tag:blogger.com,1999:blog-9067462.post115319275942691335..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இம்சை அரசன் தூண்டிய நினைவுகள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-9067462.post-1165897295864158842006-12-12T09:51:00.000+05:302006-12-12T09:51:00.000+05:30"துடிக்கிறது மீசை. அடேய் எட்டப்பா, இங்க வந்தும் ஒன..."துடிக்கிறது மீசை. அடேய் எட்டப்பா, இங்க வந்தும் ஒன் புத்தியைக் காட்டிட்டியே அப்பா?"<BR/><BR/>:))))))))))<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1165881923206603172006-12-12T05:35:00.000+05:302006-12-12T05:35:00.000+05:30""வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியான...""வீரபாண்டிய கட்டபொம்மன்" படம் ஐம்பதுகளில் வெளியானபோது தமிழ்நாட்டில் எட்டையபுரத்தில் உள்ள தியேட்டர்களில் ஒன்றில்கூடத் திரையிடப்படவேயில்லை என்பது பத்திரிகை செய்தி. ஊர்கட்டுப்பாடுதான் அதற்குக் காரணம்."<BR/><BR/>ஆ, அப்படியா? இப்போத்தான் இந்தப் பதிவை பாத்தேன். துடிக்கிறது மீசை. அடேய் எட்டப்பா, இங்க வந்தும் ஒன் புத்தியைக் காட்டிட்டியே அப்பா?<BR/><BR/>கட்டபொம்மன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153715963961939792006-07-24T10:09:00.000+05:302006-07-24T10:09:00.000+05:30ஆமாம் ஸொல்லுங்கள் லக்கி லுக் அவர்களே. நீங்கள் கூறு...ஆமாம் ஸொல்லுங்கள் லக்கி லுக் அவர்களே. நீங்கள் கூறும் காரணங்களே அரைவேக்காடாயிருந்தாலும் பரவாயில்லை, அவற்றை வேக வைத்து ம்யூஸ் அவர்கள் எடுத்துக் கொள்வார். :)))))<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153715065314374492006-07-24T09:54:00.000+05:302006-07-24T09:54:00.000+05:30லக்கி லுக்,>>> இந்த அரைவேக்காட்டையா வினோ துவா என்ற...லக்கி லுக்,<BR/><BR/>>>> இந்த அரைவேக்காட்டையா வினோ துவா என்றீர்கள் <<<<<BR/><BR/>பல விஷயங்களில் நான் அரைவேக்காடாகவிருப்பது உண்மைதான். மாற்றிக்கொள்ளவும் ஆஸையுண்டு. தாங்கள் நான் அரைவேக்காடு என்று கண்டுபிடித்ததற்குக் காரணங்கள் கூறினீர்களேயானால் திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறேன். தயவு செய்து சொல்லுங்கள், பார்க்கலாம்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153482737680791012006-07-21T17:22:00.000+05:302006-07-21T17:22:00.000+05:30ஆககககஉபயம் இம்சை அரசன் (இம்ஸை அரஸன்).அன்புடன்,டோண்...ஆகககக<BR/>உபயம் இம்சை அரசன் (இம்ஸை அரஸன்).<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153482144384815942006-07-21T17:12:00.000+05:302006-07-21T17:12:00.000+05:30///ஆககககக////இதுக்கு என்ன சார் அர்த்தம்?க.க.மு :-(...///ஆககககக////<BR/><BR/>இதுக்கு என்ன சார் அர்த்தம்?<BR/><BR/>க.க.மு :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153481487373396572006-07-21T17:01:00.000+05:302006-07-21T17:01:00.000+05:30"டரியல் என்றால் சுக்குநூறாக்குவது என்றும் சொல்லலாம..."டரியல் என்றால் சுக்குநூறாக்குவது என்றும் சொல்லலாம்....