tag:blogger.com,1999:blog-9067462.post7955851543957762921..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் - 1dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9067462.post-32189264056079716832008-01-19T08:13:00.000+05:302008-01-19T08:13:00.000+05:30////அதுவே ரவியின் இன்னொரு நண்பர் போலியால் முதலில் ...////அதுவே ரவியின் இன்னொரு நண்பர் போலியால் முதலில் பிளாக்மெயில் செய்யப்பட்டு, தற்சமயம் இன்னும் போலியின் வேலையை தன் சுயவிருப்பத்துடன் நிறைவேற்றி வருவதை பார்க்கும்போது.//<BR/><BR/>யார் சார் அது.//<BR/><BR/>ஒரு க்ளூ: அவர் பெயரில் லலு என்ற எழுத்துக்கள் வருமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11801764359566864832008-01-18T19:26:00.000+05:302008-01-18T19:26:00.000+05:30ஆதிரை, மா.சிவகுமார் போன்றவர்கள் உபதேசம் எல்லாம் ஒர...ஆதிரை, மா.சிவகுமார் போன்றவர்கள் உபதேசம் எல்லாம் ஒரு தரப்பினருக்குத்தான் கூறுவார்கள் என்பது தமிழ்மணமே அறிந்ததொன்று. இதில் என்ன ஆச்சரியம் உள்ளது? <BR/><BR/>மாசி அவர்கள் மோடியை கொலைகாரராக சித்தரிப்பார், ராஜீவ் 1984-ல் செய்தது எதில் சேர்த்தி என்றால், இரண்டு பதில்கள் வைத்திருப்பார். ஒன்று அப்போது தான் பிளாக் ஒன்றும் எழுதவில்லை, இரண்டு ஒரு தவறை இன்னொரு தவறால் சரி செய்ய முடியாது என்பது. அப்போதும் ஒப்புக்கு கூட ராஜீவ் காந்தி கொலைகாரர் என்ற ஒப்புதல் வராது. <BR/><BR/>நடுநிலையாளராக கருதப்படும் மாசி அவர்களே இப்படி என்றால், அடாவடி ஆதிரையிடம் எப்படி நேர்மையை எதிர்பார்க்க இயலும்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54679111853339093972008-01-18T17:05:00.000+05:302008-01-18T17:05:00.000+05:30//In India, the main duty of police is to do vip d...//In India, the main duty of police is to do vip duty.<BR/><BR/>It is true that Cho created unnecessary expense for the public.<BR/>-aathirai//<BR/><BR/>Dear Aathirai-<BR/><BR/>I appreciate your comment that bandobust expenses can be wasteful unnecessary expense for the tax payer. <BR/><BR/>But I pity people like you, because you are able to see unwanted expenses only when Cho or Modi is involved.<BR/><BR/>Recently TN govt. sanctioned money for production of a film about DK leader Periyar.<BR/>Did you call that wasteful expenditure?<BR/>Then there is a real koothu called Chennai Sangamam. A GO was issued with unlimited budgetary support from TN govt.<BR/>Did you call that wasteful expenditure?<BR/><BR/>Atleast do you accept these also as wasteful expenditure?<BR/><BR/>If your answer is no, Mr.Aathirai, I call you a hypocrite.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81444919589166740802008-01-18T16:52:00.000+05:302008-01-18T16:52:00.000+05:30//ஒரு பார்ப்பனர் வீட்டு பெண்ணை லவ் மேரேஜ் பன்னியது...//ஒரு பார்ப்பனர் வீட்டு பெண்ணை லவ் மேரேஜ் பன்னியதும//<BR/><BR/>ரவி சொல்லவே இல்லை. belated congratulations<BR/><BR/>//அதுவே ரவியின் இன்னொரு நண்பர் போலியால் முதலில் பிளாக்மெயில் செய்யப்பட்டு, தற்சமயம் இன்னும் போலியின் வேலையை தன் சுயவிருப்பத்துடன் நிறைவேற்றி வருவதை பார்க்கும்போது.