tag:blogger.com,1999:blog-9067462.post9068507935564517087..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மறைந்தார்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-9067462.post-3429502584250146882010-07-14T13:30:43.941+05:302010-07-14T13:30:43.941+05:30அனுராதா ரமணன் என்றொரு மனுஷி - அம்பை
அன்புடன்
வெங்...<a href="http://www.kalachuvadu.com/issue-127/page44.asp" rel="nofollow">அனுராதா ரமணன் என்றொரு மனுஷி - அம்பை</a><br />அன்புடன்<br />வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82173970045280469492010-05-30T15:34:23.014+05:302010-05-30T15:34:23.014+05:30இன்றைய தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் தங்கை ஜெய...இன்றைய தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் தங்கை ஜெயந்தி சுரேஷ் (எழுத்தாளர் சு(பா)ரேஷின் மனைவி) அவரது அக்காவைப் (அனும்மா என்றே அழைக்கிறார்!) பற்றிய சித்திரம்.<br /><br /><a href="http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=258&ncat=2" rel="nofollow">http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=258&ncat=2</a><br /><br />அன்புடன்<br />வெங்கட்ரமணன்Venkatramananhttps://www.blogger.com/profile/05159794368037297999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54471774078505032732010-05-24T21:44:57.228+05:302010-05-24T21:44:57.228+05:30பெருமைக்கு உரியவர் அனுராதா ரமணன். எழுத்துலகில் மட...பெருமைக்கு உரியவர் அனுராதா ரமணன். எழுத்துலகில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும். <br /><br />அவர் இறக்கவில்லை. எத்தனையோ பேர்கள் பதிவுலகில் அவர் பாதிப்பில் எழுதுவதன் மூலம் தமிழ் இருக்கும் வரையிலும் அவர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.<br /><br />செய்தி கேட்டதும் கலங்கிய என் மனம் போல் எத்தனையோ பேர்கள் கலங்கியிருப்பார்கள்.<br /><br />அது தான் அவருக்கு கிடைத்த அஞ்சலி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7605545920307668952010-05-21T07:35:32.726+05:302010-05-21T07:35:32.726+05:30அனுராதா கணவருக்கு ஒரு நீதி ...
498a வலை பதிவருக்கு...அனுராதா கணவருக்கு ஒரு நீதி ...<br />498a வலை பதிவருக்கு ஒரு நீதி!<br /> <br />இது என்ன ஜொள்ளு நீதி !<br /><br />ஆணாதிக்க, பெண் ஈர்ப்பு மன நிலையின் வெளிப்பாடு என கொள்ளலாம். ஆண் ஒழிப்பு என்பது பெண் ஆதரவு என்கிற நிலையை டோண்டு எடுத்துள்ளார்! <br /><br />http://dondu.blogspot.com/search?q=498a<br /><br />//அப்பெண்மணியை பற்றி ஒருவிஷயமும் தெரியாது அனுமானங்களின் அடிப்படையில் இவர் எழுதியிருப்பது பொறுப்பற்ற அவதூறு என்பதைத் தவிர வேறு எதுவும் கூற இயலவில்லை//<br /><br />//இதுதான் உண்மையா அல்லது உங்கள் அனுமானமா? இந்த கேஸ் பற்றி ஏதேனும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரியுமா? தெரியாது என்றால் இவ்வாறு எழுதுவது என்ன நியாயம் என நினைக்கிறீர்கள்”?//<br /><br />//சகட்டுமேனிக்கு மனைவியின் தரப்புதான் தவறு செய்கிறது என அடிப்படையே இல்லாமல் பேசக் கூடாது.//<br /><br /> கூறியவர் டோண்டு!!!!!Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29217297169253555162010-05-20T14:06:39.350+05:302010-05-20T14:06:39.350+05:30Referring to Suresh Ram's latest, i post my se...Referring to Suresh Ram's latest, i post my sequel.<br /><br />The husband was long dead. When the wife, the writer came to our knowledge, she was already a widow. She wrote about him and people like Dondu Ragavan took every word spoken against the man as truth, nothing but truth. So, he justifies his மண்டையைப்போட்டார்.<br /><br />It is general and conventional thinking of people to take the side of a woman in her sob story. We never know what happened between them; and why the marriage was on the rock.<br /><br />It is unfair to animadvert about the man, when our knowledge is based on the statements of the petitionar only.<br /><br />Is it fair, Mr Dondu?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54236284278388239452010-05-20T09:28:50.175+05:302010-05-20T09:28:50.175+05:30இது நல்ல லாஜிக் ?