<BR/><BR/>(நன்றி : இம்சை அரசன்)"<BR/><BR/>ஆககககக.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153481318125105902006-07-21T16:58:00.000+05:302006-07-21T16:58:00.000+05:30டரியல் என்றால் சுக்குநூறாக்குவது என்றும் சொல்லலாம்...டரியல் என்றால் சுக்குநூறாக்குவது என்றும் சொல்லலாம்....<BR/><BR/>(நன்றி : இம்சை அரசன்)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153478285502259972006-07-21T16:08:00.000+05:302006-07-21T16:08:00.000+05:30"இந்த அரைவேக்காட்டையா வினோ துவா என்றீர்கள்.... செம..."இந்த அரைவேக்காட்டையா வினோ துவா என்றீர்கள்.... செம்ம டரியல் தான் போங்கோ......."<BR/>அது வினோத் துவா. ஒருவர் நீண்ட விளக்கமாகக் கூறுவதை அழகாகச் சுருக்கித் தருவது வினோத் துவா மற்றும் ம்யூஸ். அரை வேக்காடு என்று எப்படி கூறுகிறீர்கள். அது சரி ட்ரியல் என்றால் என்ன? ட்ரையலா?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153477839274217182006-07-21T16:00:00.000+05:302006-07-21T16:00:00.000+05:30/////தெரியும். தெரிந்தே வெண்டுமென்றேதான் தவறான தகவ.../////தெரியும். தெரிந்தே வெண்டுமென்றேதான் தவறான தகவலைத் தந்தேன். லக்கி லுக் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்பதற்காகச் செய்தது./////<BR/><BR/>டோண்டு சார்!<BR/><BR/>இந்த அரைவேக்காட்டையா வினோ துவா என்றீர்கள்.... செம்ம டரியல் தான் போங்கோ.......<BR/><BR/>எனக்கென்னவோ சம்பந்தமில்லாம பெரியார் சொன்னது நினைவுக்கு வருகிறது.....லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153388600651940122006-07-20T15:13:00.000+05:302006-07-20T15:13:00.000+05:30சிவஞானம் அவர்களே,இன்னுமொரு ஸந்தேகம்.>>>> வீர பாண்ட...சிவஞானம் அவர்களே,<BR/><BR/>இன்னுமொரு ஸந்தேகம்.<BR/><BR/>>>>> வீர பாண்டிய கட்டபொம்மன் தொடர்பான திராவிட இயக்கங்களின்<BR/>நிலைப்பாடு பற்றி ம்யுஸ் கூறியிருப்பது அரைவேக்காட்டுத் தனமானது<BR/>'கட்ட்பொம்மன் ஒரு கொள்ளைக்காரன்' என்று தான் நிரூபிப்பதாக திரு ம.பொ.சி, திருஅண்ணாதுரை,திரு மு.கருணாநிதி<BR/>ஆகியோரௌக்கு திரு தமிழ்வாணன்<BR/>சவால் விட்டதை அப்பொழுதைய மாணவர்களான நீங்களும் நானும் அறிவோம். இதில் தி.இயக்கத்தின் நிலை தெளிவாக தெரிகின்றது..<<<<<BR/><BR/><BR/>திருஅண்ணாதுரை,திரு மு.கருணாநிதி ஆகியோர் தி. இயக்கத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153371263622547072006-07-20T10:24:00.000+05:302006-07-20T10:24:00.000+05:30சிவஞானம் அவர்களே,>> இதில் தி.இயக்கத்தின் நிலை தெளி...சிவஞானம் அவர்களே,<BR/><BR/>>> இதில் தி.இயக்கத்தின் நிலை தெளிவாக தெரிகின்றது..<<<<BR/><BR/>அதையும் நான் கூறியிருக்கிறேனே.<BR/><BR/> "ஆனால், திராவிட ஆதிக்கம் குறைந்து தமிழர் ஆதிக்கம் அதிகமானபோது (அதாவது ராமஸாமி நாயக்கரை விட்டு, அண்ணா முதலானோர் கண்ணீர்த் துளிகளாய் வெளியேறியபோது) அதே கட்டபொம்மனை தமிழுக்காகப் பாடுபட்டவன்போல உருமாற்றி, உணர்ச்சிகளைத் தூண்டும் படம் எடுத்தனர்."<BR/><BR/><BR/>தமிழ் தேஸியத்தை முன்வைத்தவர்களான அண்ணா முதலானோர் கட்டபொம்மனை தமிழ் அரஸனாக சித்தரிப்பது ஏறுக்கொள்ளக் கூடியதுதானே?