tag:blogger.com,1999:blog-9067462.post8949264357384118044..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 26.11.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-9067462.post-53496742207222132802009-12-02T18:25:52.115+05:302009-12-02T18:25:52.115+05:30//சைவம், வைணவம் முதலாய ஆறு மதங்களோ இவற்றுக்கெல்லாம...//சைவம், வைணவம் முதலாய ஆறு மதங்களோ இவற்றுக்கெல்லாம் மூலமான நான்கு வேதங்களோ ஜாதி வித்யாசங்களையோ தீண்டாமையையோ சொல்லவில்லை; ஆனால் இதற்கெல்லாம் பழியை சிலர் கூசாமல் இந்துக்களது மதங்களின் மீது வீசுகிறார்களே! அதைமட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டுமெங்க்றீர்கள்; இதற்கான பெருமைகள் மட்டும் வேறு யரைச் சேர வேண்டுமெங்கிறீர்கள். பழிகளுக்கெல்லாம் ஓரிடம்; பெருமைகளுக்கெல்லாம் வேறிடமா!//<br /><br /><br />எல்லா மதங்களுமே குப்பை தான், இந்து என்ன முஸ்லீம் என்ன,<br /><br />சைவம், வைணவம் எவற்றின் கிளை என்று யாராவது விளக்க முடியுமா?!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9416854307403724052009-12-02T16:35:12.056+05:302009-12-02T16:35:12.056+05:30"சித்த வைத்தியம் , யுனானி வைத்தியம் இருப்பது ..."சித்த வைத்தியம் , யுனானி வைத்தியம் இருப்பது போல் இது உடற்பயிற்சி வைத்தியம், ஆனால் ஏன் அதை மதத்துடன் இணைக்கிறார்கள் என்று தெரியவில்லை!" - வால்பையன்.<br /><br />சைவம், வைணவம் முதலாய ஆறு மதங்களோ இவற்றுக்கெல்லாம் மூலமான நான்கு வேதங்களோ ஜாதி வித்யாசங்களையோ தீண்டாமையையோ சொல்லவில்லை; ஆனால் இதற்கெல்லாம் பழியை சிலர் கூசாமல் இந்துக்களது மதங்களின் மீது வீசுகிறார்களே! அதைமட்டும் ஏற்றுக்கொள்ளவேண்டுமெங்க்றீர்கள்; இதற்கான பெருமைகள் மட்டும் வேறு யரைச் சேர வேண்டுமெங்கிறீர்கள். பழிகளுக்கெல்லாம் ஓரிடம்; பெருமைகளுக்கெல்லாம் வேறிடமா!<br /><br />நல்ல ஞாயம் அய்யா!<br /><br />கண்ணன், கும்பகோணம்.¸ñ½ý ÌõÀ§¸¡½õhttps://www.blogger.com/profile/07656117579511927261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65785085308430765452009-12-01T19:24:31.588+05:302009-12-01T19:24:31.588+05:30//ஜெயமோகனை இந்துத்வா ஆதரவாளர் என்று கடைந்தெடுத்த ம...//ஜெயமோகனை இந்துத்வா ஆதரவாளர் என்று கடைந்தெடுத்த முட்டாள் தான் சொல்ல முடியும்.<br /><br />வால்பையன் அப்படிப்பட்ட முட்டாள் இல்லை என்றே நான் இன்னும் நம்புகிறேன். //<br /><br />என்னையவே இந்த்துவா ஆதரவாளர்ன்னு சொல்றாங்க! அவனுங்களை விட நான் இன்னும் வடிகட்டுதலில் சிக்கவில்லைன்னு நினைக்கிறேன்!<br /><br />ஜெயமோகன் இந்துத்துவா ஆதரவாளராக இல்லையென்றால் நீங்கள் இப்படி வரிஞ்சி கட்டிகிட்டு வரமாட்டிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58580528449375357822009-12-01T14:11:40.880+05:302009-12-01T14:11:40.880+05:30//
ஜெயமோகனின் இந்த்துவா ஆதரவிற்கும், இலக்கியத்திற்...//<br />ஜெயமோகனின் இந்த்துவா ஆதரவிற்கும், இலக்கியத்திற்கும் முடிச்சு போட்டு அவர் பதில் சொல்றார், நீங்களுமா!?<br />//<br /><br />ஜெயமோகனை இந்துத்வா ஆதரவாளர் என்று கடைந்தெடுத்த முட்டாள் தான் சொல்ல முடியும்.<br /><br />வால்பையன் அப்படிப்பட்ட முட்டாள் இல்லை என்றே நான் இன்னும் நம்புகிறேன்.கம்யூனிஸ்டுகளைக் காயடிப்பவர் சங்கம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44779276803822220652009-11-30T22:25:45.060+05:302009-11-30T22:25:45.060+05:30//வால்ஸ்!சிரிக்கத் தெரிந்தால் சிரித்துவிடுங்களேன்!...//வால்ஸ்!