tag:blogger.com,1999:blog-9067462.post2162412663633518772..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: வினவின் உளறல் எங்கு போய் நிற்குமோ தெரியவில்லைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-9067462.post-26900348627786370322010-11-17T16:40:06.777+05:302010-11-17T16:40:06.777+05:30//
// ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்க...//<br />// ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது இனவெறி, ஜெயமோகன் + டோண்டு சாருக்கு தமிழ்நாட்டு சூத்திரர்கள் மீது இனவெறி, //<br /><br />சூத்திரர்கள் மட்டுமில்லை - பிராமணத்தை எதிர்க்கும் எவர் மீதும் இனவெறி தான்...<br />//<br /><br />இந்த வர்மாவுக்கு ஷர்மா, குப்தா, தாஸ் மீது காண்டு போலிருக்கிறது.<br /><br />அருளுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்தவேண்டியிருக்கு. சூத்திரர்கள் என்றால் யார் ? வன்னியர்கள் சூத்திரர்கள் என்றால் அவர் வீட்டிலேயே அவருக்கு அடி விழும். <br /><br />சும்மா, அரசியல் ஸ்டண்டுக்காக எஸ்.சி/எஸ்.டி க்களை கூட்டு சேர்த்துக்கொள்ளும் வன்னியர் ஜாதித் தலைவர்களை நம்புபவர்கள் <b>என்றைக்குமே</b> ஜாதிவெறி பற்றிப் பேச அருகதையில்லாதவர்கள் என்பது என் கருத்து.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-92106984526116567122010-11-17T07:12:36.822+05:302010-11-17T07:12:36.822+05:30////(பூணூல் போட அனுமதி இல்லாத சூத்திரர்கள் மனிதர்க...////(பூணூல் போட அனுமதி இல்லாத சூத்திரர்கள் மனிதர்களே அல்ல என்பதுதானே உங்கள் கூட்டத்தின் தத்துவம்).// அருளு, பார்ப்பன துவேஷமும் ஜாதி வெறியும் கண்ணை மறைப்பதால் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது உளராதீர்கள். ஒரு இனத்தை அடியோடு அழிக்க் நினைப்பவர் ஹிட்லர் என்றால் தமிழகத்தில் பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று நாள் தோறும் பார்ப்பனர்கெதிரான விஷ விதைகளை விதைத்து அடுத்த பத்திருபது வருடத்தில் பார்ப்பனர்களுக்கெதிராக மிகப்பெரிய இன வன்முறை நடக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் பார்ப்பன எதிர்ப்பு கூட்டமும் ஹிட்லர்கள் தானே!/// அருளு, இதுக்கு பதில் சொல்லலியே!hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85308770837125376682010-11-17T01:46:24.758+05:302010-11-17T01:46:24.758+05:30// ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக...// ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது இனவெறி, ஜெயமோகன் + டோண்டு சாருக்கு தமிழ்நாட்டு சூத்திரர்கள் மீது இனவெறி, //<br /><br />சூத்திரர்கள் மட்டுமில்லை - பிராமணத்தை எதிர்க்கும் எவர் மீதும் இனவெறி தான்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30371882591600530662010-11-16T21:42:47.083+05:302010-11-16T21:42:47.083+05:30உளறினால் தான் வினவு.