அல்லது
ஆணாதிக்க எண்ணங்களின் வெள...இது நல்ல லாஜிக் ?<br />அல்லது <br />ஆணாதிக்க எண்ணங்களின் வெளிப்பாடு?<br /><br />/கணவர் மோசமாக அமைந்து விட்டார். நல்ல வேளையாக சீக்கிரமே மண்டையை போட்டார்/<br /><br />/குரூரமே இல்லை. அந்த மனிதரால் அப்பெண்மணி அடைந்த துயரங்களை படித்திருந்தால் நீங்களும் அந்த எண்ணத்துக்கே வந்திருப்பீர்கள்./<br /><br />/அனு பொய்யுரைப்பார் என்பதை நான் நம்பவில்லை. அதுவும் இம்மாதிரியான விஷயங்களை பெண்கள் ஜாக்கிரதையாகவே கையாளுவார்கள்/<br /><br />ஒரு பெண்ணுக்கு சுயமரியாதை, சுயகௌரவம் கிடயாது .<br />பெண் பச்சதபதுக்கு ஏங்குபவள்.<br />இப்படி உருவாக படுத்தினால் பெண்களிடம் ஆதாயம் பெறலாம் என்பது ஆணாதிக்க சிந்தனை மட்டுமே.Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19421859191141119952010-05-20T08:22:19.170+05:302010-05-20T08:22:19.170+05:30வெங்கட்ரமணனின்…மற்றுமொரு துளையுள்ள பானை! (http://s...<i>வெங்கட்ரமணனின்…மற்றுமொரு துளையுள்ள பானை! (http://selections.wordpress.com/) என்ற பிளாக்கின் ஸ்தீரி ரத்னம் என்ற பதிவுக்கு நான் அனுப்பிய பின்னூட்டம். தங்கள் பார்வைக்கு:</i><br /><br />அனுராதா ரமணன் மறைந்தது உங்கள் மூலமாகத்தான் தெரிகிறது. எழுத்தாளர் அல்லது நமக்குப் பிடித்த இலக்கிய ஆளுமைகள் இறந்ததை எண்ணிப் பெரிதாகத் துக்கம் கொள்கிறவனில்லை. சுஜாதா இல்லாவிட்டால் என்ன அவர் எழுதியது இருக்கிறதே என்று தோன்றுகிறது. நிற்க. நான் ஒரு இ.கோ.மு.சிங்கம் என்று விளம்பிக்கொள்ள இது அல்ல. உண்மையில் அனுராதா ரமணன் பற்றி நீங்கள் எழுதியதும் அதில் குறிப்பிட்ட தொடர்பு-சுட்டிகளும் (டோண்டு ராகவன்) அதில் படித்ததும் மனதை இளக்கி விட்டது. <br /><br />அனுராதா எழுத்துகளை நிச்சயம் படித்திருப்பேன் என்று நம்புகிறேன். மனவசம் அதன் நினைவுகள்தான் இல்லை. அப்பாவைக் கேட்டால் ஒருவேளை ஒப்பிக்கக்கூடும். என் நினைவுக்கு வரும் அனுராதா வெள்ளிக் கொலுசு போட்ட ஒரு காலை நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்போது அவருக்கு பக்கவாதம். வல அல்லது இடது கால் முழுமையாகச் செயல்படவில்லை. அந்தக் காலை இயக்க அவர் அதோடு தொடர்பு கொண்ட விதம் எனக்கு ஒரு பாடமாக அமைந்தது. என்னருமைக் காலே, ஏன் இப்படி எதுவும் செய்யாம இருக்கேடா? எப்பயும் போல செயல்படு. உனக்கு என்ன வேணாலும் வாங்கித் தர்றேன். பாத்தியா இப்பக் கூட உனக்கு கொலுசு போட்டிருக்கேன் – என்ற விதத்தில் காலுடன் பேசிப்பேசி மனோதிடத்தை காலுக்குக் கற்பித்து பழைய நிலைமையை அடைந்தவர்.<br />நம்முடலின் எந்தவொரு பாகமும் தனித்தில்லை.. ஒவ்வொன்றும் நம்முடன் தொடர்பு (communicate) கொள்கிறது – உணர்வாக சிலசமயம் வலியாக. நாம்தான் தொடர்பு கொள்வதில்லை. அல்லது தொடர்பு கொள்ளத் தெரியவில்லை. அப்படி மனதாரத் தொடர்பு கொண்டால் உடலின் எந்தக் குறைபாட்டையும் களையலாம் என்ற உண்மையை எனக்கு உணர்த்தியவர். பொறுக்கமுடியாத உடல்வலி என்று ஏதாவது வந்தபோது நான் பலமுறை அனுராதா-வின் இந்த உடலுடன் பேசும் வழக்கத்தைக் கையாண்டு மீண்டிருக்கிறேன். <br /><br />Kill Bill என்ற ஆங்கிலப்படத்தில் (டொரண்டினோ இயக்கம்; உமா தர்மன் – மையக் கதாபாத்திரம்) உமா தன் சுவாதீனமில்லாத இயக்கமிழந்த கால்களை மீட்டெடுக்க கிட்டத்தட்ட 3 மணிநேரம் (ஒரு காரினுள் அமர்ந்தவாறே) காலுடன் பேசி (wake up wake up) ஜெயிக்கிறார். இந்தக் காட்சியில் எனக்கு அனுராதா ரமணன்தான் நினைவுக்கு வந்தார்.