tag:blogger.com,1999:blog-9067462.post7652587377464876724..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சுஜாதாவுக்கு அஞ்சலி கூட்டம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9067462.post-38011160700676731622008-03-24T18:38:00.000+05:302008-03-24T18:38:00.000+05:30வியங்கோள் வினைமுற்று:- ஆணையிடுவது போலல்ல...வியங்கோள் வினைமுற்று:- ஆணையிடுவது போலல்லாமல் வேண்டுகோளைப் போன்று தொனிக்கும் வினைமுற்றுகள் இவை.<BR/><BR/>எடுத்துக்காட்டு:<BR/>வாழ்க, நிற்க, தொடங்கற்க - "க" விகுதி<BR/>வாழிய - "இய" விகுதி<BR/>வாழியர் - "இயர்" விகுதி<BR/>எனல் - "அல்" விகுதி<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71973950339724946012008-03-24T18:06:00.000+05:302008-03-24T18:06:00.000+05:30whats the meaning of வியங்கோள் வினைமுற்றுwhats the meaning of வியங்கோள் வினைமுற்றுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51949365144987703922008-03-10T05:10:00.000+05:302008-03-10T05:10:00.000+05:30Dear Mr RaghavanThank you very much for this write...Dear Mr Raghavan<BR/><BR/>Thank you very much for this writeup.I read the whole thing with teary eyes.I know Sujatha ony through his writings having met him once in 1969 when I was in Delhi.He was writing Nil,gavani,Thakku in Dinamani Kadir at that time.We discussed the story with him in a Karol Bagh restaurent without knowing he was the author initially.<BR/>I cannot get over his loss.<BR/><BR/>RamamurthyAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47054125620442663542008-03-06T15:08:00.000+05:302008-03-06T15:08:00.000+05:30//dondu avargale en bonda comment enge? een pirasu...//dondu avargale en bonda comment enge? een pirasurikkavillai? kutra unarchiyaa?//<BR/><BR/>mokkaithambi, poi vera vela iruntha paru...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23354443094870289542008-03-06T14:29:00.000+05:302008-03-06T14:29:00.000+05:30உங்கள் தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்கிறேன். என் முக...உங்கள் தொலைபேசி அழைப்பை எதிர்பார்க்கிறேன். <BR/><BR/>என் முகத்தை நினைவில் கொண்டுவர இந்த வீடியோ பார்க்கவும். http://youtube.com/watch?v=6_zPWFUX-mM<BR/><BR/>அதன் பின்புலனை அறிய எனது இப்பதிவுகளுக்கு செல்லவும்.<BR/><BR/>http://dondu.blogspot.com/2008/01/25012008-0730.html<BR/><BR/>http://dondu.blogspot.com/2008/01/blog-post_30.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்<BR/><BR/> <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25371806466742579832008-03-06T14:20:00.000+05:302008-03-06T14:20:00.000+05:30//சிவஞானம்ஜியுடன் வந்து கேண்டீனில் போண்டா சாப்பிட்...//சிவஞானம்ஜியுடன் வந்து கேண்டீனில் போண்டா சாப்பிட்டபோது உங்களையும் சந்தித்தேனே.//<BR/><BR/>அதுசரி.. எனக்கு இப்போ ஒரு சிறு குழப்பம்... நீங்கள் இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே ஹைட்டில் இருந்தீர்களா, உங்களிருவரில் யார் சிவஞானம்ஜி, யார் ராகவன் என்பது மறந்துவிட்டது. இத்தனைக்கும் உங்களில் ஒருவர் 'N.Raghavan' எனற பிஸினஸ் கார்டையும் என்னிடம் கொடுத்துள்ளீர்கள்.