சிரிக்கத் தெரிந்தால் சிரித்துவிடுங்களேன்! ஜெயமோகன் மாதிரி ஒரு பக்கமாவது உருப்படியாக, குழப்பமில்லாமல், எழுதத் தான் முடியாது! சிரிக்கவாவது செய்யலாமே! //<br /><br />ஜெயமோகனின் இந்த்துவா ஆதரவிற்கும், இலக்கியத்திற்கும் முடிச்சு போட்டு அவர் பதில் சொல்றார், நீங்களுமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90608432189751651012009-11-30T22:23:35.709+05:302009-11-30T22:23:35.709+05:30//போஸ்ட் இன்னும் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை....//போஸ்ட் இன்னும் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. எனது வீட்டிற்கு வரும் அனைத்தும் கொரியரில்தான் வருகிறது. //<br /><br />ஒரு சில துறைகளின் மெத்தனத்தால் வரும் பிழை அது!<br /><br />பின்னாளில் அரசே ஸ்பீடு போஸ்ட் என்று ஒன்றை கொண்டு வந்தது, காலம் கடந்ததால் மீள முடியவில்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4416676807372557202009-11-29T10:36:49.790+05:302009-11-29T10:36:49.790+05:30திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்க...திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்கை என்னவாகும்?<br /><br />498a , DV ACT போன்ற ஆண் விரோத சட்டங்கள் உங்களை சிறையில் தள்ளாது <br /><br />Visit<br />www.tamil498a.blogspot.com<br />www.498a.comSuresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24932781700980465962009-11-27T19:43:15.573+05:302009-11-27T19:43:15.573+05:30//
ஏதோ ஒரிரு நிறுவனத்தின் சேவை நன்றாக இருக்கிறது எ...//<br />ஏதோ ஒரிரு நிறுவனத்தின் சேவை நன்றாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அனைவரும் அந்த நிறுவனங்களுக்கு மாறினால், அந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கில் ஓவர்லோடு ஆகி, நெட்வொர்க் மோசமாகும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?<br />//<br /><br />AP,<br />ஆகும். அப்பொழுது நிறுவன சேவை மொசம் என்று எண்ணி பலர் மாறாமல் இருப்பார்கள். இதெல்லாம் தான் ஓபன் மார்க்கெட் என்பது. ஏர்செல்க்கு ஆச்சு இல்லியா! <br /><br />வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று நிறுவனங்கள் யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பர்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24170794768985668002009-11-27T17:53:34.800+05:302009-11-27T17:53:34.800+05:30sir tamila type pana mutiyadhasir tamila type pana mutiyadhaUnknownhttps://www.blogger.com/profile/01071444677387038963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87428131400835729122009-11-27T09:01:58.153+05:302009-11-27T09:01:58.153+05:30வால்பையன் said...
//தமிழ் எழுத்தாளர்களில் இலக...வால்பையன் said...<br /><br /> //தமிழ் எழுத்தாளர்களில் இலக்கியத் தரமாக எழுதுவதில் யார் பிரபலமாய் உள்ளார்?<br /> பதில்: ஜெயமோகன். //<br /><br /><br /> :)<br /><br /> சிரிப்பு வருது சிரிப்பு வருது<br /> சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!<br />வால்ஸ்!சிரிக்கத் தெரிந்தால் சிரித்துவிடுங்களேன்! ஜெயமோகன் மாதிரி ஒரு பக்கமாவது உருப்படியாக, குழப்பமில்லாமல், எழுதத் தான் முடியாது! சிரிக்கவாவது செய்யலாமே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28592393090378653972009-11-27T08:01:30.021+05:302009-11-27T08:01:30.021+05:30//அதி பிரதாபன் said...
//வால்பையன் said...
