tag:blogger.com,1999:blog-9067462.post881752531339558253..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எங்கே பிராமணன் - பகுதிகள் - 69 & 70dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9067462.post-20074939743237730162009-05-14T05:27:00.000+05:302009-05-14T05:27:00.000+05:30அவர் பெயர் சொன்னார், ஆனால் மறந்து விட்டேன். ஒரு வே...அவர் பெயர் சொன்னார், ஆனால் மறந்து விட்டேன். ஒரு வேளை லக்கிக்கு தெரிந்திருக்கலாம்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40225007534141903802009-05-13T23:55:00.000+05:302009-05-13T23:55:00.000+05:30**
கடந்த பத்தாம் தேதியன்று டாக்டர்கள் ஷாலினி மற்று...**<br />கடந்த பத்தாம் தேதியன்று டாக்டர்கள் ஷாலினி மற்றும் ருத்திரன் அவர்களுடன் கலந்துரையாடலுக்கு வந்த போது, ஒருவர் என்னை அணுகி நான் “எங்கே பிராமணன்” சீரியலை ஒட்டி எழுதிவரும் பதிவுகள் பற்றி பேசினார்<br />***<br /><br />யார் அந்த புண்ணியவான் ?மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88609259276269225182009-05-13T14:50:00.000+05:302009-05-13T14:50:00.000+05:30வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ..அது போல் வாக்காளர்...வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ..அது போல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்வதும் முக்கியம் என்று தெரிந்து கொண்டேன்..இருந்தாலும் சும்மா இருக்க வில்லை..ஒரு சுற்று போய் வந்தேன்..நான் பார்த்த வரை "அதிர்ஷடபார்வை"சூரியனுக்கு கம்மிதான்..தென் சென்னை தொகுதியில் இருக்கும் சொந்தங்களுக்கு (100 நபர்கள்)பேசினேன்...இல...இல்லை..இலைக்கே..பம்மல்,,பல்லாவாரம் பிரியாணி கடைகள் மிக பிஸி..ஆனால் ஒன்று..வெட்டுபவன் அய்யாவாக இருந்தாலும் அவை "அம்மா" என்றே கத்தியது.மதுரையில் சுமார் 40,000 வாக்கு வித்தியாசத்தில் அழகிரியும்.<br />தஞ்சையில் சுமார் 25000 வாக்கு வித்தியாசத்தில் பழனியும் ஜெயிக்க கூடும்..துரை,பாலகிருஷ்ணன்..மோகன் ஜெயித்தாலும் அதே வித்தியாசம் தான்..நீலகிரி(நண்பர் சொன்னபடி ராசா நிச்சயம் தோற்கிறார்(18000 - 25000)..மதுரை,மத்திய சென்னையில் கேபிள் கட்டணம் 2 வருடம் இலவசமாம்..மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21972967239383003632009-05-13T14:01:00.000+05:302009-05-13T14:01:00.000+05:30கதை ரொம்ப நல்ல இருக்கு. இவ்வளவு பெரிய தலப்பை எப்பட...கதை ரொம்ப நல்ல இருக்கு. இவ்வளவு பெரிய தலப்பை எப்படி திரைப்படத்துக்கு வைத்தார்கள். எங்கள் ஊருக்கு புது படம் எல்லாம் லேட்டா தான் வரும். வந்ததும் பார்கிறேன்.<br /><br />நட்டு நலங்கிள்ளி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52270015090937745872009-05-13T13:49:00.000+05:302009-05-13T13:49:00.000+05:30/* அவர் அந்தண்டை போனதும் தாயும் மகளும் கைகுலுக்கி .../* அவர் அந்தண்டை போனதும் தாயும் மகளும் கைகுலுக்கி கொள்கின்றனர். ஒரு பெண்ணே தான் நினைத்தால் ஒரு ஆணை முட்டாளாக்க முடியும் என இருக்க, இரண்டு பெண்கள் சேர்ந்தால், நீலகண்டன் போன்றோருக்கு சான்ஸே இல்லை என்றுதான் தோன்றுகிறது */<br /><br />எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது - நாஸ்திகம் என்றும் பகுத்தறிவு என்றும் சொல்லிக் கொள்ளும் மக்கள் செய்யும் செயல்கள் ஏட்டிக்குப் போட்டியாக அமைகிறதே தவிர பகுத்து அறியும் செயலாக இருப்பதில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/03317951657512200165noreply@blogger.com