tag:blogger.com,1999:blog-9067462.post8019024503830913026..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: அன்புள்ள மான்விழியே, ஆசையில் ஓர் கடிதம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9067462.post-89694343997485144872009-05-31T13:50:04.705+05:302009-05-31T13:50:04.705+05:30மழலை இனிது. வேற்று மொழியாரும் பாட, தப்பாகப்பாடினால...மழலை இனிது. வேற்று மொழியாரும் பாட, தப்பாகப்பாடினாலும் அதையும் ரசிக்க, மேலும் அவர்களை உற்சாகப்படுத்த தமிழனால் மட்டுமே இயலும். இதுவும் ஒரு அழகே.காண்டீபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16572589802629023902008-02-17T13:26:00.000+05:302008-02-17T13:26:00.000+05:30"ஒரு நாள் யாரோ, என்ன பாடல் சொல்லி தந்தாரோ""நெஞ்சம்..."ஒரு நாள் யாரோ, என்ன பாடல் சொல்லி தந்தாரோ"<BR/><BR/>"நெஞ்சம் மறப்பதில்லை"<BR/><BR/>"காதோடு தான் நான் பாடுவேன்"<BR/><BR/>போன்ற பாடல்கள் எல்லாம் மறக்க முடியுமா? ஏ.ஆர். ரெஹ்மானின் பாடல்களில் சில பாடல்கள் மெலடியுடன் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் பெரும்பாலானவை வெறும் இரைச்சலாக தான் கேட்கிறது. அதை விட கொடுமை இந்த சாதனா சர்கமும் உதித் நாராயணும் செய்கிற கூத்து தான். <BR/><BR/>உதாரணமாக, "சுவாசமே" என்ற மெலடி பாடலில் ஒரு வரி "நாயில் நதியாக" என்று சாதனா சர்கம் பாடுவார். ரொம்ப நாளாக எனக்கு குழப்பம், எப்படி நாயில் நதி வரும் என்று. பிறகு தான் தெரிந்தது அது "நைல்" நதியாம்! அதே போல, உதித் நாராயணின் "காத்லின், சங்கீத்மே"(காதலின் சங்கீதமேயாம்!) "பருவாயில்லை" என்பன. ஒரு காலத்தில் பாடகர் யேசுதாஸுக்கு கூட இந்த பிரச்னை இருந்தது ("தெருக்கோவிலே ஓடி வா")! நான் பாடகர்களை குறை சொல்லவில்லை. ஆனால், இசை அமைப்பாளர்கள் இவர்களின் உச்சரிப்பை திருத்துவது கடமை இல்லையா? அல்லது அழகாக தமிழ் உச்சரிப்பு உள்ள பாடகர்களே அவருக்கு தென்படவில்லையா? இதனால் நல்ல மெலடி உள்ள பாடல்களும் கெட்டு விடுகின்றன.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87291348396552904612008-02-15T16:28:00.000+05:302008-02-15T16:28:00.000+05:30dude komanam, please put a pair of glasses and rea...dude komanam, please put a pair of glasses and read dondu sir's post carefully. It is about old<BR/>melody and mind soothing songs. And you are trying to compare those classics with your dmk party songs<BR/>that too written and composed by some cheap dmk guys ( I am sure those guys will be like Vetrikondan<BR/>who is DMK's abusive speaker) who are never heard of. And the songs who mentioned are party campaign<BR/>songs. I am sure they will neither be melodious nor mind soothing. They will fit you like street<BR/>fellows who can dance on the streets with tharai and thappattai, when a dmk leader comes for vote <BR/>gathering during election. May be the "Ka Ka" song is ok, to some extent.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91007004467947347902008-02-14T22:23:00.000+05:302008-02-14T22:23:00.000+05:30காதலர் தினம் பற்றி நான் முன்னால் போட்ட பதிவுக்கு ப...