<br /><br />எழுத்தாளரின் தனிப்பட்ட வாழ்க்கையின் மூலம் அவர் படைப்பை அணுகுவது சரியா என்று தெரியவில்லை (அல்லது சொல்லமாட்டேன்) ஆனால் அனுராதாவின் (இந்த) மறைவு அவரின் அந்தரங்க வாழ்வை பல இடங்களில் இடுகையாக்கியிருப்பதை உணர்கிறேன். அதன் மூலம் நான் பெறும் தரிசனங்கள் அனுராதா ரமணன் என்பவரின் எழுத்தை மறைத்து அனுராதா என்ற தனிப்பட்ட மனுஷிக்காக மனதை வருத்துகிறது. பாரமாக உணர்கிறேன். எனக்கு தெரிந்த அவரின் முகம் தன்னம்பிக்கை மிக்கது.. காலுக்குக் கொலுசு அணிவித்து அதை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது. அந்த முகத்தின் பின்னடர் துயரங்கள் எனக்குள் துயரத்தை விதைக்கிறது.Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79941888421368030252010-05-20T06:03:32.764+05:302010-05-20T06:03:32.764+05:30Gurumurthy interview excerpt:
After starting to in...Gurumurthy interview excerpt:<br />After starting to investigate the Madaadipathis in a murder case, simultaneously, sleazy rumors were started up about women issues.<br /><br />I want to tell one truth in this matter. Writer Anuradha Ramanan started stirring up complaints that Jayendrar tried to misbehave with her privately.<br /><br />But last year, March 21st, in a meeting arranged by Kanchi Kamakoti Sankara Medical Trust in Rathnagiriswar Temple in Besantnagar, the same Anuradha Ramanan has spoken in that meeting praising Jayendrar to the heavens. 'I was suffering from paralysis. If I am able to walk and talk before you, the reason is Jayendrar only,' - like this she talked. Many highly placed people heard this with their own ears. <br /><br />An Elder whom she had respected 8 months before, today, the same woman is suddenly making shocking accusations against. What is the background behind this? Did someone instigate her against Jayendrar? This is enough to say the police investigation is not going on the proper path.<br /><br /><br />--Anyway, I think this was the same lady once used to write in varamalar(?), she would name evry big shot in the society were trying to molest her. COrrect me if any one knew it well.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79105353927653267672010-05-19T14:15:06.054+05:302010-05-19T14:15:06.054+05:30//ஜெயந்திரர் குற்றவாளி என நீதி மன்றம் தீர்பளித்தால...