//<BR/><BR/>யார் சார் அது. போலி பாவம் இரண்டவது முறை அவனால் நம்பிக்கை துரோகம் தாங்க முடியாது. மலெசியாவிலிருந்து ஆப்ரிக்காவுக்கு ஓடிவிடுவான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86619628800631720782008-01-17T10:56:00.000+05:302008-01-17T10:56:00.000+05:30கருந்தழல் கவி கூறுவது பஒப்புகொள்வதற்கில்லை. செந்தழ...கருந்தழல் கவி கூறுவது பஒப்புகொள்வதற்கில்லை. செந்தழல் போலியுடன் பழகியது அவரை பிடிக்கும் நோக்கத்துடன். அதில் வெற்றியும் பெற்றார். அதற்கு முதலில் போலியின் நம்பிக்கை பெற வேண்டும். நாய் வேஷம் போட்டால் குலைக்கத்தான் வேண்டும் என்று கூறுவதில்லையா.<BR/><BR/>ஆக, அந்த விஷயத்தில் செந்தழல் ரவி பெருமைக்குரிய காரியம்தான் செய்திருக்கிறார். அதுவே ரவியின் இன்னொரு நண்பர் போலியால் முதலில் பிளாக்மெயில் செய்யப்பட்டு, தற்சமயம் இன்னும் போலியின் வேலையை தன் சுயவிருப்பத்துடன் நிறைவேற்றி வருவதை பார்க்கும்போது ரவியை நீங்கள் இவ்வாறு கூறுவது தகாது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84069697337210729912008-01-17T10:45:00.000+05:302008-01-17T10:45:00.000+05:30////எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி 'மோடி'...////எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்படி 'மோடி' யை ஆதரிக்க முடிகிறது திரு.டோண்டு அவர்களே<BR/>?////<BR/><BR/>செந்தழல் ரவி,<BR/><BR/>போலியுடன் சேர்ந்து கொண்டு பலரையும் ஆபாசமாக திட்டியதாகட்டும், தரன் என்பவரை ரவுடி ரேஞ்சிற்கு சென்று வெட்டுவேன் என்று திட்டியதாகட்டும், பலருக்கும் ஆபாச பெயரில் தளம் திறந்ததாகட்டும்... அவ்வளவு அசிங்கமாக நடந்து கொண்டு பிறகு ஒரு பார்ப்பனர் வீட்டு பெண்ணை லவ் மேரேஜ் பன்னியதும் அந்தர் பல்டி அடிச்சியே, அதுக்கு உனக்கு குற்ற உணர்ச்சி வந்ததா இல்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90973543984286588382008-01-17T06:38:00.000+05:302008-01-17T06:38:00.000+05:30//அவர் பை சான்ஸ் என் வீட்டுக்கு வந்தாலும் அதே பாது...//அவர் பை சான்ஸ் என் வீட்டுக்கு வந்தாலும் அதே பாதுகாப்புதான் தரவேண்டும் அது அரசின் கடமை.<BR/><BR/>//<BR/><BR/>next year cho will invite Bush. And you will pay for it !. Please dondu mama. <BR/>political parties should be billed too.<BR/><BR/>Here, in US my house alarm went off by mistake. The police guy came and told me, thousands of false alarms are distracting them from fighting real crime. etc...<BR/><BR/>In India, the main duty of police is to do vip duty.<BR/><BR/>It is true that Cho created unnecessary expense for the public. <BR/>-aathiraiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51094148974624450682008-01-16T13:27:00.000+05:302008-01-16T13:27:00.000+05:30//சோவுக்கும், மோடிக்கும் ஜால்ரா எங்கே போடப்பட்டுள்...//சோவுக்கும், மோடிக்கும் ஜால்ரா எங்கே போடப்பட்டுள்ளது. கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், ரௌடி அழகிரிக்கும் போடப்படும் ஜால்ராக்கள் தான் தமிழகமெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறதே.//<BR/><BR/>அப்ஸல்யூட்லி ரைட் யுவர் ஆனர்!<BR/><BR/>//பகுத்தறிவாளர்கள், திராவிடச் சிந்தனையாளர்கள் இந்து சமயத்தை மட்டுமே தரக்குறைவாகப் பேசுவதை நிறுத்தும் வரை இந்த வெறுப்பு தொடரும்.