tag:blogger.com,1999:blog-9067462.post8358963555159987544..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஆதரிசமாக கொள்ள வேண்டிய பெருமதிப்புக்குரிய நாடார் சமூகம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger101125tag:blogger.com,1999:blog-9067462.post-36473760616676516122009-02-05T14:48:00.000+05:302009-02-05T14:48:00.000+05:30ரொம்ப நாட்களாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கொடு...ரொம்ப நாட்களாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை கொடுத்து உள்ளீர்கள் நன்றிVadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24391044486800762202009-01-15T07:52:00.000+05:302009-01-15T07:52:00.000+05:30நாடார் சமுகம் பழங்காலத்தில் அனுபவித்த அடக்குமுறைகள...நாடார் சமுகம் பழங்காலத்தில் அனுபவித்த அடக்குமுறைகள் அதை எதிர்த்து வெற்றி கண்ட அவர்களது பெருமைகளையும் தாங்கள் பதிந்த பிறகு, இது சார்பான பிற பதிவர்களின் பதிவுகள் வாசகர்களுக்கு பல உண்மைகளை சொல்லியிருக்கிறது.<BR/><BR/>இந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு <BR/>பற்றிய விரிவான பதிவு அதன் சாதங்கள்,பாதகங்கள் செய்ய வேண்டிய மாற்றங்கள் பல உண்மைகளை வெளிக் கொண்டு வரும் வகையில் பதியவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47534423417947920022009-01-15T00:03:00.000+05:302009-01-15T00:03:00.000+05:30//பிற்பட்டோரில் உண்மையாய் ஏழ்மை நிலையில் உள்ளோரைப்...//பிற்பட்டோரில் உண்மையாய் ஏழ்மை நிலையில் உள்ளோரைப் பாதுகாக்கத்தான் உச்ச நீதி மனறம் கீருமி லேயர் கான்சப்ட்டை கொண்டு வந்ததும் உடனே கலைஞர்,வீரமணி,ராமதாசு போன்ற மகான்கள், .........//<BR/><BR/>I agree with your comments. <BR/><BR/>//மாதத்திற்கு 40,000 சம்பளம் வாங்குவோர் ( க்ருமி லேயர் 4.5 லட்சம்)இட ஒதுக்கீட்டு பங்கீட்டில் இடம் பிடித்து விட்டால் அந்த ஜாதியில் உள்ள ஏழைகள், அன்றாடம் காய்ச்சிகள் பாடு எப்படி விடியும்.//<BR/><BR/>Not only in the BC community, creamy layer should also be taken into account the poor from the socalled FC community.<BR/><BR/>//இதற்கு ஒரே தீர்வு.<BR/>பாதிக்கப் படும்<BR/>பிற்பட்டோரே, அவர்கள் பகுதிகளில் அரசியல் சக்திகளின் ஆதரவில் நடந்துவரும் இந்த உயர் சதீய உணர்வை எதிர்த்து போரடினால் மட்டுமே இது சாத்யம்.//<BR/><BR/>I really doubt this. Most of the BC community still look upto their creamy layer society (in their own community) for each and everything.<BR/><BR/><BR/>I salute Nadar's resolve. I do not like the attitude of few fellows from this community (more on the personal side than on the social side), I clearly understand Dondu's point.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27803940235742622472009-01-14T06:09:00.000+05:302009-01-14T06:09:00.000+05:30\\Anonymous said... Shall we put them in Forward C...\\Anonymous said... <BR/>Shall we put them in Forward Caste list now that they have came up to this level ? Do they still need reservation?\\<BR/><BR/>பிற்பட்டோரில் உண்மையாய் ஏழ்மை நிலையில் உள்ளோரைப் பாதுகாக்கத்தான் உச்ச நீதி மனறம் கீருமி லேயர் கான்சப்ட்டை கொண்டு வந்ததும்<BR/><BR/>உடனே கலைஞர்,வீரமணி,ராமதாசு போன்ற மகான்கள், பெரிய பனக்கரார்களாய்,கோடிகளுக்கு அதிபதியாய் இருந்தாலும் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த இட ஒதுக்கீட்டுச் சலுகை கிடைக்க வேண்டும் என்ற சுயநலப் போக்குடன், உடனே பார் !பார்! பார்ப்பனர்கள் நீதிபதிகளாய் <BR/><BR/>இருந்து கொண்டு மீண்டும் வருணாசிரமத்தை கொண்டு வரப் பார்க்கிறார்கள்.நிதிபதியிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட ஆரம்பித்துள்ளனரே!<BR/><BR/>மாதத்திற்கு 40,000 சம்பளம் வாங்குவோர் ( க்ருமி லேயர் 4.5 லட்சம்)இட ஒதுக்கீட்டு பங்கீட்டில் இடம் பிடித்து விட்டால் அந்த ஜாதியில் உள்ள ஏழைகள், அன்றாடம் காய்ச்சிகள் பாடு எப்படி விடியும்.<BR/><BR/>இதற்கு ஒரே தீர்வு.