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153370805243221292006-07-20T10:16:00.000+05:302006-07-20T10:16:00.000+05:30மகேந்திரன்,>>>> சிவாஜி எனும் பெயர் பெரியாரால் வழங்...மகேந்திரன்,<BR/><BR/>>>>> சிவாஜி எனும் பெயர் பெரியாரால் வழங்கப்பட்டது <<<<<BR/><BR/>தெரியும். தெரிந்தே வெண்டுமென்றேதான் தவறான தகவலைத் தந்தேன். லக்கி லுக் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்பதற்காகச் செய்தது. நாடகத்தை எழுதியது அண்ணா, பெயர் வைத்தது ராமஸாமி நாயக்கர். அந்த நாடகத்திலேயே குல்லுக பட்டராக நடித்தது யார் தெரியுமா?<BR/><BR/>>>> என்னா திராவிட கும்பல் களின் <<<<BR/><BR/>தமிழுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்ளும் த்ராவிட ஸிகாமணிகள் தங்களை த்ராவிடர்களாக அடையாளம் காட்டிக்கொள்ளும் முயற்சியின் விளைவுதான் இது. காரணம் தமிழர் குழு என்றாகிவிட்டால் தமிழர் என்று (இவர்களால்) ஒத்துக்கொள்ளப்படுபவர்கள் மட்டுமே தலைவர்களாக முடியுமென்ற நிலை வந்துவிடும். அந்த வகையில் பார்த்தால் இப்போதுள்ள த்ராவிட தலைவர்கள் யாரும் கட்ஷியின் தலைவராக இருக்க முடியாது (ராமஸாமி நாயக்கர் முதல் வைகோ வரை). அதனால்தான் இவர்கள் தங்களை த்ராவிடர்களாக ஐடென்டிஃபை செய்துகொள்கிறார்கள். <BR/><BR/>வேண்டுமானால் த்ராவிட கும்பல்கள் என்பதற்குப் பதிலாக இனி த்ராவிட குழுக்கள் என்று கூறுகிறேன். அப்படி அழைப்பது பண்பட்டதாகவுமிருக்கிறது (அந்த குழுக்களின் நடவடிக்கைகள் அப்படி இல்லை என்றாலும்). <BR/><BR/><BR/>>>> ச சி சோ எல்லாத்தையும் ஸ் ஸ ஸோ ஷி ஷ் ந்னு வடமொழியிலியே எழுதுறிங்க பாக்கவும் படிக்கவும் சகிக்கல <<<<<BR/><BR/>தமிழின் சிறப்பே எழுத்திற்கும் உச்சரிப்பிற்கும் வித்யாஸம் இல்லாமலிருப்பதுதான். ஆங்கிலம் போலில்லை. தமிழிலேயே உள்ள எழுத்துக்களை தேவையில்லாத அரஸியல் பூச்சாண்டிகளுக்காக மாற்றிக் கொள்வது தமிழின் அழகை காயப்படுத்தும் முயற்சியே. நான் எல்லா இடங்களிலும் "ச"விற்குப் பதிலாக "ஸ" உபயோகப்படுத்தவில்லை. அப்படி உபயோகித்தால் அது ஆபாஸாமாகவே இருக்கும்.<BR/><BR/>தமிழன் அரஸியல்வாதியானதுதான் தமிழ்தாயின் பெரும் இழப்பு. நான் ஒரு ஸாதாரண தமிழன்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153323655318180772006-07-19T21:10:00.001+05:302006-07-19T21:10:00.001+05:30//காலங்களில் திராவிட கும்பல்களோடுதான் நெருங்கிய தொ...//காலங்களில் திராவிட கும்பல்களோடுதான் நெருங்கிய தொடர்புடையவராய் இருந்தார். அவருக்கு ஸிவாஜி என்று பெயரிட்டதுகூட அறிஞர் அண்ணா என்று படித்திருக்கிறேன்.//<BR/> <BR/>ம்யூஸ் சொன்னது போல் அண்ணா வைத்த பெயரில்லை சிவாஜி எனும் பெயர் பெரியாரால் வழங்கப்பட்டது ஆமா நானும் பாக்கிறன் என்னா திராவிட கும்பல் களின் நாடகங்களுக்கு? நாங்க பார்ப்பன கும்பல்னு சொன்னா ஒடனே கூடிப் பேசி கும்மியடிப்பிங்க இல்லன்னா அவரோட பின்னூட்டத்த நீக்குன்னு ஒரே சத்தம் அப்புறம் ம்யூஸ் நீங்க இந்த ச சி சோ எல்லாத்தையும் ஸ் ஸ ஸோ ஷி ஷ் ந்னு வடமொழியிலியே எழுதுறிங்க பாக்கவும் படிக்கவும் சகிக்கல இன்னும் ஒன்னு <BR/><BR/>அது த்ராவிடம் இல்ல திராவிடம்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153320210175449492006-07-19T20:13:00.000+05:302006-07-19T20:13:00.000+05:30சரித்திர நாயகர்களும் ஆசாபாசம் நிறைந்த மனிதர்களே என...