//<BR/><BR/>எவன்யா பகுத்தறிவாளன் சிந்தனையாளன்? இந்துக்களிடம் சகிப்புத்தன்மை இருக்கும் வரை இந்து சமயத்தை இவன் தரக்குறைவாத்தான் பேசுவான். இதே நாய், போய் இஸ்லாத்தை தரக்குறைவாக பேசிப்பாக்கட்டுமே? பகுத்தறிவு, திராவிட சிந்தனை என்குற பேர்ல இஸ்லாத்தைப் பத்தி சில சந்தேகங்களை lightஆக touchபண்ணித்தான் பாக்கட்டுமே. இவிங்களுக்கு பகுத்தறிவும், திராவிட சிந்தனையும் சொல்லிக்கொடுத்தவன் மெக்காலே (Lord McCalay) என்கிற வெள்ளைக்காரன். அதனாலதான், மெக்காலே கிட்ட படிக்காத இலங்கைத் தமிழனிடம் அதிக இந்து உணர்வு இருக்கு. இன்னைக்கு கனடா, ஐரோப்பாவில் வாழும் இலங்கைத்தமிழன் இன்னாடான்னா அத்தினி இந்துக்கோயிலுக்கும் போறான் வரான், ஹரே ராமாங்கிறான், ஹரே கிஷ்ணாங்கிறான், அந்திராக்காரன், கன்னடத்துக்காரன், குஜராத்தி, பஞ்சாபி, மார்வாடிக்காரன் டெக்ஸஸ்லயும், ஹூஸ்டனிலையும், பர்மிங்காமிலையும், பாரீஸ்லையும் கட்டிய கோயிலுக்கும் போறான், குஜராத்தி, மார்வாரி, பஞ்சாபி, கன்னடன், தெலுங்கு, மலையாளின்னு எல்லா இந்துக்களோடையும் மிங்கிள் ஆகுறான் - இதைப் பார்த்து சிங்களனே ஆச்சர்யப் படுறான், இந்து சமயம் இவனுக்கு பெரிய advantageடான்னு.<BR/><BR/>போவட்டுமய்யா, பாம்பையும் பார்ப்பானையும் கண்டா கொதல்ல பார்ப்பனை அடின்னு இவனுக்குச் சொலிக்கொடுத்தவனே ஒரு ஒரிஜினல் தமிழனில்லையே. அதனாலதானே, சுயம்மா சிந்திக்கிற தமிழனெல்லாம் இன்னிக்கி இவனை ஓரங்கட்டிட்டான். அதான் பாப்புலாரிட்டிக்காக கலைஞர்-ஸ்டாலின்-ரவுடி அழகிரின்னு கத்திக்கினு கீரான்.<BR/><BR/>கொஞ்ச நாள் மின்னாடி ஞானி மேலயே வள்ளுன்னு விழுந்தானே. பாஜக-ஆரெஸ்ஸஸ், இந்து, சாமி, கோயில்ன்னு ஆதரவு தர சோவை எப்படி ஜீரணிப்பான் இந்த நாய்?!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48777590186703758732008-01-16T11:57:00.000+05:302008-01-16T11:57:00.000+05:30//தெரியாமல்தான் கேட்கிறேன் டோண்டு அவர்களே. தமிழ் ம...//<BR/>தெரியாமல்தான் கேட்கிறேன் டோண்டு அவர்களே. தமிழ் மீதும், பகுத்தறிவாளர் மீதும், திராவிட சிந்தனையாளர் மீதும், மதசார்பின்மை மீதும் சாதி மத ஒழிப்பின் மீதும் ஏன் தங்களுக்கு இவ்வளவு வெறுப்பு? சோவையும், மோடியையும் இப்படி ஜால்ரா போட்டு எழுதும்போதே தெரிகிறதே.. ஏன் இப்படி?<BR/>//<BR/><BR/>தமிழ் மீது அவ்வளவு வெறுப்பிருந்தால் ஏன் டோண்டு தமிழில் வலைப்பதிவு எழுதுகிறார் ?<BR/><BR/><BR/>பகுத்தறிவாளர்கள், திராவிடச் சிந்தனையாளர்கள் இந்து சமயத்தை மட்டுமே தரக்குறைவாகப் பேசுவதை நிறுத்தும் வரை இந்த வெறுப்பு தொடரும்.<BR/><BR/><BR/>மதச்சார்பின்மை என்றால் என்ன ?<BR/><BR/><BR/>சாதி மத ஒழிப்பிற்கு இது வரை என்ன நடவடிக்கைகள் திராவிட ஓநாய்களான நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் ?<BR/><BR/><BR/>திராவிடச் சிந்தனையே ஒரு ஜாதி அடிப்படைச் சிந்தனை. பிராமணன் அல்லாத மேல் சாதித் தமிழர்களைத் தான் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்கிறீர்கள். ஜாதி இல்லாமல் போனால் திராவிடச் சிந்தனையும் இல்லாமல் போகும். அதனால் ஜாதியைத் தக்கவைத்துக் கொள்ள எல்லா முயற்சிகளும் எடுக்கிறீர்கள்.<BR/><BR/><BR/>சோவுக்கும், மோடிக்கும் ஜால்ரா எங்கே போடப்பட்டுள்ளது. கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும், ரௌடி அழகிரிக்கும் போடப்படும் ஜால்ராக்கள் தான் தமிழகமெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறதே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54936012718701800782008-01-16T01:45:00.000+05:302008-01-16T01:45:00.000+05:30//பிறகு போலீசுக்கும் நன்றி தெரிவித்தார். அவர்கள் இ...