tag:blogger.com,1999:blog-9067462.post8089948360506574028..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 19.12.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-9067462.post-20073515095006349442008-12-25T21:42:00.000+05:302008-12-25T21:42:00.000+05:30WILL YOU AND YOUR CLOSE FRIENDS IN TAMIL BLOG WOR...WILL YOU AND YOUR CLOSE FRIENDS IN TAMIL BLOG WORLD, START A SEPARATE THAMIL THIRATTI IN 2009?<BR/><BR/><BR/>-ALL YOUR WELLWISHERSAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75897955756905877462008-12-25T10:17:00.000+05:302008-12-25T10:17:00.000+05:30//அதில் குறிப்பாய் டோண்டுவின் வெள்ளிகிழமை பதில்கள்...//அதில் குறிப்பாய் டோண்டுவின் வெள்ளிகிழமை பதில்கள் பாதிக்கப் பட்டதாய் தாங்களே ,திரட்டியின் மேலாளருக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களே//<BR/>இல்லையே. நீங்களே பாருங்களேன்.<BR/><BR/>“//அது தவிர தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளுக்கு முரண்பட்ட சில பதிவுகளும் சூடாக்கும் பரபரப்புக்காக மட்டுமே தலைப்பிடும் சில பதிவர்களின் பதிவுகளும் தற்போது சூடான இடுகைகளிலிருந்து விலக்கப்பட்டிருக்கின்றன.//<BR/><BR/>அப்படியா, நன்று. அந்த சில பதிவர்கள் யார்?<BR/><BR/>எனது சமீபத்திய பதிவுகளின் ஒரு பகுதி லிஸ்ட் கீழே தந்திருக்கிறேன். மேலே நீங்கள் சொன்னது எனது எந்தப் பதிவுக்குப் பொருந்தும் என கூற இயலுமா?<BR/><BR/>1. நன்றி தமிழ் ஓவியா மற்றும் விடுதலை!<BR/>2. டோண்டு பதில்கள் 19.12.2008<BR/>3. புதுக்கோட்டுக்கு ஜூட் - 3<BR/>4. புதுக்கோட்டுக்கு ஜூட் - 2<BR/>5. புதுக் கோட்டுக்கு ஜூட்!<BR/>6. போகட்டும் விடு நண்பா, சண்டை வேண்டாம்<BR/>7. சோ அவர்கள் எழுதிய அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - 4<BR/>8. டோண்டு பதில்கள் 12.12.2008<BR/>9. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது<BR/>10. நாகரீகத்தைத் தொலைத்த பெயரிலி<BR/>11. ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு டெம்பிளேட் இருக்கும் போல<BR/>12. ஜென் கதை தூண்டிய எண்ணங்கள்<BR/>13. ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது<BR/>14. எனக்கொரு மகன் பிறப்பான்”<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16228484164063650612008-12-25T10:02:00.000+05:302008-12-25T10:02:00.000+05:30//dondu(#11168674346665545885) said... @ நக்கீரன் ...//dondu(#11168674346665545885) said... <BR/>@ நக்கீரன் பாண்டியன்<BR/>உங்கள் கேள்விகளை அடுத்த ஆண்டின் முதல் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்வதே பொருத்தமாக இருக்கும். ஆகவே அங்கேயே அவற்றை சேர்த்து விட்டேன்.<BR/><BR/>இந்த கேள்வி பதில்களை அரசு பாணியில் ஒரு நட்பு சூழ்நிலையில் கலாய்க்கும் விஷயமாகத்தான் வைக்க முயற்சி செய்கிறேன். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்//<BR/><BR/>நன்றி ஐயா.<BR/><BR/>அதுவும் நல்லதிற்கே.<BR/>பின்னூட்டங்களின்,ஹிட்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது வியாழக்கிழ்மைக்கு மாற்றினல்<BR/>இன்னும் கல கலப்பு கூடுமே.<BR/><BR/>பொதுவாய் வெள்ளிக்கிழமை பதிவுகள் <BR/>எல்லோர் பிளாக்கிலும், சனி ஞாயிறு விடுமுறையால், பாதிக்கப் படுவது உண்மையில்லையா?<BR/><BR/> பதிவு வானத்தில் ஆர்வமாய் உள்ளவர்களில் பெரும் பாலோனோர்,25 டு 35 வது உள்ள இளைஞர்கள்,அதுவும் மென்பொருள் வல்லுனர்கள்.