tag:blogger.com,1999:blog-9067462.post9002111647754876895..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பலே எஸ்.வி. சேகர்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-9067462.post-22537804521856839912009-08-03T07:36:41.437+05:302009-08-03T07:36:41.437+05:30// dondu(#11168674346665545885) said...
@எதிர...// dondu(#11168674346665545885) said...<br /><br /> @எதிரொலி நிஜாம்<br /> எனது வலைப்பூவில் உள்ள போலி டோண்டு என்னும் கேபலில் சுட்டினால் 11 பதிவுகள் இருக்கும். அவற்றைப் பாருங்கள். தெளிவு பிறக்கும்.<br /><br /> அன்புடன்,<br /> டோண்டு ராகவன்//<br /><br /><br />11 பதிவின் சுருக்கத்தை ஒரு பதிவாய் போட்டால் நலம் பயக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50070517220073953202009-08-02T22:19:40.068+05:302009-08-02T22:19:40.068+05:30@எதிரொலி நிஜாம்
எனது வலைப்பூவில் உள்ள போலி டோண்டு ...@எதிரொலி நிஜாம்<br />எனது வலைப்பூவில் உள்ள போலி டோண்டு என்னும் கேபலில் சுட்டினால் 11 பதிவுகள் இருக்கும். அவற்றைப் பாருங்கள். தெளிவு பிறக்கும்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46712702961644618432009-08-02T21:53:59.868+05:302009-08-02T21:53:59.868+05:30டோண்டு சார்! எல்லாரும் “போலி டோண்டு” பத்தி பேசுறாங...டோண்டு சார்! எல்லாரும் “போலி டோண்டு” பத்தி பேசுறாங்களே! நாம இந்த ஏரியாவுக்கு புதுசுங்கிறதால அந்தக் கதய ஒரு பதிவா/மீள் பதிவா போடக்கூடாதா?<br />பி.கு: இதை டோண்டு பதில்கள் பகுதியில் பயன்படுத்தி இரண்டே வரிகளில் பதிலளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49707979161792220942009-08-02T10:50:44.202+05:302009-08-02T10:50:44.202+05:30திரு டோண்டு அவா(ர்களு)க்கு,
உங்களின் இன உணர்வு எப்...திரு டோண்டு அவா(ர்களு)க்கு,<br />உங்களின் இன உணர்வு எப்படியும் வெளிவரும் என்று எனக்கு தெரியும். அதனால்தான் இன்று முதல் பின்னூட்டம்.உங்களின் பல பதிவுகளுக்கு நான் ரசிகன். ஆனால் இந்த போலி மதசார்பின்மை போல் உங்களின் போலி நடுநிலைமை பற்றியும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எஸ்.வி.சேகருக்கு என்ன சபாஷ்.Bullshit. எந்த காலத்திலும் எஸ்.வி.சேகருக்கு ஜெயலலிதா தேவை இல்லை. ஆனால் இது போன்ற போலிகளை கட்சியில் வைத்திருந்தது ஜெயலலிதாவின் தலை எழுத்து. எஸ்.வி.சேகருக்கு அந்த கட்சியில் சேரும்போதே அவருக்கு ஜெயலலிதாவை பற்றி நன்றாக தெரியும். தனி மனித எதிர்ப்புதான் அதிமுக. அதனை நம்பாதவர்கள், அதிமுக வில் இருக்கமுடியாது. அதிமுக அழிந்தாலும் சரி. எங்களை போன்றோர் ஆதரவு இருக்கும் வரை எங்கள் ஏகாம்பரநாதரும் சரி, உங்கள் திருப்பேரை பெருமானும் சரி அதிமுகவை அழியவிடமாட்டார் என்று நம்புவோம். கட்சியில் சேர்ந்தபோது காஞ்சி சங்கராச்சாரியரின் போட்டோவை ஹாலில் இருந்து எடுத்தவர், எம்.எல்.ஏ ஆனபின்னும் அவர் அப்படித்தான் இருக்கவேண்டும்.ஆனால் அவர் ஸ்டாலின் கூடவும், தயாநிதி மாறனுடனும் போட்டோ எடுத்த அன்றே அவர் அதிமுக வில் இருக்கும் அடிப்படை தகுதியை இழந்துவிட்டார். உடனே இதுக்கு அந்த அம்மா கூடத்தான் ஸ்டாலின் கூட போட்டா எடுத்துக்கொண்டாரே என்று மொக்கையாக யோசிக்கவேண்டாம். அதுவும் அந்த தயாநிதிமாறன் ஜெயாடீவி செய்தி சேனலுக்கு கொடுத்த தொல்லை எந்த உண்மை அதிமுக காரனுக்கும் கோபம் ஏற்படுத்தும்.அந்த அடிப்படை குணம் கூட இல்லாத ஒரு போலி எங்கு இருந்தாலும் அது அந்த இடத்திற்குதான் அவமானம். சபாஷாம். சபாஷ். Bullshit.ராஜரத்தினம்https://www.blogger.com/profile/12075453484139543901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25153307532642813722009-08-02T07:10:27.512+05:302009-08-02T07:10:27.512+05:30//ந்தத் தருணத்தில் திருநாவுக்கரசர் பற்றி பேசாமல் இ...//ந்தத் தருணத்தில் திருநாவுக்கரசர் பற்றி பேசாமல் இருக்கவியலாது. தனக்கென ஒரு ஃபால்லோவிங் வைத்திருந்த அவர் தேவையின்றி ஜெயிடம் பலமுறை சரணடைந்தது என் மனதை உறுத்துகிறது. இப்போதும் கூட அவர் பாஜகவை விட்டு அதிமுகவுக்கு திரும்பலாமா என்ற யோசனையில் இருப்பதாக செய்திகளில் படித்தேன். அவ்வாறு செய்தால் அவர் இருக்கும் சுயமரியாதையை இழப்பார் என்பதே நிஜம்.//<br /><br /><br />avar soodu kanda ponnai.<br />aanalum vithi , avar enna seyvaar paavam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15685072628036415072009-08-02T05:58:38.442+05:302009-08-02T05:58:38.442+05:3032 கேள்விகளின் தொடர்ச்சி
