tag:blogger.com,1999:blog-9067462.post2303498635976763455..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் - 14.01.2009: பகுதி - 4dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-9067462.post-12901508807919705482009-01-23T01:36:00.000+05:302009-01-23T01:36:00.000+05:30Dondu can you please remove sudalai madan's radica...Dondu can you please remove sudalai madan's radical comment.<BR/><BR/>ThanksAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33275727464417095032009-01-23T01:33:00.000+05:302009-01-23T01:33:00.000+05:30கருணாநிதி - மனித சங்கிலி, ராஜினாமா நாடகம்.திருமா (...கருணாநிதி - மனித சங்கிலி, ராஜினாமா நாடகம்.<BR/>திருமா (குருமா) - உண்ணா விரத நாடகம். (ஹீரோ)<BR/>டாக்டர் ராமதாஸ் - அறிவிக்கை மன்னன்.<BR/>வை கோ: ! காணவில்லை ! ஐயோ பாவம்<BR/><BR/>இதெல்லாம் இலங்கை தமிழருகாகவா!! கண்டிப்பாக இல்லை !!<BR/>வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக தான் !!.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61136901812251848962009-01-20T09:21:00.001+05:302009-01-20T09:21:00.001+05:30//கூடவே மனித சங்கிலி தமாஷ். எல்லோரும் நடுரோட்டில் ...//கூடவே மனித சங்கிலி தமாஷ். எல்லோரும் நடுரோட்டில் நின்று கொண்டு ஒருவர் கையை இன்னொருவர் பிடித்து கொள்வார்களாம். சார், அப்படி கையை பிடிக்காவிட்டால் பாக்கெட்டில் கை போட்டு விடுவார்களே (சிரிப்பு, கைதட்டல்).//<BR/><BR/>ஜனநாயக முறையில் தம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் சாதாரணப் பொதுமக்களை இப்படிக் கேவலமாக சித்தரிக்க சோ போன்ற பார்ப்பனிய சாதி வெறி பிடித்த நாயால் தான் முடியும்.<BR/><BR/>நன்றி - சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25309917342149816182009-01-20T09:21:00.000+05:302009-01-20T09:21:00.000+05:30\\இந்தக் கூட்ட வாக்கு போதும் என்று ஜெயலலிதா இருந்த...\\இந்தக் கூட்ட வாக்கு போதும் என்று ஜெயலலிதா இருந்துவிடுவாரா?\\<BR/><BR/><BR/>தமிழ் நாட்டை பொருத்தவரை வலிமையான <BR/>கூட்டணிதான் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும்.<BR/><BR/><BR/><BR/>திருமங்கலத்தில் நடத்திய கூத்து( இரண்டு கழகங்களும்)<BR/>234 தொகுதியிலும் பண்ண முடியுமா?<BR/><BR/>கேப்டன் விஜய்காந்த் சேரும் கூட்டணி வெற்றி உள்ளங்கை நெல்லிக்கனி.<BR/><BR/>காங்கிரஸ்+திமுக+விஜயகாந்த்( 15+15+10) என்ற தகவல் உண்மையென்றால்<BR/><BR/>சோ சொல்லுவது போல், இனி யாராலும் தமிழகத்தின் அரசியலைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69809761330453948352009-01-20T08:15:00.000+05:302009-01-20T08:15:00.000+05:30விழாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் 40ஐக் கடந்தவர்க...விழாவுக்கு வந்தவர்கள் பெரும்பாலோர் 40ஐக் கடந்தவர்கள். பெண்கள் வெகு வெகு சிலரே.<BR/><BR/>இவர்கள் யார்? இவர்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களிப்பரா?<BR/><BR/>இந்தக் கூட்ட வாக்கு போதும் என்று ஜெயலலிதா இருந்துவிடுவாரா?<BR/><BR/>அன்றி, இக்கூட்டம் படித்த கூட்டம். பொதுவாக இக்கூட்டம் வாக்குச்சாவடிக்கு வராது. <BR/><BR/>இது சோவின் அரசியல் நையாண்டியை இரசித்துவிட்டு போகும். சாலமன் பாப்பையா பட்டிமண்டபத்துக்கு வந்து சிரித்து மகிழ்ந்து விட்டுப் போகும் கூட்டத்தைப்போல.<BR/><BR/>ஒரு நாள் கூத்து!