tag:blogger.com,1999:blog-9067462.post110035760802333804..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பதிப்பாளர்களின் நாணயமற்றப் போக்குdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9067462.post-48718774983055034802008-03-15T13:07:00.000+05:302008-03-15T13:07:00.000+05:30இன்று தான் உங்களின் பதிலை பார்த்தேன். மீதி விவாதம்...இன்று தான் உங்களின் பதிலை பார்த்தேன். மீதி விவாதம் உங்களின் புது பதிவிலேயே வைத்துக் கொள்வோம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7848296152914479832007-05-06T11:22:00.000+05:302007-05-06T11:22:00.000+05:30//எனவே இது ஒன்றும் பெரிய விசயமாக எனக்கு தெரியவில்ல...//எனவே இது ஒன்றும் பெரிய விசயமாக எனக்கு தெரியவில்லை//<BR/><BR/>அதாவது இந்தத் திருட்டால் பாதிப்பு அதிகம் இல்லை எனக் கூறுகிறீர்கள். இம்மாதிரி ரயில் கிளம்பும் அவசரத்தில் புத்தகத்தை வாங்கி விட்டு, வண்டி கிளம்பியதும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர்கள் இதை ஒத்துக் கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59927153733383769542007-05-06T11:17:00.000+05:302007-05-06T11:17:00.000+05:30ஒரு மாத நாவலில் ஆசிரியருக்கு 5000 ரூபாயும், பதிப்ப...ஒரு மாத நாவலில் ஆசிரியருக்கு 5000 ரூபாயும், பதிப்பிப்பவர்க்கு 5000 ரூபாயும் கிடைக்கும்.<BR/><BR/>மேலும் மாத நாவல் வாங்குவது பயணத்தின் போது பொழுது போக....<BR/><BR/>எனவே இது ஒன்றும் பெரிய விசயமாக எனக்கு தெரியவில்லைDoctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.com