6.சீன சாக்லேட் மற்றும் ...32 கேள்விகளின் தொடர்ச்சி<br /><br />6.சீன சாக்லேட் மற்றும் மொபைல்களுக்கு இந்தியாவின் தடை சீனாவின் கோபத்தை போராய் மாற்றுமா?<br />7.மாநில ஆளுநராக இருந்தவர்களில் யார் செம்மையானவர்?காரணம்?<br />8.மாநில ஆளுநராக இருப்பர்களில் யார் செம்மையானவர்?காரணம்?<br />9.இரண்டு நிலைகளிலும்( கேள்வி 8,7),பதவிக்காலத்தில் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளானவரின் பதவிக்காலம் எது ?யார்? எந்த மாநிலம் ?உங்கள் விமர்சனம்?<br />10. அவர்களில் மாவீரன்,100 % நேர்மையாளர் யார்? அவரின் பராக்கிரமாம் பற்றி?<br />11. இந்தியாவின்அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் நம் கட்ல் பலத்தை கூட்டியதால் ,இனி சீனாவின் வாலட்டம் இலங்க பகுதியில் ஒடுங்குமா?<br />12.சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை கேட்கும் கருணாநிதியின் கோரிக்கை எடுபடுமா?<br />13.இந்தியாவின் மக்கள் தொகை 112 கோடியைத் தாண்டிவிட்டதே! உணவுக்கு ?<br />14.அவ்வப்போது எழும் ராட்சத அலைகளால் மும்பை, சென்னை,குமரி என்னவாகும்? இதுவும் குளேபல் வார்மிங் தானா? விளக்கவும்?<br />15.கமல் மகள் ஸ்ருதி நடித்துள்ள இந்தி படம் லக் பார்த்தீர்களா?எப்படி?<br />16.முதல்வரின் கோபாலபுரம் வீடு இலவச மருத்துவமனையாகிறது என்ற செய்தி உணர்த்துவது ?<br />17.கலைஞர் காப்பீட்டு திட்டம்-இதுவும் பணம் பண்ணும் கலைஞரின் தந்திரம் எனும் சிலரின் புள்ளி விவரக் குற்றச்சாட்டு பற்றி?<br />18.தமிழ் நாட்டில் எம்.எல்.ஏ.க்களுக்கு இனி ரூ. 50 ஆயிரம் சம்பளம்,இலவச வீட்டு மனை அடுத்து? இப்படியே போனால்?<br />19.தமிழ்கத்தில் உள்ள கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்தை ஒழிக்க இயலுமா?<br />20.கந்து வ்ட்டி,மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி,தின வட்டி, சினிமாத் துறை வட்டி விரிவாய் விளக்கவும்?<br />21.அநியாயமாய் இப்படி வட்டி வாங்கி<br />மற்றவரை வாட்டியவர்களுக்கு நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும்?<br />22.ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கிய அனுபவம் உண்டா?அப்படி என்ன அங்கே இருக்கு?<br />23.ராமாயணத்தை இனியும் விமர்சிப்பேன் -முதல்வர் கருணாநிதி -உங்கள் விமர்சனம்?<br />24.பயிற்சி டாக்டர்கள் உதவித் தொகை உயர்வு-போராட்டம்-முதல்வரின் பிடிவாதம்-கடைசியில் கனிந்த்தது எப்படி?இதுவும் ஸ்டாலினாலா?<br />25.சமச்சீர் கல்வி திட்டம் வரமா? சாபமா?<br />26.கர்நாடக இசைக் கலைஞர் டி.கே. பட்டம்மாள் பற்றி?<br />27.தீவிரவாதம்- பயங்கரவாதம்- வித்தியாசம் எதில்-இதில் எது முந்துகிறது?மனித குலத்தை அழிக்க?<br />28.பாலாற்றை பாலைவனமாக்க செய்யும் ஆந்திராவின் அணைத்திட்டம்?<br />29.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் பேட்டி-தினமணியில்-<br />ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்-இது எப்படி இருக்கு?<br />30. இந்துக் கோயில்களில் பெண் அர்ச்சகர்களை நியமிக்க அரசு ஆலோசனை பற்றி?<br />31.வாக்குப்பதிவு இயந்திரம் மீதான புகாரை மறுக்கும் கமிஷன் பற்றி?<br />32. (இது பற்றி முன்பு பதிவு போட்டுள்ளீர்கள்)-இந்திய தண்டனை சட்டம் 497-ல் திருத்தம் செய்ய கோரிக்கை முதல்வருக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கடிதம் பற்றி உங்கள் கருத்து?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18719185227063455872009-08-01T21:19:15.467+05:302009-08-01T21:19:15.467+05:30The pessimist complains about the wind; the optimi...The pessimist complains about the wind; the optimist expects it to change; the realist adjusts the sails.”<br /><br />- William Arthur WardAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18397165396386139122009-08-01T17:53:38.764+05:302009-08-01T17:53:38.764+05:30Optimist is antonym for pessimist.
