tag:blogger.com,1999:blog-9067462.post9120404981799700701..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் 14.01.2009 : பகுதி - 1dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-9067462.post-67571420171198333342009-01-17T15:44:00.000+05:302009-01-17T15:44:00.000+05:30Cho is educated wasting his brain and knowledge an...Cho is educated wasting his brain and knowledge and spoining others.neysamyhttps://www.blogger.com/profile/07009112598387741773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17732247343976726392009-01-16T11:25:00.000+05:302009-01-16T11:25:00.000+05:30நானும் சோவின் எம்.பி.நிதி எவ்வாறுசெலவழிக்கப்பட்டது...நானும் சோவின் எம்.பி.நிதி எவ்வாறு<BR/>செலவழிக்கப்பட்டது என்ற விவரங்களை--<BR/>ஃபோட்டோக்களுடன் கூடிய கட்டுரைகளில் <BR/>படித்திருக்கிறேன்.. இரண்டு மூன்று துக்ளக்<BR/>இதழ்களில் வெளி வந்துள்ளன! எனக்குத்<BR/>தெரிந்து வேறு எந்த எம்.பி.யும் இம்மாதிரி<BR/>விவரங்கள் வெளியிடவில்லை!!Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3733278649416231412009-01-16T10:55:00.000+05:302009-01-16T10:55:00.000+05:30@முத்துஇது பற்றி அவர் துக்ளக்கில் ஒரு பெரிய கட்டுர...@முத்து<BR/>இது பற்றி அவர் துக்ளக்கில் ஒரு பெரிய கட்டுரையே எழுதியுள்ளார். ஒன்று செய்யுங்கள், அவருக்கே எழுதி கேளுங்கள். இல்லாவிட்டால் பழைய துக்ளக்குகளில் தேடி படியுங்கள். ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. <BR/><BR/>இது பற்றி துக்ளக் அலுவலகத்துக்கு போன் போட்டு கேட்டபோது இது சம்பந்தமான விவரமான கட்டுரைகள் 2003-2004 காலக்கட்டங்களில் துக்ளக்கில் வந்துள்ளன என கூறினார்கள். நான் படித்துள்ளேன் என மறுபடியும் உறுதி செய்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37217344507209065102009-01-16T10:25:00.000+05:302009-01-16T10:25:00.000+05:30//மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செலவு செய்ய தேவை...//மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செலவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீட்டை அவர் சரியாக உபயோகித்து பல ஆக்கபூர்வ பணிகள் செய்வித்தார்///<BR/><BR/>ஆக்கப்பூர்வ பனிகள் எதுவென்று சொன்னால் நன்றாக இருக்கும். சோவின் அதி தீவிர பக்தர் என்ற முறையில் நீங்கள் நிச்சயம் இதை தெரிந்துவைத்திருப்பீர் என்ற நம்பிக்கை இருக்கிறதுUnknownhttps://www.blogger.com/profile/07435013687839527939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65610327610471067572009-01-16T07:21:00.000+05:302009-01-16T07:21:00.000+05:30@ஆர்வி:அதே சமயம் அவர் காங்கிரஸ் பலவீனமாவதையும் விர...@ஆர்வி:<BR/>அதே சமயம் அவர் காங்கிரஸ் பலவீனமாவதையும் விரும்பவில்லை. அமெரிக்க மாடலில் இரு பெரிய கட்சிகள் இருப்பது முக்கியம். ஆங்கிலத்தில் TINA (there is no alternative) factor என்பார்கள். சமீபத்தில் 1971-ல் வந்த முகம்மது துக்ளக் படத்தின் கடைசியிலும் துக்ளக் பதவியில் ஒட்டியிருப்பதற்கு அதுவே TINA காரணம் என்பதை படத்தைப் பார்த்தவர்கள் ஒத்து கொள்வார்கள். அதை சோ விரும்பவில்லை. ஆகவே ஒரு மாற்றாவது வேண்டும் என்கிறார். <BR/><BR/>மற்றப்படி அவர் பிஜேபி சார்புடையவர் என்பது லோகத்துக்கே தெரியும். அப்படி இருந்தாலும் அவர் பிஜேபியை விமரிசனம் செய்யும் அளவுக்கு மற்ற கட்சி சார்புடைய பத்திரிகைகள் செய்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். இப்போது திமுக அரசு போவது மிக முக்கியம். அதே போல மத்தியில் காங்கிரஸ் அரசு போவதும். சோ அவர்கள் இதே மீட்டிங்கில் சொன்னபோது ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் அப்போதைய நிலையைத்தான் பார்க்க வேண்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57053238668841948892009-01-16T07:09:00.000+05:302009-01-16T07:09:00.000+05:30// //ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக்...