காதலர் தினம் பற்றி நான் முன்னால் போட்ட பதிவுக்கு பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_14.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63994847893408505312008-02-14T22:18:00.000+05:302008-02-14T22:18:00.000+05:30அன்புள்ள மான் விழியே எனத் தொடங்குதே ஏதாவது அந்தக்க...அன்புள்ள மான் விழியே எனத் தொடங்குதே ஏதாவது அந்தக்காலத்து மான் விழிச் சாமாச்சாரம் கிடைக்கும் என ஆர்வத்தோடு பார்த்தால்.. ம் .. எதோ அந்தக் காலத்து நல்ல பாட்டுத்தான். இருந்தாலும் ஏமாற்றம். அதுவும் லவ்வேர்ஸ் டேயில இப்படியா ஏமாத்தனும்?<BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70895333705769707532008-02-14T20:47:00.000+05:302008-02-14T20:47:00.000+05:30//ஏன் கலைஞர் பராசக்தி படத்தில் எழுதிய கா கா பாடலை ...//ஏன் கலைஞர் பராசக்தி படத்தில் எழுதிய கா கா பாடலை குறிப்பிடவில்லை?//<BR/><BR/>அத சொல்லத்தான் நீ இருக்கியே, உனக்கு சான்சு கொடுக்க வேண்டாமா, அதான்...<BR/><BR/>//ஏன் உங்கள் பார்வைக்கு அதெல்லாம் படவில்லை? சினிமா பாடல்களை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா?//<BR/><BR/>தம்பி இன்னா பதிவுக்கு புதுசா?<BR/><BR/>"எல்லோரும் எல்லாமே பெற வேண்டும்,<BR/>இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்<BR/>வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி<BR/>வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை"<BR/><BR/>இப்படி பட்ட புரட்சி பாடல்களை பற்றி பதிவிட்டுள்ளார். அப்படியே பொதுவுடைமைக்கு ஆப்பு வைத்துவிட்டார்.<BR/><BR/>இங்க போயி பாரு. அடுத்த ஆப்பு ரெடி.<BR/><BR/>"வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை"<BR/>dondu.blogspot.com/2005/10/blog-post_17.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78942031384402634152008-02-14T18:59:00.000+05:302008-02-14T18:59:00.000+05:30ஏன் கலைஞர் பராசக்தி படத்தில் எழுதிய கா கா பாடலை கு...ஏன் கலைஞர் பராசக்தி படத்தில் எழுதிய கா கா பாடலை குறிப்பிடவில்லை? இனிமை மற்றும் புரட்சி சிந்தனை விதைக்கும் பாட்டாயிற்றே!!!<BR/><BR/>மேலும் பள்ளபட்டி தூரான் என்பவர் எழுதி தேனிசை செல்லப்பா அவர்கள் இன்னிசை அமைத்து பாடிய கழக பிரச்சாரப் பாடல்கள் ( அண்ணா அண்ணா, கழகம் வெற்றி கழகம், உதயசூரியனை பாருங்கள், புரட்சி மலரும் போன்றவை பிரபலமானவை) ஏன் உங்கள் பார்வைக்கு அதெல்லாம் படவில்லை? சினிமா பாடல்களை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்க வேண்டுமா?<BR/><BR/>கோமணகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8636695458916692942008-02-14T18:53:00.000+05:302008-02-14T18:53:00.000+05:30ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நேற்று இல்லாத மாற்றம் (புதிய...ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நேற்று இல்லாத மாற்றம் (புதிய முகம்) பாடல் கடைசி காட்சியில் வேறு வரிகளுடன் சோக பாடலாக வரும்.....<BR/>-----<BR/>கண்னே கலைமானே கூட இரு வெர்ஷன் உண்டு தானே... இல்லையாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52086684679088390782008-02-14T18:11:00.000+05:302008-02-14T18:11:00.000+05:30//The quick brown fox jumps on the lazy sleeping d...