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11088861069052191252009-01-19T22:35:00.000+05:302009-01-19T22:35:00.000+05:30நன்றாக கவரேஜ் செய்துள்ளீர்கள்.நன்றாக கவரேஜ் செய்துள்ளீர்கள்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88866542701281619182009-01-19T15:22:00.000+05:302009-01-19T15:22:00.000+05:30//இந்த இடத்தில் ஜெயலலிதா பாஜகவை நடத்தியது பற்றி அவ...//இந்த இடத்தில் ஜெயலலிதா பாஜகவை நடத்தியது பற்றி அவர் மழுப்பியது எனக்கு ஏற்புடையதல்ல//<BR/><BR/>//திறமையாக பாதுகாப்பு ஏற்பாட்டை செய்த போலீசாருக்கு நன்றி//<BR/><BR/>சமயத்துக்கு ஏற்றார் போல மழுப்புவது தானே சோ.. வெற்றிகரமாக செய்கிறார்...வாக்காளன்https://www.blogger.com/profile/15991929725997967967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65681234988042678292009-01-19T08:32:00.000+05:302009-01-19T08:32:00.000+05:30BJP இல.கணேசன் பேட்டிகேள்வி : நான்கு மாதத்தில் நடக்...BJP இல.கணேசன் பேட்டி<BR/><BR/>கேள்வி : நான்கு மாதத்தில் நடக்கப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால்,இலங்கை தமிழர் பிரச்சினையை எவ்விதம் அணுகுவீர்கள்? <BR/><BR/>பதில் : பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சினை தீர்த்துவைக்கப்படும் என்பதை நிச்சயமாக சொல்கின்றேன். ஆனால், எப்படி என்று இப்போது கூறமுடியாது. ஈழத் தமிழருக்கு சம உரிமை என்பது அவர்களது பிறப்புரிமை. ஆகக் கூடியது ஆறுமாத காலத்துக்குள் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இங்கு வந்த அகதிகள் தந்திரமாக, கௌரவமாக தாயகம் திரும்பி முகமாக வாழச்செய்வோம். நாங்கள் உங்களுடன் இருக்கின்??ம். பண்பாட்டு ரீதியில் ஒன்று பட்டுள்ளோம். தொடர்ந்து நம்பிக்கையுடன் போராடுங்கள். ஆண்டவனும் உதவுவார். தேசிய சிந்தனையில் ஒன்றுபட்டவர்கள், உணர்வுள்ளவர்கள் ஆட்சிக்கு வருவார்கள். ஈழத் தமிழருக்கு நல்ல முடிவு, விடிவு நிச்சயம் ஏற்படும்.<BR/><BR/> இது எப்படி இருக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24866713125548607762009-01-19T06:21:00.000+05:302009-01-19T06:21:00.000+05:30//வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை ...//வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்றும் அதனால் அதிமுகவுக்கே வாக்களிக்கும் படியும் சோ கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. புலி ஆதரவாளர்களும் பகுத்தறிவாளர்களும் பாஜகவுக்கு மாபெரும் வெற்றியை வரும் தேர்தலில் கொடுக்க முடிவெடுத்துள்ளார்கள் அவர்கள் கணிப்பு படி 87%வாக்குகள் பாஜகட்சி பெறும்.//<BR/><BR/>அப்படி நடக்காது<BR/>நடந்தால் சோ பாஜகவை கடுமையாய் விமர்சிப்பார். இது உறுதி.<BR/><BR/>துகளக் தலையங்கம் இப்படி வரும் <BR/>விநாசகாலே விபரீதபுத்தி <BR/><BR/><BR/>தமிழ் நாட்டில் பாஜவுக்கு பிராமணர்களில் 87 % ஆதரவு முதலில் கிடைக்கட்டும். பார்க்கலாம்.<BR/><BR/>அடியேன்னு ஆசைய ஆசையாய் சொல்றதுக்கு ஆம்பிடையாளை காணோமாம்<BR/><BR/>பிடி பிடின்னு பிள்ளையாண்டன் எனும் பேராசையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23068873815103857082009-01-19T04:07:00.000+05:302009-01-19T04:07:00.000+05:30வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என...வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை என்றும் அதனால் அதிமுகவுக்கே வாக்களிக்கும் படியும் சோ கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. புலி ஆதரவாளர்களும் பகுத்தறிவாளர்களும் பாஜகவுக்கு மாபெரும் வெற்றியை வரும் தேர்தலில் கொடுக்க முடிவெடுத்துள்ளார்கள் அவர்கள் கணிப்பு படி 87%வாக்குகள் பாஜகட்சி பெறும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53434509602694647462009-01-18T19:17:00.000+05:302009-01-18T19:17:00.000+05:30மிக்க நன்றி நவீன பாரதி அவர்களே.பார்க்க: http://don...மிக்க நன்றி நவீன பாரதி அவர்களே.<BR/>பார்க்க: http://dondu.blogspot.com/2009/01/blog-post_5918.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15835813444974515992009-01-18T18:46:00.000+05:302009-01-18T18:46:00.000+05:30Dear Raghavan Sir, Pranams! As I have told over ph...Dear Raghavan Sir, <BR/>Pranams! As I have told over phone on saturday, I have scanned and posted the details of Mr.Cho's contribution as a Rajya Sabha M.P. Can you please give this link in your blog.<BR/>http://pudhirthamizhan.blogspot.com/2009/01/so-great-mp.html<BR/><BR/>Thank you very much.<BR/><BR/>Regards,<BR/>நவீன பாரதி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4191964820834802792009-01-18T14:34:00.000+05:302009-01-18T14:34:00.000+05:30துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் பற்றி இத்தனை விரிவாக, வா...துக்ளக் ஆண்டுவிழா கூட்டம் பற்றி இத்தனை விரிவாக, வாசிக்க சுவாரசியமாக எழுத வேண்டியதற்காக நீங்கள் செலவிட்ட உழைப்பிற்கும், நேரத்திற்கும் நன்றிகள் பல.<BR/><BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69137304539662575942009-01-18T13:51:00.000+05:302009-01-18T13:51:00.000+05:30//தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ...//தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. //<BR/><BR/>True.<BR/><BR/>It means that others, Muslims, Christians, non-Tamils resident in TN or accepted TN as their homes, should not celebrate this festival.<BR/><BR/>This New Year is for Hindus only.<BR/><BR/>The above begs the big question: WHAT SHOULD BE THAT FESTIVAL WHICH CAN BE CALLED A COMMON FESTIVAL FOR TAMILIANS?<BR/><BR/>It entails a further small question:<BR/><BR/>IF, INDEED, THERE IS NO SUCH FESTIVAL THAT CAN BE COMMONLY CELEBRATATE BY ALL TAMILS, IRRESPETCIVE OF DIFFERENCES AMONG THEM, IS NOT TIME THAT WE FOUND OUT OR CREATED SUCH A FESTIVAL?<BR/><BR/>We must find ways to unite people; and if that is done, via a celebration of a festival by one and all, that will bring a feeling of oneness among us as Tamils.<BR/><BR/>I understand other cultures have it. We lack it.<BR/><BR/>What do you think Shri Dondu Raghavan?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62182717462268972212009-01-18T12:45:00.000+05:302009-01-18T12:45:00.000+05:30//பாஸ்கர் said... //நாளை (17-01-2009)காலை 1100 மனி...//பாஸ்கர் said... <BR/>//நாளை (17-01-2009)காலை 1100 மனிக்கு ஜெயா தொலைக்காட்சியில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு . சோ அவர்களது பேச்சின் தொகுப்பு ஒளிபரப்பாகிறது//<BR/><BR/>எங்கள் ஊரில் இன்று காலையில் இருந்து ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் ஆகிய இரண்டு சந்நேல்களை கருணாநிதியின் அடிவருடிகள் தடை செய்து விட்டனர். <BR/>(ஜனவரி செவேன்டீத் ௨009 )//<BR/><BR/><BR/><BR/>in jeya tv and jeya plus the recordings of the speech of cho supporting jeyalaitha and admk rule is being telecasted repeatedly.