தெளிவாகப் பேசிவிட்டால் அது இ...உளறினால் தான் வினவு.<br /><br />தெளிவாகப் பேசிவிட்டால் அது இனத்துரோகம், கம்யூனிஸத் துரோகம்.<br /><br />வீட்டில் வேலைவெட்டி இல்லாதவர்கள், வீட்டில் தண்ணி தெளித்துவிடப்பட்டவர்கள், பி.ஏ ஆங்கிலத்தை 5 ஆண்டுகளாக அரியர்ஸ் வைத்து இன்னும் முடிக்காதவர்கள், சரக்கு அடிக்கச் சில்லரை தேற்றுவதற்காக ஒரு மாங்கா மடையனை எதிர்ப்பார்த்து டீ க்கடையில் உட்கார்ந்திருக்கும் கலக்டர் உத்யோகஸ்தர்கள் என்று தமிழ்நாட்டில் எங்கும் வியாபித்திருக்கும் வெட்டிப்பயல்கள் அனைவரும் சேர்ந்து கூடாரம் அமைத்தால் அதன் பெயர் வினவு தளம் தான்.<br /><br />இவர்கள் தன் வீட்டில் நடக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வைக்கூட தட்டிக் கேட்க முடியாத தண்டச் சோறுகள். இவர்கள் வாயைத் திறந்தாலே உளறல் என்று மட்டுமே அர்த்தம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53423363512882229642010-11-16T19:14:49.854+05:302010-11-16T19:14:49.854+05:302G Spectrum Scam of Rs. 1.77 Trillion - Is it &quo...2G Spectrum Scam of Rs. 1.77 Trillion - Is it "the Mother of All Scams" or "The Biggest Scam in the History of Mankind"?Red Chip Robothttps://www.blogger.com/profile/09826701810696705657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18787732140014776282010-11-16T17:56:14.469+05:302010-11-16T17:56:14.469+05:30//
உங்க ஞானம் எனக்கு பிடிபடாது. விட்டுடுங்கோ!
//
...//<br />உங்க ஞானம் எனக்கு பிடிபடாது. விட்டுடுங்கோ!<br />//<br /><br />திராவிடத்துக்கும் நாஜிசத்துக்கும் வேறுபாடு பூகோளத்தில் மட்டும் தான். <br /><br />இந்த ஞானத்தை தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல காட்டுவதில் தான் அவருக்கு இலாபம் உள்ளது. ஆகவே அந்த ஞானம் அவருக்கு பிடிபடவில்லையாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6757165251889274092010-11-16T10:41:31.509+05:302010-11-16T10:41:31.509+05:30"NO" அய்யா... எங்கேயோ போயிட்டீங்க.
உங்க..."NO" அய்யா... எங்கேயோ போயிட்டீங்க.<br /><br />உங்க ஞானம் எனக்கு பிடிபடாது. விட்டுடுங்கோ!அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21714916589274175262010-11-16T07:31:30.927+05:302010-11-16T07:31:30.927+05:30இந்த ஒரு விசயத்தில் வினவு பதிவு அவ்வளவு சரியாக இல்...இந்த ஒரு விசயத்தில் வினவு பதிவு அவ்வளவு சரியாக இல்லை என்பது என் கருத்துயாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75464710381407128742010-11-16T07:30:30.093+05:302010-11-16T07:30:30.093+05:30சமீபத்தில் அந்த கதையை வாசித்தவன் என்ற வகையில் சொல்...சமீபத்தில் அந்த கதையை வாசித்தவன் என்ற வகையில் சொல்கிறேன்.<br /><br />அந்த கதையில் வினவு கொடுக்கும் விளக்கம் எனக்கு உடன்பாடில்லை.<br /><br />அவர் சொல்ல விளைந்தது அந்த ஆத்மா நிம்மதியாக உயிர் விடட்டும் என்றே.யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56401057436321950592010-11-16T07:04:45.296+05:302010-11-16T07:04:45.296+05:30//(பூணூல் போட அனுமதி இல்லாத சூத்திரர்கள் மனிதர்களே...//(பூணூல் போட அனுமதி இல்லாத சூத்திரர்கள் மனிதர்களே அல்ல என்பதுதானே உங்கள் கூட்டத்தின் தத்துவம்).