...//அதி பிரதாபன் said...<br /><br /> //வால்பையன் said...<br /> //போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?//<br /> தனியார் பேருந்துகள் ஓடுவதால் அரசு பேருந்துகள் முடங்கிருச்சா என்ன!?<br /> அரசு தனியார் துறைக்கு போயிருச்சுன்னா டோண்டு திருப்பதிக்கு மொட்டை போடுவார்னு நினைக்கிறேன்!//<br /><br /> வால்,<br /> ஒப்பீடு சரியில்லை. அரசுப் பேருந்து இன்னும் இருக்கிறதென்றால் அந்த அளவுக்கு தேவை இருக்கிறது. விலையும் குறைவு. இன்னும் 1000 பேருந்துகள் விட்டாலும் டிக்கட் முன்பதிவில் கூட கிடைக்காத நிலைமைதான் இருக்கும்.<br /><br /> மேலும் தபால் துறையையும், தந்தித் துறையையும் எடுத்துப்பாருங்கள். எங்கள் ஊரில் தந்தி அலுவலகமே இல்லை. அங்கு வேலை பார்த்தவர்களெல்லாம் இப்போது பிஎஸெனெல் ஆபீசில். அதே போல போஸ்ட் இன்னும் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. எனது வீட்டிற்கு வரும் அனைத்தும் கொரியரில்தான் வருகிறது.<br /><br /> அதே நிலைமை பிஎஸெனெல்க்கும் வரலாமல்லவா?//<br /><br /><br />2002 ல் அரசுத்துறை நிறுவனமாம் பி.எஸ்.என்.எல் செல்பேசிச் சேவையில் நுழைந்த பிறகுதான் ,கட்டணங்கள் மள மள வென குறைந்து இன்று ஒரு பைசா ஒரு வினாடிக்கு ஆகியுள்ளதை நண்பர் மறந்து விட வேண்டாம்(16 ரூபாய் , 8 ரூபாய் அவுட்கோயிங், இன் கம்மிங் கால்களுக்கு).<br /><br />அரசுத்துறை நிறுவனம் இல்லை என்றால் , செல்பேசிக் கட்டணமும் (இதுவும் ஆன்லையின் ட்ரேடிங்ஙில்<br /> நுழைக்கப்பட்டு-ஒரு கற்பனைதான் மிஸ்டர் வால்பையன் சண்டைக்கு வரவேண்டாம்)<br /><br /> தனியார் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்கு உட்படுத்தப்படும் பேராபத்து வரும்..ரமணாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11912238284386148482009-11-27T04:54:53.375+05:302009-11-27T04:54:53.375+05:301.தாய் தமிழகத்தில் கோஷ்டி சண்டைகளற்ற கட்சியாக காங்...1.தாய் தமிழகத்தில் கோஷ்டி சண்டைகளற்ற கட்சியாக காங்கிரஸ் மாறும் காலம் வருமா?எப்போது?<br />2.கிருபானந்தவாரியார் அவர்களின் மறைவுக்கு பிறகு அவரைப் போன்ற( வாரீசாக) சமய சொற்பொழிவாளர்களில் இன்று பிரபலம் யார்?<br />3.ஐந்து வயது சிறுமியை கற்பழிக்கும் செய்திகளில் வரும் காமக் கொடுரங்களுக்கான தண்டனை குறைவாய் உள்ளது போல் இருக்கிறதே?<br />4.சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்து உழைத்து, பெரிய இடங்களைப் பிடித்தவர்களில் அதிகம் பேர் நெல்லையை சேர்ந்தவர்கள் .இது எப்படி சாத்யமாகிறது?(சரவணா ஸ்டோர்ஸ்,சரவண பவன்,விஜிபி,ஈசுன் குருப்ஸ்( ராயல் என்பீல்டு),சிம்ஸன் குருப்ஸ்,வசந்த் குருப்ஸ்,புகாரி குருப்ஸ்,டிவிஎஸ்,பெரிய மளிகை கடைகள்,...இன்னும் பிற)<br />5. தமிழக குடுப்பங்களில் கூட்டுக் குடும்பம் முறை சிதைவுக்கு காரணம் வேலைக்குப் போகும் மனைவிமார்கள் என்ற கருத்து பற்றி?<br />6. இன்னும் பார்ப்பனர் குடுபங்களில் இந்த பாதிப்பு கம்மி போலிருக்கிறதே எப்படி?<br />7.பெண்களின் நடை, உடை, பாவனை ரொம்ப மாறியதற்கு சினிமா மட்டும் காரணமா?<br />8.கோவில் சொத்துக்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசின் அதிரடி நடவடிக்கை எந்த விதத்தில் பலன் கொடுத்துள்ளது?<br />9.சென்னையில் கையேந்தி பவன் உணவு... உண்ட அனுபவம் உண்டா? எப்படி?<br />10.இந்தியப் பெண்களின் முன்னேற்றம் பற்றி?<br />11. ஜொள் விடும் பேரன், பேத்தி எடுத்த பெரிசுகள் பற்றி?<br />12.வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் யார் கில்லாடி?<br />13.பொதுவாய் ஹோட்டல் சர்வர் வேலைகளில் மட்டும் பெண்கள் ஈடுபடுவதில்லை ஏன்? <br />14.தினம் மலை போல் குவியும் புத்தகங்கள் (வெளியீடுகள்-பப்ளிகிகேஷன்ஸ்) எதை உணர்த்துகின்றன?<br />15.வேலை வாய்ப்பு அலுவலகத்தை ( மட்டும்) நம்பும் நம் இளைஞர்களின் நம்பிக்கை?எதிர்காலம்?<br />16.உலக அரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் இன்றைய நிலைக்கு காரணம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11757031541316687172009-11-26T17:35:57.888+05:302009-11-26T17:35:57.888+05:30//வால்பையன் said...
