tag:blogger.com,1999:blog-9067462.post9019644787304272361..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 06.08.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9067462.post-44234787190805448592010-08-12T00:16:23.737+05:302010-08-12T00:16:23.737+05:30Good post and this mail helped me alot in my colle...Good post and this mail helped me alot in my college assignement. Thanks you seeking your information.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51843770260992338702009-09-14T15:32:41.893+05:302009-09-14T15:32:41.893+05:303. உதாரணமாக தற்சமயம் சென்னையில் இருக்கும் நமக்கு ச...<b>3. உதாரணமாக தற்சமயம் சென்னையில் இருக்கும் நமக்கு சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகைக்கு செல்லும் போது வெயில்காலம். அதே சூரியன் கடக ரேகையில் இருந்து திரும்பவும் மகர ரேகைக்கு வரும்போது நியாயப்படி குறுகிய காலத்திலே இரு கோடை காலங்கள் (2- அக்னி நட்சத்திரம் வரவேண்டும்.) ஆனால் தமிழகத்திற்க்கு நேரே ஒருமுறை தான் சூரியன் வருகிறது. (மகர ரேகை to கடக ரேகை)</b><br />பதில்: நீங்கள் சொல்லும் இரண்டாம் கோடை அக்டோபர் மாதம் வருகிறது. இதை நான் பம்பாயில் இருந்தபோது அனுபவித்துள்ளேன். ஆனால் சென்னையில் அவ்வளவாக அது உணரப்படாததன் காரணமே வடகிழக்கு பருவமழைதான்.<br /><br />http://thatstamil.oneindia.in/news/2009/09/14/tn-severe-heat-wave-condition-in-tamil-nadu.html<br /><br />2வது கோடை காலமா என்று மக்கள் அஞ்சி நடுங்கும் அளவுக்கு, கிட்டத்தட்ட அக்னி நட்சத்திர காலத்தின்போது அடிக்கும் அளவு மிகக் கொடூரமான வெயில் தமிழக மக்களை மண்டை காய வைத்து வருகிறது.<br /><br />இப்படி சீசன் அல்லாத சமயத்தில் வெயில் அதிகமாக இருக்கக் காரணம், தரைக்காற்று அதிக அளவில் வீசுவதே காரணம் என்று கூறுகிறது வானிலை ஆய்வு மையம்.<br /><br />கிட்டத்தட்ட அக்னி நட்சத்திர வெயில் போல உள்ளது தற்போது தமிழகத்தில் கொளுத்திக் கொண்டிருக்கும் வெயில். காலை 5.30 மணிக்கே பளீரன வெளிச்சம் வந்து விடுகிறது. 7 மணிக்கெல்லாம் சூடான வெயில் தமிழக மக்களை வரவேற்கிறது.<br /><br />அதன் பிறகு அதிகரிக்கும் வெயில் மாலை 5 மணிக்குத்தான் சற்று ஓய்கிறது. சராசரியாக 100 டிகிரி அளவுக்கு வெயில் உள்ளது.<br /><br />கோடை காலத்தில்தான் இப்படி வெயில் அடிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில்தான் மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெயில் இருக்கும். ஆனால் இது பருவ மழை காலம். இப்போதும் இந்த அடி அடிக்கிறதே என்று மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.<br /><br />காலை முதல் மாலை மக்கள் வெளியில் நடமாடவே அஞ்சும் நிலைமை. இரவாகி விட்டால் புழுக்கன் பின்னிப் பெடலெடுத்து விடுகிறது.<br /><br />ஏன் இப்படி ஒரு கொடும் வெயில், இந்த பருவ மழைக் காலத்தில் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணனிடம் கேட்டால், தென்மேற்கு பருவமழை பெய்தால், மழை மேகக் கூட்டம் தமிழகத்திற்கு அடிக்கடி வரும்.<br /><br />அது போன்ற சமயத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறையும். ஆனால் தற்போது பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் கடல் காற்று உள்ளே வரவில்லை. மேலும், தரைக்காற்றும் அதிக அளவில் வீசுகிறது. இதனால் வறண்ட நிலை அதிகரித்து கடும் வெப்பமாக உள்ளது. அதுதான் இப்போது வெயில் சுட்டெரிப்பதற்குக் காரணம் என்கிறார்.<br /><br />இன்னும் 150 ஆண்டுகளில் வட கிழக்குப் பருவ மழையை இந்தியா மறந்து விட வேண்டி வரும் என ஏற்கனவே நிபுணர்கள் பீதியைக் கிளப்பியுள்ளனர். ஆனால் இப்போது அடித்துக் கொண்டிருக்கும் வெயிலைப் பார்த்தால் அதற்கு முன்பாகவே நிலைமை அலங்கோலமாகி விடுமோ என்ற பீதிதான் ஏற்படுகிறது.<br /><br />மழைக்காக குடையைப் பிடித்துக் கொண்ட போக வேண்டிய நேரத்தில், மக்கள் வெயிலிலிருந்து தப்ப குடையுடன் போவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68277613202873938662009-08-11T11:28:34.634+05:302009-08-11T11:28:34.634+05:30Dear Donduji,