<BR/><BR/>anyway, இன்று மாலை (ஏன்... இன்னும் சில மணித்துளிகளிலேயே கூட) உங்கள் கைப்பேசில் நான் உங்களைத் தொடர்பு கொள்வேன் :)பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24539012113625573082008-03-05T19:11:00.000+05:302008-03-05T19:11:00.000+05:30dondu avargale en bonda comment enge? een pirasuri...dondu avargale en bonda comment enge? een pirasurikkavillai? kutra unarchiyaa?<BR/><BR/>komananAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46974254158686201422008-03-04T20:56:00.000+05:302008-03-04T20:56:00.000+05:30செங்குன்றம் தள்ளி 10 கிலோ மீட்டர் உள்ளே இருந்ததால்...செங்குன்றம் தள்ளி 10 கிலோ மீட்டர் உள்ளே இருந்ததால், வாகன வசதி இல்லாமல் என்னால் வரமுடியவில்லை. உங்களின் அழைப்புக்கு மிகவும் நன்றி.<BR/>நான் நேரில் வராவிட்டாலும், நேரில் பார்த்த அனுபவம் உங்கள் பதிவை படிக்கும் போது.<BR/>மிக்க நன்றி <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69521846887736348922008-03-04T19:15:00.000+05:302008-03-04T19:15:00.000+05:30//அவனவன் இடி விழுந்தாப்போல அப்போதிலிருந்தே இருக்கா...//அவனவன் இடி விழுந்தாப்போல அப்போதிலிருந்தே இருக்கானே.//<BR/><BR/>பழசா இருந்தாலும் நீங்க அதை அப்பப்ப ரிலீஸ் செய்வதால் நண்பர்களுக்கு நெஞ்சு வலி, o^o வலி வருகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53366885938588263272008-03-04T18:49:00.000+05:302008-03-04T18:49:00.000+05:30//தமிழ்மணத்துக்கு விடிவுகாலமே இல்லை என்பது உறுதி//...//தமிழ்மணத்துக்கு விடிவுகாலமே இல்லை என்பது உறுதி//<BR/>//சுஜாதா மறைவை விட இது ரொம்ப சோகமான செய்தி சில பேருக்கு.//<BR/>ஹா ஹா ஹா. ஆனா என்னைப் பற்றிய இச்செய்தி ரொம்ப பழையதாயிற்றே. பார்க்க: http://dondu.blogspot.com/2007/04/blog-post_17.html<BR/>அவனவன் இடி விழுந்தாப்போல அப்போதிலிருந்தே இருக்கானே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24171066640365613922008-03-04T15:59:00.000+05:302008-03-04T15:59:00.000+05:30//எல்லாவற்றையும் அப்படியே முதலில் எழுதினேன், சில ச...//எல்லாவற்றையும் அப்படியே முதலில் எழுதினேன், சில சங்கேதக் குறிகள் இட்டேன்.//<BR/><BR/>அப்ப, புயல் வேகத்தில் எழுதியிருக்க வேண்டும். <BR/><BR/>//ஆகவே டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலக மாட்டான் என்பதையும் கூறிவிடுகிறேன்.//<BR/><BR/>சுஜாதா மறைவை விட இது ரொம்ப சோகமான செய்தி சில பேருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10841460655810162932008-03-04T15:33:00.000+05:302008-03-04T15:33:00.000+05:30//ஆகவே டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலக மாட்ட...//ஆகவே டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலக மாட்டான் என்பதையும் கூறிவிடுகிறேன்.//<BR/><BR/>தமிழ்மணத்துக்கு விடிவுகாலமே இல்லை என்பது உறுதிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87688662201195672452008-03-04T15:26:00.000+05:302008-03-04T15:26:00.000+05:30அன்புள்ள ரசிகன்,பதில் ஏற்கனவே கொடுத்துள்ளேனே. இதில...அன்புள்ள ரசிகன்,<BR/><BR/>பதில் ஏற்கனவே கொடுத்துள்ளேனே. இதில் குறுக்கு வழி ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் அப்படியே முதலில் எழுதினேன், சில சங்கேதக் குறிகள் இட்டேன்.