<BR/>அவர்களது மன அழுத்தம் தீர சனி ஞாயிறுகளில் ,சுற்றுலா சென்று விடுகிறார்கள்.<BR/> அடுத்த வாரம் முதல் திங்கட் கிழ்மை அன்று , போன வெள்ளிகிழமை களில் போடப் படும் பதிவுகள் மறைவுப் பிரதேசத்தில் மறைந்து .<BR/>விடுகிறதே.<BR/><BR/>தற்சமயம் திரட்டிகளில் வேறு, வேண்டியவர்,வேண்டாதவர் என பாகுபாடு பார்க்கப்படுகிறதே.<BR/><BR/>அதில் குறிப்பாய் டோண்டுவின் வெள்ளிகிழமை பதில்கள் பாதிக்கப் பட்டதாய் தாங்களே ,திரட்டியின் மேலாளருக்கு பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களேநக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28228128482175930442008-12-25T09:38:00.000+05:302008-12-25T09:38:00.000+05:30@ நக்கீரன் பாண்டியன்உங்கள் கேள்விகளை அடுத்த ஆண்டின...@ நக்கீரன் பாண்டியன்<BR/>உங்கள் கேள்விகளை அடுத்த ஆண்டின் முதல் பதிவின் வரைவுக்கு கொண்டு செல்வதே பொருத்தமாக இருக்கும். ஆகவே அங்கேயே அவற்றை சேர்த்து விட்டேன்.<BR/><BR/>இந்த கேள்வி பதில்களை அரசு பாணியில் ஒரு நட்பு சூழ்நிலையில் கலாய்க்கும் விஷயமாகத்தான் வைக்க முயற்சி செய்கிறேன். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17079428175334841782008-12-25T09:17:00.000+05:302008-12-25T09:17:00.000+05:304.1.2008 முதல் 26.12.2008 வரை உள்ள கேள்வி பதில் பத...4.1.2008 முதல் 26.12.2008 வரை உள்ள கேள்வி பதில் பதிவை அடிப்படியாக வைத்து கேள்விகள்.<BR/><BR/>இதை இந்த வாரக் கடைசி கேள்வியாய், உங்களது நாளைய பதிவில் வரைவு செய்ய வேண்டுகிறேன்.<BR/><BR/>1.மொத்தம் கேட்கப்பட்ட கேள்விகள்?<BR/>2.அதிகம் கேள்வி கேட்ட பதிவாளர்?<BR/>3.பதிலளிக்காமல் விட்ட கேள்விகள் எத்தனை?<BR/>4.என்ன காரனம்?<BR/>5.அனைத்து பதிவிலும் கேள்வி கேட்டவர் யாரவது உண்டா?<BR/>6.கேள்வி கேட்டவர் ,பதிலை பார்த்து பின்னூட்டம் விடவில்லை என்பது வாடிக்கையா?<BR/>7.உசுப்பேத்தும் கேள்விகளை தவிர்க்காமல் விட்டு விட்டோமே என் நினைத்து உண்டா?<BR/>8.கேள்விபதில் இது மாதிரி தொடர்ந்து வேறு யாரவது பதிவு போடுகிறார்களா?<BR/>9.அவரிடம் நீங்கள் கேள்வி கேட்ட அனுபவம் இருக்கிறதா?<BR/>10.இது எத்தனையாவது கேள்வி பதில் பதிவு-ஆரம்பத்திலிருந்து கணக்கிடவும்.<BR/><BR/><BR/><BR/>குறிப்பு:<BR/>வெள்ளிகிழமை கேள்வி பதில், தொடர்ந்து வரும் சனி,ஞாயிறு விடுமுறை ஆதலால் உங்களது தகவல்கள் ,எல்லோரும் பயன் பெறும் வகையில், அடுத்த 2009 முதல், இந்த பதிவுகளை இனி வியாழக்(1.1.2009) கிழமைக்கு மாற்றினால், நல்லது.<BR/><BR/>இதே கோரிக்கை பல அன்பர்களால் வைக்கபட்டுள்ளது தாங்கள் அறிந்ததே.<BR/><BR/>உங்களின் வாசகர்களுக்கும்,பதிவை வழிகாட்டியாய் எண்ணி பின் தொடரும் 55 Followers க்கும் புத்தாண்டு பரிசாய் இதைச் செய்வீர்களா<BR/>டோண்டு ராகவன் சார்.நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41020686986592737122008-12-25T07:19:00.000+05:302008-12-25T07:19:00.000+05:30போலி1.மதவாதம்2.தமிழின உணர்வு3.தமிழ்ப்பற்று4.பகுத்த...போலி<BR/>1.மதவாதம்<BR/>2.தமிழின உணர்வு<BR/>3.தமிழ்ப்பற்று<BR/>4.பகுத்தறிவு <BR/>5.மதச்சார்பின்மை<BR/><BR/><BR/>உங்கள் ஸ்டெயிலில் உதாரணம் தந்து<BR/>விளக்கவும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35565776775045139162008-12-23T16:32:00.000+05:302008-12-23T16:32:00.000+05:30//Hope you are following Badri Seshadri's posts on...