// //ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக் கூடாது என நினைக்கிறார்கள். உள்ஜனநாயகம் உள்ள கட்சியில் இது ஒரு கஷ்டம். அதே சமயம் இரண்டாம் நிலை தலைவர்களும் இதனால் உருவாகலாம். பாஜக-வில் அவ்வகையில் பல ஆல்டெர்னேடிவ்கள் உள்ளன. அத்வானி, மோடி, ஜஸ்வந்த்சிங் என பல பேர். //<BR/><BR/>Dondu sir,<BR/><BR/>Substitute Tamil Nadu congress for BJP in the above quote. Except for the democracy statement, everything applies.(I doubt whether BJP has "internal democracy") Would Cho make similar comments about TNCC? All of us know the answer to that question. :-)<BR/><BR/>Cho tries to whitewash BJP's faults - and they have several. He (honestly) believes that BJP in center and Jayalalitha in TN is a good thing. His desire to see them in power skews his judgments, though he makes half hearted attempts to criticize them now and then.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1335120666542297292009-01-15T21:54:00.000+05:302009-01-15T21:54:00.000+05:30@குப்பன் யாஹூ:உங்களுக்கு முழு விஷயம் தெரியாது. சோ ...@குப்பன் யாஹூ:<BR/>உங்களுக்கு முழு விஷயம் தெரியாது. சோ ராஜ்யசபையில் தனது நடவடிக்கைகளை பற்றி விரிவாகவே துக்ளக்கில் எழுதியுள்ளார். நீங்கள் துக்ளக் படிப்பதை நிறுத்தியதால் உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். சோ அவர்கள் எந்த குரூப்பையும் சேர்ந்தவரல்ல. பாஜக அவரை நியமித்தாலும் அதன் உறுப்பினர் போல அவர் பாராளுமன்றத்தில் செயல்பட மாட்டேன் என கண்டிஷன் போட்டுத்தான் பதவி ஏற்றுள்ளார். பேசுவதற்காக பல முறை அவர் விண்ணப்பம் தந்தாலும் அவரது முறை வருவதற்கு காலம் பிடித்தது. அதையும் சோ புரிதலுடனேயே பார்த்தார் என்பதுதான் நிஜம்.<BR/><BR/>அவர் ரிசர்வேஷனுக்கு எதிராக பேசியது பாராளுமன்றத்தில் பல உறுப்பினர்களின் கவனத்தை கவர்ந்தது. பிற கட்சி எம்பிக்கள் தாங்கள் அவர் கூறியதை புரிந்து கொண்டு, தங்கள் கட்சிக்கட்டுப்பாடு தங்களை அவரைப் போல வெளிப்படையாக பேச அனுமதிக்கவில்லை என கூறினர்.<BR/><BR/>மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செலவு செய்ய தேவையான நிதி ஒதுக்கீட்டை அவர் சரியாக உபயோகித்து பல ஆக்கபூர்வ பணிகள் செய்வித்தார். காலணா அவர் அதில் கமிஷன் பெற்றார் என ஒரு பயலும் நாக்கின்மேல் பல்லைப் போட்டு பேச முடியவில்லை என்பதுதான் நிஜம்.<BR/><BR/>//இப்படிப்பட்ட பாசப்பிணைப்புகளாலேயே சோ சொல்கிற ஒத்துப் போகிற மாதிரியான கருத்துகளின் நம்பகத்தன்மை மீதும் கேள்விக்குறி எழுகிறது.//<BR/>எப்படி, எல்லா வன்கொடுமைக்கும் பார்ப்பனரே காரணம் என்ற ரேஞ்சில் குற்றம் கூறுவதை போலவா அவர் நடந்து கொண்டார்? அப்படி பேசும் பெரியாரையே நம்புபவர்கள் இருக்கும்போது சோ சொல்வதை நான் ஏன் நம்பக் கூடாது? அவர் அளவுக்கு பத்திரிகையில் தனிமனித அவதூறுகளை தவிர்த்த பத்திரிகையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாமே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77262850870912517292009-01-15T21:20:00.000+05:302009-01-15T21:20:00.000+05:30பதிவு மிக அருமை, நல்ல கவரேஜ்ஆனால் தனிப்பட்ட முறைய...