tag:blogger.com,1999:blog-9067462.post2385966903003734310..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: எல்லாவற்றுக்குமே இட ஒதுக்கீடு தந்துவிடலாமா?dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger129125tag:blogger.com,1999:blog-9067462.post-56198453364387825492010-05-13T11:44:23.492+05:302010-05-13T11:44:23.492+05:30//இன்னும் சில நாட்களில் எம்.பி.பி.எஸ், பி.இ. சீட்ட...//இன்னும் சில நாட்களில் எம்.பி.பி.எஸ், பி.இ. சீட்டுக்கெல்லாம் இடஒதுக்கீட்டின்படி 'கட் ஆஃப்' மார்க் என்னன்னு லிஸ்ட் வெளியிடுவாங்க. அதன்படி கௌன்சிலிங் நடத்தி இடமும் ஒதுக்குவாங்க. அங்க போய் பாருங்க, யாராவது கட்சிகாரங்க பச்சை கொடியோட வராங்களான்னு.//<br /><br /><br />நீங்க சொல்றதை பார்த்தா பிற்படுத்த பட்ட எல்லோருக்கும் டாக்டர் சீட்டு கிடைக்கும் என்பது போல இருக்கு!, 50 சீட்டில் 20 தான் ஒழுக்கமா தருவானுங்க மத்ததெல்லாம் கட்சி கோட்டா தான்!, இந்திய அரசியல் நிலை தெரியாம இருக்கிங்களே!<br /><br /><br />//தகுதியில்லாதவனுக்கு இடஒதுக்கீடு தருவதாக சொல்வது ஒரு பார்ப்பன பித்தலாட்டம்.<br />எங்கேயாவது, எப்போதுதாவது தகுதியில்லாத ஒருநபருக்காவது இடஒதுக்கீடு கிடைத்தது உண்டா? வீணாக பொய்பேசாதீர். //<br /><br />அடடா அடடே அடடி!<br />என்ன கொடுமை சார் இது!<br />லட்சம் லட்சமா பணம் வச்சிருக்குறவன் காசு கொடுத்து சீட்டு வாங்கமா, இடஒதுக்கீட்டில் சீட்டு வாங்கிட்டு போறான் செல்வாக்கை பயன்படுத்தி, ஏழை ஏழையாவே இருக்கான்! நான் பொய் சொல்ரதா சொல்றாரே! இவரு உண்மையிலேயே தமிழ்நாட்டில் தான் இருக்காரா!?<br /><br />கிருமிலேயர் பத்தி கொஞ்சம் விளக்குங்களேன் டோண்டு சார்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78461276586322899332010-05-13T11:28:09.125+05:302010-05-13T11:28:09.125+05:30வால்பையன் said...
// //படிக்கும் மாணவன்/வி கட்சி ...வால்பையன் said...<br /><br />// //படிக்கும் மாணவன்/வி கட்சி சாராதவள், ஆனா அவளுக்கு கிடைக்கும் சீட்டு சும்மா வராது, சாதி சார்ந்த கட்சி தலைமை பச்சை கொடி காட்டனும்!// //<br /><br />ஆச்சர்யமான தகவல்தான்.<br /><br />இன்னும் சில நாட்களில் எம்.பி.பி.எஸ், பி.இ. சீட்டுக்கெல்லாம் இடஒதுக்கீட்டின்படி 'கட் ஆஃப்' மார்க் என்னன்னு லிஸ்ட் வெளியிடுவாங்க. அதன்படி கௌன்சிலிங் நடத்தி இடமும் ஒதுக்குவாங்க. அங்க போய் பாருங்க, யாராவது கட்சிகாரங்க பச்சை கொடியோட வராங்களான்னு.<br /><br />// // தகுதியுள்ளவனுக்கு இடஒதுக்கீடு உரிமை, தகுதியில்லாதவனுக்கு அது பிச்சை, அல்லது அவன் செய்த திருட்டு!// //<br /><br />தகுதியில்லாதவனுக்கு இடஒதுக்கீடு தருவதாக சொல்வது ஒரு பார்ப்பன பித்தலாட்டம். <br />எங்கேயாவது, எப்போதுதாவது தகுதியில்லாத ஒருநபருக்காவது இடஒதுக்கீடு கிடைத்தது உண்டா? வீணாக பொய்பேசாதீர்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59655971177824633422010-05-13T11:09:01.047+05:302010-05-13T11:09:01.047+05:30//இடஒதுக்கீட்டில் கட்சிக்காரன் எங்கிருந்து வருகிறா...//இடஒதுக்கீட்டில் கட்சிக்காரன் எங்கிருந்து வருகிறான். எம்.பி.பி.எஸ் சீட்டை கட்சிபார்த்தா கொடுக்கிறார்கள்?//<br /><br /><br />ரொம்ப அப்பாவி மாதிரி நடிக்காதிங்க அருள்!, படிக்கும் மாணவன்/வி கட்சி சாராதவள், ஆனா அவளுக்கு கிடைக்கும் சீட்டு சும்மா வராது, சாதி சார்ந்த கட்சி தலைமை பச்சை கொடி காட்டனும்!<br /><br /><br />//சலுகை என்று தவறாக சொல்லாதீர். இடஒதுக்கீடு என்பது உரிமை. //<br /><br />அரசியல்வாதிகள் கொள்ளை அடிப்பதும் உரிமை என்கிறார்கள்!, தகுதியுள்ளவனுக்கு இடஒதுக்கீடு உரிமை, தகுதியில்லாதவனுக்கு அது பிச்சை, அல்லது அவன் செய்த திருட்டு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91981580260543285932010-05-13T10:52:01.420+05:302010-05-13T10:52:01.420+05:30// //தனது கட்சி காரனுக்கே மட்டுமே சலுகை கிடைக்கும்...