tag:blogger.com,1999:blog-9067462.post113772206579695096..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: காந்தியும் கோட்ஸேயும் - 2dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-1138685307436868242006-01-31T10:58:00.000+05:302006-01-31T10:58:00.000+05:30See http://www.asianage.com/main.asp?layout=2&cat1...See http://www.asianage.com/main.asp?layout=2&cat1=1&cat2=22&newsid=205891&RF=DefaultMain<BR/><BR/>Gandhiji didn't say He Ram as he died, says aide - By K.Venugopal<BR/><BR/>Thiruvananthapuram, Jan. 30: Countless biographers have recounted that Mahatma Gandhi had muttered "He Ram" when he was shot by Nathuram Godse in New Delhi on January 30, 1948.<BR/><BR/>However, if the Mahatma’s personal assistant Venkita Kalyanam is to be believed, the Father of the Nation had said nothing after he was shot.<BR/><BR/>Mr Venkita Kalyanam, who arrived in Kollam to take part in a programme held in connection with Martyrs’ Day, told the media on Monday that Bapu could not say anything when he was shot by the assassin.<BR/><BR/>"I was right behind him when he was shot," said Mr Kalyanam. <BR/><BR/>"He did not say anything. He died immediately."<BR/><BR/>According to him, Gandhiji fell backwards with a groan and his spectacles and sandals fell off on impact.The 83-year-old former aide of Mahatma Gandhi also accused the Congress Party of betraying the ideals of the Mahatma after his assassination. <BR/><BR/>According to him, Gandhi was not keen on Jawaharlal Nehru becoming Prime Minister after Independence. The Mahatma wanted an ordinary person, preferably a farmer, to become Prime Minister.<BR/><BR/>"However, Nehru was ambitious and was afraid that he was getting old and would not get another chance," said Mr Kalyanam. "So he insisted on becoming Prime Minister and also favoured the partition of the country."dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1138196068596798272006-01-25T19:04:00.000+05:302006-01-25T19:04:00.000+05:30என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்...என்னார் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://merkondar.blogspot.com/2006/01/3.html <BR/>கல்யாணம் அவர்கள் ரீடிஃப்ஃபுக்கு சொன்னது இதோ: "I am the only living witness to the incident today. I was just a few inches behind him when he was shot at. The bullet missed me by six inches. His death was instantaneous. People say, he said 'Hey Ram'. I don't know. I don't remember having heard anything. Maybe all of us were shocked. I do not know how somebody could think of shooting a good man like him (http://in.rediff.com/news/2002/aug/15spec.htm)"<BR/><BR/>மலர் மன்னன் அவர்கள் எழுதியது: <BR/>"காந்திஜி சுடப்பட்ட போது அவரது அருகில் இருந்தவர்களில் கல்யாணமும் ஒருவர். குண்டு பட்டதும் முதியவரான காந்தி சிறு முனகலுடன் கீழே சாய்ந்தார். அந்த முனகலைத்தான் பிற்பாடு "ஹே ராம்' என்ற அழைப்பாகப் பதிவு செய்துவிட்டார்கள்! காந்திஜி "ஹே ராம்' என்றெல்லாம் சொல்லவில்லை என்பதற்கு கல்யாணம் சாட்சி! மக்கள் மத்தியில் காந்திஜியை ஒரு மஹானாக நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கற்பிதங்களுள் இந்த "ஹே ராம்' சமாசாரமும் ஒன்று!"<BR/><BR/>இரண்டுக்கும் இடையில் என்ன முரண்பாடு இருப்பதாகக் கூறுகிறார்கள்? ரிடிஃப்ஃபில் கல்யாணம் ஹே ராம் பற்றி கூறியது ஒரு வித சங்கடத்துடந்தான் என்று எனக்கு படுகிறது. சரித்திர புத்தகங்களில் எல்லாம் வந்து விட்ட ஒரு விஷயத்தை அப்படி ஒரேயடியாக மறுக்கத் தயங்கியுள்ளார். அவர் வரிகளைக் கூர்ந்து கவனித்தால் அவர் கூறியது விளங்கும். மலர் மன்னன் அவருடன் சில நாட்கள் தங்கியிருந்து விவரம் சேகரித்திருக்கிறார். <BR/><BR/>ஒன்று செய்யலாம், ரிடிஃப் சார்பில் கல்யாணம் அவர்களை பேட்டி கண்டவரையே சந்தித்துக் கேட்கலாம்.<BR/><BR/>"குமரி அணந்தன் ஒரு முறை பேசும் போது சொன்னார்,' காந்திஜி இறப்பதற்கு நான்கு (சரியாக தெரியவில்லை) சொன்னாராம் என்னை எதிரி கொலை செய்யும் போது கூட அவனை வைய மாட்டேன் ஏ ராமா எனத் தான் சொல்வேன் என்று சொன்னார் சொன்னபடியே சொல்லிவிட்டார்.' என்று சொன்னார்."<BR/>குமரி அனந்தன் அவர்கள் நேரடியாகக் கேட்டாராமா? ஆனால் அவர் கூறியதிலிருந்து இந்த ஹே ராம் வெர்ஷன் எப்படி வந்தது என்பதை ஓரளவு ஊகிக்க முடிகிறது.<BR/><BR/>அது சரி, கோட்ஸே ஏதோ இஸ்மாயில் என்றெல்லாம் கையில் பச்சை குத்தியிருந்ததாகக் கூறப்பட்டதே? அது என்ன ஆயிற்று? நீதிபதி கோட்ஸேயையும் ஜூரிகளையும் வைத்து ஏதோ கூறினாரே, அது பற்றி நானும் மலர் மன்னன் எழுதியிருந்ததிலிருந்து குறிப்பிட்டிருந்தேனே? அது பற்றி ஏதாவது எதிர் வினைகள்?<BR/><BR/>நான் மறுபடியும் கூறுவேன், மஹாத்மா காந்தியைக் கொன்ற கோட்ஸே கொலையாளிதான். அவன் செய்தததை நியாயப்படுத்தவே முடியாது. அதற்கான தண்டனையும் அவன் அனுபவித்தாகி விட்டது. என்னுடைய கேள்வியெல்லாம், அரசு ஏன் எல்லாவற்றையும் இத்தனை நாட்கள் மூடி மறைத்தது என்பதுதான். மேலும் இப்போது எல்லாவற்றையும் நன்கு கூர்ந்து கவனித்து ஒரு பழம்பெறும் பத்திரிகையாளர் எழுதும் போது ஏன் இந்தக் கூச்சலெல்லாம்?<BR/><BR/>இப்பின்னூட்டம் என்னுடைய "காந்தியும் கோட்ஸேயும்" பற்றிய இரண்டாம் பகுதியிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137932923442026782006-01-22T17:58:00.000+05:302006-01-22T17:58:00.000+05:30இறைநேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட...இறைநேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://copymannan.blogspot.com/2006/01/blog-post_19.html <BR/><BR/>"* கோட்சே கையில் "இஸ்மாயில்" என்று பச்சை குத்தியிருந்தான் என்று யாரோ கூறியவுடன் ஏதோ மலர் மன்னன் பெரிய வரலாற்று ஆய்வாளர் போல் அவரிடம் உடனே போன் செய்து கேட்டு இல்லை என்று கூறினீர்களே! இப்பொழுது கூறுங்கள் காந்தி கொலை விஷயத்தில் யார் கூற்றை ஏற்றுக் கொள்கிறீர்கள்?: மலர்மன்னன் கூறுவது போன்று சங்க் பரிவாரத்திற்கு தொடர்பில்லை என்பதையா? அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?"