// அருளு, பார்ப்பன துவேஷமும் ஜாதி வெறியும் கண்ணை மறைப்பதால் உங்கள் இஷ்டத்திற்கு ஏதாவது உளராதீர்கள். ஒரு இனத்தை அடியோடு அழிக்க் நினைப்பவர் ஹிட்லர் என்றால் தமிழகத்தில் பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும் என்று நாள் தோறும் பார்ப்பனர்கெதிரான விஷ விதைகளை விதைத்து அடுத்த பத்திருபது வருடத்தில் பார்ப்பனர்களுக்கெதிராக மிகப்பெரிய இன வன்முறை நடக்க அச்சாரம் போட்டுக் கொண்டிருக்கும் நீங்களும் உங்கள் பார்ப்பன எதிர்ப்பு கூட்டமும் ஹிட்லர்கள் தானே!hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71737768618983784042010-11-15T23:27:47.477+05:302010-11-15T23:27:47.477+05:30//ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்...//ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது இனவெறி, //<br /><br />வன்னியர்களுக்கு தலித்துகளின் மேல் இனவெறி! அதை மறைக்க திரு அருள் போன்றவர்கள் ஊதி விடுவதோ பார்பனர்களின் மேல் இனவெறி!NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49348181235616769252010-11-15T23:07:37.813+05:302010-11-15T23:07:37.813+05:30// ஹிட்லர், ஜெயமோகன், டோண்டு சார் - எல்லோர் மனசும்...// ஹிட்லர், ஜெயமோகன், டோண்டு சார் - எல்லோர் மனசும் ஒரே மாதிரியாக சிந்திப்பது தெரிந்ததுதான்//<br /><br />எந்த விதமான புரிதல்களும் இல்லாத திரு அருள் போன்றவர்களின் பின்னூட்டத்தை போடுவது வேண்டாத வேலை. உண்மையான தர்கங்களுக்கும் அறிவு சார்ந்த விளக்கங்களுக்கும் மதிப்பளிக்காத, புரியாத, வன்மத்துடன், வெறியுடன், வாய்மை சற்றும் இல்லாது விவாதிக்கும் இவரைப்போன்ற கட் அண்ட் பேஸ்டு மற்றும் நவீன வெறுப்பாளர்களுக்கு தேவைபடுவது ஒரு மேடை மட்டுமே. அதை இங்கே அனுமதிப்பது நாஜிகளும் ஒரு கட்சியை சார்ந்தவர்கள்தானே என்று நினைத்த அவர்களை வெறுப்பை கக்க அனுமதித்து பின்னர் அவர்களாலேயே அழிந்த ஜனநாயக ஊடகங்களைபோல ஆகிவிடக்கூடாது! <br /><br />ஆனால் ஒரே நல்ல விடயம், இந்த விடம் கக்கிகளுக்கு தமிழர்கள் மத்தியில் இடம் இல்லாதது மட்டுமே. ஒரு ஓரத்தில் அதுவும் தன் சொந்த ஜாதியின் வெறித்தன ஆட்டத்திற்கு சாமரம் வீசிவிட்டு, அதையும் மறைத்து, சமத்துவம் பேசுகிறேன் என்று புளுகும் இவர்களுக்கு ஒரு மேடை அமைப்பது, நெல்லை அழிக்கும் எலிகளுக்கு மனித உணவு பராமரிப்பின் முக்கியத்துவத்தை பேச வாய்ப்பு கொடுப்பதை போன்றதுதான்! <br /><br />ஞாயமாக, நாணயமாக, சார்பில்லாமல், எல்லா மத, எல்லா தெய்வ, எல்லா ஜாதி மற்றும் சடங்கு எதிர்ப்பு செய்யும் சிலர் இந்த வலை தளத்தில் பேசுவதற்கும், இவரைபோன்ற முகமூடி அணிந்த ஜாதி வெறியர்கள் பேசுவதற்கும் வித்தியாசங்கள் பல பல.! <br /><br />(நாசிகளின் வெறுப்பு பதிப்புகளை மற்றும் அவர்கள் கையாண்ட யூத வெறுப்பு மற்றும் துவேஷ பிரச்சாரங்களை மிக சுவாரசியமாக<br /> படித்துக்கொண்டிருக்கிறேன். ஒன்று புரிகிறது. திரு அருள் போன்றவர்கள் இப்பொழுது தோன்றவில்லை. இவர்களின் ஆணிவேர் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உதித்துவிட்டது. அந்த துவேஷ எழுத்துக்களை பற்றி இன்னும் எழுதுகிறேன்)NOhttps://www.blogger.com/profile/00788791923037452745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77855497610122091102010-11-15T23:03:40.077+05:302010-11-15T23:03:40.077+05:30டோண்டு ராகவன் Said...
