tag:blogger.com,1999:blog-9067462.post7977821392257421987..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 13.08.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-9067462.post-30363231172955821842009-08-20T02:31:36.649+05:302009-08-20T02:31:36.649+05:30. //1992-ல் தான் வந்தது என அறிந்தேன்//
சன் டிவி 1.... //1992-ல் தான் வந்தது என அறிந்தேன்//<br /><br />சன் டிவி 1993 வருடம் சித்திரை முதல் நாளன்று துவங்கப்பட்டது.<br /><br />அன்புடன்<br />அரவிந்தன்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13635091413398814532009-08-17T18:55:33.816+05:302009-08-17T18:55:33.816+05:30//South side is the pithru loga, yama loga and the...//South side is the pithru loga, yama loga and the side of death and shiva is the lord of the south side//<br />தென்புலத்தார் என்று கூறுவார்கள். நீங்கள் சொல்வதும் ஏற்கத் தக்கதே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22039503688079343162009-08-17T18:51:49.797+05:302009-08-17T18:51:49.797+05:30The true meaning of "thennadudaiya"
is
...The true meaning of "thennadudaiya"<br />is<br /><br />South side is the pithru loga, yama loga and the side of death and shiva is the lord of the south sideAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29291418975929719852009-08-17T14:33:45.011+05:302009-08-17T14:33:45.011+05:30//
1) மதனின் கிபி-கிமு படித்தேன். அசோகர் கிமுவில் ...//<br />1) மதனின் கிபி-கிமு படித்தேன். அசோகர் கிமுவில் புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பினார் என்றிருக்கிறது. அதன் பின் வந்த கிறித்தவ மதம் தென்னிந்தியாவில் பரவலாக இருக்கும்போது, புத்த மதம் பரவாதது ஏன்? இல்லை, அசோகர் தென்னிந்தியாவிற்கு ஆளே அனுப்பவில்லையா?<br />//<br /><br />இதெல்லாம் மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கக்கூடிய கேள்விகள்.<br /><br />மதன் ஒன்றும் ஒரு தேர்ச்சிபெற்ற சரித்திரவியலாளர் அல்ல.<br /><br />பௌத்தமும் சமணம் தமிழ் மண்ணில் ஆட்சிசெய்திருக்கின்றன. பின்பு சைவம் மேலோங்கிவிட்டது வரலாறு.<br /><br />பௌத்தம் அழிந்ததற்கு இஸ்லாமின் வருகை ஒரு முக்கிய காரணம். அதை மதன் சொல்லவே மாட்டார்.commie.bashernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42661825915359091432009-08-15T15:21:21.354+05:302009-08-15T15:21:21.354+05:30//பாரதிராஜா தமிழ்ப்பற்று பற்றி?
பதில்: பாரதிராஜா ம...//பாரதிராஜா தமிழ்ப்பற்று பற்றி?<br />பதில்: பாரதிராஜா மட்டும் மேலே சொன்னதை தவிர்க்க இயலுமா? அவரது தமிழ்ப்பற்று பற்றி ஏதும் கூற எனக்கு பற்றில்லை.//<br /><br />அண்ணாச்சி! அவருகிட்ட இல்லாதத பத்தி கேட்டுருக்காக. நீங்களும் பட்டும் படாமலும் சொன்னது தான் இங்கின வக்கிற பஞ்ச் ..,நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77754509265740538852009-08-14T14:15:55.154+05:302009-08-14T14:15:55.154+05:30//