பதிவு மிக அருமை, நல்ல கவரேஜ்<BR/><BR/>ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு சோ மீது மிகுந்த வருத்தம் உண்டு. ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருந்து அவர் பாராளுமன்றத்தில் பேசியது மிக மிக குறைவு. அதுவும் மக்கள் பிரச்சனை, சமூக பிரச்னை குறித்து பேசியது மிக மிக குறைவு.<BR/><BR/>சோ மாநிலங்கள் அவை உறுப்பினரா ஆகும் வரை துக்ளக் படித்து வந்தேன். அவர் பாராளுமன்றம் சென்றதில் இருந்து படிப்பதை நிறுத்தி விட்டேன்.<BR/><BR/>அடுத்தவர்களை குறை கூறி எழுதுவது, பேசுவது மிக எளிது. <BR/><BR/>அந்த வகையில் வைகோ, திருச்சி சிவா, டி ராசா , விடுதலை விரும்பி, பீட்டர் அல்போன்ஸ் போன்றோர் பாராளுமன்றத்தில் அதிகம் மக்கள் பிரச்னை குறித்து பேசி இருக்கிறார்கள்.<BR/><BR/>எனவே சோ பேச்சு கருத்து இப்போது என்னை ஈர்ப்பதில்லை.<BR/><BR/>குருமூர்த்தி பேச்சு குறித்து விரிவாக எழுதுவீர்கள் என நம்புகிறேன்.<BR/><BR/>குருமூர்த்தியும் அடுத்தவர் மீது குறை கூறுவதில் வல்லவர். ஆனால் பீ ஜே பி ஆட்சியில் பொருளாதார ரீதியாக குருமூர்த்தியின் பங்கு மிக குறைவு.<BR/><BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8617161868276723792009-01-15T19:56:00.000+05:302009-01-15T19:56:00.000+05:30//ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக் கூ...//ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக் கூடாது என நினைக்கிறார்கள். உள்ஜனநாயகம் உள்ள கட்சியில் இது ஒரு கஷ்டம். அதே சமயம் இரண்டாம் நிலை தலைவர்களும் இதனால் உருவாகலாம். பாஜக-வில் அவ்வகையில் பல ஆல்டெர்னேடிவ்கள் உள்ளன. அத்வானி, மோடி, ஜஸ்வந்த்சிங் என பல பேர். ஆனால் இங்கும் உமாபாரதி கலாட்டா இருப்பது வேறு விஷயம். காங்கிரசிலோ சோனியா காந்தியை விட்டால் வேறு ஆளில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் ராகுல் காந்தி இருப்பார். அதாவது நேரு குடும்பத்தினர் மட்டுமே.<BR/>//<BR/><BR/>காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் உட்கட்சிப் பூசல்களைக் கிண்டல் செய்து கார்ட்டூன், கேள்வி-பதில், கட்டுரை என்று துக்ளக்கில் சோவிலிருந்து பலர் எழுதியது எத்தனை முறை என்று அவர்களுக்கே தெரியாது.அப்போதெல்லாம் அக்கட்சிகளில் ஒழுங்கில்லை, சண்டை, என்று அவர்களைக் கீழ்நோக்கிப் பார்க்கும் பார்வையே தெரிந்தது. இப்போது பா.ஜ.க.வில் உட்கட்சி சண்டை என்றால், உள்ஜனநாயகம் இருப்பதால் இப்படி என்று ஒரு பாஸிட்டிவ் ஸ்பின் தர சோ மாதிரியானவர்களாலேயே முடியும். இவரைப் போன்ற அறிவுஜீவிகள் இருக்கும்வரை பா.ஜ.க. செய்கிற எதுவுமே புனிதப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை. பா.ஜ.க.வை அவர் கண்டிக்கலாம் வேறு விஷயங்களுக்கு. அது தாய் குழந்தையைக் கண்டிப்பதற்கு ஒத்தது, அந்தக் கண்டிப்பிலும் அவர் பாசம் தெரியவே செய்யும். ஆதலால், அவர் பா.ஜ.க.வைக் கண்டித்த தருணங்களைப் பட்டியலிட்டு நேரம் வீணாக்க வேண்டாம். இப்படிப்பட்ட பாசப்பிணைப்புகளாலேயே சோ சொல்கிற ஒத்துப் போகிற மாதிரியான கருத்துகளின் நம்பகத்தன்மை மீதும் கேள்விக்குறி எழுகிறது. இந்த ஆபத்தை சோ உணர்ந்தமாதிரியோ உணர்ந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படுகிற மாதிரியோ தெரியவில்லை. தன் தோள்மீது அமர்ந்திருக்கும் தனிப்பட்ட விருப்பு/வெறுப்பு என்ற சுமையை கீழிறக்கி வைத்துவிட்டு, எழுதவோ வாழ்வோ யாராலும் இயலாது. ஆனால், முடிந்த அளவுக்குப் பிரக்ஞை பூர்வமாக அந்தச் சுமையைவிட்டு விலகிச் சிந்திக்கவும் எழுதவும் முயற்சிக்கவாவது வேண்டும்.