//போட்டியில் பின்தங்கும் அரசுத...//வால்பையன் said...<br />//போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?//<br />தனியார் பேருந்துகள் ஓடுவதால் அரசு பேருந்துகள் முடங்கிருச்சா என்ன!?<br />அரசு தனியார் துறைக்கு போயிருச்சுன்னா டோண்டு திருப்பதிக்கு மொட்டை போடுவார்னு நினைக்கிறேன்!//<br /><br />வால்,<br />ஒப்பீடு சரியில்லை. அரசுப் பேருந்து இன்னும் இருக்கிறதென்றால் அந்த அளவுக்கு தேவை இருக்கிறது. விலையும் குறைவு. இன்னும் 1000 பேருந்துகள் விட்டாலும் டிக்கட் முன்பதிவில் கூட கிடைக்காத நிலைமைதான் இருக்கும். <br /><br />மேலும் தபால் துறையையும், தந்தித் துறையையும் எடுத்துப்பாருங்கள். எங்கள் ஊரில் தந்தி அலுவலகமே இல்லை. அங்கு வேலை பார்த்தவர்களெல்லாம் இப்போது பிஎஸெனெல் ஆபீசில். அதே போல போஸ்ட் இன்னும் இருக்கிறதா? எனக்குத் தெரியவில்லை. எனது வீட்டிற்கு வரும் அனைத்தும் கொரியரில்தான் வருகிறது. <br /><br />அதே நிலைமை பிஎஸெனெல்க்கும் வரலாமல்லவா?Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22246115389083568632009-11-26T17:19:33.915+05:302009-11-26T17:19:33.915+05:30நம்பர் போர்டபிலிட்டியில் இன்னொரு சந்தேகமும் இருக்க...நம்பர் போர்டபிலிட்டியில் இன்னொரு சந்தேகமும் இருக்கிறது.<br /><br />ஏதோ ஒரிரு நிறுவனத்தின் சேவை நன்றாக இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அனைவரும் அந்த நிறுவனங்களுக்கு மாறினால், அந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கில் ஓவர்லோடு ஆகி, நெட்வொர்க் மோசமாகும் வாய்ப்பு இருக்கிறதல்லவா?Beskihttps://www.blogger.com/profile/05257310345633280577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44325453271518466432009-11-26T17:15:15.655+05:302009-11-26T17:15:15.655+05:30செல்போன்களில் ”நம்பர் போர்ட்டபிலிடி” பண்ண இருப்பது...செல்போன்களில் ”நம்பர் போர்ட்டபிலிடி” பண்ண இருப்பது போல, BSNL landline போன்களிலும் ஒரு மாநகரத்தினுள் நம்பர் போர்ட்டபிலிடி பண்ண முடியாதா?ராஜ சுப்ரமணியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14290981864581582472009-11-26T16:35:34.458+05:302009-11-26T16:35:34.458+05:304. பில் குழப்பம் வராதா?
