஒன்று தான் இல்லாவிட்டாலும் ஒன்று தான்.<BR/><BR/>கண்ணுக்குத் தெரியாத 2 விசயங்களில் அதாவது கடவுள், சாதி இதில் கடவுளைவிட சாதி மீது தான் மிகப் பற்று கொண்டு இருக்கின்றனர். <BR/><BR/>ஹூம்<BR/><BR/>சாதி அமைப்பு வேற்றுமையில் ஒற்றுமை என்று தத்துவம் பேசலாம், ஆனால் நடைமுறையில் என்றுமே அப்படி ஒரு நிலைவரவே வராது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23333085920733983072008-09-18T21:47:00.000+05:302008-09-18T21:47:00.000+05:30questions for tomorrow :-1) கேள்வி கேட்க ஒரு தகுதி...questions for tomorrow :-<BR/><BR/>1) கேள்வி கேட்க ஒரு தகுதி தேவையா ?<BR/><BR/>2) சாரா பாலின் ஐஸ்வர்யா ராய் ஜாடையில் இருக்கிறாரா ?<BR/><BR/>3) வரும் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வெல்லுமா ? உங்களுடைய ஊகம் என்ன ?<BR/><BR/>4) தாங்கள் எப்பொழுது வெப்சைட் தொடங்க உள்ளீர்கள் ?<BR/><BR/>5) உங்கள் வெப் பக்கம் கறுப்பில் இருந்தால் 70% பவர் சேமிக்க முடியும் என்பது தெரியுமா ? அப்படி தெரிந்தால் நீங்கள் அந்த மாற்றத்தை கொண்டு வருவீர்களா ? <BR/><BR/>6) அடுத்த வார கேள்வி கேட்க நேரிட்டால், உங்களுக்கு எது சம்பந்தமாக கேட்டால் பிடிக்கும் ?<BR/><BR/>7) விடாது கருப்பு தொடர் உங்களுக்கு பிடிக்குமா ?manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81927615912394314672008-09-13T21:53:00.000+05:302008-09-13T21:53:00.000+05:30டோண்டு ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.ஜாதிகள் இல்ல...டோண்டு ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.<BR/><BR/>ஜாதிகள் இல்லாத சமுதாயம் உருவாவதற்கான தடைகள் பற்றிய பதிவு அனைவரது கண்களையும் திறக்கச் செய்யவேண்டும்.<BR/><BR/><BR/>நடை முறை வாழ்க்கையில்<BR/><BR/>1தாழ்த்தபட்ட பிரிவுகளில் ஒரு பிரிவினர் மற்றோரு பிரிவினரை மரியதைக் குறைவாக நடத்துகின்றனர்.<BR/><BR/>2.பிற்படுத்த பட்ட சமுகத்தினர்,தாழ்த்தபட்டோரை மதிப்பதில்லை.<BR/><BR/>3.முற்படுத்தப்பட்டோரோ இரு பிரிவினரையும் சமமாய் எண்ணுவதில்லை.<BR/><BR/><BR/>4.ஐயர்/ஐயங்கார் சமுகத்தினர் பிற முற்படுத்தபட்ட ஜாதிகளை வேறுமாதிரி நினைக்கிறார்கள்.<BR/><BR/><BR/>இதற்கு விடிவு என்று?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37508342993758452172008-09-13T21:29:00.000+05:302008-09-13T21:29:00.000+05:30ஞான் அவனில்லா said... //இந்து மதத்தில் இருக்கும் ப...ஞான் அவனில்லா said... <BR/>//<BR/>இந்து மதத்தில் இருக்கும் பெரிய கேலிக்கூத்து இதுதான்.<BR/>மாற்ற எந்த மதத்திலும் சாதி வித்தியாசம் பார்த்து வழிபாட்டு தளங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இங்கே மட்டும் தான் இந்த கொடுமை.<BR/>//<BR/><BR/>ஹெ ஹெ ஹெ...!<BR/><BR/>குழந்தை மாதிரி இருக்கீங்களே, ரொம்ப நல்லவங்க சார் நீங்க.<BR/><BR/>தமிழகத்தில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் உள்ள சர்ச்சுகளில் கூட்டுப் பிரார்தனை செய்வதெல்லம் சாதிப்பிரிவைப் பொருத்துத்தான் அமைகிறது.<BR/><BR/>சாதி என்பது இந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல. சாதி ஒரு சமூகப்பிரச்சனை.//<BR/><BR/><BR/>இது உண்மையா?<BR/><BR/>விளக்கவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6972690535737937992008-09-13T17:23:00.000+05:302008-09-13T17:23:00.000+05:30இந்தியாவும் விடுதலைபுலிகளும்சென்ற வாரம் வழக்கம் போ...இந்தியாவும் விடுதலைபுலிகளும்<BR/><BR/>சென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .<BR/><BR/>இலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..<BR/><BR/><BR/>தமிழ் மக்களுக்காகவா??<BR/><BR/>அப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா???<BR/><BR/>அப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை??<BR/><BR/><BR/>அந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.<BR/><BR/>அவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே ...அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..<BR/><BR/>இன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..<BR/><BR/>தமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன??<BR/><BR/><BR/>இந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை...அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..<BR/><BR/>ராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற மாவீரர்கள் இவர்கள்..<BR/><BR/>இந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..<BR/><BR/>சரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்??<BR/><BR/>காக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்<BR/><BR/>பிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை??<BR/><BR/><BR/>சரி அப்ப என்னதான் முடிவு??<BR/><BR/>விடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது....உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்<BR/><BR/>காரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..<BR/><BR/>சரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..<BR/><BR/>பணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..<BR/><BR/>ஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க??? இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..<BR/><BR/>ஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே??<BR/><BR/><BR/><BR/>இந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..<BR/><BR/>இந்தியாவின் நிலை என்ன?<BR/><BR/><BR/>தமிழ் நாட்டின் தென் பகுதியில்<BR/><BR/>கல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..<BR/><BR/>விடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..<BR/><BR/>சிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்<BR/><BR/>விடுதலைபுலிகள் தரப்பும் அப்படியே<BR/><BR/>அவர்களின் தமிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..<BR/><BR/>நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா?<BR/><BR/>மலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா?<BR/><BR/>வடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் - > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா?<BR/><BR/><BR/>சரி அப்ப ராடார்?<BR/><BR/>ராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..<BR/><BR/>அப்ப அந்த இரண்டு இந்தியர்??<BR/><BR/>அந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..<BR/><BR/>சரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்?<BR/><BR/>சீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்?<BR/><BR/>அப்ப என்ன தான் சொல்ல வர?<BR/><BR/>என்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..<BR/><BR/>அதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..<BR/><BR/>இவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ....<BR/><BR/><BR/>இலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52581566545579898592008-09-13T08:07:00.000+05:302008-09-13T08:07:00.000+05:30//இந்து மதத்தில் இருக்கும் பெரிய கேலிக்கூத்து இதுத...//<BR/>இந்து மதத்தில் இருக்கும் பெரிய கேலிக்கூத்து இதுதான்.<BR/>மாற்ற எந்த மதத்திலும் சாதி வித்தியாசம் பார்த்து வழிபாட்டு தளங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இங்கே மட்டும் தான் இந்த கொடுமை.