Sorry to take advantage of commenti...Dear Donduji,<br /><br />Sorry to take advantage of commenting in your blog, but I have to say this to இ.பி.கோ 498A.<br /><br />Dear இ.பி.கோ 498A,<br /><br />Donduji is making it clear that though there are many misuses of this law to which he is against, there are a few bindings in it that may work against women.<br /><br />I support Donduji's balanced approach towards family and relationship. <br /><br />Please control your hatred, which muddies your perception, and makes you write unnecessary and unwanted remarks that will make people stop listening to your otherwise reasonable arguments.சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35646499805591566772009-08-10T16:43:43.894+05:302009-08-10T16:43:43.894+05:30@Purasai Manickam
மன்னிக்கவும், விட்டு போய்விட்டது...@Purasai Manickam<br />மன்னிக்கவும், விட்டு போய்விட்டது. இப்போது பதிலளித்து விட்டேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42678228910788162252009-08-10T16:29:44.170+05:302009-08-10T16:29:44.170+05:30Sir,
I am sad to find no answer to the question t...Sir,<br /><br />I am sad to find no answer to the question that I asked in "பெரியார் திடலில் டோண்டு ராகவன்".<br /><br />Thanks.Purasai Manickamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39249585170453442302009-08-09T13:28:54.248+05:302009-08-09T13:28:54.248+05:301.For plus two students,are tutions necessary ? wh...1.For plus two students,are tutions necessary ? why?<br /><br />2. some people deliberately invite problems, sometimes ? why?<br /><br /><br />3. in india in mobile sector when a service provider does not give good service, what the customer can do ?<br /><br />4.Tell whether Salt is good or bad for health?<br /><br />5.Tell something about brain hacking?<br /><br />6.The reason for sea water is blue and salty?<br /><br />7.some people smile,when in anguish ?How?<br /><br />8.Tell your favorite tv show at the moment?<br /><br />9.fill the blank<br />Friendship starts with---------and ends with-------?<br /><br />10.Tell about Emotional fools ?krishanakumarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68687070840425823672009-08-07T21:03:56.699+05:302009-08-07T21:03:56.699+05:30இந்த வார கேள்வி பதில்கள் அருமை.இந்த வார கேள்வி பதில்கள் அருமை.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69984698963690628252009-08-07T20:08:28.301+05:302009-08-07T20:08:28.301+05:30//I am second to none in condemning the abuse whic...//I am second to none in condemning the abuse which the Section 498A is subjected to.//<br />"Section 498A is subjected to.?"<br />It is the Family system which is subjected to abuse!!<br /><br />நன்றி டோண்டு அவர்களே. இந்த 498a சட்டம் குடும்ப அமைப்பை தகர்க்கிறது. தகப்பன் அற்ற சமுதயம் ஏற்பட வழி வகை செய்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14636652202614097132009-08-06T18:25:28.852+05:302009-08-06T18:25:28.852+05:30@RAD MADHAV
இதில் ஒரு பிரச்சினையும் இல்லை. கேள்விக...@RAD MADHAV<br />இதில் ஒரு பிரச்சினையும் இல்லை. கேள்விகள் வரவர அவற்றை அடுத்த பதிவுக்கான வரைவில் ஏற்றி விட்டு அவ்வப்போது பதிலளித்து கொண்டிருந்தால் ஆயிற்று. அதுவும் இப்போது 60 கேள்விகள் என லிமிட் வைப்பதால் கடைசி நேர கேள்விகள் அடுத்த பதிவுக்கு சென்றுவிட, அவற்றின் நெருக்கடி இல்லைதானே.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50916590345106869932009-08-06T18:19:11.233+05:302009-08-06T18:19:11.233+05:30@இ.பி.கோ 498A