பதில்: சேஞ்ச் ஓவர் காலத்தி...4. பில் குழப்பம் வராதா?<br />பதில்: சேஞ்ச் ஓவர் காலத்தில் ஒரு பில்லில் பிரச்சினை வர வாய்ப்புண்டு. ஆனால் அதையும் தவிர்ப்பார்களாக இருக்கும், தெரியவில்லை.<br /><br />No Issues... We are using it here. It operates like this<br />1. New Provider will give a SIM with a dummy number.<br />2. You have to sign a declaration form authorizing your new provider to process and retain the old number.<br />3. New provider will give you expected date of transfer<br />4. Till such transfer you have to pay telephone bill for both provider<br />5. Once the change over is done, you can retain the same number with the new provider<br />6. New porvider will give you discount. (sometimes)<br /><br />If it happens, we can switch plans, switch providers... It will create a level playing field for all the providers. <br /><br />Enjoy Guys.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78526782187283793652009-11-26T14:00:28.439+05:302009-11-26T14:00:28.439+05:30Vadiveli, Karan comedy track is from Karuppusamy K...Vadiveli, Karan comedy track is from Karuppusamy Kuthagaitharar I think.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73451093429229409782009-11-26T11:38:43.759+05:302009-11-26T11:38:43.759+05:30//போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?//
...//போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?//<br /><br />தனியார் பேருந்துகள் ஓடுவதால் அரசு பேருந்துகள் முடங்கிருச்சா என்ன!?<br /><br />அரசு தனியார் துறைக்கு போயிருச்சுன்னா டோண்டு திருப்பதிக்கு மொட்டை போடுவார்னு நினைக்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18410035391362638612009-11-26T11:35:40.544+05:302009-11-26T11:35:40.544+05:30//தமிழ் எழுத்தாளர்களில் இலக்கியத் தரமாக எழுதுவதில்...//தமிழ் எழுத்தாளர்களில் இலக்கியத் தரமாக எழுதுவதில் யார் பிரபலமாய் உள்ளார்?<br />பதில்: ஜெயமோகன். //<br /><br /><br />:)<br /><br />சிரிப்பு வருது சிரிப்பு வருது<br />சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28463775924592253792009-11-26T11:35:40.545+05:302009-11-26T11:35:40.545+05:30//விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? செய்வார்களா?/...//விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? செய்வார்களா?//<br /><br />கைமீறி போய்விட்டது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53280864294037666922009-11-26T11:34:45.686+05:302009-11-26T11:34:45.686+05:30//மது மயக்கம், மாது மயக்கம் - எது கொடியது?//
மயக்...//மது மயக்கம், மாது மயக்கம் - எது கொடியது?//<br /><br />மயக்கம் தான் கொடியது,<br /><br />மதுவும், மாதுவும் கொடியது அல்ல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22014249504718763512009-11-26T11:32:29.426+05:302009-11-26T11:32:29.426+05:30//சேமிப்பே அர்த்தமற்றது என்று ஆகிவிடும் போல் தோன்ற...//சேமிப்பே அர்த்தமற்றது என்று ஆகிவிடும் போல் தோன்றுகிறதே?//<br /><br /><br />பேருந்து விபத்துகுள்ளாகுதுன்னு நாம பயணமே பண்ணாம இருக்கிறோமா?!<br /><br />எல்லா இடங்களிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7436987101617303082009-11-26T11:29:37.890+05:302009-11-26T11:29:37.890+05:30//நம் நாட்டிலும் பெண்களும் பரவலாய் மது குடிக்கின்ற...//நம் நாட்டிலும் பெண்களும் பரவலாய் மது குடிக்கின்றனர் என வரும் செய்தி?//<br /><br />ஆல்ஹகால் அனைத்திலும் உண்டு,<br />அளவுக்கு மீறி போவது தான் தவறு!<br /><br />அது என்ன ஆண்களுக்கு மட்டுமே உரிய பழக்கம்னு எதாவது சட்டம் இருக்கா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16318352696624657022009-11-26T11:27:24.657+05:302009-11-26T11:27:24.657+05:30//ஒழுங்காக வேலை செய்து மனைவியை காப்பாற்றத் துப்பில...//ஒழுங்காக வேலை செய்து மனைவியை காப்பாற்றத் துப்பில்லாத கபோதிகளும் காதல் செய்ய அலைவதால், காதலுக்கே கெட்டப் பெயர். //<br /><br />காலையில் படிப்பு, மாலை வேலை என்று ஒரே நாளில் இரண்டு இடத்தில் கவனம் செலுத்துபவர்கள் இருக்கிறார்கள்!<br /><br />உங்களால முடியலங்கிறதுக்காக மத்தவங்களை குறை சொல்லக்கூடாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25761933856626158692009-11-26T11:25:29.378+05:302009-11-26T11:25:29.378+05:30/காதலே கதி என பார்க்கை சுற்றிக் கொண்டிருக்கும் வால.../காதலே கதி என பார்க்கை சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்கள்?//<br /><br />மறைப்பில் உள்ளது என்னவென்று தெரியும் வரை எல்லோருமே அப்படி தான் இருந்தோம்<br /><br />பழசை மறக்க கூடாதுங்கோ!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com