<BR/>//<BR/><BR/> ஹெ ஹெ ஹெ...!<BR/><BR/>குழந்தை மாதிரி இருக்கீங்களே, ரொம்ப நல்லவங்க சார் நீங்க.<BR/><BR/>தமிழகத்தில் மட்டுமல்லாமல், பல மாநிலங்களில் உள்ள சர்ச்சுகளில் கூட்டுப் பிரார்தனை செய்வதெல்லம் சாதிப்பிரிவைப் பொருத்துத்தான் அமைகிறது.<BR/><BR/>சாதி என்பது இந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல. சாதி ஒரு சமூகப்பிரச்சனை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17512919450020276372008-09-12T19:44:00.000+05:302008-09-12T19:44:00.000+05:30இந்து மதத்தில் இருக்கும் பெரிய கேலிக்கூத்து இதுதான...இந்து மதத்தில் இருக்கும் பெரிய கேலிக்கூத்து இதுதான்.<BR/>மாற்ற எந்த மதத்திலும் சாதி வித்தியாசம் பார்த்து வழிபாட்டு தளங்களுக்குள் அனுமதிப்பதில்லை. இங்கே மட்டும் தான் இந்த கொடுமை.<BR/><BR/>இந்து அறநிலைத்துறை எதற்கு இருக்கிறது? இது நாங்கள் கட்டிய கோயில் என்று எப்படி அவர்களால் சொந்தம் கொண்டாட முடிகிறது. இது இந்த வருடத்தில் இரண்டாவது சம்பவம். மக்கள் நல்லவர்கள் தான், வேறு யாரோ பெரிய தலைகள் இதை தூண்டி விடுகின்றன என்று நினைக்கிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36499452749092285972008-09-12T15:28:00.000+05:302008-09-12T15:28:00.000+05:30//உயர்சாதிக்காரர்கள் 'யாரிடமிருந்த்து' இந்த ச...//உயர்சாதிக்காரர்கள் 'யாரிடமிருந்த்து' இந்த சாதிக்கொடுமையை கற்றுக்கொண்டிருப்பார்கள்? மூல காரணம் யார்??!!! உங்களுக்கே விடை தெரியுமே!!!//<BR/><BR/>அதானே? யாரிடமிருந்து?<BR/><BR/>அவரவர் பாட்டன் முப்பாட்டன் போன்ற மூதாதையர்களிடமிருந்து தான்! இது கூடத் தெரியாதா, கோமணகிருஷ்ணன்?!<BR/><BR/>நல்ல விஷயம்ன்னா மட்டும், "எல்லாம் எங்க மூதாதையர்கள் கிட்ட, எப்போதும் இங்கனயே இருந்திச்சி", கெட்ட விஷயம்ன்னா உடனே, "ஆரியர்கள், பார்ப்பனர்கள்"-ன்னு ஆரமிச்சிட வேண்டியது!<BR/><BR/>ஆங்கிலேயன் நம்மை நூற்றாண்டுகள் ஆண்டான். உண்மை. நம்மைச் சுரண்டினான். உண்மை. நமக்கு சில நன்மைகளும் அவனால் நடந்தன. அதுவும் உண்மை தான். ஆனால், விடுதலை அடைந்து மக்களாட்சி மலர்ந்த பின்பு, அவனால் கிடைக்கப் பெற்ற நல்ல விஷயங்களை மூலதனமாக வைத்தும், நமது ஆற்றலாலும் ஒரு சமூகமாக முன்னேறுவதில் கவனமாக இருப்பதே அறிவார்த்தமே தவிர, இன்றைய அரசியல்வாதிகளின் கயமைகளுக்கெல்லாம், இதெல்லாம் "யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்" என்று, ஆங்கிலேயன் மேல் பழி போட முனைவது, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட "நம்" பிரதிநிதிகளின் செயல்பாடுகளுக்கு நாம் நியாயமாக ஏற்க வேண்டிய பொறுப்பை அடாவடியாகத் தட்டிக் கழிப்பதேயாகும்; திசை திருப்புவதே ஆகும். அப்படிச் செய்தால் அத்தகைய போக்கு நம் யாரையுமே முன்னேற விடாது. அதே போலத் தான் இதுவும்.<BR/><BR/>முதலில், தன் செயலுக்கும் அதன் விளைவுகளுக்கும், தட்டிக்கழிக்காமல் பொறுப்பேற்றுக் கொள்ள எல்லாருமே (ப்ராம்மணர்களையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்) முன்வர வேண்டும்.<BR/><BR/>யாரிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பார்கள்ன்னு கேக்குறீங்களே, அப்போ அவங்க என்ன சுயமா சிந்திக்கத் தெரியாத பேதைகளா? "சுயமரியாதை" என்பது சுயசிந்தனையிலிருந்தும் பொறுப்பேற்கும் தன்மையிலிருந்தும் தோன்றுவது. ('பழி' ஏற்றுக் கொள்வது வேறு; 'பொறுப்பு' ஏற்றுக் கொள்வது வேறு.)<BR/><BR/>பிரச்சனையைப் "பகுத்து" எங்கு சிக்கல் என்பதை "அறிய" முனையாமல், எதற்கெடுத்தாலும் ஏதோ ஒரு சாராரை மாத்திரம் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதிலிருந்து அல்ல. (பயங்கரவாதம் எங்கு நடந்தாலும், அதற்கு உடனே இஸ்லாமியர்களைப் பொத்தாம்பொதுவாக சாடுவதையும் நான் இவ்வாறே பார்க்கிறேன்.) இது ஒரு மனவியாதி. இதிலிருந்து நாம் அனைவருமே விரைவில் வெளிவருவது, நம் அனைவருக்குமே நன்மை பயக்கும்.