<BR/><BR/>பிறகு வந்து தட்டச்சு செய்ய வேண்டியதுதான். இதில் எங்கிருந்து ஸ்கேன் செய்வதாம்? ஆனால் ஒன்று. இம்மாதிரி பயிற்சியால் எனது தட்டச்சு வேகம் அதிகரித்து, ஆங்கிலம் > தமிழ் மொழிபெயர்ப்புக்கு துணையாக இருக்கிறது. <BR/><BR/>ஆகவே டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலக மாட்டான் என்பதையும் கூறிவிடுகிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80252001417979647032008-03-04T15:10:00.000+05:302008-03-04T15:10:00.000+05:30அன்புள்ள திரு. டோண்டு நேற்று நான் உங்களிடம் ஒரு சந...அன்புள்ள திரு. டோண்டு <BR/><BR/>நேற்று நான் உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்டிருந்தேன்.அதற்கு பதில் தர இயலுமா?<BR/>நன்றி வணக்கம்.<BR/><BR/>ரசிகன்.Rasikanhttps://www.blogger.com/profile/16872174971369524196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1317571129829350762008-03-04T14:41:00.000+05:302008-03-04T14:41:00.000+05:30Nandri. Thohuppu padikka arumaiyaha irundhadhu.put...Nandri. Thohuppu padikka arumaiyaha irundhadhu.puthiya seidhihal idam petrullana. vanakkam<BR/>Alakanஅழகன் கருப்பண்ணன்https://www.blogger.com/profile/07395745640513611597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6587330965125894802008-03-04T12:47:00.000+05:302008-03-04T12:47:00.000+05:30//கூட்டத்தில் வந்த வேறு வலைப்பதிவர்கள் யாராவது உங்...//கூட்டத்தில் வந்த வேறு வலைப்பதிவர்கள் யாராவது உங்கள் கண்ணில் பட்டார்களா?//<BR/>அரங்கத்துக்கு வெளியில் சிவஞானம்ஜியுடன் வந்து கேண்டீனில் போண்டா சாப்பிட்டபோது உங்களையும் சந்தித்தேனே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1485782508232229642008-03-04T12:33:00.000+05:302008-03-04T12:33:00.000+05:30நல்ல கவரேஜ். கூட்டத்தில் வந்த வேறு வலைப்பதிவர்கள்...நல்ல கவரேஜ். கூட்டத்தில் வந்த வேறு வலைப்பதிவர்கள் யாராவது உங்கள் கண்ணில் பட்டார்களா?பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39642290459905296292008-03-04T11:43:00.000+05:302008-03-04T11:43:00.000+05:30நானே கூட்டத்தில் கலந்துகொண்டது போன்ற நிறைவை தந்தது...நானே கூட்டத்தில் கலந்துகொண்டது போன்ற நிறைவை தந்தது உங்கள் பதிவு. நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64958462481740912752008-03-04T11:13:00.000+05:302008-03-04T11:13:00.000+05:30நானே கூட்டத்தில் கலந்துகொண்டது போன்ற நிறைவை தந்தது...நானே கூட்டத்தில் கலந்துகொண்டது போன்ற நிறைவை தந்தது உங்கள் பதிவு. நன்றி!Radha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59327239810932719042008-03-04T10:44:00.000+05:302008-03-04T10:44:00.000+05:30விரிவான பதிவிற்கு நன்றி!விரிவான பதிவிற்கு நன்றி!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19975738167863334402008-03-04T10:13:00.000+05:302008-03-04T10:13:00.000+05:30//"மையமாக" சிரிச்சார்//Neutrallly, non/committally...//"மையமாக" சிரிச்சார்//<BR/>Neutrallly, non/committally, vaguely என்றெல்லாம் ஆங்கிலத்தில் குறிப்பிடுவதை தமிழில் அழகாக ஒரே ஒரு வினையெச்சத்தில் கூறிவிட்டார்.