அப்படிப்பட்ட பத்திரிகையாளர்களின் நம்பகத்தன்மையே பாராட்டப்படும். சோவின் மிகப்பெரிய பலவீனம், தன் தோள்மீது அழுத்தும் சுமையை அவர் தன் கிரீடமாகக் கருதுவதே.<BR/><BR/>அன்புடன், பி.கே. சிவகுமார்PKShttps://www.blogger.com/profile/16693747484814310735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10091907568861758762009-01-15T17:22:00.000+05:302009-01-15T17:22:00.000+05:30பதிவு நன்றாக இருந்தது சார்பதிவு நன்றாக இருந்தது சார்கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44304211736519699282009-01-15T15:04:00.000+05:302009-01-15T15:04:00.000+05:30Good coverage Mr. Raghavan. Waiting for 2nd part. ...Good coverage Mr. Raghavan. Waiting for 2nd part. Please post the links to the video if you get it like last year.Srihttps://www.blogger.com/profile/07822542517971296596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39458601902266786772009-01-15T13:14:00.000+05:302009-01-15T13:14:00.000+05:30நல்ல கட்டுரை.நானும் உங்களை போல சோ அவர்களின் அபிமான...நல்ல கட்டுரை.நானும் உங்களை போல சோ அவர்களின் அபிமானி.Ganeshbabuhttps://www.blogger.com/profile/14154996880630477901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19287067300343810762009-01-15T12:32:00.000+05:302009-01-15T12:32:00.000+05:30//ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என வைத்து கொண்டாலும் 2...//ஒரு ஓட்டுக்கு 1000 ரூபாய் என வைத்து கொண்டாலும் 2000 முதல் 3000 கோடி ரூபாய்கள் அல்லவா தேவைப்படும் திமுகாவுக்கு என்றார்//<BR/><BR/>எந்த அரசியல்கட்சியும் எல்லோருக்கும் பணம் கொடுப்பதில்லை,<BR/>விளிம்புநிலை மனிதர்களாஇ தேர்ந்தேடுத்து தான் பணம் கொடுக்கிறார்கள்,<BR/>மகளிர் குழுக்களில் பணம் பட்டவாடா நடந்திருக்கிறது.<BR/><BR/>எம்பட தோஸ்த் அங்க தான் இருக்காருவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41701305817586167122009-01-15T12:31:00.000+05:302009-01-15T12:31:00.000+05:305:30 மணிக்கு காமராஜர் அரங்கத்தை அடைந்து படிகளின் அ...5:30 மணிக்கு காமராஜர் அரங்கத்தை அடைந்து படிகளின் அருகில் உட்கார்ந்திருந்தோம். மீட்டிங் தொடங்கியது முதலே வெளியே ஆடியோ சரியில்லை. உள்ளே தகவல் சொல்லியிருக்கிறோம் என்று வாசலில் இருந்த காவல் துறையினர் தெரிவித்தனர். சற்று நேரம் பொறுத்திருந்து விட்டு ஒன்றும் சரியாகக் கேட்காததால் “நாளைக்கு உங்கள் பதிவில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று 7:15 க்கு கிளம்பி விட்டோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47786159538834738732009-01-15T12:29:00.000+05:302009-01-15T12:29:00.000+05:30//எப்படியும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிலை...//எப்படியும் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நிலைமை சரியாகும் என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.//<BR/><BR/>யார் நிலைமை சரியாகும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56858868886883835602009-01-15T12:27:00.001+05:302009-01-15T12:27:00.001+05:30நல்லாஇருக்கு வர்ணனை, மீதமும் எழுதுங்க.நல்லாஇருக்கு வர்ணனை, மீதமும் எழுதுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17209949890040580094noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21977422802942650432009-01-15T12:27:00.000+05:302009-01-15T12:27:00.000+05:30//தி.