5) பல மனைவிகள் வைத்திருந்த அக்காலத்தில் எய்ட்ஸ்...//<br />5) பல மனைவிகள் வைத்திருந்த அக்காலத்தில் எய்ட்ஸ் இருந்திருக்குமா? (பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும் எய்ட்சுக்கு ஒரு காரணம்தானே?)<br />//<br /><br />வெறும் உடல் உறவு மூலம் மட்டுமே எயிட்ஸ் ஒன்று தோன்றாது.<br /><br />எய்ட்ஸ் உள்ள ஒரு பெண்ணுடனோ, ஆணுடனோ உடலுறவு வைத்துக்கொள்ளும் போது தான் எய்ட்ஸ் வருகிறது.<br /><br />எய்ட்ஸ் சமீபத்தில் 1981 ல் தான் முதலில் கண்டறியப்பட்டது. <br /><br />1960 க்குப் பிறகு தான் விமானம் மூலம் அடிக்கடி வேறு நாடுகளுக்குச் சென்று வருவது அதிகரித்துள்ளது..<br /><br />அகவே புதுப் புது வியாதிகளும் மனிதர்களுடன் பரவ வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. <br /><br />அதன் முன்பு இருந்த ராஜாக்கள் பல மனைவிகளுடன் ஜாலியாக இருந்தாலும் அவர்களுக்கு எய்ட்ஸ் வந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், வேறு சில வியாதிகள் வந்திருக்கலாம்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52191093411411040512009-08-14T11:51:06.181+05:302009-08-14T11:51:06.181+05:30//4) SWINE FLU க்கு துளசி சிறந்த மருந்து, ஹோமியோபத...//4) SWINE FLU க்கு துளசி சிறந்த மருந்து, ஹோமியோபதியில் INFLUENZNIUM 30, OCCILOTOCCINUM 30 என்பதெல்லாம் மருந்து என SMS கள் வருகின்றன, உண்மையா? (இதற்கு உடனே பதில் சொன்னால் நல்லாயிருக்கும்)//<br />உண்மைதான், அதாவது இம்மாதிரி SMS-கள் வருவது. ஹி ஹி ஹி.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்<br />பி.கு. எதுக்கும் 27 வரைக்கும் வயிட் பண்ணிடுங்களேன்.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75849436936039810942009-08-14T11:27:31.218+05:302009-08-14T11:27:31.218+05:301) மதனின் கிபி-கிமு படித்தேன். அசோகர் கிமுவில் புத...1) மதனின் கிபி-கிமு படித்தேன். அசோகர் கிமுவில் புத்த மதத்தை உலகமெங்கும் பரப்பினார் என்றிருக்கிறது. அதன் பின் வந்த கிறித்தவ மதம் தென்னிந்தியாவில் பரவலாக இருக்கும்போது, புத்த மதம் பரவாதது ஏன்? இல்லை, அசோகர் தென்னிந்தியாவிற்கு ஆளே அனுப்பவில்லையா?<br /><br />2) நெய்வேத்தியம் சரியா அல்லது நைவேத்தியமா? விளக்கம் ஏதும் தர முடியுமா?<br /><br />3) தாவனி, மாராப்பு இதெல்லாம் (தமிழ் நாகரிகத்தில்) பழைய காலத்தில் கிடையாது என்கிறார் என் நண்பர், உண்மையா?<br /><br />4) SWINE FLU க்கு துளசி சிறந்த மருந்து, ஹோமியோபதியில் INFLUENZNIUM 30, OCCILOTOCCINUM 30 என்பதெல்லாம் மருந்து என SMS கள் வருகின்றன, உண்மையா? (இதற்கு உடனே பதில் சொன்னால் நல்லாயிருக்கும்)<br /><br />5) பல மனைவிகள் வைத்திருந்த அக்காலத்தில் எய்ட்ஸ் இருந்திருக்குமா? (பலருடன் உடலுறவு வைத்துக்கொள்வதும் எய்ட்சுக்கு ஒரு காரணம்தானே?) <br /><br />6) சென்னை நகரப் பேருந்துகளில், இடது பக்கம் பெண்கள் எனவும் வலது பக்கம் ஆண்கள் எனவும் இருப்பது ஏன்? (எங்களது பக்கத்தில், முன் பகுதியில் பெண்கள் என்பதும், பின் பகுதிகளில் ஆண்கள் என்பதும் எழுதப்படாத வழக்கம்... பார்க்கப்போனால் இதில்தான் ’இடிபாடு’ கம்மி.)<br /><br />7) ஹிந்தி வார்த்தைகள் தமிழில் (பேச்சில்) கலந்திருப்பதுபோல (சாவி) தமிழ் வார்த்தைகள் ஏதும் ஹிந்தியில் கலந்திருக்கிறதா?Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27615234472225426082009-08-14T10:17:11.330+05:302009-08-14T10:17:11.330+05:30//.......7. தென்னாடுடைய சிவனே போற்றி - சிவனுக்கு த...//.......7. தென்னாடுடைய சிவனே போற்றி - சிவனுக்கு தென்னாடு என ஏன் சொல்லப்படுகிறது? இதன் விரிவான அர்த்தம் என்ன?<br />பதில்: தென்னிந்தியாவின் ஃபேவரைட் கடவுள் என்னும் பொருளில்தான் அவ்வாறு கூறுகிறார்கள். ...//<br /><br />Correct meaning: Owner of the nation at the southern side of Himalayas.சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41960547038514198302009-08-13T15:34:50.762+05:302009-08-13T15:34:50.762+05:30//
தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே ப...//<br />தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே படத்திற்கு உபயோகப்படுத்துகிறார். அப்புறம் ஏன் இந்த பெரியார், கருப்புச் சட்டை போன்ற வேஷம் ?<br />//<br /><br />சாரி, ராங்க் நம்பர். <br /><br />இது கமலகாசனிடம் கேட்கவேண்டிய கேள்வி.<br /><br />தான் பிராமணனாகப் பிறந்துவிட்டதால், பெரியார் பித்தம் தலைக்கேறிய தமிழகத்தில் தன் இருப்பை ஞாயப்படுத்திக்கொள்ளவே கமல் அத்தகய வேலையைச் செய்கிறார்.<br /><br />கமல் திரையில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் ஒரு நல்ல நடிகர் என்று நினைக்கிறேன்.commie.bashernoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48659084676949478172009-08-13T15:28:19.186+05:302009-08-13T15:28:19.186+05:30//
தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததுண்டா ? சாருவும், ...//<br />தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததுண்டா ? சாருவும், எஸ்.ரா.வும் இவ்வளவு புகழ்ந்து எழுதுகிறார்களே ? அப்படி என்னதான் இருக்கிறது அக்கதைகளில் ? (படிக்காததால் தான் கேட்கிறேன்) - வலைபதிவுகள் மூலம் தான் இந்த உலக சினிமா, இலக்கியம் எல்லாம் அறிமுகமாகிறது - எனவே அவர்களுக்கு நன்றி)<br />//<br /><br />முன்னாள் சோவியத் யூனியனே போற்றி போற்றி என்று பாடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />சாருவும், எஸ்.ராவும் உங்களைப்போன்ற ஒரு வாசகனை எதிபார்த்துத்தான் அப்படி எழுதுகிறார்கள். நீங்களும் டாஸ்டாவஸ்கி எல்லாம் படித்துவிட்டால் அவர்களெல்லாம் யாருக்காகத் தான் எழுதுவார்கள் ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22516506371290974672009-08-13T13:52:35.091+05:302009-08-13T13:52:35.091+05:30//Only after economic liberalisation started in In...//Only after economic liberalisation started in India in 1991, satellite television entered the country.//<br />உண்மைதான். திருத்திவிட்டேன் நன்றி.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34333552467859652522009-08-13T13:22:02.497+05:302009-08-13T13:22:02.497+05:30//
7. தென்னாடுடைய சிவனே போற்றி - சிவனுக்கு தென்னாட...//<br />7. தென்னாடுடைய சிவனே போற்றி - சிவனுக்கு தென்னாடு என ஏன் சொல்லப்படுகிறது? இதன் விரிவான அர்த்தம் என்ன?<br />பதில்: தென்னிந்தியாவின் ஃபேவரைட் கடவுள் என்னும் பொருளில்தான் அவ்வாறு கூறுகிறார்கள். <br />//<br /><br />வடநாடுடைய விஷ்னுவே போற்றி என்று யாரும் சொல்வதில்லையே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28496716354398628132009-08-13T13:01:33.303+05:302009-08-13T13:01:33.303+05:30Only after economic liberalisation started in Indi...Only after economic liberalisation started in India in 1991, satellite television entered the country. So, Sun TV has NOT started in the 1980s as mentioned by you but only in early 1990s.M Arunachalamhttps://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1265329269430762582009-08-13T12:48:21.263+05:302009-08-13T12:48:21.263+05:30//ஞானியும் எழுதியிருந்தார் குமுதத்தில்.//