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90119397031014262352009-01-18T07:27:00.000+05:302009-01-18T07:27:00.000+05:30//பகுத்தறிவு என்பது யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்க...//பகுத்தறிவு என்பது யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பதே அடிப்படை.அதை விட்டு அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்பது பகுத்தறிவின் உச்சக்கட்ட முட்டாள்தனம்//Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4586342227697657422009-01-17T23:41:00.000+05:302009-01-17T23:41:00.000+05:30Cho is the only sanity left in today's Media.Cho is the only sanity left in today's Media.Mukkodanhttps://www.blogger.com/profile/04032240790568777706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65565261056512025442009-01-17T22:27:00.000+05:302009-01-17T22:27:00.000+05:30தமிழகத்திலும் சில பத்திரிக்கையாளர்கள் இன்னும் அறிவ...தமிழகத்திலும் சில பத்திரிக்கையாளர்கள் இன்னும் அறிவுடன் இருக்கிறார்கள் என்பதற்கு சோ ஒரு எடுத்துக்காட்டு என்றும் மீண்டும் நிரூபித்துள்ளார்.<BR/><BR/>கவரேஜ்க்கு நன்றி.க. கா. அ. சங்கம்https://www.blogger.com/profile/05457909869614415685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29015655664430441812009-01-17T20:38:00.000+05:302009-01-17T20:38:00.000+05:30\\பாஸ்கர் said... //நாளை (17-01-2009)காலை 1100 மனி...\\பாஸ்கர் said... <BR/>//நாளை (17-01-2009)காலை 1100 மனிக்கு ஜெயா தொலைக்காட்சியில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு . சோ அவர்களது பேச்சின் தொகுப்பு ஒளிபரப்பாகிறது//<BR/><BR/>எங்கள் ஊரில் இன்று காலையில் இருந்து ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் ஆகிய இரண்டு சந்நேல்களை கருணாநிதியின் அடிவருடிகள் தடை செய்து விட்டனர். <BR/>(ஜனவரி செவேன்டீத் ௨009 )\\<BR/><BR/><BR/>the complete speech will be available in youtube.com shortly.<BR/><BR/>for example the last year Speech by CHO Ramasamy(Tuglak anniversary )Part1& part 4<BR/>is avilable here.<BR/><BR/>http://in.youtube.com/watch?v=IJFIUOsVsoY<BR/>http://in.youtube.com/watch?v=eCgGxF1PwggAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90815119191498337922009-01-17T20:23:00.000+05:302009-01-17T20:23:00.000+05:30“வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை. ...“வரும் தமிழகத் தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை. ஆகவே அதிமுகவுக்கே வாக்களிக்க வேண்டினார். இன்னும் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் திமுக குடும்பம் தமிழகத்தையே அழித்துவிடும் என எச்சரித்தார்.”<BR/><BR/>“(இந்த இடத்தில் ஜெயலலிதா பாஜகவை நடத்தியது பற்றி அவர் மழுப்பியது எனக்கு ஏற்புடையதல்ல).”<BR/><BR/><BR/><BR/>பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது.<BR/><BR/><BR/>புள்ளிராஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63399314702460239972009-01-17T19:40:00.000+05:302009-01-17T19:40:00.000+05:30ஆர்.என்.ஆர்., கந்தசாமி மற்றும் ஜக்குவை பற்றி டோண்ட...ஆர்.