<BR/><BR/>இதற்கான பதிலை என்னுடைய காந்தி கோட்ஸே பற்றிய இரண்டாம் பதிவில் பின்னூட்டமாக கொடுத்திருக்கிறேன். <BR/><BR/>"பெண் கற்பு புகழ் (இப்பட்டம் அவருக்கு புகழ் சேர்க்கிறதாம்!!!!??!!. பாவம், மா-- என்று சொல்வதை தான் அவர் வார்த்தையில் "பெண் கற்பு புகழ்" என்று கூறுகிறேன் என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு வெகுளியாக இருக்கிறாரே!) டோண்டு அவர்கள் என் கேள்வியை நீங்கள் புரிந்து கொண்ட அளவிற்கு அவர் புரிந்து கொள்ளவில்லை போலிருக்கிறது. அதனால் தான் அப்படி பதிலளித்திருக்கிறார்."<BR/>நீங்கள் கூறியது புரியாமல் போக நான் என்ன மடையனா? இவ்வளவு தரக்குறைவாக ஒருவரை நீங்கள் தனிப்பட்ட முறையில் தாக்குகிறீர்கள். அதை அக்னாலட்ஜ் செய்வது என் தகுதிக்கு ஏற்றதில்லை, ஆகவே அதை தமாஷாக மாற்றினேன்.இல்லை நான் தரக்குறைவாகத்தான் இருப்பேன் என நீங்கள் பிடிவாதம் பிடிக்கிறீர்கள். <BR/><BR/>என் புதுக் கல்லூரியில் நீங்கள் படிக்கவில்லை என நம்புகிறேன். God spare my alma mater such old students.<BR/><BR/>(வில்) அம்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137931377123596612006-01-22T17:32:00.000+05:302006-01-22T17:32:00.000+05:30திரு.வெங்கட்ராமன் கல்யாணம் அவர்கள் சொன்னதாக மலர் ம...திரு.வெங்கட்ராமன் கல்யாணம் அவர்கள் சொன்னதாக மலர் மன்னன் சொன்னதை நாம் நம்புவதை விட அவரே (கல்யாணம்) சொன்ன தகவல் ரீடிப்.காம் இல் கிடைக்கிறது.<BR/><BR/>http://in.rediff.com/news/2002/aug/15spec.htm<BR/><BR/>நீங்கள் கொடுத்த சுட்டி என் திரையில் வேலை செய்யவில்லை நண்பர் நல்லடியார் அவர்களே. நான் ஏதேனும் தவறாக சுட்டுகிறேனா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137931101975486262006-01-22T17:28:00.000+05:302006-01-22T17:28:00.000+05:30அழகப்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட...அழகப்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://etheytho.blogspot.com/2006/01/blog-post_21.html<BR/><BR/>"சரி, அடிப்படையான விஷயத்திற்கு வருவோம். ரகசியமாக நடந்த காந்திஜி கொலை வழக்கு விசாரணை முடிவில், கோட்ஸேயின் வாக்குமூலத்தையும் கருத்தில் கொண்டு தீர்ப்பு அளித்த நீதிபதி சொன்னது என்ன தெரியுமா?<BR/><BR/>"அமெரிக்காவில் உள்ளது போன்ற ஜூரர் முறைத் தீர்ப்பு நம் நாட்டில் இருக்கும் பட்சத்தில் குற்றம் சாப்பட்டிருப்பவரை நான் நிரபராதியென விடுதலை செய்யவேண்டியிருக்கும்'' என்பதுதான்!<BR/><BR/>இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டுள்ள பதிவுகளே. கற்பனை அல்ல. பத்திரிகைகளுக்கு அன்று இதனை வெளியிட அனுமதி தரப்படவில்லை. ஆனால் இன்று நீதிமன்றப் பதிவாளரிடம் அனுமதி பெற்று ஆய்வுக்காக எனக்கூறி சரிபார்த்துக் கொள்ளலாம். வசதியுள்ள சரித்திர பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு இது எளிதாக முடியும். <BR/><BR/>வழக்கை விசாரித்துத் தீர்ப்பு அளித்த நீதிபதியே