//பிறகு போலீசுக்கும் நன்றி தெரிவித்தார். அவர்கள் இவரிடம் இன்விடேஷன் லிஸ்ட், பாஸ் கொடுக்கப்பட்டவர்கள் லிஸ்ட் எல்லாவற்றையும் கேட்டார்களாம்//<BR/><BR/>இன்விடேஷன், பாஸ் எல்லாம் எதுக்கு?. முதுக தடவிப் பாத்தாலே போதுமே. சோ நடத்துற நிகழ்ச்சிக்கு வேற யாரு வரப்போறா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66537744658325243022008-01-16T01:13:00.000+05:302008-01-16T01:13:00.000+05:30\\ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி ஏமாத்துறது தான டா ...\\ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி ஏமாத்துறது தான டா உங்க குல்லா வோட வேலை. அந்த கருவிலிருக்கும் குழந்தையைக் கொன்றது எல்லாம் பொய் என்று அந்தக் குற்றத்தைச் சுமத்திய தே$#யா அருந்ததி ராயே ஒப்புக் கொண்டாள். உனக்கு என்ன டா வலிக்குது.//<BR/><BR/>More info or any link please.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61092629116189338282008-01-16T00:32:00.000+05:302008-01-16T00:32:00.000+05:30The Tamil Eelam concept first came into political ...The Tamil Eelam concept first came into political currency in 1959, when in the aftermath of the 'Sinhala-only' official language law of 1956, the 1958 abrogation of the 'Bandaranaike-Chelvanayakam Pact',<BR/><BR/>http://www.eelam.com/introduction/eelam_demand.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88880979729385267102008-01-15T23:26:00.000+05:302008-01-15T23:26:00.000+05:30//தனிமனிதத் தாக்குதல் அதுவும் சோ செய்வாரா? என்ன கே...//<BR/>தனிமனிதத் தாக்குதல் அதுவும் சோ செய்வாரா? என்ன கேள்வி இது?<BR/><BR/>செட் அப் கேள்விகள் எல்லாம் சோ விஷயத்தில் நடக்காது.<BR/><BR/>//<BR/>இலைக்காரன் நீங்க தானா?? ஆஹாஆஆஆ!!!!!!!!!! இது தெரியாம போச்சே!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71478972534235861642008-01-15T22:47:00.000+05:302008-01-15T22:47:00.000+05:30தெரியாமல்தான் கேட்கிறேன் டோண்டு அவர்களே. தமிழ் மீத...தெரியாமல்தான் கேட்கிறேன் டோண்டு அவர்களே. தமிழ் மீதும், பகுத்தறிவாளர் மீதும், திராவிட சிந்தனையாளர் மீதும், மதசார்பின்மை மீதும் சாதி மத ஒழிப்பின் மீதும் ஏன் தங்களுக்கு இவ்வளவு வெறுப்பு? சோவையும், மோடியையும் இப்படி ஜால்ரா போட்டு எழுதும்போதே தெரிகிறதே.. ஏன் இப்படி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54186448805319600282008-01-15T22:39:00.000+05:302008-01-15T22:39:00.000+05:30What happens to DMK meeting in nellai. So DMK paid...What happens to DMK meeting in nellai. So DMK paid the money for the police- Oh is it a government function? Any political party meeting is non-government activity. What happens to Maran's medical bills we could have further the development of India by miles with the crores spent.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79235033787408458892008-01-15T22:04:00.000+05:302008-01-15T22:04:00.000+05:30அனானி ஆதிரை அவர்களே,இதில் சோ அவர்களின் ஈகோ எங்கிரு...