tag:blogger.com,1999:blog-9067462.post972240559685738995..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு ராகவனது சக பிரெஞ்சு - தமிழ் துபாஷி புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9067462.post-90943444179699391732009-02-04T10:10:00.000+05:302009-02-04T10:10:00.000+05:30பதிவைக் காட்டிலும் தேனீயாரின் பின்னூட்டம் அட்டகாசம...பதிவைக் காட்டிலும் தேனீயாரின் பின்னூட்டம் அட்டகாசம்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10515574881395075932009-02-04T06:45:00.000+05:302009-02-04T06:45:00.000+05:30@கரூர் டுடேநீங்கள் சொல்வதில் விஷயம் இல்லாமல் இல்லை...@கரூர் டுடே<BR/>நீங்கள் சொல்வதில் விஷயம் இல்லாமல் இல்லை. ஆனால் பெயிண்டிங் மட்டுமே எப்போதுமே திருப்தி செய்வதில்லை. சீரியஸான ஆய்வுகளுக்கு போட்டோவும்தான் முக்கியம்.<BR/><BR/>இவ்வளவு நாட்கள் போனது போகட்டும். இனியாவது நாம் முடிந்தவரை எல்லாவற்றையும் எழுத்தில் வைப்போம். அந்த முயற்சியில்தான் நான் என்னால் முடிந்த அளவு செய்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40993191784490552232009-02-04T06:36:00.000+05:302009-02-04T06:36:00.000+05:30The history is a Western concept. In the East we h...The history is a Western concept. In the East we have never cared about history because history only collects facts. In the East there is no word equivalent to history, and in the East there was no tradition of writing history. In the East, instead of history we have been writing mythology.<BR/>Mythology may not be factual, but it has the truth in it. A myth may have never happened. It is not a photograph of a fact; it is a painting. And there is a difference between a photograph and a painting. A painting brings out something of you which no photograph can bring out. The photograph can only bring out your outlines.<BR/>A great painter can bring out it sadness, happyness, peacefulness. The photograph cannot catch hold of it because they are not physical things. But a great painter or a great sculptor can manage to catch hold of them.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81210211448772250622009-02-04T06:15:00.000+05:302009-02-04T06:15:00.000+05:30எனது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சில தகவல்கள் அனுப...எனது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சில தகவல்கள் அனுப்பின பாண்டிய நக்கீரன் அவர்களுக்கு என் நன்றி. அவற்றையும் என் வரைவில் சேர்க்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69859075762766268262009-02-03T22:11:00.000+05:302009-02-03T22:11:00.000+05:30@தேனியார்மன்னிக்க வேண்டும் நமக்கு நமது வேர்கள் தெர...@தேனியார்<BR/>மன்னிக்க வேண்டும் நமக்கு நமது வேர்கள் தெரிய வேண்டும். நல்ல பாரம்பரியங்களை தன்னுள் இருத்தியுள்ளது இந்தியா. சிலருடைய நாசுக்கான எண்ணங்களுக்காகவெல்லாம் அவற்றை மறைக்கும் உத்தேசம் எனக்கில்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17650430904329233252009-02-03T21:03:00.000+05:302009-02-03T21:03:00.000+05:30டோரா சார்,(சும்மா சுருக்கிப் பார்த்தேன்,அதுவும் நன...டோரா சார்,(சும்மா சுருக்கிப் பார்த்தேன்,அதுவும் நன்றாக இருக்கிறது)<BR/><BR/>எனது பணிவான வேண்டுகோள்!<BR/>சாதியை வைத்து ஒரு மனிதனையோ அல்லது சமூகத்தையோ சிறப்பு செய்யவது அத்துனை அவசியமா? மறக்க வேண்டிய விசயத்தை ஏன் மனதில் ஏற்ற வேண்டும்.<BR/><BR/>டோரா சார், உங்களுக்கு இருக்கும் அறிவுக்கும், அனுபவத்துக்கும் நீங்கள் எந்த சாதியில் அல்லது எந்த மதத்தில் பிறந்தாலும் இதே நிலைய அடைந்திருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.<BR/><BR/>வைரமுத்து தேவரென்பதால் கவிரென்றால், கண்ணதாசனையும் ,பாரதியயும் எங்கு சேர்ப்பது.<BR/>இளையராஜா ப்ரையரென்பதால் இசைஞானின்றால்,<BR/>ரகுமானையும்,ஹாரிஸையும் எங்கு சேர்ப்பது.<BR/>வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கரென்பதால் வீரனென்றால்,<BR/>பகத் சிங்கையும்,கொடி காத்த குமரனையும் எங்கு சேர்ப்பது.<BR/><BR/>சொல்லிக் கொண்டே போகலாம்.<BR/>ஒரு தனிமனிதனின் ஒவ்வொரு செயலும் அவனைப் பொருத்த விஷயமன்றி சாதி ஒரு தூண்டுகோலாக இருக்காது என்பது திண்ணம்.<BR/><BR/>தியாகிகள் இல்லாத சாதி உண்டா?<BR/>திருடர்கள் இல்லாத சாதி உண்டா?<BR/>வேசிகள் இல்லாத சாதிகள் உண்டா?<BR/>பத்தினிகள் இல்லாத சாதிகள் உண்டா?<BR/><BR/>இப்படி ஒவ்வொரு கேள்விகள் கேட்கும் பொழுது எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்றே என்பதில் ஐயமில்லை.<BR/>அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களைப் போன்ற நல்லோர்கள் சாதி சார்பாக எழுதுவது நலம் பயக்குமா?<BR/>இருப்பது ஒரு பிறவி. அதில் நான் இன்ன சாதிக்காரனாக வாழ்வதை விட ஒரு நல்ல மனிதனாக வாழ்வது நலம் அல்லவா?<BR/><BR/>சாதி மறப்போம்.<BR/>சமயம் மறப்போம்.<BR/>மனிதம் பார்ப்போம்.<BR/>மனிதம் காப்போம்.<BR/><BR/>இப்படிக்கு என்றும்<BR/>தங்கள் வாசகன்<BR/>தேனியார்வெற்றிhttps://www.blogger.com/profile/05584015805433906806noreply@blogger.com