//The quick brown fox jumps on the lazy sleeping dog. //<BR/><BR/>இந்த வரி The quick brown fox jumps over the lazy dog என்று இருக்க வேண்டும். அப்போதுதான் 24 எழுத்துக்களும் வரும்.<BR/><BR/>அது நிற்க. இது அழகான பதிவு. இப்போது சமீபத்தில் 2007ல் வந்த (அப்பாடா நானும் சமீபத்தில் என்று எழுதிவிட்டேன்!!!) சிவாஜி படத்தில் சஹானா சாரல் தூவுதோ என்ற பாடலிலும் ஒரு சோக வெர்ஷன் எடுக்கப் பட்டு படத்தின் நீளம் கருதி நீக்கப் பட்டதாக நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84983584843474872492008-02-14T18:05:00.000+05:302008-02-14T18:05:00.000+05:30//The quick brown fox jumps on the lazy sleeping d...//The quick brown fox jumps on the lazy sleeping dog.//<BR/><BR/>தகவலுக்கு, இது பாங்க்ராம் (pangram) எனப்படும் ஒரு வகை வாக்கியம். இந்த வாக்கியத்தில் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களும் ஒரு முறையேனும் இடம்பெற்றிருக்கும்.<BR/>மற்றொரு உதா., "Jackdaws love my big sphinx of quartz"<BR/><BR/>//doondu saar, enga A.R.Raguman mathiri varuma unga dabba pazaiya padalgal?//<BR/><BR/>பழைய பாடல்கள் டப்பாவா? ஏ.ஆர்.ஆர் தான் இந்தி மார்கெட் பிடிக்க தமிழ் இசையில் இந்துஸ்தானியை திணித்தவர் தானே. மேலும், அவர் பாடல்களின் ஹிட்டிற்கு பெரும்பங்கு வைரமுத்துவுக்கும் உண்டு. அலைபாயுதே-விற்கு பிறகு ஏ.ஆர்.ஆர்-ன் ஹிட்டை காண்பியுங்கள் (அதாவது ம்யூசிகல் ஹிட் படங்களை). பழைய பாடல்களில், அதுவும் மெல்லிசை மன்னரின் பாடல்கள் உண்மையிலேயே கேட்க சுகமாக இருக்கும். சில பாடல்களில் வரிகள் அருமையாக இருந்தால் அதற்கு தகுந்த மாதிரி எம்.எஸ்.வி இசையின் ஒலியை குறைத்திருப்பார். இது அவருக்கே உண்டான பெருந்தன்மை...இதெல்லாம் உங்களுக்கு எங்கே தெரியபோகிறது?சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57539032431060697042008-02-14T15:41:00.000+05:302008-02-14T15:41:00.000+05:30Nice post dondu saar,It reminded my favourite PBS ...Nice post dondu saar,<BR/>It reminded my favourite PBS songs.<BR/><BR/>ARR songs are fine, but at times couldnt hear the words, only music is loud & clear than the words of the song.<BR/><BR/>//doondu saar, enga A.R.Raguman mathiri varuma unga dabba pazaiya padalgal? //<BR/>It all depends on individual liking. Enna anony-ku ARR pudichuruku, silaruku pazhaiya padal pudichuruku avlothaanAani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58299603575038983892008-02-14T14:47:00.000+05:302008-02-14T14:47:00.000+05:30//டோண்டுவால் சற்றே சென்சார் செய்யப்பட்டது//அடச்சே ...//டோண்டுவால் சற்றே சென்சார் செய்யப்பட்டது//<BR/><BR/>அடச்சே முக்கியமானத வேட்டிபுட்டிங்களே ஐயா.<BR/>தனி பின்னுடமா போட்டா அனுமதிப்பிங்களா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75647480806670291012008-02-14T14:26:00.000+05:302008-02-14T14:26:00.000+05:30//இதை வேறு மாதிரியும் யோசிக்கலாம். பின்நவீனம் இதை ...//இதை வேறு மாதிரியும் யோசிக்கலாம். பின்நவீனம் இதை ஒரு தற்காலிக மனசிதைவு என்று சொல்கிறது. இது உங்களுக்கு மட்டுமல்ல பெரும்பாலோர்க்கு நடக்கிறது. நாம் அனைவரும் உண்மையை தொலைத்து நகலை உண்மையென்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.