Both indicate ...Optimist is antonym for pessimist.<br /><br />Both indicate some blind belief.<br /><br />Optimists believe blindly that only good will happen. They disregard all that can stand in the way of such good things becoming realiites. He may believe that a terminally ill person will survive even after the doctor has given up all hopes. Opitimists are invariably believers in gods or a Supreme Powerful deity, which encourages such gut feeling.<br /><br />Pessimists believe blindly that only bad will happen. They disregard all obstacles that prevent such bad becoming a reality. They believe that a healthy person will die even after doctor has opined nothing is wrong and the patient will recover in in good health. Pessimists do not believe in God because, the belief preempts all pessimism.<br /><br />From the above, you can understand that both are bad traits in us. The personality developers talk about only the trait, Positive Thinking, which borders on optimism, yet with a vareity of checks and balances. <br /><br />The right position is to take arms against the sea of troubles and get your way. Failing which, accept the overwhelming negative reality and learn to live with it - by making the best of the worst world.<br /><br />அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற்றாக வேண்டும்.passerbyhttps://www.blogger.com/profile/01353965912724865531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8643251568052811522009-08-01T17:23:31.371+05:302009-08-01T17:23:31.371+05:30வணக்கம் ஐயா - நம் சந்திப்பின் புகைப்படங்கள் இங்கு ...வணக்கம் ஐயா - நம் சந்திப்பின் புகைப்படங்கள் இங்கு உள்ளன. <br /><br />http://picasaweb.google.com/chinnappaiyan/donduSathyahttps://www.blogger.com/profile/04315997660838973991noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55505033905725664492009-08-01T15:55:01.240+05:302009-08-01T15:55:01.240+05:30சீன கைக்கூலி கம்யுனிச கைத்தடி ராமுக்கு உண்மையிலேயே...சீன கைக்கூலி கம்யுனிச கைத்தடி ராமுக்கு உண்மையிலேயே ஈன மானம் இருந்தால் உடலில் இந்திய ரத்தம் ஓடினால் (புரியும் என்று நினைக்கிறேன்) The Hindu என்ற பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும். <br /><br />இந்த கழிசடையை போன்ற தேச விரோத சக்திகளை இந்திய தேச பற்றுள்ள அனைவரும் பகிஷ்கரிக்க வேண்டும்..Rajaramanhttps://www.blogger.com/profile/09180331294074430417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66251945218189593452009-08-01T13:09:59.995+05:302009-08-01T13:09:59.995+05:30//
//optimistic என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை எ...//<br />//optimistic என்பதற்கான சரியான தமிழ் வார்த்தை என்ன?//<br />எல்லாம் நல்லபடியாகவே நடக்கும், நாளை நமதே என்னும் மனப்பான்மை, நேர்மறை எண்ணங்கள் என்றெல்லாம் கூறலாம்.<br />//<br /><br />Optimism என்றால் "நன்னம்பிக்கை" என்று விக்ஷனரி கூறுகிறதுவஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30053015312521054492009-08-01T08:47:42.974+05:302009-08-01T08:47:42.974+05:30//Anonymous said...