//<BR/>Hope you are following Badri Seshadri's posts on Pakistan. What is your opinion ? Do you agree with Badri when he says we have to economically help Pakistan?<BR/>பதில்: நிச்சயம் படிக்கிறேன். உங்கள் பின்னூட்டங்களையும் பார்த்தேன். நிதானமாக அழுத்தம் திருத்தமாக வாதங்களை வைப்பதில் பத்ரி திறமையானவ்ர். ஆனால் பாகிஸ்தானுக்கு நாம் கடன் தரவேண்டும் என கூறுவது ஓவர்.//<BR/><BR/>பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் போரிட தேவையான உதவிகளை இந்தியா செய்யவேண்டும் என்று பத்ரி கருதுவது தவறா சரியா ?<BR/>அமேரிக்காவும், பிரிட்டனும் பாகிஸ்தானுக்கு இந்த விஷயத்தில் உதவி அளித்துவருகிறது. இந்த உதவி சரியான இடத்திற்குச் சென்று சேர்கிறதா என்றெல்லாம் பார்க்கமாட்டார்களா ?<BR/><BR/>பாகிஸ்தானிகள், பிரிட்டனிலும், அமேரிக்காவிலும் குண்டு வைக்கும் வரையில் தான் பத்ரி போன்றவர்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அமேரிக்க அறிவுசீவிகள் அப்போது இதே மாதிரி பாகிஸ்தானுக்கு உதவவேண்டும் என்று பேச மாட்டார்கள்.<BR/><BR/>அது சரி, தீவிரவாதிகள் ஏன் இந்தியர்களைக் குறிவைக்காமல் வெளி நாட்டவர்களைக் குறி வைத்தார்கள் என்று தெரியுமா ?<BR/><BR/>சர்வதேச அரங்கில் இந்தியாவின் பெயரைக் கெடுக்கவேண்டும் என்று பாகிஸ்தான் மட்டுமே நினைக்கும். இஸ்லாமியத் தீவிரவாதிகள் அப்படி நினைப்பதில்லை.<BR/><BR/>பதில்: இந்தியர்களின் உயிரின் விலை மலிவு. இந்தியா பயப்படவேண்டும் என்றால் அங்கிருக்கும் வெளி நாட்டவரைத் தாக்கினால் சர்வதேச அமைப்புகள் இந்தியா மீது பாயும், இந்தியா நடவடிக்கை எடுக்கும். இல்லையென்றால் அறிக்கை விட்டதுடன் கடமை முடியும்.க. கா. அ. சங்கம்https://www.blogger.com/profile/05457909869614415685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35111966186261548432008-12-23T09:44:00.000+05:302008-12-23T09:44:00.000+05:30//. பிரபாகரன் பிள்ளைகள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக...//. பிரபாகரன் பிள்ளைகள் ஏன் தற்கொலை குண்டுதாரிகளாக போகவில்லை? //<BR/><BR/>அப்படிப் பார்த்தால்,மானமிகு வெங்காய பாசறையிலிருந்தோ, அல்லது கொளத்தூரார் பாசறையிலிருந்தோ, ஒருவருமே கூடத்தான் தற்கொலை குண்டுதாரியாகப் போகவில்லை. இங்கிருந்து கொண்டுதானே சூரத்தனமாக பேசுகின்றனர். இவ்வளவு ஏன், அஞ்சா நெஞ்சன் இயக்குநர் சீமான் கூடத்தான் போகவில்லை. இது ஒரு பெரிய விஷயமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71814750497104955562008-12-23T09:01:00.000+05:302008-12-23T09:01:00.000+05:30இப்போதுதான் கவனித்தேன் அக்கேள்விகளில் ஓரிரண்டுக்கு...இப்போதுதான் கவனித்தேன் அக்கேள்விகளில் ஓரிரண்டுக்கு இங்கேயே பதில் தந்திருக்கிறேன். அவற்றை வரும் வெள்ளிக்கிழமைக்கான வரைவில் போட மறந்திருக்கிறேன். இப்போது அதையும் செய்து விட்டேன், இந்த ரூபத்தில். <BR/><BR/>“அனானி (அவரது கேள்விகள் <A HREF="http://jothibharathi.blogspot.com/2008/12/blog-post_19.html" REL="nofollow">இப்பதிவிலிருந்து</A> சுடப்பட்டவை என சம்பந்தப்பட்ட பதிவர் தெரிவித்துள்ளார். அது உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்)<BR/><BR/>பிறகு 12 கேள்விகளும் தொடரும். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37758614403548760282008-12-23T08:48:00.000+05:302008-12-23T08:48:00.000+05:30கேள்விகளை நீங்கள் கேட்டீர்களோ அல்லது அனானி கேட்டார...