அனானி ஆதிரை அவர்களே,<BR/><BR/>இதில் சோ அவர்களின் ஈகோ எங்கிருந்து வருகிறது. மோடி ஒரு மாநிலத்தின் முதல்வர். இஜட் பாதுக்காப்புக்கு உரியவர். அவரை வெறுமனே குடைபிடஇத்து அழைத்து அரவேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? அவர் பை சான்ஸ் என் வீட்டுக்கு வந்தாலும் அதே பாதுகாப்புதான் தரவேண்டும் அது அரசின் கடமை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18499069439631303142008-01-15T21:18:00.000+05:302008-01-15T21:18:00.000+05:30//முதலில் 1971இல் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே இருக்...//முதலில் 1971இல் தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே இருக்கவில்ல!//<BR/><BR/>ஆயுதம் ஏந்திய போராட்டாம்தான் இல்லையேவொழிய கோரிக்கை, மேடைப்பேச்சு எல்லாம் இருந்துச்சு அப்பு இருந்துச்சு!<BR/><BR/>//1977 இல் இருந்து 2000 வரை ஈழம் வேண்டாம் மாநில சுயாட்சி போதும் என்ற ஒருவர் ...... அனால் அவர் இறக்குமுன்னர் மனம் வருந்தி ஈழமே ஒரே வழி என சொல்லிவிட்டார்//<BR/><BR/>அப்படின்னாக்கா, 1977இல் இருந்து 2000 வரை ஈழம் வேண்டும் ஈழம் வேண்டும் என்ற பலர் (குறிப்பாக இசுலாமியர்), இன்று ஒன்றுபட்ட லங்காதான் வேணுமின்னு அடம்பிடிக்கிறாஹளே? இப்ப என்னா சொல்றீஹ? இப்ப என்னா சொல்றீஹ?<BR/>அத்தவுடுயா, நாங்க தமிழங்களே இல்லங்கறாங்களே அந்து லங்கா முஸ்லீம்ஸை என்னான்னு சொல்றது. 'சிங்கள-பவுத்த இனவெறி சக்திகள் சதி செய்து எங்களைப் பிரித்துவிட்டது' அப்படீன்னு சொல்லுறதை விடுதலைப் புலிகளேகூட இப்போ நிப்பாட்டிட்டாங்க (அவிங்க மானஸ்தங்க, அதுபோக அங்கெல்லாம் மைனாரிட்டி ஓட்டெல்லாம்தான் கிடையாதே. ஹிஹி)<BR/><BR/>//யாழ் நகரை சுடுகாட்டாக ஆக்கிவிட்டனர்//<BR/><BR/>ஆமாம்யா ஆமாம்! லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்னு குவிச்சு உசிரோட இருக்குறவங்களையும் நடைப்பிணமாக உலாத்த விட்டதுக்கென்னமோ லங்கா (ஸ்ரீ என்ற மரியாதை தேவையா அந்த சிங்கள இனவெறியாளனின் நாட்டுக்கு?) அரசுதான் முழுமுதற்காரணம். அதை சோ ஒண்ணும் இல்லீன்னு சொல்லலியே? 1983 படுகொலைகளை stongest termsல் கண்டிக்கத்தானே செஞ்சாரு? ஒனக்குத் தெரியுமா, ராம கோபாலன், இந்து முன்னணி எல்லாரும்தான் ஈழத்தமிழனுக்கு ஆதரவாக் கொரல் விட்டாய்ங்க. தமிழர் அமைப்புகள் பெங்களூர்லியே ஊர்கோலம் போனாங்க தெரியுமா? டில்லிலேர்ந்து வந்த அடல்பிஹாரி வாஜ்பாயும் வந்து கலைஞரோடு ஒண்ணாப் போராட்டத்தில நின்னாரு (அது தெரியல, ஆனா ஒண்ணா போட்டோவுக்கு ரெண்டு பேரும் போஸ் கொடுத்தாங்க) ஈழத்தமிழருக்காக.<BR/><BR/>தோ பாரு, ஈழத் தமிழருக்கு தமிழ்நாட்டுல இருக்குற எல்லாத் தமிழனும்தான் ஆதரவுதரத் தயாரா இருக்கான் (விதிவிலக்கே இல்லாம). ஆனா, விடுதலைப் புலிகளையோ, தனித்தமிழ் ஈழத்தையோ ஆதரிக்கோணுமின்னு நீ சொன்னீன்னாக்கா, அடுத்த செகண்டே S.Ve. Sekar நாடகத்துல வராமாதிரி disappear ஆயிடுவானுங்க நம்பத் தமிழ்நாட்டுத் தமிழனுங்க - 'ஆம்மா நான் இப்ப ழொம்ம்ப ஸ்டெடியாக்கும்'னு சொல்லிக்கின்னே கீழேவிழகுற மாதிரி ஸ்டெடியானவங்க கொள்கைல.<BR/><BR/>//ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் செயல்பட்டிருந்தால் நல்லது நடந்திருக்கும், ஆனால் அப்படி நடந்தால் தங்களது முக்கியத்துவம் போய் விடும் என்று எண்ணி புலிகள் எல்லாவற்றையும் கெடுத்தனர் என்றும் சோ கூறினார்//<BR/><BR/>ஒப்பந்தம் backfire ஆனதற்கு புலிகள் மட்டுமா காரணம்? மார்க்ஸீய சித்தாந்தவெறிபிடித்த கொலைவெறி கும்பல் JVPஐ ஒடுக்கப் புலிகளோடு இரகசியமாய் கைகோர்த்து IPKFஐ வாபஸ் வாங்கச் சொன்ன பிரேமதாசாவே காரணம்! சோ துக்ளக்ல இதை ரொம்ப தடவை சொல்லியிருக்காரே.