//<BR/><BR/>இதுவரைக்கும் நல்லாத்தான் இருக்கு, அதுக்கு அப்பறம் ஒன்னு சொன்னிங்களே ஆஹா<BR/><BR/>//சினிமாவில் ஹிரோ என்றால் நல்லவன், நிஜத்தில் நமக்கு நம்மை தவிர அனைவரும் கேட்டவர்கள்.//<BR/><BR/>நிஜத்திலும் ஹீரோ நல்லவன் தான்.<BR/><BR/>நிஜத்தில் நம்மை தவிர மத்த எல்லாரும் கெட்டவர்களா? என்ன கொடுமை சரவணன் சார் இது. அப்பா உங்க அப்பா அம்மாவும் கெட்டவர்களா? இல்லை என்று தான் நினைக்கிறேன்.<BR/><BR/>பின் நவினத்துவம் என்று பேசிக்கொண்டு பின்னாடி போகாமல் இருந்தால் சரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91469394663739158012008-02-14T13:11:00.000+05:302008-02-14T13:11:00.000+05:30Very good postVery good postidlyvadaihttps://www.blogger.com/profile/04180805740800940990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34154750574980512592008-02-14T11:52:00.000+05:302008-02-14T11:52:00.000+05:30//சோகப் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கும் காரணமே ம...//சோகப் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கும் காரணமே முக்கியமாக அவை ஒரு நம்பிக்கையற்ற சூழ்நிலையை உருவகப்படுத்துவதேயாகும். பாத்திரங்களின் கஷ்டங்களை நாமும் உணர்கிறோம். அவர்களுக்கு நம்மால் உதவ முடியவில்லையே என மனம் குமைகிறோம்.//<BR/><BR/>இதை வேறு மாதிரியும் யோசிக்கலாம். பின்நவீனம் இதை ஒரு தற்காலிக மனசிதைவு என்று சொல்கிறது. இது உங்களுக்கு மட்டுமல்ல பெரும்பாலோர்க்கு நடக்கிறது. நாம் அனைவரும் உண்மையை தொலைத்து நகலை உண்மையென்று நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். <BR/>சினிமாவில் ஹிரோ என்றால் நல்லவன், நிஜத்தில் நமக்கு நம்மை தவிர அனைவரும் கேட்டவர்கள். சினிமாவில் பார்த்து செய்ய துடித்த காட்சியை எத்தனை பேர் நிஜத்தில் செய்திருக்கிறார்கள். மற்றபடி உங்களுடைய சமீபத்தில்!? உள்ளது போல் சோக காட்சிகள் சினிமாவில் அவ்வளவாக இப்பொழுது இல்லை.<BR/><BR/>உங்களுடைய மலரும் நினைவுகளுக்கு நன்றி!<BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60712246278094675952008-02-14T10:26:00.000+05:302008-02-14T10:26:00.000+05:30doondu saar, enga A.R.Raguman mathiri varuma unga ...doondu saar, enga A.R.Raguman mathiri varuma unga dabba pazaiya padalgal? kettaa kottaavithaan <BR/>varuthu. ungalai thavira yaar ketkirargal? enga isai puyalin modern isaiyai kettal thulli ezunthu <BR/>aadalaam pola irukkum. satru 22am nootrandukku varavum.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24798756400540043872008-02-14T10:23:00.000+05:302008-02-14T10:23:00.000+05:30ஒரு காலத்தில் கடுப்பு காந்தத் தட்டுகளிள் ஒலிப்பெரு...ஒரு காலத்தில் கடுப்பு காந்தத் தட்டுகளிள் ஒலிப்பெருக்கியில் கேட்டதோடு சரி...!! (மீண்டும் நியாபகப்படுத்திவிட்டீர்கள்... உடனே cooltoad.com க்கு போகவேண்டியது தான்)<BR/><BR/>நான் இன்றும் விரும்பிக்கேட்கும் ஒரு பழய பாடல் "பார்த்த நியாபகம் இல்லையோ (சோகம்)"கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.com