<BR/> பாதிக்கப் படும்<BR/>பிற்பட்டோரே, அவர்கள் பகுதிகளில் அரசியல் சக்திகளின் ஆதரவில் நடந்துவரும் இந்த உயர் சதீய உணர்வை எதிர்த்து போரடினால் மட்டுமே இது சாத்யம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67184156724008060902009-01-14T05:10:00.000+05:302009-01-14T05:10:00.000+05:30//பார்ப்பனீயம் என்று ஒன்றுதான் இருக்கிறது. உயர்சாத...//பார்ப்பனீயம் என்று ஒன்றுதான் இருக்கிறது. உயர்சாதீயம் என்று ஒன்று இல்லை.//<BR/>உளறல். இப்போது உயர்சாதீயம் பார்த்து வன்கொடுமை செய்வது பார்ப்பனர் அல்ல. ஆகவே அதையும் பார்ப்பனீயம் என்று சொன்னால் நிஜ பார்ப்பனர்கள் இவன்களுக்கு வேற வேலையே இல்லை அடிச்சுட்டு சாகட்டும்னு கூறிவிட்டு விவாதங்களுக்கே வரமாட்டார்கள். அந்த அளவுக்கு உங்கள் கட்சி பலவீனமடையும். அது இருக்கட்டும், நீங்கள் ஏன் இதை சொல்ல முக்காடு போட்டு வருகிறீர்கள்?<BR/><BR/>//க்ரிக்கெட், ஃபுட் பாலில் தங்கள் அணி தோற்று விட்டது என்று அடுத்த அணிக்காரனையும், அவன் ஊரையும் கொளுத்துவதில்லை//<BR/>ஃபுட்பால் போட்டி சண்டையில் இரண்டு லத்தீன அமெரிக்க நாடுகளுக்கிடையில் பெரிய யுத்தமே வந்தது என நான் படித்திருக்கிறேன். <BR/><BR/>அப்ப மதங்கள்? அவற்றை மட்டும் ஏன் வைத்திருக்க வேண்டும்? பெப்சி கோக் விளம்பர யுத்தங்களால் எவ்வளவு பொருள் விரயம்? விளம்பரங்களையே வெறுமனே தகவல் சொல்வது போல நிறுத்தி வைக்கலாமா? <BR/><BR/>நான் கொடுத்த உதாரணங்கள் எந்த விஷயத்துக்கும் இரு பக்கங்கள் உண்டு என சொல்வதற்கே. இங்கு இணையத்தில் வெறும் வாயை மென்று சாதி ஒழிக எனக் கூச்சல் போட்டுவிட்டு தத்தம் சந்ததியினருக்கு பெண்ணோ பிள்ளையோ விளம்பரம் மூலம் தங்கள் சாதியிலேயே தேடுகின்றனர். சாதியால் பலனே இல்லை என்பதா உங்கள் கட்சி? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37992492445586935322009-01-14T03:37:00.000+05:302009-01-14T03:37:00.000+05:30Shall we put them in Forward Caste list now that t...Shall we put them in Forward Caste list now that they have came up to this level ? Do they still need reservation?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58611739335410829472009-01-14T02:50:00.000+05:302009-01-14T02:50:00.000+05:30//நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட் ஆஃப் காண்ட...//<BR/>நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட் ஆஃப் காண்டக்ட் இருக்கிறது என. அப்படியானால் இப்போது காம்ப்ளானும் ஹார்லிக்சும் நடத்தும் யுத்தம், பெப்சியும் கோக்கோ கோலாவும் நடத்தும் போர் ஆகியவற்றை விளக்குவீர்களா?<BR/>//<BR/><BR/>மிக நல்ல வாதம்....ஆனால்....<BR/><BR/>எலெக்ட்ரிக் ஷாக் அடிக்கிறது என்பதற்காக கலவரங்கள் வந்ததில்லை...க்ரிக்கெட், ஃபுட் பாலில் தங்கள் அணி தோற்று விட்டது என்று அடுத்த அணிக்காரனையும், அவன் ஊரையும் கொளுத்துவதில்லை...அப்படி செய்தால் அந்த விளையாட்டை நிறுத்தி வைக்கும்படி கோர வேண்டியது தான்...இதே போல் தான் பெப்சியும் கோக்கும்....பெப்சி குடிப்பவர்கள் கோக் குடிப்பவர்களை தொட மறுப்பதில்லை...அவர்களை குத்தியும் கொல்வதில்லை...நீங்கள் சொல்வது, ஜாதிக் கலவரங்களும், இந்த சண்டைகளும் ஒன்று தான் என்று சொல்வது போல் இருக்கிறது (இல்லை எனக்கு அப்படி புரிகிறது).<BR/><BR/>//<BR/>மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?<BR/>//<BR/><BR/>மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன்...உண்மையே...சமூகம் என்ற கட்டமைப்பே இந்த குழு மனப்பான்மையால் உருவான ஒன்றே...<BR/><BR/>ஆனால் சில குழு மனப்பான்மைகளால் பெரிய ஆபத்து இல்லை..உதாரணம் மதுரைக்காரன், திருச்சிக்காரன், சென்னைவாசி போன்ற குழு மனப்பான்மைகள்...மதுரைக்காரன் சென்னையில் வாழ்ந்தால் அவன் சென்னைவாசி ஆகிவிடுவான்...திருச்சிக்காரன் அமெரிக்கா போனால் அடுத்து வரும் அவன் பிள்ளைகள் அமெரிக்காகாரனே தவிர, திருச்சிக்காரன் அல்ல... ஏழை என்ற குழுவில் இருப்பவன் உழைப்பின் பேரில் பணக்கார குழுவில் இடம் பிடிக்கலாம்...இப்படி ஒரே தலைமுறையில் சில குழு மனப்பான்மைகளை ஒழித்து விடலாம்....ஆனால் ஜாதி அப்படியா?? எத்தனை தலைமுறை ஆனாலும் மாற்ற முடியாமல் அல்லவா இருக்கிறது???