பகிரங்கமாக அப்படிச் சொன்னார் என்றால் காந்திஜி கொல்லப்பட்டமைக்கு வெறும் மூர்க்கத்தனமான வெறி காரணமாக இருக்கமுடியாது, அதனையும் மீறி ஏதோ ஒரு ஆழமான நோக்கம் இருக்கக்கூடும் என யோசிக்கத் தோன்றுகிறதா இல்லையா? <BR/><BR/>இவ்வாறெல்லாம் நான் பதிவு செய்வதால் காந்திஜி கொல்லப்பட்டதை நான் நியாயப்படுத்துவதாகத் திசை திருப்பி விடக்கூடாது. காந்திஜி கொலை ஏறத்தாழ அறுபது ஆண்டுகளாகிவிட்டிருக்கிற ஒரு சரித்திர நிகழ்வு. உணர்ச்சி வசப்படாமல் ஆராயக் கூடிய சூழல் உருவாகிவிட்டிருக்கிற தருணம் இது. சலனப்படாமல் அந்த நி¤கழ்வை எல்லாக் கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து விவரங்களைப் பதிவு செய்வதுதான் நமது நோக்கமாயிருக்க வேண்டுமேயன்றி, ஓட்டுகளுக்காக அலையும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைப் போல மதவெறி, மிருகத்தனம் என்றெல்லாம் மனம் போன போக்கில் ஏதும் சொல்லிக் கொண்டிருக்கலாகாது."<BR/><BR/>மேலே இருப்பது நான் இட்ட காந்தி கோட்ஸே இரண்டாம் பாகப் பதிவில் மலர் மன்னன் அவர்கள் குறிப்பிட்டது. அவர் கோர்ட் ஆவணங்கள் சார்ந்து கூறுகிறார்.<BR/><BR/>காந்தி கோட்ஸே முதல் பாகத்தில் மலர் மன்னன் இவ்வாறு கூறியிருக்கிறார். இதுவும் கோர்ட் ஆவணங்கள் சார்ந்துதான் என்பதையும் நினைவில் வைக்கவும். <BR/><BR/>"சாவர்கரையும் கூடக் கொலையில் பங்குபெற்றவர் எனக் குற்றப் பத்திரிகை கூறியது. விசாரணை முடிவில் அவர் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார். கவனியுங்கள், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று அல்ல (குற்றத்தைக் காவல்துறை சரிவர நிரூபிக்கத் தவறிவிட்டது, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் சட்ட நுணுக்க ரீதியாகப் பிழை உள்ளது என்கிற காரணங்களுக்காகக் குற்றவாளிகள் விடுதலை செய்யபட்டால்கூட, நீதிமன்றமே எங்கள் மீது தவறு இல்லையென விடுதலை செய்து விட்டது என்று அரசியல்வாதிகள் தீர்ப்பைத் திருத்திப் பேசுவது இக்காலத்தில் வழக்கமாகிவிட்டிருக்கிறது! அரசியல் நிர்ப்பந்தம் காரணமாகக் காவல் துறை வேறு வழியின்றி வேண்டுமென்றே குற்றப் பத்திரிகையைச் சரிவரத் தாக்கல் செய்யாமல் விடுவதும், குற்றத்தை உறுதிசெய்வதற்கான சாட்சியங்களை முன்னிறுத்தாமல் வழக்கை நீர்த்துப் போகச் செய்வதுமான முறைகேடுகள் இன்று சர்வ சகஜமாகிவிட்டிருக்கின்றன! ராஜீவ் காந்தி மீதான போபர்ஸ் வழக்கு இப்படித்தான் குற்றம் நிரூபணமாவதற்குப் போதிய சான்றுகளைத் தரப் ப்ராசிக்கியூஷன் தவறிவிட்டது என்கிற அடிப்படையில் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் அதைத் தங்களின் வெற்றியாகக் காங்கிரஸ் கொண்டாடுகிறது )."<BR/><BR/>இப்பின்னூட்டத்தையும் என் காந்தி கோட்ஸே இரண்டாம் பகுதியில் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html<BR/> <BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137930820522010802006-01-22T17:23:00.000+05:302006-01-22T17:23:00.000+05:30//நேரிடையாக அவர் பார்த்தது பற்றி அவர் கூறுவதை ஒத்த...//நேரிடையாக அவர் பார்த்தது பற்றி அவர் கூறுவதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்//<BR/><BR/>திரு.