tag:blogger.com,1999:blog-9067462.post8787062879458269624..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: அதிகப் பிரசங்கித்தனமான தணிக்கைகள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-16230202849343793312007-09-29T12:15:00.000+05:302007-09-29T12:15:00.000+05:30//அது அதிரடி சூப்பர்ஸ்டார் 'லாலு' வின் சின்னம் - வ...//அது அதிரடி சூப்பர்ஸ்டார் 'லாலு' வின் சின்னம் - விபின்//<BR/><BR/>நன்றி விபின் அவர்களே. ஹரிக்கேன் விளக்கை விடுங்கள். ஒருவன் சைக்கிள் விடும் காட்சியில் சைக்கிளை மாஸ்க் செய்தால் வரும் காட்சி அபத்தத்தை யோசியுங்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54739374908312399532007-09-29T12:09:00.000+05:302007-09-29T12:09:00.000+05:30//அரிக்கேன் விளக்கும் மூடி மறைக்கப்பட்டது. அது என்...//அரிக்கேன் விளக்கும் மூடி மறைக்கப்பட்டது. அது என்ன கட்சியின் சின்னம் என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.//<BR/><BR/>அது அதிரடி சூப்பர்ஸ்டார் 'லாலு' வின் சின்னம்<BR/>-விபின்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27876485885305683382007-09-27T06:27:00.000+05:302007-09-27T06:27:00.000+05:30A very vague voting structure from CNN-IBN.Scale 1...A very vague voting structure from CNN-IBN.<BR/><BR/>Scale 1 to 5 is ok. But what is 1 and what is 5? They are in which order?<BR/><BR/>Regards,<BR/>Dondu Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48156218603710750662007-09-27T06:21:00.000+05:302007-09-27T06:21:00.000+05:30vote for cho ramaswamy in CNN-IBNhttp://features.i...vote for cho ramaswamy in CNN-IBN<BR/>http://features.ibnlive.com/features/2007/top25editors/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30021384641358681272007-09-24T14:39:00.000+05:302007-09-24T14:39:00.000+05:30இப்போது முரளி மனோஹர் ஒரு கேள்வி வைக்கிறான். "அதெல்...<----<BR/>இப்போது முரளி மனோஹர் ஒரு கேள்வி வைக்கிறான். "அதெல்லாம் சரிடா டோண்டு, யாருக்கோ பின்னூட்டமிட்டால் வேறு யாருக்கோ பின்னால் பிடுங்கி கொண்டதே"?<BR/>---><BR/>இதுக்கும் இந்தப்பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு புரியல்லே.டோண்டு யார்மேலோயோ கோபமாய் இருக்கார்னு புரியுது.<BR/><BR/>இதைப்படிக்கும் யாராவது காரணம் கண்டுபிடித்து சொன்னால் தேவலைசாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47226361888035152822007-09-23T16:21:00.000+05:302007-09-23T16:21:00.000+05:30வருகைக்கு நன்றி யாழ் சுதாகர் அவர்களே. வெறுமனே பார்...வருகைக்கு நன்றி யாழ் சுதாகர் அவர்களே. வெறுமனே பார்வையாளனாக இருந்த நான் எழுதியதெல்லாம் நான் வெளியிலிருந்து அவதானித்ததுதான். ஆனால் வானொலி அறிவிப்பாளர் என்ற முறையில் உங்களுக்கு பல முறை இது பற்றியெல்லாம் தாக்கீது வந்திருக்குமே. அவற்றைப் பர்றி கூற இயலுமா? <BR/><BR/>உதாரணத்துக்கு முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மறைந்த அன்று நான் அகில இந்திய வானொலியின் வெளி நாட்டு சேவைக்கான பிரெஞ்சு ஒலிபரப்பை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தேன். முன்னாலேயே தெரிவு செய்யப்பட்டிருந்த ஹிந்தி படப்பாடல்களை விலக்கி தத்துவப்பாடல்களை போடச் சொன்னார்கள். (மொத்தம் 3 பாடல்கள்). நானும் சந்தோஷமாக பாக்கிஜா, சவுக்கிதார், அனோக்கீ ராத் ஆகிய படங்களிலிருந்து தத்துவப் பாடல்களை போட்டேன். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85637311895903954532007-09-23T16:13:00.000+05:302007-09-23T16:13:00.000+05:30அன்றைய பாடல் தணிக்கை பற்றிய நினைவுகளை அசை மீட்க வை...அன்றைய பாடல் தணிக்கை பற்றிய நினைவுகளை அசை மீட்க வைக்கும் அருமையான பதிவு.எனது எம்.ஜி.