<BR/><BR/>பிரச்சினை என்னான்னா - கணியன் பூங்குன்றன் அன்று சொன்ன ''யாதும் ஊரே ; யாவரும் கேளிர்'' எல்லாம் இன்னிக்கு தேதில out of fashion ஆயிடுச்சி இல்லியா, ''தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக் கென்று ஓர் நாடில்லை'' என்ற தொனியில் சொல்றாங்க சில தமிழ் சிந்தனையாளர்கள்.<BR/><BR/>தமிழனுக்கென்று நாடில்லைன்னு சொல்றாங்களே, தெலுங்கனுக்கென்றும் நாடில்லைதான், அவன் என்ன புலம்பவா செய்யறான்? தமிழ்நாட்டிலியே இருக்கும் தெலுங்கர்களைப் பாருங்கள் - லட்சக்கணக்கில் அவர்கள் வாழும் மதுரை, விருதுநகர், கோவை, சென்னை போன்ற நகரங்களிலே எப்படி உள்ளூர் தமிழர்களோடு ஒத்துழைந்து வாழுகிறார்கள்! திக, திமுக, அதிமுகவிலெல்லாம் போய் அதை என்னமோ அவிங்க கட்சிங்குற அளவுக்கு ஒன்றிப் போயிட்டாங்கன்னாப் பார்த்துக்கோங்களேன்! அட, அதனாலேயேதானே நாமும் விஜயகாந்தையும் வைக்கோவையும் பெரியாரையும் தமிழரல்லாதவர் என்ற கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லையோ என்னவோ?!.<BR/><BR/>கன்னடனுக்கென்று ஒரு நாடில்லையே என்று தீவிர கன்னட இன வெறி கும்பல் தலைவன் வட்டாள் நாகராஜ்கூட சொல்வதில்லையே. குஜாரத்தி கவுரம் (Gaurav Yathra) பற்றிப் பிளிரிய நரேந்திர மோடிதான் குஜராத் தனி நாடாகணும் என்று சொன்னாரா? மராட்டிய இன வெறியும் பால் தாக்கரேயும் பார்த்தாவது நாம கத்துக்கிட்டோமா - இன,மான உணர்வு எது தேசிய உணர்வு எதுவென்று? அதுபோகட்டுமய்யா, ''தமிழன் இல்லாத நாடில்லை, தமிழனுக்கென்று ஓர் நாடில்லை''ன்னு சொல்றாங்களே, மெய்யாலும் சொல்லோணுமின்னா, 'மலையாளி இல்லாத நாடில்லை'ன்னுதானே சொல்லோணும், மலையாளிகென்று ஒரு நாடில்லைன்னு அவன் புலம்பரானா, விட்டா நிலாலயே தட்டுக்கடை போடுவோமான்னு யோசிக்கரவந்தானே மல்லு கம்னாட்டி!<BR/><BR/>ஒரு பத்து வருஷத்துக்கு மின்னாடி, நாகாலாந்து தலைநகர் கோஹிமாவிலிருந்து ஒரு 40 கிமி தொலைவிலுள்ள ஒரு குக்கிராமத்துக்கு போவ நேர்ந்துச்சு. அடங்கொய்யா! அங்கேயும் நிக்குதான் ஒரு மல்லு! அப்படியே அந்த நாயர் டீக்கடைக்கு ரெண்டு கடை தள்ளிப் பார்த்தா, ஒரு மார்வாடி சேட்டு கடை! ங்கொக்கா மக்கா,பொளைக்கத்தெரிஞ்ச இவுங்கதாண்டான்னு நெனச்சுகிட்டேன்.<BR/><BR/>நாம் என்னடான்னா, 5 சதவிகித மைனாரிட்டி ஓட்டுக்காக, 3 சதவிகித பாப்பானைத் திட்டிக்கொண்டும், தமிழன்னு கத்திக்கிட்டும் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டுறோம்.<BR/><BR/>இது எல்லாத்தையும் விட height இன்னா தெரியுமா? நம்ப மாஸோகிஸ்ட் கம்யூனிஸ்ட்தான் - அதாங்க, நம்ப மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்! தமிழ்நாட்டுல வந்த நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவிச்சு கருப்புக் கொடி காட்டி கைதானாங்க, இல்லியா?. அதே மார்க்ஸிஸ்ட்கள் கேரளத்தில் மோடிக்கு கருப்புக் கொடியெல்லாம் காட்டவில்லை. நீங்க வேற! நெடும்பாஸேரி ஏர்போர்டிலாகட்டும், குருவாயூர் கோவிலிலாகட்டும், நரேந்திரமோடிக்கு நேற்று சகல மரியாதையும் உரிய பாதுகாப்பு ஏற்பாடும் கொடுத்து மோடியை அசத்தலா கவனிச்சுக்கிட்டாய்ங்க மார்க்ஸிஸ்ட் அரசின் காவல்துறையினர். டோண்டு ஐயா நீங்களே சொல்லுங்க இப்ப, மார்க்ஸிஸ்ட்டை மாதிரி நாலு கட்சி வேணுமில்ல, நல்ல entertainmentற்கு!