<BR/><BR/>//டோண்டு அவர்களே, ஆத்திரப்படாமல் கூறவும்!!//<BR/><BR/>கோமணகிருஷ்ணன் அவர்களே, ஆத்திரப்படாமல் யோசிக்கவும்! ஒரு சாரார் சதுர்வர்ணப் பிரிவுகளுக்குப் பொறுப்பேற்க முன்வந்தால், மற்றொரு சாரார் இங்கு ஏற்கெனவே நிலவி வந்த நூற்றுக்கணக்கான சாதிகளுக்குப் பொறுப்பேற்க முன்வருவார்களா? (சாதிகளும் வெளியிலிருந்து தான் வந்தன என்று நிறுவ முயலாதீர்கள்; நியாயமாகப் பொறுப்பேற்பது இங்கிருந்தே துவங்கலாம்.)<BR/><BR/>-முத்துஸ்வாமி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83858312112508370762008-09-12T12:48:00.000+05:302008-09-12T12:48:00.000+05:30டோண்டு அவர்களே, ஆத்திரப்படாமல் கூறவும்!! அந்...டோண்டு அவர்களே, ஆத்திரப்படாமல் கூறவும்!! அந்த உயர்சாதிக்காரர்கள் 'யாரிடமிருந்த்து' இந்த சாதிக்கொடுமையை கற்றுக்கொண்டிருப்பார்கள்? மூல காரணம் யார்??!!! உங்களுக்கே விடை தெரியுமே!!!<BR/><BR/>கோமணகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50919754247735357082008-09-12T11:33:00.000+05:302008-09-12T11:33:00.000+05:30நோண்டு சார் இன்னைக்கு கேள்வி பதில் எதுவும் ஸ்டாக் ...நோண்டு சார் இன்னைக்கு கேள்வி பதில் எதுவும் ஸ்டாக் இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80503896399521188952008-09-12T10:03:00.000+05:302008-09-12T10:03:00.000+05:30டோண்டு ஐயா, இதை வைத்து நான் ஒரு கதை எழுதியிருக்கிற...டோண்டு ஐயா, இதை வைத்து நான் ஒரு கதை எழுதியிருக்கிறேன் வந்து பாருங்கள். <BR/><BR/>சாதிகளற்ற இந்து மதம் ஒரு நாள் வரும் என நம்புவோம்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72894508297216699732008-09-12T00:28:00.000+05:302008-09-12T00:28:00.000+05:30நீங்க என்ன தான் மத்த பிசி எம்பிசி காரனுவ ஜாதி வெறி...நீங்க என்ன தான் மத்த பிசி எம்பிசி காரனுவ ஜாதி வெறி பத்தி சொன்னாலும் நாங்க கண்டுக்க மாட்டோம். ஏன்னா அவங்க ஓட்டை பணத்தை ஆதரவை வாங்கித்தான் நாங்க வண்டி ஓட்டணும்.<BR/><BR/>ஆனா ஜாதியை எதிர்த்தாகணுமே? இல்லாங்காட்டி எங்க பகுத்தறிவ எப்படி நிருபிக்கறது? அதுக்குத்தான் பார்பன எதிர்ப்பு படம் ஓட்டுறோம்!<BR/><BR/>ஆக நீங்க என்ன சொன்னாலும் எங்க ஜாதி எதிர்ப்பு பார்பன எதிர்ப்ப தாண்டாது தாண்டாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19285567643514293562008-09-11T19:45:00.000+05:302008-09-11T19:45:00.000+05:30டோண்டு சார்,தங்களின் மனித நேய உணர்வு தங்களின் பதிவ...டோண்டு சார்,<BR/>தங்களின் மனித நேய உணர்வு தங்களின் பதிவுகளில் தெளிவாய் தெரியும் போது ஒரு சிலர் தங்களை தூற்றுவது ஏன் எனப் புரியவில்லை.<BR/><BR/>பல தலைமுறைகளாய் பல ஆதிக்க சக்திகளின் கட்டுப்பாட்டில் அடிமையாய் இருந்த சமூகம் கடந்த 50-60 ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசிக்க தொடங்கியுள்ள நிலையில்<BR/>ஆலயம் தொழக்கூட நீதிமன்ற ஆணையை எதிர் பார்க்க வேண்டியுள்ளதே?<BR/><BR/>பரந்த பூமியில் <BR/>சுவாசிக்கும் காற்று பொது<BR/>குடிக்கும் தண்ணிர் பொது<BR/>அடங்கும் பூமி பொது<BR/>உதிக்கும் சூரியன் பொது<BR/><BR/>பின் ஏன் இந்த வேண்டாத விவாதம்.<BR/><BR/>இதை அனைவரும் உணர வேண்டும்.<BR/><BR/>ஒரு ஊரில் வசிக்கும் முற்பட்டோர்,பிற்பட்டோர்,தலித்துகள்<BR/>சுவாசித்து உயிர் வாழ்வது ஒரே காற்றை (oxygen)வைத்துதான்.<BR/><BR/>ஒரு பிரிவினர் குடிக்கும் தண்ணிர் வேர்வையாய் வெளி வந்து ஆவியாய் மாறி பின் குளிர்ந்து மழையாய் பொழிந்து ஆற்று நீராய் மற்றோரு பிரிவினருக்கும் குடி நீராகிறது.<BR/><BR/><BR/>இயற்கயே அனைவரையும் ஒன்றாய் பாவிக்கும் போது மனிதன் பேதம் பார்க்கலாமா?Anonymousnoreply@blogger.com