எப்போத...//ஞானியும் எழுதியிருந்தார் குமுதத்தில்.//<br /><br /><br />எப்போதிருந்து குமுதம் படிக்கும் பழக்கம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27002202187799090282009-08-13T12:47:57.898+05:302009-08-13T12:47:57.898+05:30கேள்விகள்:
எம்.கண்ணன்
1. ப.சிங்காரம் எழுதிய '...கேள்விகள்:<br /><br />எம்.கண்ணன்<br /><br />1. ப.சிங்காரம் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' படித்ததுண்டா ? கரிச்சான் குஞ்சுவின் 'பசித்த மானுடம்' ? இவையெல்லாம் மாஸ்டர் பீஸ் என சொல்கிறார்களே ? அப்படி என்ன சிறப்பு (அல்லது வாசிப்பனுபவம்) இக்கதைகளில் ?<br /><br />2. தற்கால (பெரும்பாலான) இளைஞர்கள் மொபைல் ஃபோன், சினிமா, இன்டர்நெட், குடி, செக்ஸ் - இந்த விஷயங்களிலேயே முழ்கி இருக்கிறார்களே ? உழைப்பில் ஏன் அத்தனை அக்கறை இல்லாமல் எல்லாமே மேற்சொன்ன விஷயங்களைச் சுற்றியே உலாவுகிறார்கள் ?<br /><br />3. மீண்டும் ஜெ.ஆட்சிக்கு வந்தால் எஸ்.வி.சேகர் மீது கஞ்சா வழக்கு வருமா ? இல்லை ஆடிட்டர் டைப் டிரீட்மெண்டா ? எந்த தைரியத்தில் அவர் கட்சியை முறைத்துக் கொண்டே இந்த நிலைமைக்கு தன்னை கொண்டுவந்துள்ளார் ?<br /><br />4. தஸ்தாவ்யெஸ்கி எல்லாம் படித்ததுண்டா ? சாருவும், எஸ்.ரா.வும் இவ்வளவு புகழ்ந்து எழுதுகிறார்களே ? அப்படி என்னதான் இருக்கிறது அக்கதைகளில் ? (படிக்காததால் தான் கேட்கிறேன்) - வலைபதிவுகள் மூலம் தான் இந்த உலக சினிமா, இலக்கியம் எல்லாம் அறிமுகமாகிறது - எனவே அவர்களுக்கு நன்றி)<br /><br />5. வாசல் திண்ணை, ரேழி, கேமரா உள், கூடம், முற்றம், ரெண்டாம் கட்டு போன்ற டைப் வீடுகளில் வசித்ததுண்டா ? அந்த அனுபவங்கள் பற்றி எழுதுங்களேன் ? (மும்பாய், டில்லி, சென்னை வீடுகளைப் பற்றியும் வசதிகள், வாடகைகள் பற்றியும் சில பதிவுகள் போடுங்கள்)<br /><br />6. பாக்யராஜ் ரோகிணி நடித்த 'பவுனு பவுனுதான்' படத்தில் ஐஸ் புரூட் அய்யர் என ஒரு கதாபாத்திரம் வருமே ? ஐஸ்புரூட் என தெருக்காரர்கள் (சிறு பசங்கள் உட்பட) கேலி செய்வார்கள். அது என்ன ஒய் ஐஸ் புரூட் ? ( ) கிளுகிளுப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?<br /><br />7. 1990களுக்குப் பிறகு வரும் பெரும்பாலான தமிழ் படங்களில் படத்தின் கிரெடிட்ஸ் எனப்படும் பணியாற்றிய அனைவரின் பெயர்களும் படம் ஆரம்பத்தில் வெளியிடாமல் படம் முடிந்தபின் வெளியிடுகின்றனர் - அதுவும் மிகவும் பொடி எழுத்துக்களில்.! ஹாலிவுட்டைப் பார்த்து காப்பியடித்து இந்தப் பழக்கத்தை பெரிது படுத்தியவர்கள் மணிரத்னமும் கமல்ஹாசனும் தான். எத்தனை பேர் படம் முடிந்தவுடன் பணியாற்றவர்களின் பெயரைப் பார்க்கப் போகின்றனர் அல்லது தியேட்டரில் பிரொஜக்டரை கடைசி சீனிலேயே ஆஃப் செய்துவிடுகின்றனர். படத்தின் ஆரம்பத்தில் எல்லோருடைய பெயரும் வந்தால் தானே பணியாற்றியவர்களுக்கும் ஒரு வெளிச்சம் கிடைக்கும் (தொழில்நுட்பக் கலைஞர்கள் / உதவியாளர்கள், பிஆரோ, இசை, காமெரா, ஸ்டுடியோ உதவி என பலர்)<br /><br />8. வலைப்பதிவுகளில் இவ்வளவு விவரமாக அரட்டை அடிக்க முடிகிறதே - பல்வேறு வயது கொண்டவர்களுடனும், பல்வேறு வித பின்னணி கொண்டவர்களுடனும். இதுமாதிரி அரட்டையை (சண்டையில் முடியாமல்) உங்கள் தெரு பெரிசுகள்/சிரிசுகளுடனோ அல்லது உறவினர்களுடனோ தொடர்ந்து நட்பு பேண முடியுமா ? வலைப்பதிவு கொடுத்த பேறு தானே இது ?