<BR/><BR/>நகைச்சுவை எழுத்தாளர்கள் ”சாதாரணமாக ரொம்ப முன்கோபிகள், அவரது மனைவியர் வருடத்துக்கு ஒரு முறை பயத்துடன் சிரிப்பார்கள்” என்று ஒரு முறை எழுதியுள்ளார்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78312110547429697502008-03-04T09:45:00.000+05:302008-03-04T09:45:00.000+05:30அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டது மாதிரியான அருமைய...அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டது மாதிரியான அருமையான விளக்கப்பதிவு டோண்டு சார் இது! மிக்க நன்றி!<BR/><BR/>உங்கள் பாணியில் சொல்லப்போனால் சமீபத்தில் 20 வருடம் முன் அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது. என் கல்லூரி விழாவுக்கு அழைத்திருந்தோம். வரவேற்ப்புறையில் மிக அழகாக அவரின் வானமென்னும் வீதியிலே கதையின் தேவி, இராஜேந்திரன் முதல் நைலான் கயிறு கதையில் ராக்கேஷ், மணி வரை எல்லாம் கோர்த்து பேசினேன். பின் ராக்கேஷா, மணியா என்ன என் வீட்டில் நடந்த வாக்குவாதத்தையும் சொன்னேன். பேசி முடிஞ்ச பின்ன கேட்டார் "சரி நீயாவது கண்டுபிடிச்சியா ராக்கேஷா, மணியான்னு"ன்னு கேட்டார். "சார், கண்டுபிடிச்சேன்ன்னு சொல்லி உங்களை தோற்கடிக்க மாட்டேன்"ன்னு சொன்னேன். அந்த பதிலுக்கு "மையமாக" சிரிச்சார். அவ்வளவே அவரிடமான எனக்கு உண்டான பழக்கம். ஆனாலும் இது வரையிலான அவரின் அத்தனை புத்தகங்களையும் படித்த வாசகன் என்கிற முறையில் நான் இப்போது மிகவும் வருந்துகிறேன் அவரின் இழப்பால்:-((அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2664159878583661562008-03-04T09:10:00.000+05:302008-03-04T09:10:00.000+05:30மிக்க நன்றி வி.எஸ்.கே. அவர்களே. பை தி வே நான் உங்க...மிக்க நன்றி வி.எஸ்.கே. அவர்களே. பை தி வே நான் உங்களை துக்ளக் மீட்டிங் அன்று கேட்டு கொண்டது போல எனது இந்த இரண்டு பதிவுகள் பற்றி ஒரு மருத்துவர் என்ற முறையில் உங்கள் கருத்துக்களை கூற இயலுமா? பின்னூட்டங்களையும் நோக்கவும். பார்க்க:<BR/>http://dondu.blogspot.com/2008/01/1-1-0.html<BR/>http://dondu.blogspot.com/2008/01/5.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18349839341716502372008-03-04T08:55:00.000+05:302008-03-04T08:55:00.000+05:30மிக்க நன்றி டோண்டு சார். இணையத்தில் திரியும் சில வ...மிக்க நன்றி டோண்டு சார். இணையத்தில் திரியும் சில வக்கிர மனம் படைத்தவர்களின் வாந்திகளுக்கிடையே தங்களின் சுஜாதா பற்றிய பதிவுகள் ஆறுதலளிக்கின்றன. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். <BR/><BR/>இறந்தவரைப் பற்றிய அவதூறான/நக்கலான பதிவு போடுவது எந்தக் கலாச்சாரம்? சத்தியமாக தமிழனின் கலாச்சாரம் இல்லை என்பது உறுதி. அப்படியானால் அம்மாதிரிப் பதிவு போட்டவர்கள்? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81534153698461769532008-03-04T07:41:00.000+05:302008-03-04T07:41:00.000+05:30சோ மீட்டிங்கின் போதே தங்களது குறிப்பெடுக்கும் திறம...சோ மீட்டிங்கின் போதே தங்களது குறிப்பெடுக்கும் திறமையை அவ்வப்போது கவனித்து பிரமித்தேன்.<BR/>அப்போது நான் சென்னையில் இருந்ததாலும்,,கணினி ப்பக்கம் வரமுடியாமல் போனதாஅலும், பின்னூட்டம் இட முடியாமல்போயிற்று.<BR/><BR/>இன்று சுஜாதா இரங்கல் பற்றிய இந்தப் பதிவு, நிகழ்ச்சியை நேரில் இருந்து பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.<BR/><BR/>இது போன்ற பதிவுகள் தொடர்ந்து வரவேண்டூமெனக் கேட்டுக் கொள்கிறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com