It is not my habit to hold brief for...@இ.பி.கோ 498A<br />It is not my habit to hold brief for anybody. I am second to none in condemning the abuse which the Section 498A is subjected to. <br /><br />I am firm in holding that a person misusing the provisions of this section should be punished.<br /><br />Regards,<br />Dondu N. Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64355482495007132142009-08-06T17:21:02.156+05:302009-08-06T17:21:02.156+05:30Dondu either doesn't have proper understanding...Dondu either doesn't have proper understanding of the legal situation with regard to adultery or he tries to support the immoral women as his wont. <br /><br />The actual position of law regarding adultery is thus:<br /><br />"WHAT AMOUNTS TO ADULTERY<br /><br />A person commits adultery, if he:<br /><br /> Has sexual intercourse with a women who is and whom he knows or has reason to believe to be the wife of another man.<br /><br /> Without the consent or connivance of the husband, and<br /><br /> It does not amount to rape.<br /><br />The inconsistencies of the man are punishable, but not the inconsistencies of the wife. The wife is not punishable as an abettor. It is not committed by a married man who has sexual intercourse with an unmarried woman, or with a widow, or even with a married woman whose husband consents to it.<br /><br />PUNISHMENT<br /><br />Whoever commits adultery shall be punished with an imprisonment which may extend to five years, or with fine, or with both. The wife as an abettor shall not be punishable. <br />------<br /><br />For instance, if Dondu's or anybody's wife commits adultery, he has to collect evidence and sue the man who is involved with his wife. But if Dondu or any male commits adultery he becomes an accused on a mere complaint by the wife. It is a cognizable offense and he is arrested. Then it becomes a criminal case of the State vs the male.<br /><br />Without understanding this blatantly biased law, he tries to divert the issue.<br /><br />I think the world contains some people who will fathom the problems of others only when they themselves undergo the suffering.இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37194497449609205922009-08-06T17:01:45.972+05:302009-08-06T17:01:45.972+05:30இவ்வளவு, எவ்வளவு கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல், ...இவ்வளவு, எவ்வளவு கேள்விகள் கேட்டாலும் சளைக்காமல், கொள்ளளவு நேரம் ஒதுக்கி பதில் சொல்கின்றீர்கள்.... இதன் ரகசியம் என்ன??உங்கள் ராட் மாதவ்https://www.blogger.com/profile/13729456583821816527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64100561586422735402009-08-06T14:02:13.625+05:302009-08-06T14:02:13.625+05:30அனானி அண்ணே!
தலைவர் என்னவோ ராக்பெல்லர் எழுதி வச்சா...அனானி அண்ணே!<br />தலைவர் என்னவோ ராக்பெல்லர் எழுதி வச்சா மாதிரி 90% சொத்தை தமிழக மக்களுக்கு எழுதி வச்ச மாதிரி உணர்ச்சிவசப்படுறிங்க!<br /><br />உங்க்ளை மாதிரி தொண்டர்கள் இருக்குற வரைக்கும் அவுங்க்ளை யாரும் அசைக்கமுடியாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82491608970021996992009-08-06T13:55:54.835+05:302009-08-06T13:55:54.835+05:30//வால்பையன் said...