கேள்விகளை நீங்கள் கேட்டீர்களோ அல்லது அனானி கேட்டாரோ என்பது எனது பதிவுக்கும் அவை வந்ததும் என்னைப் பொருத்தவரை ஒன்றுதான். ஆகவே பதிலளிக்கத்தான் போகிறேன். ஒன்று செய்வேன் அதே பதில்களை உங்களது அப்பதிவுக்கும் வந்து, வரும் வெள்ளிக்கிழமை காலை தருவேன் என உறுதி கூறுகிறேன். அதாவது http://jothibharathi.blogspot.com/2008/12/blog-post_19.html<BR/>சரிதானே. <BR/><BR/>பை தி வே, உங்களுக்கு எனது தரப்பிலிருந்து சிறு ஆலோசனை. உங்கள் பதிவு பற்றி பேசும்போது அதன் சுட்டியையும் கொடுப்பது நல்ல வழக்கம். அதை ஹைப்பர் லிங்காக மாற்றினால் இன்னும் விசேஷம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49379313139141085782008-12-23T08:22:00.000+05:302008-12-23T08:22:00.000+05:30திரு டோண்டு இராகவன் சார்!உங்கள் பின்னூட்டத்தில் இர...திரு டோண்டு இராகவன் சார்!<BR/><BR/>உங்கள் பின்னூட்டத்தில் இருக்கும் பன்னிரண்டு கேள்விகளை உள்ளடக்கிய அனானியின் பின்னூட்டம் என்னுடைய பதிவில் இருந்து நகல் எடுக்கப் பட்டிருக்கிறது. அதற்கு நீங்களும் பதில் சொல்ல முயற்சித்திருக்கிறீர்கள். உங்களுடைய நிலைப்பாடு எனக்கு ஓரளவுக்குத் தெரியும் ஆதலால், நீங்கள் சொல்லப் போகும் பதிலும் என்னவாக இருக்கும் என்பதும் எனக்குத் தோராயமாக/குத்துமதிப்பாகத் தெரியும். <BR/>இருப்பினும் பதில் சொல்கிறேன் என்று அபிப்பிராயப்பட்டீர்கள் எனில் என்னுடைய பதிவில் வந்து சொல்லுங்கள். நன்றி! <BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41534368560005153572008-12-20T16:42:00.000+05:302008-12-20T16:42:00.000+05:30Questions for 26-12-2008.1. There is one word in t...Questions for 26-12-2008.<BR/><BR/><BR/><BR/>1. There is one word in the English language that is always pronounced incorrectly. What is it? <BR/><BR/> <BR/><BR/>******** <BR/><BR/> <BR/><BR/>2. A boat has a ladder that has six rungs, each rung is one foot apart. The bottom rung is one foot from the water. <BR/><BR/>The tide rises at 12 inches every 15minutes. High tide peaks in one hour. When the tide is at it's highest, how many rungs are under water? <BR/><BR/> <BR/><BR/>******** <BR/><BR/> <BR/><BR/>3. Is half of two plus two equal to two or three? <BR/><BR/> <BR/><BR/>******** <BR/><BR/> <BR/><BR/>4. How much dirt would be in a hole 6 feet deep and 6 feet wide that has been dug with a square edged shovel? <BR/><BR/> <BR/><BR/>******** <BR/><BR/> <BR/><BR/>5. What is the significance of the following: The year is 1978, thirty-four minutes past noon on May 6th. <BR/><BR/> <BR/><BR/>******** <BR/><BR/> <BR/><BR/>6. If a farmer has 5 haystacks in one field and 4 haystacks in the other field, how many haystacks would he have if he combined them all in the center field? <BR/><BR/> <BR/><BR/>******** <BR/><BR/> <BR/><BR/>7. What is it that goes up and goes down but does not move? <BR/><BR/> <BR/><BR/>******** <BR/><BR/><BR/>-rAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83274652408056281082008-12-20T09:00:00.000+05:302008-12-20T09:00:00.000+05:30//இலங்கை பிரச்சனையில் உள்ள தீவிரம் குறையும் வரை அத...