<BR/><BR/>உங்கள் பதிவின் நோக்கம் பற்றி எனக்கு சந்தேகமில்லை...நீங்கள் மிகுந்த கஷ்டமான நிலையில் இருந்த நாடார் சமூகம் எப்படி முன்னுக்கு வந்தார்கள் என்பதை காட்டும் நல்ல எண்ணத்துடன் தான் பதிவிட்டிருக்கிறீர்கள்...ஆனால் அந்த சமூகம், இன்னும் பல சமூகங்கள் கொடுமைப்படுத்தப்பட அடிப்படையான காரணம் ஜாதி அமைப்பல்லவா??அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86379361095129169372009-01-13T15:38:00.000+05:302009-01-13T15:38:00.000+05:30//நீங்கள் கூறும் நாடார்களும், பார்ப்பனரும், மற்றும...//நீங்கள் கூறும் நாடார்களும், பார்ப்பனரும், மற்றும் எவரேனும், இப்படி உயர்ந்தவரே.//<BR/><BR/><BR/>ஒரு காலத்தில் நெல்லை மாவட்டதில் அனைத்து துறைகளிலும் கோலோச்சிவந்த சைவப் பிள்ளைமார் சுமுகத்தின் நிலை இப்போது சொல்லிக்கொள்வது போல் இல்லை.<BR/><BR/>இன்றைய சூழ்நிலையில் நாடார் குலப் பெருமக்கள் தான் அத்துணை துறைகளிலும் வியாபித்து இருக்கிறார்கள்.<BR/><BR/>பிள்ளைமார் சொத்துக்கள் வீடு நில புலன்கள் இன்று முக்கால் வாசி நாடார் வசம் கைமாறிவிட்டது. நெல்லை மாவட்டத்தில் பார்ப்பனர் வாழ்ந்த அக்ரகாரங்களே இன்று பெரும் பகுதி நாடார் வசம்.<BR/><BR/>தமிழக்த்தின் மொத்த பல சரக்கு வியாபாரம் அவர்களின் கட்டுப்பாட்டில்<BR/>பிற்பட்டோர் என்னும் அரசின் சலுகை,வாணிபத்தில் கொட்டும் பணம்,கடின உழைப்பு,வாய்யப்புகளை மிகச் சரியாய் பயன் படுத்தும் செயல் திறமை,சமுதாய ஒற்றுமை, இவற்றால் இன்று பல அரசுத் துறைகளில் நாடார் குல பெருமக்களின் ஆட்சிதான். வக்கீல்கள்,மருத்துவர்கள்,பொறியாளர்கள்,மென்பொருள் வல்லுனர்கள் என எல்லாத் துறையிலும் இன்று பார்ப்பனர் போல் முன்னேறிய நிலையில் உள்ளனர்.<BR/><BR/>அரசின் விதிகளின் படி முன்னேறிய சாதிப் பட்டியலில் உள்ள ஜாதிகள் எல்லாம் பின் தங்கிய நிலயில் .ஆனால் நாடார் சமுகம் அடைந்துள்ள நிலை மற்ற ஒடுக்க பட்ட ஜாதிகளுக்கு ஒரு வழிகாட்டியாய்,பாடமாய் அமைந்தால் டோண்டு சார் சொல்வது போல் வருங்காலத்தில் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16986771748880945552009-01-13T11:16:00.000+05:302009-01-13T11:16:00.000+05:30பார்ப்பனீயம் என்று ஒன்றுதான் இருக்கிறது. உயர்சாதீய...பார்ப்பனீயம் என்று ஒன்றுதான் இருக்கிறது. உயர்சாதீயம் என்று ஒன்று இல்லை.<BR/><BR/>பார்ப்பனர்கள், தங்களை பிறர் உயர்ச்சாதி என்று சொல்லி மதிக்கவேண்டும் என்று கட்டிவிட்ட கதைதான், இந்த சாதிமுறைகள்.<BR/><BR/>தங்களைத்தானே உயர்த்திக்கொள்ள அவர்கள் இப்படியெல்லாம் செய்தார்கள்.<BR/><BR/>பிறரை ஏமாற்றாமல் உயர்வது என்பது மிகச்சில தனிமனிதர்களால்தான் முடியும். பலவினங்கள் வாழும் இடத்தில், இப்படிப்பட்ட சூழ்ச்சிமுறைகளைக் கையாள்பவரே வெற்றி பெருவர்.<BR/><BR/>நீங்கள் கூறும் நாடார்களும், பார்ப்பனரும், மற்றும் எவரேனும், இப்படி உயர்ந்தவரே.<BR/><BR/>உடல் உழைப்பு மட்டுமே இருந்தால், அவன் சாக்கடை கழுவத்தான் போவான். மூளை (அதாவது, தந்திரம்) யும் வேண்டும். பார்ப்பனர் அதற்கு இந்து மதத்தை பயன்படுத்தினர். மற்றவர், மற்றவற்றைப் பயன்படுத்தினர்.<BR/><BR/>தென்மாவட்டங்களில் நாடார்களைப் பற்றிக் கேட்டுப்ப்பாருங்கள் நிறையச் சொல்வார்கள். அதையெல்லாம் இங்கே எழுத முடியாது.<BR/><BR/>உங்களுக்கு வேண்டியது நேரடி அனுபவம். வெறும் புத்தகப்படிப்பை வைத்து ஒரு இனமக்களைப் பற்றி நீங்கள் எழுத முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32015168155304098142009-01-13T06:43:00.000+05:302009-01-13T06:43:00.000+05:30//ஜாதிய உணர்வு என்பது இரு புறமும் வெட்டும் கத்தி.....//ஜாதிய உணர்வு என்பது இரு புறமும் வெட்டும் கத்தி....சிலர் அதை தாங்கள் நடந்து வந்த பாதை, செல்ல வேண்டிய பாதை என்று எடுத்துக் கொள்ளலாம்...ஆனால் பலர் அதை மற்ற ஜாதிகளை விட தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்று சொல்ல உபயோகிக்கலாம்..உண்மையா இல்லையா??