சரித்திர நாயகர்களும் ஆசாபாசம் நிறைந்த மனிதர்களே என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். கட்டபொம்மன் தனது மந்திரியை காட்டிக் கொடுத்தது வரலாறு, ஆனால் திரைப்படத்தில் அவர் அவ்வாறு செய்ததாகக் காண்பிக்கவில்லை.<BR/><BR/>அவர் தன் குடிமக்களிடம் வரிவசூலிக்கும்போது மிகக்கடுமையாகவே நடந்து கொண்டதாகவும் படித்துள்ளேன்.<BR/><BR/>இருப்பினும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அற்புதமாக இருந்தது அவ்வளவே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153319430740849002006-07-19T20:00:00.000+05:302006-07-19T20:00:00.000+05:30கட்டபொம்மன் நெல்மூட்டைகளை கொள்ளையடித்து கழுதைகள்...கட்டபொம்மன் நெல்மூட்டைகளை கொள்ளையடித்து கழுதைகள் மூலமாகவும் கட்டைவண்டிகள் மூலமாகவும் கொண்டு சென்றதாகவும் ஸ்ரீவைகுண்டத்தில் திருடியதாக அமைச்சர் மேல் பலியைப் போட்டார் (உதாரணத்துக்கு) அவ்வாறுதான் எங்கோ படித்தோ கேள்விப்பட்டதாக நினைவு.<BR/>நடிகர் திலகத்தை புதுக்கோட்டையில் அவமானப்படுத்தியதாகவும் கேள்வி அந்த படத்தில் புதுக்கோட்டை அரசர் ராஜராஜ........ என்று சொன்னதற்காகENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153316798317942902006-07-19T19:16:00.000+05:302006-07-19T19:16:00.000+05:30வீர பாண்டிய கட்டபொம்மன் தொடர்பான திராவிட இயக்கங்கள...வீர பாண்டிய கட்டபொம்மன் தொடர்பான திராவிட இயக்கங்களின்<BR/>நிலைப்பாடு பற்றி ம்யுஸ் கூறியிருப்பது அரைவேக்காட்டுத் தனமானது<BR/>'கட்ட்பொம்மன் ஒரு கொள்ளைக்காரன்' என்று தான் நிரூபிப்பதாக திரு ம.பொ.சி, திருஅண்ணாதுரை,திரு மு.கருணாநிதி<BR/>ஆகியோரௌக்கு திரு தமிழ்வாணன்<BR/>சவால் விட்டதை அப்பொழுதைய மாணவர்களான நீங்களும் நானும் அறிவோம். இதில் தி.இயக்கத்தின் நிலை தெளிவாக தெரிகின்றது..தி இயக்கங்கள்மீது ம்யூஸிற்கு எரிச்சல் இருந்தாலும் வரலாற்று திரிபுவாததில் அவர் ஈடுபட வேண்டாம்<BR/><BR/>எந்த சுதந்திர போராட்டவாதியையும் ஆங்கிலேய அரசு போராட்டவீரன் என்றா அரசு ஆவணங்களில் பதிந்து இருக்கும்?வேலூர் சிப்பாய் கலகத்தில்<BR/>இறந்த வீரர்களை எல்லாம் போராட்ட வீரர்கள் என்றா ஆவணங்களில் குறிப்பிட்டுஇருப்பார்கள்?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153316030742523752006-07-19T19:03:00.000+05:302006-07-19T19:03:00.000+05:30ரொம்ப நன்னா சொன்னேள் போங்கோ ம்யூஸ் அவர்களே. ஸமீபத்...ரொம்ப நன்னா சொன்னேள் போங்கோ ம்யூஸ் அவர்களே. ஸமீபத்தில் 1950களில் ஸிவாஜி கணேஸன் திருப்பதிக்கு போய் வந்ததைக் பரிஹாஸம் செய்தவர்கள் திமுகவினர். இப்போது மஞ்சள் துண்டு ஸகிதம் மந்தஹாஸமாகப் பகுத்தறிவுப் பகலவன் ஈவே ராமஸாமி நாயக்கரின் பேருக்கு பெருமை ஸேர்க்கிறார்கள் அவர்தம் ஸிஷ்ய கோடிகள். லோகமே கெட்டுப் போச்சுன்னா.