வெங்கட்ராமன் கல்யாணம் அவர்கள் சொன்னதாக மலர் மன்னன் சொன்னதை நாம் நம்புவதை விட அவரே (கல்யாணம்) சொன்ன தகவல் ரீடிப்.காம் இல் கிடைக்கிறது.<BR/><BR/>http://in.rediff.com/news/2002/aug/15spec.htmநல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137930229084101462006-01-22T17:13:00.000+05:302006-01-22T17:13:00.000+05:30அழகப்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட...அழகப்பன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://etheytho.blogspot.com/2006/01/blog-post_21.html<BR/><BR/>குறைந்த பட்சம் இஸ்மாயில் என்று கோட்ஸே தன் கையில் பச்சை குத்தியிருந்ததாக விட்ட கதை பொய் என்று ஆகிவிட்டதல்லவா. அதை பற்றி நீங்கள் இப்போது மேலே பேசாததே போதும், நான் கூறியதில் விஷயம் இருக்கிறதென்று எனக் காட்ட. இல்லை இதைப் போல ஏதேனும் வேறு கதை வைத்திருக்கிறீர்களா? <BR/><BR/>"அல்லது சம்பவ நடப்பு காலத்தின் சாட்சியான "கல்யாணம்" அவர்களின் கூற்று படி காந்தி கொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தியதே சங்க் பரிவார் தான் என்பதையா?"<BR/>கல்யாணம் காந்தி கொலையை நேரில் கண்டவர் என்ற முறையில் அவர் ஹே ராம் பற்றிக் கூறியதையும், இஸ்மாயில் பற்றிக் கூறாததையும் கணக்கில் கொள்ளலாமே தவிர சங் பரிவார் சதி செய்ததா இல்லையா என்பது சம்பந்தமான விசாரணைகளை பற்றி அவரிடம் நேரிடையானத் தகவல் இருக்கும் என நம்ப முடியாது. அது பற்றி அதிக பட்சம் அவரதது கருத்தைத்தான் அவரால் கூற முடியும். தர்க்க சாஸ்திரத்தை பற்றி நான் எழுதிய என் பதிவை பார்த்து விட்டுப் பேசுங்கள். நேரிடையாக அவர் பார்த்தது பற்றி அவர் கூறுவதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மற்றப்படி அவர் அனுமானங்களுக்கு அவர் தகுந்த சாட்சியமளிக்க வேண்டும்.<BR/><BR/>நீல வண்ணத்தில் நான் என்ன புரிந்து கொண்டேன் என்று நீங்கள் எழுதிய தமாஷையும் ரசித்தேன். மற்றப்படி நீங்கள் நான் கூறியோ அல்லது நான் நீங்கள் கூறியோ எதையும் ஏற்கும் நிலையில் இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆகவேதான் பின்னூட்டமிடத் தயங்கினேன்.<BR/><BR/>இப்பின்னூட்டத்தையும் என் காந்தி கோட்ஸே இரண்டாம் பகுதியில் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1137727922297059812006-01-20T09:02:00.000+05:302006-01-20T09:02:00.000+05:30இறைநேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட...இறைநேசன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ. பார்க்க: http://copymannan.blogspot.com/2006/01/blog-post_19.html <BR/><BR/>என்னுடைய இந்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.மலர்மன்னன் உங்களுக்கு பதில் கூறியிருக்கிறார். <BR/><BR/>அதிலேயே இப்பின்னூட்டத்தையும் நகலிடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/01/2.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்<BR/>அவரது பதிவில் இப்பின்னூட்டம் என்ன செய்தாலும் விழவில்லை. ஒரு வேளை மட்டுறுத்தல் இருக்கிறதா எனத் தெரியவில்லை.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com