dondu avargale
many ...//Anonymous said...<br /><br /> dondu avargale<br /><br /> many poli komana krisnans writing bad posts in my name. be warning<br /><br /> real komanakrishnan<br /><br />// அட்ரா சக்க! அட்ரா சக்க ! said...<br /><br /> கோமனகிருஸ்ணன், இன்னும் நீ டாக்டர் பாக்க போகலியா. மருந்து ஒழுங்க சாப்புடு.<br /> உனக்கு பைத்தியம் நிச்சயம் குணமடையும். நம்பிக்கையை இழக்க வேண்டாம்<br /> யாம் இருக்க பயம் ஏன். இந்த சரவணன் இருக்க பயம் ஏன்.//<br /><br />கோமனகிருஸ்ணன்@gmail.com<br />என்ற ப்ளாகர் கணக்கு ஓபன் பண்ணி கமெண்ட் போட்டு ஜமாய்க்கவும்.<br /><br />போலிகள் ஓடிவிடுவர்.<br /><br />இருக்கவே இருக்கு டோண்டு புகழ் எலிக்குட்டி சோதனை<br /><br />ஒரு புகைபடமும் இணைத்துவிட்டால்<br /><br />100 % பாதுகாப்பு?<br /><br />மங்களம் உண்டாகட்டும்.<br /><br />சத்யமே ஜெயம்<br /><br />பகவான் கிருபை உண்டு<br />உங்கள் நீண்ட கால நண்பர் டோண்டுவின் ஆதரவும் தொடரும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16807136709799756962009-08-01T08:09:31.134+05:302009-08-01T08:09:31.134+05:30dondu avargale
many poli komana krisnans writing ...dondu avargale<br /><br />many poli komana krisnans writing bad posts in my name. be warning<br /><br />real komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31935153812501351402009-08-01T07:04:37.351+05:302009-08-01T07:04:37.351+05:30தொடரும் 32 கேள்விகள்
1.சைஸ் ஜீரோ திகில் பேஷன் பற்...தொடரும் 32 கேள்விகள்<br /><br />1.சைஸ் ஜீரோ திகில் பேஷன் பற்றி?<br />(ஒல்லிக் குச்சி உடம்புக்காரிகள்)<br />2. சில்மிஷ சேட்டைகள் செய்யும் பாதிரியார்கள் பற்றி?<br />3.இவர்களுக்கும் கபட சாமியார்களுக்கும் என்ன வித்யாசம்/<br />4.இதுமாதிரி பாலியியல் பலாத்கார தகவல்கள் இஸ்லாமில் ?<br />5.பர்கூரில் நாமினேசனில் கோட்டை விட்ட தேமுதிக?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13762096355597788442009-08-01T06:28:40.261+05:302009-08-01T06:28:40.261+05:30அதிமுகவின் கூடாரம் கலைகிறது
அனைவருக்கும் இலவச டீவ...அதிமுகவின் கூடாரம் கலைகிறது<br /><br />அனைவருக்கும் இலவச டீவி<br /><br />அரிசி ஒருகிலோ ஒரு ரூபாயில்<br /><br />அன்னையர் குல நலத்திட்டங்கள்<br /><br />அண்ணாவின் அற வழியில் கலைஞர்<br /><br />அடுக்குமாடி குடியிருப்புகள் சாமானியர்க்கு<br /><br />அரசு ஊழியர் நலம் காக்கும் அரசு<br /><br />அனைத்து தரப்பும் மகிழ்ச்சிக்கடலில்<br /><br />அன்னை சோனியாவின் நம்பிக்கை நட்சத்திரம்<br /><br />அரசு பேரூந்துகளின் ஆனந்த களி நடனம்<br /><br />அல்லா போற்றும் அரசு<br /><br />அன்பர் புகழ்பாடும் அரசு<br /><br />அறிஞர் பாரட்டும் அரசு<br /><br />அரசு மான்ய விலையில் மசலாப் பொருட்கள்<br /><br />அன்றாடம் காட்சிகளுக்கு அருமையான மருத்துவ காப்பீடு <br /><br />அம்பிகள் ஜம்பம் இனி பலிக்காது<br /><br />பல அனிதா ராதகிருஷ்ணன்கள் கழகத்தில் இணைவர்<br /><br /><br />தென்மாவட்டங்கள் சினிமா கவர்ச்சியில் மயங்கி ,இரட்டை இலை வாக்கு வங்கியாய் இருந்ததை தனது சாதுர்யத்தால்,ராஜ தந்திரத்தால் முழுவதுமாய் மாற்றி MRT ஐ, வாழும் ராஜ ராஜ சோழனின் கழக கோட்டையாய் மாற்றிய மாவிரன் <br />அஞ்சா நெஞ்சன்<br />அண்ணன் அழகிரிதான் அடுத்த முதல்வர்.செழியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41970458669583242562009-08-01T05:42:11.469+05:302009-08-01T05:42:11.469+05:30அவாளுடைய நடவடிக்கை சரி இல்லை என்ற காரணத்தால் அவாள்...அவாளுடைய நடவடிக்கை சரி இல்லை என்ற காரணத்தால் அவாள் கோபப்பட்டு அவாளை அவாளின் கட்சியிலிருந்து நீக்கியதற்கு அவாளின் அதரவாளர் அவாளின் பாச உணர்வோடு பதிவு போட்டால் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23037508211873382162009-08-01T01:21:24.681+05:302009-08-01T01:21:24.681+05:30எலலா பார்ப்பனரும் சேகரைக் கைகழுவி விட்டாச்சு...ஏனா...எலலா பார்ப்பனரும் சேகரைக் கைகழுவி விட்டாச்சு...ஏனா அவரு பார்ப்பனரின் ஜென்மவிரோதி மு.க காலிலே விழுந்தனாலே.<br /><br />ஆனா ஒரே ஒரு பார்பப்னரு மட்டும் சப்போட்டு பண்றாரு. <br /><br />கண்டு பிடி...கண்டுபிடி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48497281077081542102009-07-31T20:31:14.297+05:302009-07-31T20:31:14.297+05:30பாஸ்கி முதல் கடைசி நான்கு பின்னூட்டங்கள் தான் ஜூலை...பாஸ்கி முதல் கடைசி நான்கு பின்னூட்டங்கள் தான் ஜூலை முப்பத்தொன்றாம் தேதி,. அதற்கு முந்தினதேல்லாம் சென்ற பெப்ருவரியில் ஒரிஜினல் பதிவுக்குப் போட்ட பின்னூட்டங்கள் போல.<br /><br />அதனால் தான் லக்கிலூக் பெயர்க் குழப்பம் இன்றைக்கு வந்திருக்கிறதென்றே எண்ணுகிறேன்.<br /><br />அப்புறம், எஸ் வீ சேகர் மாதிரி துணுக்குத் தோரணம் கட்டுகிற காமெடியன்களை எல்லாம் சீரியஸா எடுத்துக்க வேண்டுமா என்ன? <br /><br />சேகரை விட, முழுநேரக் காமெடியன்கள், இரண்டு கழகங்களிலுமே நிறையப் பேர் இருக்கையில், இந்தத் துணுக்குத் தோரணம் ஒன்று கழன்றதால், என்ன ஆகி விடப் போகிறது?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80176902216867683922009-07-31T17:00:55.773+05:302009-07-31T17:00:55.773+05:30//டோண்டு அவர்களே,
எனக்கு ஒரு சின்ன சந்தேகம். பார்...//டோண்டு அவர்களே,<br /><br />எனக்கு ஒரு சின்ன சந்தேகம். பார்ப்பனர்கள் எந்த தப்பு செய்தாலும் அதனை ஆதரித்து ஏதோ பெரிதாக சாதித்து விட்டதாக புளகாங்கிதம் அடைந்து கொள்ளும் நீங்கள் திராவிடர்கள், திராவிடக் கட்சிகள் நல்லதே செய்தாலும் அதனை ஆதரிக்காமல் ஆபாசமாக திட்டி மகிழ்வது ஏன்? இதான் பார்ப்பன ஈனபுத்தி என்பதா?எனக்கு விளக்கமாக பதில்சொல்லுங்கள். //<br /><br />I've taken the above comment is from luckylook as it was published with his name .. Is this from "Anony" ? If so, appologies to luckylook.Prabhu Shttps://www.blogger.com/profile/02228829295166950507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77462195384057206572009-07-31T09:33:36.422+05:302009-07-31T09:33:36.422+05:30//@luckylook & others who critizize Mr. Raghav...