மு.க.வை கருணாநிதி கழகம்ன்னு சொல்லமுடியுமா என்...//தி.மு.க.வை கருணாநிதி கழகம்ன்னு சொல்லமுடியுமா என்ன? ;-)//<BR/><BR/><BR/>திரு.மு.கருணாநிதி ஃபேம்லி அண்ட் கோ என்பது தான் தி.மு.க.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29942892966241469802009-01-15T12:19:00.000+05:302009-01-15T12:19:00.000+05:30//எதுக்கு முதலியார் தோப்புன்னு பெயர்?அந்த முதலியார...//எதுக்கு முதலியார் தோப்புன்னு பெயர்?<BR/>அந்த முதலியாருக்கு பெயர் இல்லையா?<BR/>ராமசாமி தோப்பு, கந்தசாமி தோப்புன்னு சொல்லலாமே!//<BR/><BR/>நல்ல இருக்கு வால்பையன்! தனி நபருக்கு சொந்தமா இருந்தாதான் அப்படி சொல்ல முடியும் ....... தி.மு.க.வை கருணாநிதி கழகம்ன்னு சொல்லமுடியுமா என்ன? ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5314188339806056352009-01-15T12:14:00.000+05:302009-01-15T12:14:00.000+05:30Excellent coverage. Thanks for the post. Waiting f...Excellent coverage. Thanks for the post. Waiting for the remaining parts...<BR/><BR/>Did superstar rajinikanth come to the meet?Jayhttps://www.blogger.com/profile/08962820750556467098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87988801432833613962009-01-15T12:02:00.000+05:302009-01-15T12:02:00.000+05:30//சோ அவர்கள் முதலியார் தோப்பு என சாதிப்பெயருடன் எவ...//சோ அவர்கள் முதலியார் தோப்பு என சாதிப்பெயருடன் எவ்வாறு கூறலாம், தோப்பு என்று மட்டும்தான் பெயர் இருந்திருக்க வேண்டும் எனக் கூறி அரங்கில் கலகலப்பை உருவாக்கினார்.//<BR/><BR/>எங்க போனாலும் உங்க சாதி பற்றை காட்டுவிங்களா?<BR/><BR/>எதுக்கு முதலியார் தோப்புன்னு பெயர்?<BR/>அந்த முதலியாருக்கு பெயர் இல்லையா?<BR/>ராமசாமி தோப்பு, கந்தசாமி தோப்புன்னு சொல்லலாமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15740909036297871762009-01-15T12:00:00.000+05:302009-01-15T12:00:00.000+05:30@வால்பையன்ஏன் சொல்ல மாட்டீங்க, கடந்த இரண்டு ஆண்டுக...@வால்பையன்<BR/>ஏன் சொல்ல மாட்டீங்க, கடந்த இரண்டு ஆண்டுகளாக தரையில் உட்கார்ந்து கால் மரத்துப் போய் அப்படியும் நோட்ஸ் எடுக்க நேர்ந்த எனக்கு இந்த மாதிரி நாற்காலி கிடைத்தது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்?<BR/><BR/>அதுக்குள்ளே ஓராண்டு ஆகிவிட்டதான்னு தோணுதில்லையா. இதையே எக்ஸ்டண்ட் செய்துதான் நான் சமீபத்தில் 1952-ல் என்னும் ரேஞ்சில் எழுதுகிறேனாக்கும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61342793717006232252009-01-15T11:50:00.000+05:302009-01-15T11:50:00.000+05:30//என்ன ஆச்சரியம் அரங்கத்தினுள் புகமுடிந்தது,//எல்ல...//என்ன ஆச்சரியம் அரங்கத்தினுள் புகமுடிந்தது,//<BR/><BR/>எல்லாரும் உங்களைப் போலவே வேலையில்லாமல் இருப்பாங்களா<BR/>(சும்மா தமாசுக்கு)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45434657894860023542009-01-15T11:49:00.000+05:302009-01-15T11:49:00.000+05:30இதுக்கு தானே போன வருடம் மோடி வந்திருந்தார்,அதற்குள...இதுக்கு தானே போன வருடம் மோடி வந்திருந்தார்,<BR/>அதற்குள் ஒரு வருடம் ஆகிவிட்டதா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53562675669118073922009-01-15T11:39:00.000+05:302009-01-15T11:39:00.000+05:30Thank you very much.God Bless you.Regards,Srinivas...Thank you very much.<BR/>God Bless you.<BR/>Regards,<BR/>SrinivasanSri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.com