//<BR/>சரித்திரத்தில் அபூர்வமாக நிகழும் ஒரு நிகழ்ச்சி, இம்மாதிரி ஒரு சாதியினர் தமது சொந்த முயற்சி மூலமே தம்மை உயர்த்தி கொண்டது. அது கண்டிப்பாக அவதானிக்க வேண்டியது. அவரது பழைய நிலையில் இன்னும் இருக்கும் தலித்துகளுக்கு முன்மாதிரியாக அதை கூறுவதும் இப்பதிவின் நோக்கமாகும். இதற்கு நீங்கள் சொன்ன விளைவுகளும் இருக்கலாம். <BR/><BR/>அதற்காக இதை கூறக்கூடாது என்றால் இப்படியும் கூறலாம். <BR/><BR/>மின்சாரத்தால் ஷாக் அடித்து பலர் இருக்கின்றனர் ஆகவே மின்சாரமே வேண்டாம் என கூறலாம். <BR/><BR/>ரயில்களில் செல்வதால் ஆபத்து ஆகவே ரயில் பயணங்களே வேண்டாம் என நினைக்கலாம். சில நாட்கள் குண்டு வெடிக்கும் என ரயில் பயணங்களையே தவிர்க்கலாம் (டிசம்பர் 6-ஆம் தேதி போல).<BR/><BR/>கால்பந்து விளையாட்டினால் இரு லத்தீன அமெரிக்க நாடுகளிடையே யுத்தமே வந்ததாக ஒரு முறை படித்துள்ளேன். ஆகவே விளையாட்டு போட்டிகளே வேண்டாம். ஆளுக்கு ஒரு கால்பந்து வாங்கி தந்து விடுங்கள் என்ற ரேஞ்சில் பேசலாம்.<BR/><BR/>கிரிக்கெட்டால் சூதாட்டம் வளர்கிறது. பாக்ஸிங்கில் முன்னமேயே வெற்றி பெற வேண்டியவர்களை தீர்மானிக்கிறார்கள். ஆகவே அவை எல்லாம் வேண்டாமே. எதற்கு அவை? டெண்டுல்கர் போன்றவர்கள் விளம்பரம் மூலம் கோடிக் கோடியாக சம்பாதிப்பதுதானே நடக்கிறது?<BR/><BR/>விளம்பரம் என்பது பொய்களால் உருவானது. இன்ன பொருள் இந்த விடத்தில் விற்பனையாகிறது என வெறும் தகவல் அளித்தால் போதாதா? <BR/><BR/>செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தான் மெமரி ப்ளஸ் போன்ற மருந்தை உபயோகிப்பதாக கூறுவது எவ்வளவு அபத்தமான விளம்பரம், ஆகவே விளம்பரங்களியே தடை செய்து விடலாமா?<BR/><BR/>நீங்கள் கூறலாம் அவற்றுக்கெல்லாம் கோட் ஆஃப் காண்டக்ட் இருக்கிறது என. அப்படியானால் இப்போது காம்ப்ளானும் ஹார்லிக்சும் நடத்தும் யுத்தம், பெப்சியும் கோக்கோ கோலாவும் நடத்தும் போர் ஆகியவற்றை விளக்குவீர்களா?<BR/><BR/>//இப்பொழுது ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் ஜாதியை முற்றிலும் ஒழித்து விட முடியாதா என்ற நம்பிக்கை தான்....//<BR/>மனிதன் குழுமனப்பான்மையை தவிர்க்க முடியாதவன். சாதியும் அதன் உதாரணமே. சாதி இல்லாவிட்டால் வேறு ஏதாவது வந்து சேரும். மனித இயற்கைக்கு புறம்பாக செய்ய முயன்றதால் சோவியத் யூனியனே அழிந்தது. அரசு என்பதே காலக்கட்டத்தில் அழியும் என்ற அனுமானத்துடனேயே கம்யூனிசம் வந்தது. என்ன ஆயிற்று? இதே மாதிரி அரசு அழிய போராடுவோமா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76050234241738928192009-01-13T05:55:00.000+05:302009-01-13T05:55:00.000+05:30//கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து மாதம் லட்சம் ...//கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து மாதம் லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நாடார் சமுகத்தை சார்ந்த<BR/>குழந்தைகளுக்கு( பிற பிற்பட்ட ஜாதிகளுக்கும்) கல்லுரிவரை( பி.ஜி) இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் அரசு ,அதே நாடார் சமுக வியாபாரியிடம் மாதம் 3000 சம்பளம் வாங்கும் கணக்கப்பிள்ளையின் வாரிசுகளுக்கு ( அவர் முற்படுத்தப்பட்டவர் என்ற முத்திரை) அரசுப் பள்ளிகளில், ப்ளஸ் 2 வில் கேட்ட குரூப் கிடக்காத சூழ்நிலை சரியா? தர்மமா?//<BR/><BR/><BR/>பிள்ளைமார் சமூகத்திற்கு( இந்தியாவின் பிறந்த ஜாதகம் போல்) அவர்களின் லக்ணத்தில் ராகு இருப்பான் அல்லது அவர்களுக்கு நடப்பது ராகு திசை அல்லது ராகு புத்தி போலிருக்கு.<BR/><BR/>ராகு தலைகீழாய் கட்டி வைத்து அடிப்பானாம். <BR/><BR/>சத்யம் கணனி நிறுவன அதிபர் ராஜூ மாட்டிக் கொண்டதும் இந்த ராகு பகவானின்(தசா புத்தியால்)கோபத்தால் தானாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15193294005418463762009-01-13T04:20:00.000+05:302009-01-13T04:20:00.000+05:30ஒரு காலத்தில் கறுப்பினத்தவர் அமெரிக்காவில் அடிமையா...ஒரு காலத்தில் கறுப்பினத்தவர் அமெரிக்காவில் அடிமையாக இருந்தனர். இன்று ஒரு கறுப்பினத்தவரே அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். யாரும் என்னை கண்டிப்பதற்கு முன், அவர் இந்த காரணத்தினால் தேர்ந்தெடுக்கப்படவில்லை....அவருக்கு இருக்கும் உண்மையான தகுதி காரணமாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது எனக்கும் தெரியும்..