//இலங்கை பிரச்சனையில் உள்ள தீவிரம் குறையும் வரை அது சம்பந்தமான கேள்விகளை மட்டுறுத்தி,உங்கள் மேலும் உங்கள் குடும்பத்தார் மேலும் <BR/>எறியப்படும், பொல்லாங்கு வார்த்தைக் குவியல்களை தவிர்க்கலாமே?<BR/><BR/>இது ஒரு அன்பு வேண்டு கோள்//<BR/><BR/><BR/>Will you accept the above request?<BR/><BR/>or <BR/><BR/><BR/>naamaarkkung kudiyalloom namanai yanjcoom<BR/>narakattil idarpadoom nadalai illoom<BR/>eemaappoom piNiyaRiyoom paNivoo malloom<BR/>inbamee yennaaLun tunba millai<BR/>taamaarkkung kudiyallaat tanmai yaana<BR/>cangkaran cangkaveN kuzaiyoor kaatiR<BR/>koomaaRkkee naamenRum miiLaa aaLaayk<BR/>koymmlarcee vadi iNaiyee kuRukinoomee ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68461116182744528382008-12-20T06:30:00.000+05:302008-12-20T06:30:00.000+05:30////2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்...////2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?//<BR/>குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தூக்கில் போடப்பட்டாயிற்று. ஆனால் இது ஒரு துன்பியல் சம்பவம் மட்டுமே என நீட்டி முழக்கும் பிரபாகரன் இன்னும் தேடப்படும் குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெற வேண்டியவர். அவரை தலைவராக கொண்ட விடுதலைப் புலியினரை எப்படி ஏற்று கொள்வது?//<BR/><BR/>நீங்க இப்படி திரும்பத் திரும்பச் சொல்லுவதால் உங்களை தமிழின விரோதி என முத்திரை குத்தப் போகிறார்கள்.<BR/>உங்களை உசுப் பேத்தவே இப்படி கேள்விகள்.<BR/>நீங்களும் இங்கே நடக்கும் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கிடையே ....<BR/><BR/><BR/> கடைசியாக வலம் வரும் தகவல் <BR/>அன்பழகன் திமுக உதவித் தலைவர்<BR/>ஸ்டாலின்-பொதுச் செயலர்+துணை முதல்வர்<BR/>அழகிரி-உதவிப் பொதுச்செயலர்+ ?????<BR/><BR/>இதை அருமையாய் கொண்டு செல்வது<BR/>சன் குழும அதிபதி சகோதரர்களாம்.<BR/> மின்சார ராஜ குருவும் சம்மதம் தெரிவித்து தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்காராம்.<BR/><BR/>நேற்று வரை வார்த்தைச் சாடல் போர்களத்தில் இருந்தவர்கள் இன்று சம்பந்திகள் போல் சமரசம்.<BR/>இதுவெல்லாம் இங்கே சகஜமாய் இருக்கும் போது <BR/><BR/>ஒருவேளை இலங்கை போராளிகளின் சார்பாய் , ராஜிவின் மறைவுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டால்,உண்மையான குற்றவாளியையே மன்னிக்கும் சோனியா அம்மையார் சமாதானம் அடைந்தால்<BR/>நாளை காங்கிரஸாரின் கோபமும் மாறலாம் இல்லையா?<BR/><BR/>இதுவும் கடந்து போகும் இது தானே நிதர்சனமான உண்மை.<BR/>மாறுவது ஒன்றுதானே உலகில் மாறாமல் இருக்கிறது.<BR/><BR/>இலங்கை பிரச்சனையில் உள்ள தீவிரம் குறையும் வரை அது சம்பந்தமான கேள்விகளை மட்டுறுத்தி,உங்கள் மேலும் உங்கள் குடும்பத்தார் மேலும் <BR/>எறியப்படும், பொல்லாங்கு வார்த்தைக் குவியல்களை தவிர்க்கலாமே?<BR/><BR/>இது ஒரு அன்பு வேண்டு கோள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66652497878510624362008-12-20T05:32:00.000+05:302008-12-20T05:32:00.000+05:30//ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லத...//ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?//<BR/>ஒரு காலக்கட்டத்தில் மூப்பனார் பிரதமராக வாய்ப்பு வந்தது. அப்போது முட்டுக்கட்டை போட்டவர் கலைஞர் என்று ஞாபகம்.<BR/><BR/>//2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?