// //இஸ்ரவேலர்களின் ஜன்மவிர...டோண்டு ராகவன் Said...<br /><br />// //இஸ்ரவேலர்களின் ஜன்மவிரோதியான ஹிட்லர் டோண்டு ராகவனுக்கும் விரோதி என்பதை லோகமே அறியுமே. உங்களுக்குத் தெரியாதா?// //<br /><br />"ஹிட்லர், ஜெயமோகன், டோண்டு சார் - எல்லோர் மனசும் ஒரே மாதிரியாக சிந்திப்பது தெரிந்ததுதான்" என்று நான் இனவெறி சிந்தனையைக் குறிப்பிட்டேன். <br /><br />ஹிட்லருக்கு யூதர்கள் மீது இனவெறி, இஸ்ரவேலர்களுக்கு பாலஸ்தீனர்கள் மீது இனவெறி, ஜெயமோகன் + டோண்டு சாருக்கு தமிழ்நாட்டு சூத்திரர்கள் மீது இனவெறி,அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-484438961421482332010-11-15T22:34:27.172+05:302010-11-15T22:34:27.172+05:30@அருள்
இஸ்ரவேலர்களின் ஜன்மவிரோதியான ஹிட்லர் டோண்டு...@அருள்<br />இஸ்ரவேலர்களின் ஜன்மவிரோதியான ஹிட்லர் டோண்டு ராகவனுக்கும் விரோதி என்பதை லோகமே அறியுமே. உங்களுக்குத் தெரியாதா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53211132730616066832010-11-15T22:09:31.608+05:302010-11-15T22:09:31.608+05:30டோண்டு ராகவன் Said...
// //ஜெயமோகன் காலத்தால் தோற...டோண்டு ராகவன் Said...<br /><br />// //ஜெயமோகன் காலத்தால் தோற்கடிக்கப்பட்ட எதிர்வாதிக்காக பரிதாபப்படுவது அவரது மனித் நேயத்தையே காட்டுகிறது. அவ்வளவுதான். // //<br /><br />அடக்கடவுளே மனிதாபிமானத்தைப்பற்றி பேசுவது டோண்டு சாரா? <br /><br />என்ன செய்வது? மனிதன் என்பவன் கூட பார்ப்பானாகத்தானே இருக்க வேண்டும். (பூணூல் போட அனுமதி இல்லாத சூத்திரர்கள் மனிதர்களே அல்ல என்பதுதானே உங்கள் கூட்டத்தின் தத்துவம்).<br /><br />ஹிட்லர், ஜெயமோகன், டோண்டு சார் - எல்லோர் மனசும் ஒரே மாதிரியாக சிந்திப்பது தெரிந்ததுதான்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10196100132805582392010-11-15T21:57:22.556+05:302010-11-15T21:57:22.556+05:30ஜெயமோகன் காலத்தால் தோற்கடிக்கப்பட்ட எதிர்வாதிக்காக...ஜெயமோகன் காலத்தால் தோற்கடிக்கப்பட்ட எதிர்வாதிக்காக பரிதாபப்படுவது அவரது மனித் நேயத்தையே காட்டுகிறது. அவ்வளவுதான். <br /><br />அதைப் போய் ஹிட்லர் பாசம் எனக்கூறும் வினவு ஒன்று உளறுகிறார் அல்லது அவர் ஓர் மன நோயாளி. சாய்ஸை உங்களிடமே விடுகிறேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55488110999500173942010-11-15T21:53:14.836+05:302010-11-15T21:53:14.836+05:30உளறும்போதெல்லாம் வினவை விட்டுவிட்டு, உருப்படியாக எ...உளறும்போதெல்லாம் வினவை விட்டுவிட்டு, உருப்படியாக எழுதும்போது அதனை உளறல் என்பதற்கு, உள்ளுக்குள் இருக்கும் உங்களது பூணூல் பாசம்தானே காரணம் !அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com