<BR/><BR/>நான் சொல்ல வருவது, அமெரிக்காவில் இனப்பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது போல் இந்தியாவில் ஜாதிப் பிரச்சினையும் மெதுவாக தீர்க்கப்படும்...May be in next 100 years!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90839685441981903812009-01-13T04:17:00.000+05:302009-01-13T04:17:00.000+05:30டோண்டு சார்,ஜாதிய உணர்வு என்பது இரு புறமும் வெட்டு...டோண்டு சார்,<BR/><BR/>ஜாதிய உணர்வு என்பது இரு புறமும் வெட்டும் கத்தி....சிலர் அதை தாங்கள் நடந்து வந்த பாதை, செல்ல வேண்டிய பாதை என்று எடுத்துக் கொள்ளலாம்...ஆனால் பலர் அதை மற்ற ஜாதிகளை விட தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்று சொல்ல உபயோகிக்கலாம்..உண்மையா இல்லையா??<BR/><BR/>ஜாதி இருக்கிறது என்று நீங்கள் சொல்வது உண்மையே...ஆனால் அது ஒழிக்கப்பட வேண்டியதா இல்லையா?? இன்றைக்குள் அதை ஒழிப்பது கற்பனைக்கு எட்டாத விஷயமாக இருக்கலாம்...ஆனால் ஒரு நூறு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது ஜாதி அடையாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்திருக்கிறதா இல்லையா? <BR/><BR/>இப்பொழுது ஆரம்பித்தால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் ஜாதியை முற்றிலும் ஒழித்து விட முடியாதா என்ற நம்பிக்கை தான்....<BR/><BR/>வால் பையனின் பதிவிலும் ஒரு பின்னூட்டம் இட்டேன்...அதையே இங்கும் இடுகிறேன்.<BR/><BR/>//<BR/>நர்சிம் எழுதிய பதிவையும் படித்தேன்...டோண்டு சார் எழுதிய பதிவையும் படித்தேன்...<BR/><BR/>நர்சிம் சொல்வது போல குமுதம் வேண்டாத வேலையை செய்து வருவதாகத் தான் தோன்றுகிறது... இப்பொழுது தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக (ஓரளவு) ஜாதி சண்டைகள் பெரிய அளவில் இல்லாமல் இருப்பதாக தெரிகிறது...ஆனால் குமுதம் விடாது கருப்பு ரேஞ்சில் விடாது போலிருக்கிறது... ஒரு வேளை அவர்கள் ஜாதிகளின் போராட்டத்தை பதிவு செய்கிறோம், பெருமைப்படுத்துகிறோம் என்று காரணம் சொன்னாலும் பலருடைய ஜாதி திமிரை வளர்க்கவே அந்த கட்டுரைகள் உதவக்கூடும்...தேவர் மகனில் வரும் போற்றிப்பாடடி பொண்ணே பாடல் சில எதிர்பாராத விளைவுகளை இன்றைக்கும் ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது!<BR/><BR/>ஜாதி இருக்கிறது என்பது உண்மையே...ஏன் பூமியில் பல கிருமிகள், நோய் பரப்பும் வைரஸ் கூட இருக்கிறது...அதற்காக இருக்கிறது...ஒன்றும் செய்ய முடியாது என்று விடமுடியுமா??<BR/><BR/>ஜாதி வேண்டாம் என்பது இன்றைக்கு வெறும் முற்போக்கு கருத்தாகவும், ஏட்டுச் சுரைக்காயாகவும் தோன்றலாம்....ஆனால், சரித்திரத்தை திரும்பி பார்த்தால் ஒரு காலத்தில் ஜாதியை போட்டுக் கொள்வது பெருமையாக இருந்திருக்கிறது...இன்றைக்கு பலரும் ஜாதியை போட்டுக் கொள்வதில்லை...<BR/><BR/>மிக வெளிப்படையாக இருந்த ஜாதி அடையாளங்கள் தவறு என்று புரிய வைக்கவே இத்தனை வருடம் ஆகியிருக்கிறது....அது போல் என்றாவது ஒரு நாள் ஜாதி என்ற அமைப்பே தவறு என்று எல்லாருக்கும் புரியலாம்...<BR/>//அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9676995104825381092009-01-12T20:56:00.000+05:302009-01-12T20:56:00.000+05:30//கவனமாக இருக்கவேண்டியது சாதி இல்லையென்று சொல்பவர்...//கவனமாக இருக்கவேண்டியது சாதி இல்லையென்று சொல்பவர்களிடமா?<BR/>நீ தலித் என்று உயர்சாதிய திமிர் காட்டுபவர்களிடமா?//<BR/>பின்னவர்கள் எதிரிகள் என நிச்சயம் தெரிந்து விடுவதால் அவர்களை டீல் செய்ய யோசித்தால் போதும். ஆனால் சாதியே இல்லையென கூறுபவர்களை பாம்பென்று ஒதுங்கவும் இயலாது பழுதை என மிதிக்கவும் இயலாது. அவ்வளவுதான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45226636321951963252009-01-12T20:45:00.000+05:302009-01-12T20:45:00.000+05:30//பள்ளிக்கூடத்துக்ககுப் போகும் போதும் ஜாதி கேட்கிற...//பள்ளிக்கூடத்துக்ககுப் போகும் போதும் ஜாதி கேட்கிறாங்க!<BR/>பாடையிலே போகும் போதும் ஜாதி பாக்கிறாங்க!<BR/><BR/>சினிமாவிலேயும் ஜாதி பரப்புறாங்க!<BR/>சின்னத்திரையிலும் ஜாதி கிளப்புறாங்க!//<BR/><BR/>அந்த நாய்களின் ”முன்னால்” இருக்கும் வாலை வெட்டிவிடவதே சரியானது.