//<BR/>குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் தூக்கில் போடப்பட்டாயிற்று. ஆனால் இது ஒரு துன்பியல் சம்பவம் மட்டுமே என நீட்டி முழக்கும் பிரபாகரன் இன்னும் தேடப்படும் குற்றவாளி. மாட்டிக் கொண்டால் தூக்கு தண்டனை பெற வேண்டியவர். அவரை தலைவராக கொண்ட விடுதலைப் புலியினரை எப்படி ஏற்று கொள்வது?<BR/><BR/>//காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?//<BR/>அது அவரது மதநம்பிக்கை.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24117207266764681092008-12-20T01:21:00.000+05:302008-12-20T01:21:00.000+05:30கடைசியாக கேட்ட அனானியின் கேள்வியில் சில உடன்பட கூட...கடைசியாக கேட்ட அனானியின் கேள்வியில் சில உடன்பட கூடியவையே!<BR/><BR/>உங்கள் பதிலை நானும் எதிர்பார்க்கிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8587215715665417072008-12-19T22:46:00.000+05:302008-12-19T22:46:00.000+05:30தமிழ்மணம் பரிந்துரை : 1/1 Pathivu Toolbar ...தமிழ்மணம் பரிந்துரை : 1/1 <BR/> <BR/> <BR/> <BR/>Pathivu Toolbar ©2008thamizmanam.com <BR/> <BR/><BR/>ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்! -சீமான் கைது!! <BR/>ரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்!<BR/><BR/>சீமான்கள் சொன்னால் சீமானும் கைது செய்யப்படுவார்!<BR/><BR/>காங்கிரஸ்க்காரத் தமிழர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன். முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள். முடியாவிட்டால், தவறான பிரச்சாரம் செய்யாமல் உண்மையை சீர் தூக்கி பார்த்து எழுத வேண்டுகிறேன்.<BR/><BR/>1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது?<BR/><BR/>2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது?<BR/><BR/>3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்?<BR/><BR/>4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்?<BR/><BR/>5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்?<BR/><BR/>6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது?<BR/><BR/>7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிர வாதியா? அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?<BR/><BR/>8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே? பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா?<BR/><BR/>9) பல கொலைகளில் சம்பத்தப் பட்ட முன்னாலைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது?<BR/><BR/>10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக் கட்டுடுடன் பிரதமரைச் சந்திக்கலாமா?<BR/><BR/>11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும்? மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ?<BR/><BR/>12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது? இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6788321905248583322008-12-19T22:43:00.000+05:302008-12-19T22:43:00.000+05:30//ஆளும் காங்கிரஸாரின் குற்றச்சாட்டின் படி தமிழக கா...//ஆளும் காங்கிரஸாரின் குற்றச்சாட்டின் படி தமிழக காவல் துறையால் கைது செய்யப்டார் என்ற தகவலுக்கு பிறகு உங்கள் கருத்து?//<BR/>தனது கருத்தை கூற அவருக்கு உரிமை உண்டு. அதே சமயம் அவ்வாறு தெரிவிப்பதால் வரும் விளைவுகளை எதிர்க்கொள்ளும் உரிமையும் அவருக்கு உண்டு.