என்.ஆர்., கந்தசாமி மற்றும் ஜக்குவை பற்றி டோண்டு சாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஜக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங் பர்சனாலிட்டி.<BR/><BR/>வால், உங்க பின்னூட்டம் நல்லா இருந்துச்சு<BR/><BR/>வாலில்லாத தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62357634438829219382009-01-17T19:00:00.000+05:302009-01-17T19:00:00.000+05:30//நாளை (17-01-2009)காலை 1100 மனிக்கு ஜெயா தொலைக்கா...//நாளை (17-01-2009)காலை 1100 மனிக்கு ஜெயா தொலைக்காட்சியில் துக்ளக் ஆண்டு விழாவில் திரு . சோ அவர்களது பேச்சின் தொகுப்பு ஒளிபரப்பாகிறது//<BR/><BR/>எங்கள் ஊரில் இன்று காலையில் இருந்து ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் ஆகிய இரண்டு சந்நேல்களை கருணாநிதியின் அடிவருடிகள் தடை செய்து விட்டனர். <BR/>(ஜனவரி செவேன்டீத் ௨009 )அருப்புக்கோட்டை பாஸ்கர்https://www.blogger.com/profile/02813452687256563096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17887658604580149572009-01-17T18:35:00.000+05:302009-01-17T18:35:00.000+05:30தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன...தமிழ் புத்தாண்டு என்பது இந்து மத நம்பிக்கைகளில் ஒன்று. அதையெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என அம்மாதிரி காரியங்கள் செய்ய ஒரு தகுதியும் இல்லாதவர்கள், ஆட்சியில் இருக்கிறதாலேயே செய்வதைப் பார்த்தால் பழைய வாக்கியம் நினைவுக்கு வருகிறது, “பேய்கள் ஆட்சி செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்”<BR/>---------------------------------<BR/><BR/>Ondre Sonneer, Nandre Sonneer, Adhaiyum Indre Sonnneer.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60951513559361762412009-01-17T14:17:00.000+05:302009-01-17T14:17:00.000+05:30வாலில்லா அண்ணே!உங்கள் பாராட்டுக்கு நான் தகுதியானவன...வாலில்லா அண்ணே!<BR/><BR/>உங்கள் பாராட்டுக்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை.<BR/><BR/>பகுத்தறிவு என்ற பெயரில் ஒரு புது மூட நம்பிக்கையை உருவாக்குவதும் முட்டாள்தனம் என்று நினைப்பதே என் பங்கு.<BR/><BR/>பகுத்தறிவு என்பது யார் எதை சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்பதே அடிப்படை.அதை விட்டு அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்பது பகுத்தறிவின் உச்சக்கட்ட முட்டாள்தனம்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36903900406250948952009-01-17T12:19:00.000+05:302009-01-17T12:19:00.000+05:30//அவர் பேச்சு எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை...//அவர் பேச்சு எதுவும் தயார் செய்து கொண்டு வரவில்லை என்பதையும் கூற வேண்டும் (extempore).//<BR/>இது நான் எழுதியது.<BR/>//சோ பேசும்போது கையில் ஒரு <BR/>காகிதத்தைப் பார்த்துத் தான் தன் பேச்சைக் கொண்டு சென்றார்! (உபயம் ஜயா டி.வி.இன்று காலை ஒளி<BR/>பரப்பு)//<BR/><BR/>நானும் பார்த்தேன். <BR/><BR/>நான் என்ன நினைக்கிறேன் என்றால் எதைப் பற்றி பேசுவது என்பதற்கு ஒரு சுமார் ஐடியாவை வைத்திருப்பதற்காக அக்காகிதங்களை வைத்திருக்கலாம். வாசகர்கள் கேட்ட கேள்விகளின் தொகுப்பாகக் கூட இருக்கலாம். அதே சமயம் ஆடியன்ஸிலிருந்து கேட்பவர்கள் கேள்விகளையும் சமாளிக்க வேண்டும்.<BR/><BR/>மற்றப்படி முழுக்க முழுக்க பேப்பரை பார்த்து படிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com