//முதல்வரின் கோபாலபுரம் வ...//வால்பையன் said...<br /><br /> //முதல்வரின் கோபாலபுரம் வீடு இலவச மருத்துவமனையாகிறது என்ற செய்தி உணர்த்துவது?//<br /><br /> வீடு ராசியில்லைன்னு ஜோசியக்காரர் சொல்லியிருப்பார்!//<br /><br />தலைவரின் எந்த செயலயையும் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும் எதிர்கட்சிகள் போல், வால் பையன் இப்படி சொல்லலாமா?அடுக்குமா?<br />பிச்சக் காரர் நல வாழ்வு,தொழு நோயாளி மறு வாழ்வு, அனைவருக்கும் கண்னோளி வழங்குதல் இப்படி புதுப் புது திட்டங்களை தமது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஆய்ந்து அறிவித்தும், செயல் படுத்தியும் மகிழும் கலைஞரை இப்படி சொல்லவ்து சரியா? மிஸ்டர் வால்பையன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63427172802230932242009-08-06T13:52:20.826+05:302009-08-06T13:52:20.826+05:30//ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் பேட்டி-தினமண...//ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் பேட்டி-தினமணியில்- ஜெயலலிதாவின் தைரியம் பிடிக்கும்-இது எப்படி இருக்கு?//<br /><br />தைரியத்திற்கு முன்னால் ”குருட்டு” என்ற வார்த்தை சொல்ல மறந்திருப்பார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46999990573369171952009-08-06T13:50:10.278+05:302009-08-06T13:50:10.278+05:30//அநியாயமாய் இப்படி வட்டி வாங்கி மற்றவரை வாட்டியவர...//அநியாயமாய் இப்படி வட்டி வாங்கி மற்றவரை வாட்டியவர்களுக்கு நரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும்?//<br /><br />ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது!<br />வாழ்க்கை எல்லோருக்குமானது, அதை சரியாக பயன்படுத்தி கொள்ளாதவன் இம்மாதிரி ஆட்களிடம் அடிமையாக வாழ வேண்டியிருக்கு!<br /><br />உன்னை நம்பு, உழைப்பை நம்பு.<br />பூமியே சொர்க்கம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89595416454155263252009-08-06T13:45:47.921+05:302009-08-06T13:45:47.921+05:30//முதல்வரின் கோபாலபுரம் வீடு இலவச மருத்துவமனையாகிற...//முதல்வரின் கோபாலபுரம் வீடு இலவச மருத்துவமனையாகிறது என்ற செய்தி உணர்த்துவது?//<br /><br />வீடு ராசியில்லைன்னு ஜோசியக்காரர் சொல்லியிருப்பார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41098496958645731292009-08-06T13:45:09.730+05:302009-08-06T13:45:09.730+05:30//அவ்வப்போது எழும் ராட்சத அலைகளால் மும்பை, சென்னை,...//அவ்வப்போது எழும் ராட்சத அலைகளால் மும்பை, சென்னை,குமரி என்னவாகும்? இதுவும் குளோபல் வார்மிங்தானா? விளக்கவும்?//<br /><br />நிச்சயமாக இது குளோபல் வார்மிங் தான்!<br />ஒரு சாரார் அதை மறைத்தாலும் அது அவர்களது பக்க பாதிப்பை வெளி காட்டாது மறைப்பதே!<br /><br />கடலுக்குள் இருக்கும் எல்நினோ, லாநினோ நன்னீர் ஓட்டம் கடந்த பத்து வருடங்களில் பரவலாக மாற்றம் கண்டுள்ளது, அது பருவநிலைக்கு நல்லதல்ல!<br /><br />HBO சேனலில் போடும் the 11th hour என்ற படம் பார்க்க உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39031286596113573382009-08-06T13:43:46.315+05:302009-08-06T13:43:46.315+05:301.64 ஆவது ஹிரோஷிமா தினம் -இதை காணும்போது உங்கள் எ...1.64 ஆவது ஹிரோஷிமா தினம் -இதை காணும்போது உங்கள் என்ன ஓட்டம்?<br />2.திமுகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் கொடுக்கும் விஜயகாந்துக்கு கலைஞரின் பதிலடி எப்படி?<br />3. விஜயகாந்த் குற்றச்சாட்டுமக்கள் தலையில் தலா ரூ.12 ஆயிரம் கடன் சுமை உண்மையா?