<BR/><BR/>இவர்கள் அரசியலுக்கு அப்பாவி மக்களே பலியாகிறார்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84428122821633224052009-01-12T20:39:00.000+05:302009-01-12T20:39:00.000+05:30\\அண்ணே இதுக்கு தான் சாதியே வேண்டாம்னு கத்திகிட்டு...\\அண்ணே இதுக்கு தான் சாதியே வேண்டாம்னு கத்திகிட்டு இருக்கேன்!<BR/><BR/>வேண்டாம்ணே உழைபோம் முன்னேறுவோம், சாதி அடையாளம் வேண்டாம்ணே\\<BR/><BR/>உங்களின் வாதம்-தர்க்கம் அனைத்தும் படிப்பதற்கும் கேட்பதற்கும் அருமை.<BR/><BR/>கண்கள் பனிக்கிறது<BR/>நெஞ்சம் இனிக்கிறது.<BR/><BR/>ஆனால் நடை முறையில் என்ன நடக்கிறது.<BR/><BR/> பள்ளிக்கூடத்துக்ககுப் போகும் போதும் ஜாதி கேட்கிறாங்க!<BR/>பாடையிலே போகும் போதும் ஜாதி பாக்கிறாங்க!<BR/><BR/>சினிமாவிலேயும் ஜாதி பரப்புறாங்க!<BR/>சின்னத்திரையிலும் ஜாதி கிளப்புறாங்க!<BR/><BR/>வலையுலகிலும் ஜாதி சண்டையுங்கோ!<BR/>வால்பையன் போராடுவது நல்லதுக்குங்கோ!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39929704346500376692009-01-12T19:53:00.000+05:302009-01-12T19:53:00.000+05:30//கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து மாதம் லட்சம் ...//கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து மாதம் லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நாடார் சமுகத்தை சார்ந்த<BR/>குழந்தைகளுக்கு( பிற பிற்பட்ட ஜாதிகளுக்கும்) கல்லுரிவரை( பி.ஜி) இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் அரசு ,அதே நாடார் சமுக வியாபாரியிடம் மாதம் 3000 சம்பளம் வாங்கும் கணக்கப்பிள்ளையின் வாரிசுகளுக்கு ( அவர் முற்படுத்தப்பட்டவர் என்ற முத்திரை) அரசுப் பள்ளிகளில், ப்ளஸ் 2 வில் கேட்ட குரூப் கிடக்காத சூழ்நிலை சரியா? தர்மமா?//<BR/><BR/>அண்ணே இதுக்கு தான் சாதியே வேண்டாம்னு கத்திகிட்டு இருக்கேன்!<BR/><BR/>வேண்டாம்ணே உழைபோம் முன்னேறுவோம், சாதி அடையாளம் வேண்டாம்ணேவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18853386893383785412009-01-12T18:47:00.000+05:302009-01-12T18:47:00.000+05:30\\அது இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி என்று நாடார் ச...\\அது இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி என்று நாடார் சமுதாயம் காட்டியிருக்கிறது. இன்று நாடார்களை யாரும் இரட்டை குவளை முறையில் நடத்துவதுல்லையே ? அவர்களும் மேலே வந்துவிட்டார்கள். இது நடைமுறை உண்மை நிலை.\\<BR/><BR/>எல்லாச் சமுகத்திலும் இந்த ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள் உள்ளார்கள் என்பதற்கு ஒரு உண்மைச் செய்தி.<BR/><BR/>திருநெல்வெலி மாவட்டத்தில் ஒரு வியாபாரி செல்வந்தர் .அவர் நாடார் வகுப்பை சேர்ந்தவர்.முதலில் தன் வாழ்க்கையை ஏழ்மையில் தொடங்கி,கடுமையான உழைப்பால் இன்று உயர்ந்த நிலையில் உள்ளவர்.அவருக்கு படிப்பறிவு இல்லாததால் தனது வாணிப கணக்கு வழக்குகளை பார்க்க ஒரு சைவப் பிள்ளை வகுப்பை சேர்ந்த ஒருவரை வேலக்கு வைத்திருந்தார்.பிள்ளை அவர்கள் ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.அந்த வியாபாரி கணக்கப் பிள்ளையை மிக கீழ்த்தரமாய் நடத்துவார்.பிள்ளைக்கு பிழைக்க வேறு வழி இல்லாதால் இந்தக் கொடுமைகளை அனுபவித்தார்.<BR/><BR/>வசதியும் வாய்ப்பும் வந்ததும் கர்வம் வருவது மனிதன் ,எந்த ஜாதியானாலும் வாடிக்கை தான் போலும் <BR/> ஜாதீய ஆட்டம் பாட்டங்கள் தொடர்கின்றன வேறு வடிவில் இன்னொருவர் கையில்.<BR/><BR/>இன்று உண்மை நிலை பல கிராமங்களில் இது தான் .<BR/>சைவப் பிள்ளைமார்களின் நிலங்களையெல்லாம் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டவர்கள் இப்போது நெல் குத்தகை கொடுப்பது கிடையாது.<BR/>அரசின் சட்டங்களும் குத்தகைதாரர்களுக்கே சாதாகமாய் இருப்பதால் நிலங்களை விற்க முடியாச் சூழ்நிலை.பல குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுகிறது.<BR/>அரசின் இடஒதுக்கிட்டுக் கொள்கையிலும் பொருளாதார அளவு கோல் இல்லாததாலும்,மக்கள் தொகையில் எண்ணிக்கையில் கம்மியாய் இருப்பதாலும் பிள்ளைமார் சமுகத்தை எந்தக் கட்சியும் கண்டு கொள்வது கிடையாது.இதற்கு திருநெல்வேலித் தொகுதி மட்டும் விதிவிலக்கு.