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11813402269760751212008-01-15T21:13:00.000+05:302008-01-15T21:13:00.000+05:30டோண்டையா, இந்தப் பதிவுக்கு மிக மிக நன்றி.டோண்டையா, இந்தப் பதிவுக்கு மிக மிக நன்றி.ஓகைhttps://www.blogger.com/profile/01365297775457332565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51788429373254949622008-01-15T20:38:00.000+05:302008-01-15T20:38:00.000+05:30சைட் பிஸினஸா நீங்க freelance ரிப்போர்ட்டராக வேலை ச...சைட் பிஸினஸா நீங்க freelance ரிப்போர்ட்டராக வேலை செய்யலாம் :) பதிவுக்கு நன்றி. <BR/><BR/>அனானி ஆதிரைக்கு, கிரிக்கெட் மேட்சுகளுக்கு ஓசியில் தரப்படும் பந்தோபஸ்து பற்றித் தெரியாதா ? பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு BCCI ஒரு பைசா தருவதில்லை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு :(<BR/><BR/>மேலும், பதவியில் இருப்பவர்கள் வீணாக்கும், சுரண்டும் பணத்தை கணக்கில் எடுத்தால், இதெல்லாம் ஜுஜுபி என்பது என் தாழ்மையான கருத்து :) இது விவாதிக்கப்பட வேண்டிய மேட்டரே இல்லை என்று கூட கூறலாம் !!!!<BR/><BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18427252725146894342008-01-15T20:31:00.000+05:302008-01-15T20:31:00.000+05:30//பிஞ்சு பிள்ளைக் கறி மட்டும் போதாது கருவிலிருக்கு...//<BR/>பிஞ்சு பிள்ளைக் கறி மட்டும் போதாது கருவிலிருக்கும் கருக்குஞ்சின் ரத்தத்தையும் உறிஞ்சிய நவீன டிராகுலா மோடிக்கு காவடி தூக்கும் டிராகுலா கூட்டமே இன்று அதிகார மமதையில் நீ போடும் ஆட்டம் நீடிக்காது. அதி விரைவில் உன் ஆட்டத்தை முடிக்க திரண்ட அணிதான் நீ நேற்று கண்ட அணி<BR/>//<BR/><BR/>டேய் டேய், நிறுத்துங்க டா.<BR/><BR/><BR/>ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்லி ஏமாத்துறது தான டா உங்க குல்லா வோட வேலை. அந்த கருவிலிருக்கும் குழந்தையைக் கொன்றது எல்லாம் பொய் என்று அந்தக் குற்றத்தைச் சுமத்திய தே$#யா அருந்ததி ராயே ஒப்புக் கொண்டாள். உனக்கு என்ன டா வலிக்குது.<BR/><BR/>மோடி வந்து போனதற்கு தமிழக அரசு செய்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு உன்ன மாதிரி அடிப்படைவாதி தான் டா காரணம். அதுக்குத் தூக்கு பிடிக்கும் தமிழ்நாட்டு முக்கில் மூத்திரம் போவோர் கழகம் (TMMK) தான் அந்த செலவை ஏற்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64932404451371407422008-01-15T20:24:00.000+05:302008-01-15T20:24:00.000+05:30My Dear Tamil BloggersThose who are having dogmati...My Dear Tamil Bloggers<BR/><BR/>Those who are having dogmatic views on any upper caste or others (Muslims) are actually happen to be ended as self made fools why because these sort of dogmatic individuals are not very much aware of their own caste or communities origins like is there any one who can able to say his or her caste which was existed first in this kind land of nature? If yes who is that person and what is name and where is born? I am sure no one but the existing biases are for only time being and at some point of time all will demise without warning from anyone. Therefore, be aware and don’t be self-foolish or folly by yourself which is neither useful to you nor others. The above comments are not the real warning but the natural order. Let’s learn to live with harmony not with muddled man which is of no meaning other than self-foolish.