//ஜெயந்திரர் குற்றவாளி என நீதி மன்றம் தீர்பளித்தாலும், பாரம்பரிய மடத்தை (அதனால் இந்து மதத்தை) தலித் மக்களுக்கு கொண்டு சென்றதால் அவரை நான் தலை வணங்குவேன்//<br /><br />சிவா!<br /><br />இஃது ஒரு ஆபத்தான லாஜிக்.<br /><br />குற்றம் - அதன் டிகிரியை வைத்தே நிர்ணயிக்கப்படும்.<br /><br />கொடுங்குற்றமாயின் அஃது எதைவைத்துப் பார்ப்பினும் தன் கொடுமைத்தன்மையை இழக்காது.<br /><br />There can no mitigating circumstances for a cold blooded and premeditated murder, as in the case of Sankararaaman.<br /><br />In case the seer is guilty of abetting or provoking the murder, no circumstances, such as தலித்துகளுக்கு மடத்தை திறந்து வைத்தார் - can mitigate the severity of the crime.<br /><br />உங்கள் லாஜிக் சரியென்றால், ச்பெக்ட்ரம் ராசா செய்ததை, அவர் தலித்து, தினகரன் செய்ததை, அவர் தலித்து என்றெல்லாம் சொல்லி, விட்டு விடலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66165022479787159442010-05-19T02:39:56.640+05:302010-05-19T02:39:56.640+05:30டோண்டு சார்,
எனக்கு வந்த ஒரு போலி பிரச்சனை பற்றி ...டோண்டு சார்,<br /><br />எனக்கு வந்த ஒரு போலி பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறேன்.<br /><br />http://rishaban.blogspot.comரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59636142130193974842010-05-18T15:50:41.331+05:302010-05-18T15:50:41.331+05:30இந்த மேடையை ஜெயேந்திரருக்கு எதிராக குற்றம் சுமத்த ...இந்த மேடையை ஜெயேந்திரருக்கு எதிராக குற்றம் சுமத்த நான் பயன்படுத்தியதாக நினைக்க வேண்டாம். யாரிடமிருந்தும் எந்த ஆதாயத்தையும் நான் எதிர் பார்க்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் நான் அவர் மீது வழக்கு தொடரவில்லை. .......<br /><br /> இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்கள் சொல்லவில்லை? <br /><br />பதில்:- சங்கரமடத்தின் கவுரவத்தை பாதிக்கும் என்று புகார் கொடுக்க தயங்கினேன். அதோடு தொடர்ந்து மிரட்டல்கள். என்னை கொலை செய்ய நடந்த முயற்சிகள் எனது மகள்களின் எதிர்காலத்தை நினைத்து போலீஸ் பாதுகாப்பை மட்டும் வேண்டினேன். <br />..........<br /><br />போலீசில் வாக்குமூலம் <br /><br />கேள்வி:- ஜெயேந்திரர் நடந்து கொண்டது பற்றி இப்போது போலீசில் புகார் செய்துள்ளீர்களா? <br /><br />பதில்:- போலீஸ் சூப்பிரண்டு பிரேம்குமார், இன்ஸ்பெக்டர் சரசுவதி ஆகியோர் என்னிடம் விசாரித்தனர். அவர்களிடம் நடந்த விஷயம் பற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளேன்<br />...........<br /><br />http://www.yarl.com/forum/index.php?showtopic=2315&mode=threaded&pid=47640Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16198527105853686562010-05-18T14:12:12.295+05:302010-05-18T14:12:12.295+05:30>>>>>>>>>>>>&g...