//@luckylook & others who critizize Mr. Raghavan for supporting Sve.Shekar,//<br />இது என்ன புதுக்கதை. லக்கிலுக் இப்பதிவில் எங்குமே பின்னூட்டமிடவில்லையே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79370924605428753912009-07-31T08:58:14.346+05:302009-07-31T08:58:14.346+05:30@luckylook & others who critizize Mr. Raghavan...@luckylook & others who critizize Mr. Raghavan for supporting Sve.Shekar,<br /><br />I think you guys have inferiority complex for not being a Bhramin. Whatever Mr.Raghavan wrote you guys just hanging over he supported him because he is bhramin he didn't support because he is a non-Bhramin. What the heck ?<br /><br />If you are not interested with what he has published here, leave your comment appropriate to that and not against all the Bhramins.<br /><br />Though I'm not ok with Mr.Raghavan's views over this issue, I'm much disgusted too see your comments.<br /><br />You guys should think about that , He critizied Jayalalitha's attitude in this and she herself a bhraminPrabhu Shttps://www.blogger.com/profile/02228829295166950507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-52276437669091239112009-07-31T01:19:15.491+05:302009-07-31T01:19:15.491+05:30Well done S.Ve.Sekar.
My best wishes to all other...Well done S.Ve.Sekar.<br /><br />My best wishes to all other BRAVE admk members... good luck.Baskihttps://www.blogger.com/profile/17544185033927086022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61871105831938636332008-02-19T22:29:00.000+05:302008-02-19T22:29:00.000+05:30//இந்த சுயநல நோக்கம் கொண்ட தலைவர்கள் தான் தமிழ்நாட...//இந்த சுயநல நோக்கம் கொண்ட தலைவர்கள் தான் தமிழ்நாட்டின் வரம் என்றால் அதை சாபகேடு என்று தான் சொல்ல வேண்டும்//<BR/>என்ன செய்வது, எல்லா மாநிலங்களுக்கும் குஜராத் முதலமைச்சர் மாதிரி கிடைப்பார்களா என்ன?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49409599758820597062008-02-19T22:24:00.000+05:302008-02-19T22:24:00.000+05:30ஜெயலலிதா செய்வது பயம் கொண்ட அரசியல். தன்னை விட வேற...ஜெயலலிதா செய்வது பயம் கொண்ட அரசியல். தன்னை விட வேறு யாராவது பலம் கொண்டு விட கூடாது என்ற தற்காப்பு அரசியல்<BR/>கருணாநிதியும் செய்வது அதே ஆனால் அரசியல் தனது இரு பிள்ளைகளுக்கு மத்தியில்.<BR/><BR/>இந்த சுயநல நோக்கம் கொண்ட தலைவர்கள் தான் தமிழ்நாட்டின் வரம் என்றால் அதை சாபகேடு என்று தான் சொல்ல வேண்டும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77279497234633195892008-02-19T22:07:00.000+05:302008-02-19T22:07:00.000+05:30"பதிவு" நடந்த நிகழ்வை பற்றி, கூடவே உங்கள் கருத்தைய..."பதிவு" நடந்த நிகழ்வை பற்றி, கூடவே உங்கள் கருத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்.<BR/>பின்னூடங்கள் பதிவை பற்றி மட்டுமல்லாமல் உங்களை தாக்குவது போலே உள்ளது.<BR/>அதை ஏன் அனுமதிக்கிறீர்கள். <BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com