<BR/>அரசுத் துறையில் வேலைவாய்ப்பும் குறைந்து விட்டது.<BR/><BR/>எம்ஜீஆர் புண்யவானும் ஏதோ புரட்சி செய்வதாய் நினைத்துக் கொண்டு கர்ணம்,கணக்குப்பிள்ளை பதவிகளை திடிரென ஒழித்ததில் பெரிதும் பாதிக்கப் பட்டது இந்த சமுதாயம் தான்.<BR/><BR/>அறிவில் பார்பனருக்கு இணையாக கருதப் பட்ட சைவப் பிள்ளைமார் சமுகம் இன்று அனுபவிக்கும் கஷ்டங்கள் ஏராளம்.<BR/> <BR/>அறிவால் உயர்ந்திருந்த ஒரு சமுகம் தற்கால ஓட்டு அரசியலால் அமுக்கப் பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டு ஒரேடியாய் காற்றில் மறைந்து விடும் போலிருக்கிறது.<BR/><BR/>அவர்களின் சிறப்பு பற்றி இதே குமுதத்தில் ஒரு கட்டுரை வந்துள்ளது "சைவம் வளர்த்த சைவப் பிள்ளைமார்" .அனைவரும் படிக்கவும்.<BR/><BR/><BR/>பின்தங்கியவர்களை முன்னெற்றவேண்டியது நியாயமான ஒன்று.<BR/>அதை யாரும் மறுக்க வில்லை<BR/><BR/>முன்னேறிய ஒரு பண்பாடான சமுகத்தை மைனாரிடி என்பதற்காக அடக்கி ஒடுக்கி இருட்டறையில் தள்ளுவது சரியா?<BR/><BR/>இரண்டு தலைமுறைக்கு முன்னால் நடந்த அதே தவறுகளை இப்போதும் நடத்துவது நியாயமா? <BR/><BR/>கணவன் மனைவி இருவரும் வேலை பார்த்து மாதம் லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் நாடார் சமுகத்தை சார்ந்த<BR/>குழந்தைகளுக்கு( பிற பிற்பட்ட ஜாதிகளுக்கும்) கல்லுரிவரை( பி.ஜி) இட ஒதுக்கீட்டு சலுகை அளிக்கும் அரசு ,அதே நாடார் சமுக வியாபாரியிடம் மாதம் 3000 சம்பளம் வாங்கும் கணக்கப்பிள்ளையின் வாரிசுகளுக்கு ( அவர் முற்படுத்தப்பட்டவர் என்ற முத்திரை) அரசுப் பள்ளிகளில், ப்ளஸ் 2 வில் கேட்ட குரூப் கிடக்காத சூழ்நிலை சரியா? தர்மமா?<BR/><BR/>அரசியல் கட்சிகள் எல்லாம் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பொருளாதார லிமிட்டே இருக்கக் கூடாது எனும் கோரிக்கை வேறு வலுக்கிறது.<BR/><BR/>வீரபாண்டிய கட்ட பொம்மனின் அமைச்சரரான தானபதிபிள்ளையும்,செக்கிழுத்த செம்மல் வ.உ.சியையும்,புலமை பித்தனையும், தந்த சமுகம் , சைவம் வளர்த்து பெருவாழ்வு வாழ்ந்த<BR/>சமுகத்தின் இன்றைய நிலை?<BR/><BR/>உத்தப்பபுரத்தில் இந்த சமுகத்தினரில் ஒரு பகுதியினர் கோவில் வழிபாட்டில் ,ஆதிதிராவிடருக்கு ,அனுமதி வழங்கவில்லை என்றதும் அனைத்து அரசியல் கட்சிகளும்,அந்த அநீதியை எதிர்த்து போராடி, தலித்துகளுக்கு நியாயம் ஒரளவுக்கு கிடைக்கச் செய்தனர்.பாரட்டுக்கள் அனைவருக்கும். <BR/>இது தர்மம் என்று டோண்டு சார் கருதுவது ஏற்புடையது.<BR/><BR/>ஆனால் தமிழகத்தின் பல கிராமங்களில் இந்தப் பிள்ளைமார் சமுகம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நீங்குமா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41807402381313287222009-01-12T18:34:00.000+05:302009-01-12T18:34:00.000+05:30//நிசமாவே "ப" உச்சரிப்பு மாறுதா ? நான் நடு வெய...//நிசமாவே "ப" உச்சரிப்பு மாறுதா ? நான் நடு வெயில்ல நின்னு "பல்லி" "பள்ளி" என்று கத்திப் பார்த்ததில் ஒரு வித்தியாசமும் "ப" வில தெரியல.//<BR/><BR/>அண்ணே நீங்களே ஒத்துகிட்டிங்க<BR/>ஹிந்தியில இருக்குற மாதிரி க,ஹா நம்மகிட்ட இல்லைன்னு, அதே மாதிரி உச்சரிப்பு தான் இதுவும்.<BR/><BR/>பல்லி என்பதை palli என்று உச்சரிப்போம். பள்ளி என்பதை bhalli என்று உச்சரிப்போம்.<BR/><BR/>ஆக ”ப”வுக்கு தான் சிறப்பு உச்சரிப்பு ழ்’ க்கு இருப்பது போல் எந்த சிறப்பும் ல்க்கும் ள்க்கும் இல்லைவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21607526065441553562009-01-12T15:47:00.000+05:302009-01-12T15:47:00.000+05:30வால் அய்யா , //ஒரு சந்தேகம்பள்ளி, பல்லி ரெண்டையும்...வால் அய்யா , <BR/>//ஒரு சந்தேகம்<BR/>பள்ளி, பல்லி ரெண்டையும் சொல்லிப்பாருங்கள். உச்சரிப்பு ள்.ல் -லில் வருகிறதா? இல்லை “ப”-வில் வருகிறதா?//<BR/><BR/><BR/>நம்ம கிட்ட இருக்க "நிறை"ய நீங்க "குறை"யா பார்கிறீங்களோன்னு நான் நினைக்கிறேன்.<BR/><BR/>ஹிந்தில இருக்க மாதிரி "க"வில "த" வில எல்லாம் நாம வெரைட்டி வச்சுகிடல! அதுக்குப் பதிலா பக்கத்தில வருகிற எழுத்தால ஒரு இடி கொடுத்து தகுந்த உச்சரிப்பைப் பெறுகிறோம்.