>>>>>>>>>>>>>>>>>>>>>><br />மங்கை என்ற மாத இதழில் "விஜயாவின் டைரிக்குறிப்பு" என்று தேதி,மாதம்,வருடம் வாரியாக ஒரு டைரியையே வெளியிட்டு இருந்தார்.அது ஒரு நீண்ட தொடராக வெளிவந்தது."இது உண்மையில் நடந்த டைரிக்குறிப்பு" என்றும் குறிப்பிட்டு இருந்தார்.ஒரு சிறுமி தன் தாத்தா,பாட்டியிடம் வளர்ந்தது முதல்,அவளது இளம்பிராயத்து குறும்புகள் கலாட்டா என்று வெகுசுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த டைரிக்குறிப்பு திருமண வாழ்க்கையை பற்றி எழுத ஆரம்பித்ததும் படிப்பவரை சோகம் அப்பிக்கொள்ளசெய்துவிட்டது .சந்தேகப்பட்ட கணவனால் பட்ட அடி,உதை,கொடுமைகளை விவரிக்க,விவரிக்க பலமுறை கண்கள் குளமாக கட்டிக்கொள்ள வாசித்து இருக்கின்றேன்.இத்தனை மோசமான படுபாவி யார்?இத்தனையும் தாங்கிகொண்ட அந்த அப்பாவிப்பெண் யார்?என்ற ஆர்வம் படிப்பவரை யெல்லாம் தொற்றிக்கொண்டது.பலமாதங்களாக வந்த,பலரின் ஏகோபித்த பாராடுகளையும்,ஆர்வத்தையும் தூண்டச்செய்த அந்த தொடரின் கடைசி அத்தியாயத்தில் "டைரிக்குறிப்பில் வந்த விஜயா வேறு யாரு அல்ல.நானேதான்" என்று அதிரவைத்தார்.<br />>>>>>>>>>>>>>>>>>>>>>><br /><br />http://shadiqah.blogspot.com/2010/05/blog-post_18.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86118053776125511282010-05-18T14:03:47.158+05:302010-05-18T14:03:47.158+05:30I agree with Calgary Siva too.
ArunI agree with Calgary Siva too.<br />ArunAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10129784861309061432010-05-18T07:22:31.235+05:302010-05-18T07:22:31.235+05:30கல்காரி சிவாவின் அணுகுமுறையே சரி; காலம்தான் தர்மத்...கல்காரி சிவாவின் அணுகுமுறையே சரி; காலம்தான் தர்மத்தைத் தீர்மானிக்கிறது.<br />-கண்ணன்.¸ñ½ý ÌõÀ§¸¡½õhttps://www.blogger.com/profile/07656117579511927261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19063048046041518242010-05-18T00:52:22.195+05:302010-05-18T00:52:22.195+05:30அனுராதா ரமணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்க...அனுராதா ரமணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.<br /><br />அவரின் கதைகள் சுமார் ரகம் தான்<br /><br />அவரின் அகனி ஆண்ட்டி (Agony Aunty) சேவை பலருக்கு உதவியிருக்கும் பட்சத்தில் அது ஒரு நல்ல சேவை என நான் நினைக்கிறேன்.<br /><br />அவர் ஜெயந்திரரைப் பற்றி சொன்ன குற்றசாட்டினால் என் மதிப்பில் அதள பாதளத்திற்கு தள்ளபட்டார்.<br /><br />ஜெயந்திரர் குற்றவாளி என நீதி மன்றம் தீர்பளித்தாலும், பாரம்பரிய மடத்தை (அதனால் இந்து மதத்தை) தலித் மக்களுக்கு கொண்டு சென்றதால் அவரை நான் தலை வணங்குவேன்கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84332802260638606442010-05-17T22:43:21.990+05:302010-05-17T22:43:21.990+05:30ஜெயேந்திரனுக்கும்,ஜெய்லலிதாவிற்க்கும் இப்ப ரொம்ப ஸ...ஜெயேந்திரனுக்கும்,ஜெய்லலிதாவிற்க்கும் இப்ப ரொம்ப ஸ்ந்தோஷமா இருக்கும்.