<br />4. போட்டியிடும் ஐந்து தொகுதிகளிலும் தே.மு.தி.க வெற்றி பெற்றால்?ஜெயின் நிலை?<br />5.மீண்டும் அண்ணா ஆட்சி வருமா?<br />6.பட்டாசு ஆலை விபத்துகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன?<br />7.சத்யம் கணினி நிறுவனத்தின் லேட்டஸ்ட் நிலவரம்?<br />8.ஒருவருக்கு அரசியலில் எடுபட என்ன என்ன தேவை?<br />9.தமிழக ஊழியர்களுக்கு அறிவிக்க பட்ட 6 வது ஊதியக் குழுவிலும் ஒரு சாரருக்கு திருப்தி இல்லை போலிருக்கு?<br />10.அமெரிக்காவின் அதிபர் ஒபாமா எப்படியிருக்கிறார்?<br />11.தமிழ்கத்தில் இன்றைய அரசு அலுவலகங்களின் நிலை?<br />12.வரும் மழை காலத்தில் ஸ்வைன் ப்ளு( பன்றிக் காய்ச்சல்) ஒரு வழி பண்ணிவிடும் போலிருக்கு,பண்டைய காலத்து ப்ளேக்,காலரா மாதிரி?<br /><br /><br />குறிப்பு:<br />டோண்டு அவர்கள் கேள்விகளுக்கு 60 என் இலக்கு வைத்துவிட்டதால் 32 கேள்விகளுக்கு பதில் இனி 12 கேள்விகள் மட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-353831748468755552009-08-06T13:41:56.650+05:302009-08-06T13:41:56.650+05:30//அவர்களில் மாவீரன், 100 % நேர்மையாளர் யார்? அவரின...//அவர்களில் மாவீரன், 100 % நேர்மையாளர் யார்? அவரின் பராக்கிரமம் பற்றி?<br />பதில்: எனக்கு தெரிந்து ராஜாஜியைத் தவிர (1947, வங்க மாநில கவர்னர்) வேறு யாரும் தேறவில்லை.//<br /><br />நல்லா தேப்பாருங்க, வேறு எங்காவது பிராமண கவர்னர்கள் இருந்திருக்கலாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5977239835010737622009-08-06T13:40:15.562+05:302009-08-06T13:40:15.562+05:30//சீன சாக்லேட் மற்றும் மொபைல்களுக்கு இந்தியாவின் த...//சீன சாக்லேட் மற்றும் மொபைல்களுக்கு இந்தியாவின் தடை சீனாவின் கோபத்தை போராய் மாற்றுமா?//<br /><br />இந்தியா மட்டும் தான் சினாவின் சந்தையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17112849626702325132009-08-06T13:39:40.185+05:302009-08-06T13:39:40.185+05:30//பர்கூரில் நாமினேசனில் கோட்டை விட்ட தேமுதிக?//
இ...//பர்கூரில் நாமினேசனில் கோட்டை விட்ட தேமுதிக?//<br /><br />இன்னும் அரசியலில் பாலபாடத்தை கூட சரியாக கற்கவில்லை என்று தெரிகிறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49105108499749354672009-08-06T13:38:46.996+05:302009-08-06T13:38:46.996+05:30//இதுமாதிரி பாலியியல் பலாத்கார தகவல்கள் இஸ்லாமில்?...//இதுமாதிரி பாலியியல் பலாத்கார தகவல்கள் இஸ்லாமில்?//<br /><br />எல்லா மத்ததிலும் உண்டு!<br />பெரும்பாலும் பெண்கள் மேல் பழிபோடுவதே மதகுருக்களின் வேலை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12625400594835646422009-08-06T13:36:39.292+05:302009-08-06T13:36:39.292+05:30//இவர்களுக்கும் கபட சாமியார்களுக்கும் என்ன வித்யாச...//இவர்களுக்கும் கபட சாமியார்களுக்கும் என்ன வித்யாசம்?//<br /><br />பாதிரியார், கிருஸ்துவ சாமியார் தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-923384097859779812009-08-06T13:36:06.789+05:302009-08-06T13:36:06.789+05:30//சில்மிஷ சேட்டைகள் செய்யும் பாதிரியார்கள் பற்றி?
...//சில்மிஷ சேட்டைகள் செய்யும் பாதிரியார்கள் பற்றி?<br />பதில்: ஏற்றுக் கொண்ட புனித வேலைக்கு சற்றும் தகுதியற்றவர்கள்.//<br /><br />அப்போ வாத்தியார்கள் செல்மிசம் செய்யலாமா?<br />வேலையில் என்ன புனிதத்தன்மை! கண்டீர்கள், நாம் அனைவரும் பேச தெரிந்த விலங்குகள் மட்டுமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com