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்<BR/>பி.கு. ஸெந்தழல் ரவி அவர்கள் மன்னிக்கவும்.dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153315591233235182006-07-19T18:56:00.000+05:302006-07-19T18:56:00.000+05:30லக்கி லுக்,>>>> வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கும...லக்கி லுக்,<BR/><BR/>>>>> வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கும் திராவிட இயக்கங்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை.... அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கூட காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் தான்....<<<<<BR/><BR/>ஸிவாஜி கணேஸன் (செந்தழல் ரவி தலையில் அடித்துக்கொள்ளும் சத்தம் இங்கே கேட்கிறது) ஆரம்ப காலங்களில் திராவிட கும்பல்களோடுதான் நெருங்கிய தொடர்புடையவராய் இருந்தார். அவருக்கு ஸிவாஜி என்று பெயரிட்டதுகூட அறிஞர் அண்ணா என்று படித்திருக்கிறேன். கலைஞர் கருணாநிதி த்ராவிட பாரம்பர்யத்திற்குள் கொண்டு வந்தவர்களுள் இருவர் மிகப் பெரிய நடிகர்கள் - எம் ஜி ஆர் மற்றும் ஸிவாஜி கணேஸன். ஸிவாஜியின் குழந்தைகள் இன்றும் கலைஞரை சித்தப்பா என்றுதான் அழைக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் த்ராவிட கும்பல்களின் பல நாடகங்களுக்கு பணமே வாங்காமல் நடித்துக் கொடுத்தவர் ஸிவாஜி. அவருடைய த்ராவிடப் பாரம்பர்யம், காமராஜரின்மேல் அவருக்கிருந்த பக்திக்கு ஸமமானது.<BR/><BR/>>>> கொஞ்சம் ஏமாந்தால் எலி கூட ஏரோப்ளேன் ஓட்டுமாம் என்ற சொற்றொடர் ஏனோ தேவையில்லாமல் ஞாபகம் வருகிறது..... <<<<<BR/><BR/>இனி விஷயங்களைத் தெரிந்து கொண்டு பதிவிட்டீர்களானால் ஏமாற வேண்டிய அவஸ்யமில்லை.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153314549994306982006-07-19T18:39:00.000+05:302006-07-19T18:39:00.000+05:30செந்தழல் ரவி,>>> ........ஸரியில்லையே...சீ..சரியில்...செந்தழல் ரவி,<BR/><BR/>>>> ........ஸரியில்லையே...சீ..சரியில்லையே...ஸனியன் அதை படித்து படித்து ஸரியாகவே வரமாட்டேங்குது...... <<<<<BR/><BR/>:-D.<BR/><BR/>தங்களின் இந்த கேலி எனக்குப் பிடித்திருக்கிறது. ரஸிக்கிறேன்.Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153310692239896022006-07-19T17:34:00.000+05:302006-07-19T17:34:00.000+05:30வாருங்கள் சோம்பேறி பையன் அவர்களே.தடை என்னமோ அப்படி...வாருங்கள் சோம்பேறி பையன் அவர்களே.<BR/><BR/>தடை என்னமோ அப்படியேத்தான் உள்ளது. இருந்தாலும் நம்ம பசங்க அதை உடைத்து விட்டார்களே. என்னைப் பொருத்தவரை பிரச்சினை இல்லை, எதுக்கும் மரத்தைத் தொட்டுக்கறேன். <BR/><BR/>"//<BR/>ஒங்க பதிவ விட அதுக்கு பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கின்றன:))//<BR/>உங்க எல்லா பதிவிலும் என்று சொல்ல முடியாது.. இந்த பதிவில் பின்னூட்டங்கள் பதிவை விட சுவாரஸ்யமாக இருக்கின்றன !!"<BR/><BR/>நான் ஏற்கனவே கூறியபடி எப்படியானால் என்ன, மொத்தத்தில் சுவாரசியம்தானே முக்கியம்?