கேஸ் நேர்மையா நட்ந்திருந்தால் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பேரில் அ,ரமணன் அவ்வாறு குர்ற்ச்சாட்டு கூறினாறா அல்லது ஜெயேந்திரன் உண்மையாகவே பாலியல் குற்றத்தை புரிந்தானா என்பது தெளிவாகியிருக்கும்.<br /><br />ஒரு நல்ல எழுத்தாளர்.அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.<br />டோனண்டு சார்<br />இப்போதெல்லாம் உங்க்கள் பதிவுகளில் அநாகரீக வார்தைகள் நிறய வ்ருகின்றன.(உ.ம்)"சில்லுண்டிபயல்","சீக்கிரமே மண்டையை போட்டார்"," கரடி ராஜேந்தர்"<br />இவைகளை தவிர்த்தால் நன்றாக இருக்கும்.<br />அன்புடன் உங்கள் வாசகன் ஒருவன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48121867522492291782010-05-17T20:52:41.105+05:302010-05-17T20:52:41.105+05:30@வலைஞன்
நான் சொல்ல வந்ததை அப்பதிவில் சரியாகச் சொல்...@வலைஞன்<br />நான் சொல்ல வந்ததை அப்பதிவில் சரியாகச் சொல்லவில்லை என நினைக்கிறேன்.<br />ஜெயேந்திரரை அரெஸ்ட் செய்தது பற்றிப் பேசுகையில் அவர் அரசுக்கு வேறு வழியில்லை எறு தெளிவாகவே கூறினார்.<br /><br />அதே சமயம் அரசு வேறு பல கோமாளி வேலைகள் செய்து தனது செயல்பாட்டை நீர்க்கச் செய்ததும் என்றும் கூறினார். <br /><br />ஆனால் இப்போது? 5 ஆண்டுகளுக்கு மேலும் ஆகிவிட்டது. திமுகாவும் ஆட்சிக்கு வந்து விட்டது. இன்னும் ஏன் இந்த இழுபறி என்று கேட்டால் அவாறு கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறது.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35834331662129341012010-05-17T20:13:21.778+05:302010-05-17T20:13:21.778+05:30நன்றி திரு.ராகவன்.அதை படித்துப்பார்த்தேன்.நீங்கள் ...நன்றி திரு.ராகவன்.அதை படித்துப்பார்த்தேன்.நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என இன்னும் புரியவில்லை.<br />சங்கரராமன் என்பவர் ஒரு unknown blackmailer.But Swamigal is a well known Mutt head.So yardstick would bound to differ.<br />எது எப்படியோ,M/s வெங்கட்ராமன்,சேஷன் and சோ இவ்வழக்கை அணுகியவிதம் மிகவும் அதிருப்தி அளிப்பதாக இருந்தது <br />I was really hurt by the indifference shown by these gentlemenவலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36987313028063518242010-05-17T19:24:57.270+05:302010-05-17T19:24:57.270+05:30@வலைஞன்
பார்க்க:
http://dondu.blogspot.com/2005/0...@வலைஞன்<br />பார்க்க: <br />http://dondu.blogspot.com/2005/02/blog-post_20.html<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91610520559052553362010-05-17T19:16:38.278+05:302010-05-17T19:16:38.278+05:30//ஆகவே கூறுகிறேன், good riddance.//
இதை முதல்லேயே...//ஆகவே கூறுகிறேன், good riddance.//<br /><br />இதை முதல்லேயே எழுதியிருக்கலாமில்ல!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11676247340775113382010-05-17T19:16:38.279+05:302010-05-17T19:16:38.279+05:30sorry Dondu!