<BR/><BR/>அன்புஅட்ன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68306813575334847102008-12-19T21:07:00.000+05:302008-12-19T21:07:00.000+05:30இந்த வார பதில்கள் மிக அருமை சார்:)இந்த வார பதில்கள் மிக அருமை சார்:)Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30905157469507877532008-12-19T20:18:00.000+05:302008-12-19T20:18:00.000+05:30//dondu(#11168674346665545885) said... தனது கருத்த...//dondu(#11168674346665545885) said... <BR/>தனது கருத்தைக் கூற சீமானுக்கு உரிமை உண்டு. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்//<BR/><BR/>இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராய் பேசியதாய் -ஆளும் காங்கிரஸாரின் குற்றச்சாட்டின் படி தமிழக காவல் துறையால் கைது செய்யப்டார் என்ற தகவலுக்கு பிறகு உங்கள் கருத்து?<BR/><BR/>அவரது உரிமை சட்டத்திற்கு உட்பட்டதில்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77935248194612273872008-12-19T20:11:00.000+05:302008-12-19T20:11:00.000+05:30தனது கருத்தைக் கூற சீமானுக்கு உரிமை உண்டு. அன்புடன...தனது கருத்தைக் கூற சீமானுக்கு உரிமை உண்டு. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90881607422056437222008-12-19T19:15:00.000+05:302008-12-19T19:15:00.000+05:30தமிழகத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இ...தமிழகத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்கும் வரை இந்த இனம் மீளாது. ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தையே அழிப்பதற்காக அமைதிப்படை என்ற பெயரில் இலங்கைக்கு இரண்டு இலட்சம் பேரை அனுப்பினாரே ராஜீவ், இது சர்வதேச தீவிரவாதம் இல்லையா என இயக்குநர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.-உங்கள் கருத்து என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47272043062387623392008-12-19T13:24:00.000+05:302008-12-19T13:24:00.000+05:30//இன்னைக்கு லேட்டு போல!//இல்லையே! கில்லி மாதிரி வி...//இன்னைக்கு லேட்டு போல!//<BR/>இல்லையே! கில்லி மாதிரி விடியற்காலை 5 மணிக்கு பதிவு வந்து விட்டது. அப்போது நான் உறக்கத்தில் இருந்தேன். <BR/><BR/>அன்புடன்<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65088665634111248462008-12-19T13:07:00.000+05:302008-12-19T13:07:00.000+05:30//தினதந்தி இன்னமும் தமிழகத்தின் முதன்மையான தினசரிய...//தினதந்தி இன்னமும் தமிழகத்தின் முதன்மையான தினசரியாக இருந்தும் குவாலிட்டி இல்லாத தாளில் தருகிறார்களே//<BR/><BR/>தினதந்தி அதிக வாசகர்களை கொண்டது<BR/>(டீக்கடையில்)<BR/>தினமலர் அதிகம் விற்பனையாவதாக தகவல்,<BR/><BR/>ஆனாலும் தினதந்தி செய்திகளில் முதலிடத்தில் இருக்கிறது.<BR/>அதனால் விளிப்பு நிலை மனிதர்களும் அதை விரும்புகிறார்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51341790895890247722008-12-19T13:03:00.000+05:302008-12-19T13:03:00.000+05:30//மாற்று எழுத்துக்கள் என்றால் என்ன?பதில்: பின் நவீ...//மாற்று எழுத்துக்கள் என்றால் என்ன?<BR/>பதில்: பின் நவீனத்துவ எழுத்துக்களைத்தான் குறிக்கிறாங்க போல.//<BR/><BR/>நடைமுறையில் பொதுபுத்தியுடன் இருக்கும் எந்த கருத்துகளையும் கட்டுடைக்கும் எழுத்துகளே மாற்று எழுத்துக்கள்.<BR/><BR/>பின்நவீனத்தில் மாற்று எழுத்துகளும் பெரும் பங்கு வகிக்கிறதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com