<BR/><BR/>இஸ்ரேலிலா இருக்கிறீர்கள்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153310333995457212006-07-19T17:28:00.000+05:302006-07-19T17:28:00.000+05:30வினோத் துவாதான் வட நாட்டு ம்யூஸ்!:)))))சீரியஸாக. எ...வினோத் துவாதான் வட நாட்டு ம்யூஸ்!:)))))<BR/><BR/>சீரியஸாக. எண்பது மற்றும் தொண்ணூறுகளில் பிரணாய் ராய் என்பவர் தூர்தர்ஷன் செய்திப் படங்களில் கொடிகட்டிப் பறந்தார். அவரது குழுவைச் சேர்ந்தவர்தான் இந்த வினோத் துவா.<BR/><BR/>அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் எலெக்ஷன் விவாதங்கள் மிகப் பிரபலம். எலெக்ஷன் ரிசல்டுகள் லைவ் கவரேஜ் அப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்தது. இவர்கள் பேனலில் பிரணாய் ராய், வினோத் துவா இன்னும் ஒருவர் பெயர் மறந்து விட்டது எல்லோரும் இருப்பார்கள். அவ்வப்போது தொட்டுக் கொள்வதற்கு முக்கிய அரசியல் தலைவர்களும் வருவார்கள். விவாதம் தூள் பறக்கும். பிரணாய் கேள்வி மழை பொழிய, அரசியல்வாதிகள் சமாளிக்க, பிரணாய் ராய் பிறகு தன் கருத்துக்களை கூற என்று நேரம் போவதே தெரியாது. அரை மணிக்கொரு முறை விளம்பர இடைவேளை வேறு. அப்போது பிரணாய் ராய் வினோத் துவாவைப் பார்க்க, அதுவரை பெரும்பான்மையாக ஆங்கிலத்தில் நடந்த விவாதங்களை தன் அலட்டாத குரலில் ஹிந்தியில் ஓரிரு பாராவில் தொகுத்துக் கூறுவார் வினோத் துவா. அவருடைய ஹிந்தி மிக அருமையானது. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153310150569688962006-07-19T17:25:00.000+05:302006-07-19T17:25:00.000+05:30நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு போட்டிருக்கிறீர்...நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு போட்டிருக்கிறீர்கள்.. ப்ளாக்ஸ்பாட் தடை அங்கே உள்ளதா ?? நீங்கி விட்டதா ??<BR/><BR/>****<BR/><BR/>வடிவேலு புலிகேசியை கேவலப்படுத்துவது போலவா படத்தில் நடித்திருக்கிறார், கர்நாடகா அதை தடை செய்ய ??<BR/><BR/>****<BR/>//<BR/>ஒங்க பதிவ விட அதுக்கு பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருக்கின்றன:))//<BR/>உங்க எல்லா பதிவிலும் என்று சொல்ல முடியாது.. இந்த பதிவில் பின்னூட்டங்கள் பதிவை விட சுவாரஸ்யமாக இருக்கின்றன !!பழூர் கார்த்திhttps://www.blogger.com/profile/12965803160267385155noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153309651091617362006-07-19T17:17:00.000+05:302006-07-19T17:17:00.000+05:30வினோத் துவா ??? அவர் யார் என்று தெரியவில்லையே என...வினோத் துவா ??? அவர் யார் என்று தெரியவில்லையே எனக்கு...<BR/><BR/>கொஞ்சம் சொல்லுங்க..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1153306359512507262006-07-19T16:22:00.000+05:302006-07-19T16:22:00.000+05:30"இது தமிழ்த் திரைப்படங்கள் மேல் அனைத்து கன்னடர்களி..."இது தமிழ்த் திரைப்படங்கள் மேல் அனைத்து கன்னடர்களின் பொறாமை என்று உறுதியாய்ச் சொல்லிவிட முடியாது."<BR/>இருக்கலாம், ஆனால் யார் பொறாமைபட்டால் மிக அதிக பாதிப்போ அவர்கள் பட்டுத் தொலைத்து விட்டார்களே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com