ஆர் பதிவு பற்றிய தங்களின் சிறப்புக் குறிப்பிடுகைக்கும் எனது நன்றிகள்.யாழ் சுதாகர்https://www.blogger.com/profile/14507708154159068336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68775010765883389222007-09-23T12:23:00.000+05:302007-09-23T12:23:00.000+05:30இப்பின்னூட்டத்தை போடும்போது அதே யாழ் சுதாகர் எழுதி...இப்பின்னூட்டத்தை போடும்போது அதே யாழ் சுதாகர் எழுதிய இன்னொரு பதிவிலிருந்து சிவாஜி பாடல்கள் பின்னணியில் ஒலித்து கொண்டிருக்கின்றன. "நிலை மாறினான் குணம் மாறினான்" என்ற வரிகள் ஒலிக்கின்றன.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28826408398763976302007-09-23T12:21:00.000+05:302007-09-23T12:21:00.000+05:30//அதேபோல்தான் மூன்றாம் தரமான வரிகளைக் கொண்ட பாடல்க...//அதேபோல்தான் மூன்றாம் தரமான வரிகளைக் கொண்ட பாடல்களைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிறைய பாடல்கள் தடை செய்யப்பட்டன.//<BR/>அதில் எவ்வித வெளித்தன்மையும் காட்டப்படவில்லையே. அனுமதித்த பாடல்களில் "எலந்தப்பயம், எலந்தப் பயம்", வா வாத்யாரே வூட்டாண்டே" "காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி" ஆகிய பாடல்கள் என்ன இலக்கிய வரிகளா? <BR/><BR/>சென்சார் என்று ஒன்று இருந்து சென்சார் செய்த பாடல்களை மேலும் சென்சார் செய்ய இவர்கள் யார்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14319103663315005802007-09-23T12:14:00.000+05:302007-09-23T12:14:00.000+05:30'அன்பே வா' படத்தில் இடம் பெற்ற 'புதிய வானம் புதிய ...'அன்பே வா' படத்தில் இடம் பெற்ற 'புதிய வானம் புதிய பூமி' பாடலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்தது. இதில் இரண்டு விஷயங்கள். ஒன்று அதில் இடம் பெறும் 'உதயசூரியனின் பார்வையிலே' என்கிற வரிகளுக்காக.. இன்னொன்று எம்.ஜி.ஆருக்காக.. <BR/><BR/>பின்பு எம்ஜிஆர் தி.மு.க.விலிருந்து விலகிய பிறகு 'புதிய சூரியனின் பார்வையிலே' என்று மாற்றப்பட்டுத்தான் ஒலி நாடாக்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் படத்தில் அதே வரிகள்தான் இன்றுவரையிலும் இருக்கிறது. <BR/><BR/>எம்.ஜி.ஆர். எப்போதெல்லாம் காங்கிரஸோடு கூட்டணி வைத்தாரோ அப்போதெல்லாம் இப்பாடல் ஒலிபரப்பாகும். எப்போதெல்லாம் விலகினாரோ அப்போதெல்லாம் ஆகாது.. இப்படியொரு கொடுமை..<BR/><BR/>அதேபோல்தான் மூன்றாம் தரமான வரிகளைக் கொண்ட பாடல்களைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நிறையப் பாடல்கள் தடை செய்யப்பட்டன. அதையெல்லாம் வரவேற்க வேண்டியதுதான்.. வேறு வழியில்லை.<BR/><BR/>ரேடியோவைத் தவிர வேறு எந்தப் பொழுது போக்கும் அல்லாத கிராமப்புற மக்களிடையே 'நேத்து ராத்திரி அம்மா'வை ஒலிபரப்பி நாம் ஏன் நம் அருமைத் தமிழைக் கொலை செய்ய வேண்டும்? நல்ல விஷயம்தானே..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14265884525889674102007-09-23T11:56:00.000+05:302007-09-23T11:56:00.000+05:30சுவாரசியமான தகவல் பைசாபவர் அவர்களே. "தாயே யசோதா உந...சுவாரசியமான தகவல் பைசாபவர் அவர்களே. <BR/><BR/>"தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தை.." என்னும் அருமையான பாடலை "தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த" என்று கொலை செய்யும் பாடகர்களும் உள்ளனர்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25264126610060158552007-09-23T11:49:00.000+05:302007-09-23T11:49:00.000+05:30"வதனமோ சந்திரபிம்பமோ" என்ற பாடல் முதலில் முகமது சந..."வதனமோ சந்திரபிம்பமோ" என்ற பாடல் முதலில் முகமது சந்திரபிம்பமோ என எழுதப்பட்டு ஒலிப்பதிவும் முடிந்த பிறகு அது இஸ்லாமிய மதகுருவான ஸல்லாஹு முகமது நபி அவர்களை நினைவு படுத்துகிறது என கருதியதால்ல் பின்னர் வதனமோ சந்திரபிம்பமோ என மாற்றப்பட்டதாம்.PAISAPOWERhttps://www.blogger.com/profile/07841909184442094645noreply@blogger.com