<br /><br />9. சுஜாதாவின் சிங்கமய்யங்கார் பேரன் நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா ? அந்தக் கதை பற்றி உங்கள் கருத்து என்ன ? உங்கள் வீட்டில் / குடும்பங்களில் / உறவுகளில் அதுமாதிரி ஒரு நிகழ்வுக்கு ஒப்புக் கொள்வீர்களா ? சாதக பாதகம் என்ன ?<br /><br />10. பிராமண கதாபாத்திரங்கள் இல்லாத கதை கொண்ட திரைப்படங்களை விட பிராமண கதாபாத்திரங்கள் கொண்ட (அல்லது அவர் ஒரு பிராமண வேடத்திலாவது நடித்த) கமல்ஹாசனின் படங்கள் தான் வெற்றி பெற்றதில் அதிகம். தன்னைச் சுற்றியும் எப்போதும் பிராமண ஜீவிகளையே படத்திற்கு உபயோகப்படுத்துகிறார். அப்புறம் ஏன் இந்த பெரியார், கருப்புச் சட்டை போன்ற வேஷம் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37666510410772712752009-08-13T12:46:59.179+05:302009-08-13T12:46:59.179+05:30//ஒருவருக்கு அரசியலில் எடுபட என்ன என்ன தேவை?
பதில்...//ஒருவருக்கு அரசியலில் எடுபட என்ன என்ன தேவை?<br />பதில்: தடித்த தோல்.//<br /><br />அது எருமை மாட்டிற்கு தானே உண்டு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28499012699641291602009-08-13T12:45:58.217+05:302009-08-13T12:45:58.217+05:30//மீண்டும் அண்ணா ஆட்சி வருமா?
பதில்: யாருடைய அண்ணா...//மீண்டும் அண்ணா ஆட்சி வருமா?<br />பதில்: யாருடைய அண்ணா ஆட்சி? ஸ்டாலினுடைய அண்ணாவினதா?//<br /><br />டோண்டு டச்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56400670177513826302009-08-13T08:47:55.410+05:302009-08-13T08:47:55.410+05:301. சமீபத்தில் தாங்கள் மிகவும் ரசித்த நகைச்சுவை?
2...1. சமீபத்தில் தாங்கள் மிகவும் ரசித்த நகைச்சுவை? <br />2.மனிதர்களுக்கு நெற்றி அகலமாக இருந்தால்?<br />3.கால் பெருவிரலை விட அடுத்த விரல் அதிக நீளமய் இருந்தால்?<br />4.காமராஜின் வெற்றிக்கு காரணம் அவரது நீண்ட கைகள்?<br />5. சாமுத்திரீக லட்சனத்துக்கும் வாழ்வின் வெற்றிக்கும் தொடர்பு உண்டா?<br />6.பரதக் கலையின் இன்றைய நிலை?<br />7.அணு ஆயுத ஒப்பந்த விவகாரம் ?<br />8.அரசியலில் பெண்கள் கொடி பறக்கிறதே?<br />9. மகளிருக்கு தனி ரயில். அடுத்து?<br />10.இந்தியில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? ஏன்?<br />11.காங்கிரஸ்,தி.மு.க. ஆட்சியின் மைனஸ் பாயிண்ட்?<br />12.தளபதி<br />ஸ்டாலின் மகள் மருமகன் ரகசியமாய் திருவண்ணாமலை கிரிவலம்.கலைஞரின் பதில் என்னவாயிருக்கும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43383808054786500292009-08-13T07:41:26.071+05:302009-08-13T07:41:26.071+05:30//1945-ல் ஜப்பான் சரணடைவதற்காக நடந்த பேச்சு வார்த்...//1945-ல் ஜப்பான் சரணடைவதற்காக நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு தவறான மொழிபெயர்ப்பால் தப்பபிப்பிராயம் ஏற்பட்டு அமெரிக்கா அணுகுண்டை போட்டது என்பதை நினைக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளன் என்னும் முறையில் எனது வேலையின் பொறுப்பின் கனத்தை உணர்கிறேன்.//<br /><br />இது என்ன புது கதை? விரிவாகச் சொல்லவும் ப்ளீஸ்!ரவிஷாhttps://www.blogger.com/profile/04012491564649330999noreply@blogger.com