<BR/><BR/>வாத்தியாரைப் பார்த்தால் வணக்கம் சார் என்போம், அதே சமயம் நன்பனை பார்த்தா வணக்கம் சொல்லாம முதுகில இன்னாடான்னு ஒரு தட்டு தட்டுறோம் இல்லையா அது மாதிரி இடத்துக்கு தகுந்த உச்சரிப்பை கொண்டுவருவது நம்ம மொழியின் சிறப்பில்லையா.<BR/><BR/>முதல் எழுத்துக்கு உச்சரிப்பு ஏன் மாறுது, பக்கத்தில வருகிற எழுத்தினால தானே. இங்கே முத எழுத்து வெறும் சக்கரம் தான் அடுத்த எழுத்து தான் ஸ்டியரிங்.<BR/><BR/>வால் சார் , நிசமாவே "ப" உச்சரிப்பு மாறுதா ? நான் நடு வெயில்ல நின்னு "பல்லி" "பள்ளி" என்று கத்திப் பார்த்ததில் ஒரு வித்தியாசமும் "ப" வில தெரியல.<BR/><BR/>வாலறுந்த நம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50878186304525335882009-01-12T12:36:00.000+05:302009-01-12T12:36:00.000+05:30சாதி இல்லை, சாதி இல்லை என்று வாயால் சொன்னால் மட்டு...சாதி இல்லை, சாதி இல்லை என்று வாயால் சொன்னால் மட்டும் போதுமா ?<BR/><BR/>அது இல்லாமல் ஆக்குவதற்கு என்ன வழி என்று நாடார் சமுதாயம் காட்டியிருக்கிறது. இன்று நாடார்களை யாரும் இரட்டை குவளை முறையில் நடத்துவதுல்லையே ? அவர்களும் மேலே வந்துவிட்டார்கள். இது நடைமுறை உண்மை நிலை.<BR/><BR/>சும்மா சாதி இல்லை என்று சொல்லிவிட்டு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடுபவர்கள் எல்லாம் சமூக நீதிக்காவலராக தலித்து மக்கள் ஏற்றுக் கொண்டு ஏமாறும் வரையில் சாதி, சாதீயம், உயர்சாதீயம் (சில மரமண்டைகளுக்கு பார்ப்பானீயம்) அழியவே அழியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4767666569078323332009-01-12T11:44:00.000+05:302009-01-12T11:44:00.000+05:30//அவர்களிடம் சாதியெல்லாம் இல்லை என பொய்யான ஆறுதலை ...//அவர்களிடம் சாதியெல்லாம் இல்லை என பொய்யான ஆறுதலை தருபவர்களிடம்தான் தலித்துகள் கவனமாக இருத்தல் நலம்.//<BR/><BR/>சாதியில்லை என்பதால் தலித்துகள் முன்னேறமுடியாது என்பதை தான் என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.<BR/><BR/>அவர்களாகவே முன்னேற வேண்டும் என்றால் உயர்சாதி என்னும் தடைகளை என்ன செய்வது. கவனமாக இருக்கவேண்டியது சாதி இல்லையென்று சொல்பவர்களிடமா?<BR/><BR/>நீ தலித் என்று உயர்சாதிய திமிர் காட்டுபவர்களிடமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17318298901464176052009-01-12T11:36:00.000+05:302009-01-12T11:36:00.000+05:30//ஒரு தலித் என்னுடன் பேசும்போது அம்மாதிரி டீக்கடைக...//ஒரு தலித் என்னுடன் பேசும்போது அம்மாதிரி டீக்கடைகளை அரசு வைத்து கொடுக்குமா எனக் கேட்டார்//<BR/><BR/>சோறு போட்டா ஊட்டி விடு என்று சொல்பவர்களை பற்றி வேண்டாம், உண்மையிலேயே முன்னேற வேண்டும் என ஆரவத்தில் நிறைய பின்தங்கிய வகுப்பை சேர்ந்த நண்பர்கள் இருக்கிறார்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-577884168995324432009-01-12T11:34:00.000+05:302009-01-12T11:34:00.000+05:30//நீங்களும் நானும் பேசி என்ன செய்வது வால்பையன்? அத...//நீங்களும் நானும் பேசி என்ன செய்வது வால்பையன்? அதனால் தலித்துகளுக்கு பைசா பிரயோசனம் கிடையாது. அவர்கள்தான் முன்னேறிக் கொள்ள வேண்டும். நாடார்கள் உதாரணம் அதனாலேயே காட்டப்பட்டது.//<BR/><BR/>அவர்களாகவே முன்னேற வேண்டும்.<BR/>சரி<BR/>உயர்சாதிய தடைகளை என்ன செய்யலாம்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78108951906718800432009-01-12T11:32:00.000+05:302009-01-12T11:32:00.000+05:30நாடார் சமூகம் முன்னேறியது, செட்டியார் சமூகம் முன்ன...நாடார் சமூகம் முன்னேறியது, செட்டியார் சமூகம் முன்னேறியது என்கிறீர்களே தவிர அது ஏன் பின் தங்கியது? அவர்கள் பின் தங்கி இருந்தபோது மற்ற சமூகம் ஏன் கண்டுகொள்ளவில்லை<BR/>அனைத்திற்கும் காரணம் சாதி தானே!<BR/><BR/>சாதியால் ஒரு சமூகம் பின் தங்கியுள்ளதே தவிர மற்ற பிரச்சனைகள் நாமளே தீர்த்து கொள்ளகூடியதே!<BR/><BR/>இப்போது பின் தங்கியுள்ளவர்களுக்கு அரசு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும், அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை, அதே நேரம் அவர்களாஇ கடைசி வரை நீ தலித் என்று சொல்லிகொண்டே இருப்பது. உயர்சாதிகளின் அரசியல் என நான் கருதுகிறேன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com