தேவையில்லாத அத்தனை விஷயங்களிலும் தன் ...sorry Dondu!<br />தேவையில்லாத அத்தனை விஷயங்களிலும் தன் மூக்கை நுழைக்கும் வழக்கம் உள்ள சோ,சங்கராச்சாரியார் விஷயத்தில் மௌனம் சாதித்தது unexplainable and a black mark for him too.Matter subjudice என்பதெல்லாம் வெறும் சப்பை கட்டு.<br />blackmailer என்றால் என்ன, கொடூரமாக கொலை செய்துவிடலாமா?இதில் என்ன கர்ஜனை வேறு வேண்டியிருக்கு !! சுத்த உளறல்வலைஞன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2214299185436146202010-05-17T18:34:52.077+05:302010-05-17T18:34:52.077+05:30டோண்டு சார்....
//எதில் தான் ethics பேசுவது என்ற...டோண்டு சார்....<br /><br />//எதில் தான் ethics பேசுவது என்ற விவஸ்தை இல்லையா ...?//<br />விவஸ்தை என்ற வார்த்தை என் கவனக் குறைவின் காரணமாக இடம் பெற்றதற்காக வருந்துகிறேன் ...<br /><br />உங்கள் பதிவில் சில பின்னூட்டங்களை இட்டதும் உங்கள் பதிலும் மகிழ்ச்சியாக உள்ளது ...<br />வரும் பதிவுகளில் சந்திப்போம்....<br /><br />" கோர்ட்டே காஞ்சி பெரியவரை விடுவித்தாலும் என் மனதில் அவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் ஏதும் வராது " என்ற தங்களின் கருத்துக்கு மீண்டும் மகிழ்ச்சி தெரிவிக்கிறேன் ....பிற நண்பர்களும் தங்கள் கருத்துக்களை மகிழ்ச்சியை தெரிவிக்க வேண்டுமென விரும்புகிறேன் ...<br /><br />விடை பெறுகிறேன் சார் .... சந்தோசம் !அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24569878908408441692010-05-17T18:29:52.288+05:302010-05-17T18:29:52.288+05:30சமீபகால பதிவுகள் சச்சரவுகள் தவிர்க்க - கேள்வி-பதில...சமீபகால பதிவுகள் சச்சரவுகள் தவிர்க்க - கேள்வி-பதில் பதிவுகளை மீள்-துவக்கம் செய்யுங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4674631785293959552010-05-17T18:24:04.910+05:302010-05-17T18:24:04.910+05:30// அனுராதா மரணத்துக்கு வலையுலகில் எவனாவது கவலைபட்ட...// அனுராதா மரணத்துக்கு வலையுலகில் எவனாவது கவலைபட்டானா<br />பாப்பான்னா பாப்பாந்தான்யா //<br /><br />இதிலும் ஏன் துவேசம் அனானி சார் ...<br />அனுவின் வாசகர்களில் பெரும்பாலோர் பார்ப்பனர் அல்லாதோர் என்பது என் ஊகம் ... <br />படைப்பாளியை பிடிக்காமலிருப்பது என்பது வேறு ....<br /><br />குறைந்த பட்ச நாகரீகங்கள் நம்மிடையே பெருகட்டும் ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11470766881038826402010-05-17T18:21:16.290+05:302010-05-17T18:21:16.290+05:30//next,the word, சுடுகாடு.
It is also undignified...//next,the word, சுடுகாடு.<br /><br />It is also undignified. Please find out a better word for this.<br /><br />the word சுடுகாடு is didnt sound undignified.<br /><br />சுடுகாடு - சவத்திற்கு நெருப்பிட்டு சாம்பலாக்கும் இடம்.<br />இடுகாடு - சவத்தை புதைக்குமிடம்.<br /><br />நம்ம தமிழ்நாட்டானுகிட்ட இருக்குற குறையே இதுதான்; கொஞ்சூண்டு தெரிஞ்சிகிட்டு தொண்டை நரம்பு தெறிக்க கத்தி போராடுவானுங்க. <br /><br />Even if dondu would have told it in a rude sense nothing is wrong. பொண்ண கேவலமா இழிவா பாக்குறவன், பொண்ண கொடுமை படுத்துறவன் இவனுங்கல்லாம் இருக்குறதுக்கு அகாலமா செத்த்போறது எவ்வளவோ மேல்.ConverZ stupidityhttps://www.blogger.com/profile/00768412048464714851noreply@blogger.com