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27134941572111411542008-01-15T20:12:00.000+05:302008-01-15T20:12:00.000+05:30//TN govt deployed 5000 police for a non-governmen...//TN govt deployed 5000 police for a non-governmental, 'private newspaper aandu vizhaa'. Must have cost atleast 30 lakhs for their salary, wireless, food etc. As a good tax payer, You should have asked Cho if he is going to pay this to the tamilnadu govt.//<BR/><BR/>Police is already being paid salary with our tax money. Is there any special salary paid for bandobust duty to this 'private newspaper aandu vizhaa'?<BR/><BR/>I agree there will be expenses related to food and other administrative expenses but paying salary is out of question.<BR/><BR/>Isn't there any charges for providing bandobust for big functions? If not the police department should charge whatever additional expenses they incur. <BR/><BR/>And by the way this charge should be applicable for all functions. Only for pure govt. related ones like republic day etc the expenses should be paid by the govt. exchequer. <BR/><BR/>Otherwise bandobust charges for all other private / non-governmental activities should be paid by the respective beneficiaries.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3982059113904428902008-01-15T18:54:00.000+05:302008-01-15T18:54:00.000+05:30பிஞ்சு பிள்ளைக் கறி மட்டும் போதாது கருவிலிருக்கும்...பிஞ்சு பிள்ளைக் கறி மட்டும் போதாது கருவிலிருக்கும் கருக்குஞ்சின் ரத்தத்தையும் உறிஞ்சிய நவீன டிராகுலா மோடிக்கு காவடி தூக்கும் டிராகுலா கூட்டமே இன்று அதிகார மமதையில் நீ போடும் ஆட்டம் நீடிக்காது. அதி விரைவில் உன் ஆட்டத்தை முடிக்க திரண்ட அணிதான் நீ நேற்று கண்ட அணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82858672662171922212008-01-15T18:37:00.000+05:302008-01-15T18:37:00.000+05:301971இல் தனி ஈழம் கேட்டோமா?. இது என்ன சார் வம்பு?சோ...1971இல் தனி ஈழம் கேட்டோமா?. இது என்ன சார் வம்பு?<BR/>சோ இலங்கை ஜனாதிபதியிடம் 'கொளரவம்' கிடைத்த பின்னர்தான் தீவிர ஈழத தமிழர்கள் எதிர்ப்பாளராக மாறினார். அது நடந்தது 1980க்ளின் ஆரம்பத்தில்.<BR/><BR/>சோ சொன்னால் கேட்கும் மனிதர்களுக்கு புத்தி எங்கே போய்விட்டது?<BR/><BR/><BR/><BR/>ஒரு ஈழத் தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55534346535104780682008-01-15T18:30:00.000+05:302008-01-15T18:30:00.000+05:30//To satisfy Cho's ego//இது என்ன கலாட்டா, அனானி ஆத...//To satisfy Cho's ego//<BR/><BR/>இது என்ன கலாட்டா, அனானி ஆதிரைஜி? உங்களுக்கே தமாஷாக இல்லையா? மோதி அவர்கள் வருவதை வைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியது யார்? இப்படி ஒரு பாதுகாப்பை தமிழக அரசு கொடுக்காமல் இருந்து எதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு?<BR/><BR/>தமிழக அரசின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் குறை கண்டுபிடிப்பதற்கு உரியது அல்ல.Anonymousnoreply@blogger.com