// //தனது கட்சி காரனுக்கே மட்டுமே சலுகை கிடைக்கும், மற்றவன் சாதிகாரனாக இருந்தாலும் ரெண்டாம் பட்சம் தான்!// //<br /><br />இடஒதுக்கீட்டில் கட்சிக்காரன் எங்கிருந்து வருகிறான். எம்.பி.பி.எஸ் சீட்டை கட்சிபார்த்தா கொடுக்கிறார்கள்?<br /><br />// //ஒரு சலுகையை பெற மனசாட்சி படி நமக்கு தகுதி இருக்கான்னு கேட்டுட்டு பிறகு பேச வாங்க!// //<br /><br />சலுகை என்று தவறாக சொல்லாதீர். இடஒதுக்கீடு என்பது உரிமை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36091440756111182162010-05-13T09:39:44.849+05:302010-05-13T09:39:44.849+05:30@ அருள்
இடஒதுக்கீடு தருவதால் மட்டுமே ஒரு இனம் உயர...@ அருள்<br /><br />இடஒதுக்கீடு தருவதால் மட்டுமே ஒரு இனம் உயர்ந்துவிடாது! டாக்டர் அய்யா, தன் சாதி மக்களுக்காக உழைக்கிரேன் என்ற பெயரில் தனது மகனுக்கு சீடு வாங்குவதிலேயே தான் குறியாக இருக்கிறார்!<br /><br />நான் இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லவில்லை! ஆனால் அதற்கு நீங்கள் தகுதியான ஆளா என்று பாருங்கள், நியாயமாக போய் சேர வேண்டியவர்களுக்கு சேராமல் நாங்கள் அவ்ளோ இருக்கோம், இவ்ளோ இருக்கோம்னு கதை கட்டி இடஒதுக்கீடு பெற முயற்ச்சித்தல் கேவலமான செயல், சரி அப்படி தான் வாங்கி உருப்படியா எதாவது செய்வாங்கன்னு பார்த்தா அதுவும் கிடையாது, தனது கட்சி காரனுக்கே மட்டுமே சலுகை கிடைக்கும், மற்றவன் சாதிகாரனாக இருந்தாலும் ரெண்டாம் பட்சம் தான்!<br /><br />உடல் உழைப்பு மட்டுமே உழைப்பு என்றால், விஞ்ஞானிகள் எல்லாம் பிச்சை தான் எடுக்கனும்!, ஒரு சலுகையை பெற மனசாட்சி படி நமக்கு தகுதி இருக்கான்னு கேட்டுட்டு பிறகு பேச வாங்க!, 1990 க்கு முன்னாடி இடத்துகீடு இருந்ததுல்ல, பின் இன்னும் ஏன் மக்கள் முன்னேற வில்லை, ஏன் பணக்காரன் மட்டுமே மேலும் பணக்காரன் ஆகிறான்?.<br /><br />எனக்கு என் குடும்பத்திற்க்கு என்றிருந்தாலாவது பரவாயில்லை! என் சாதிக்கு என்று சலுகைகளை சுரண்டும் சமூகத்தில் பிற்படுத்தபட்டோர் எங்கிருந்து மேலேருவது! உங்களை போல் சாதி வெறியர்கள் உள்ளவரை நிச்சயமாக முடியாது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65150343152632585082010-05-12T22:01:05.282+05:302010-05-12T22:01:05.282+05:30வால்பையன் said...
//எல்லாருமே பிச்சைகார பயலுக தான...வால்பையன் said...<br /><br />//எல்லாருமே பிச்சைகார பயலுக தான், உழைச்ச சாப்பிட கொஞ்சமாவது தில்லு வேணும்!//<br /><br />தகுதி, திறமை, வெங்காயம் என்று பேசும் பார்ப்பன சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. (பார்ப்பன சிந்தனையை பெற பார்ப்பானாக இருப்பது அவசியம் இல்லை). <br /><br />அகில இந்திய அளவில் 1990க்கு முன்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.<br /><br />அதன்பிறகு வி.பி.சிங் அவர்கள் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளித்தார். 2009 ஆம் ஆண்டில்தான் அர்ஜுன்சிங் கல்வியில் இடஒதுக்கீடு அளித்தார்.<br /><br />அதிலும் க்ரீமிலேயர், உயர்பதவிக்கும் மிக உயர் கல்வியிலும் இடஒதுக்கீடு இல்லை என்கிற ஏமாற்று தந்திரங்கள் கடைபிடிக்கப் படுகின்றன.<br /><br />உண்மையில் 1950 இல் அரசியல் சாசனம் 340ஆவது பிரிவின்மூலம் பிற்ப்படுத்தப்பட்டோருக்கு அளித்த வாக்குறுதி இன்றுவரை முழு அளவில் நிரைவேற்றப்படைல்லை. 1980 இல் அளிக்கப்பட்ட மண்டல் பரிந்துரையும் இன்றுவரை முழு அளவில் நிரைவேற்றப்படவில்லை.<br /><br />உலகமயமாக்கப்பட்ட இன்றய சூழலில் எல்லா வாய்ப்புகளும் உயர் சாதியினரால் கைப்பற்றப்படுகிறது.<br /><br />"உழைச்சு சாப்பிட கொஞ்சமாவது தில்லு இருப்பதனால்"மட்டும் இதனை மாற்றிவிட முடியாது. உண்மையில் இந்தியாவில் 'உழைப்பு' என்றாலே அது பிற்ப்படுத்தப்பட்டோரையும் தலித்துகளையும் மட்டும்தான் குறிக்கும்.<br /><br />இங்கே ஒருவன் முன்னுக்குவர, அவனுக்கு "என்னதெரியும்" என்பது முக்கியம் இல்லை. அவனுக்கு "யாரைத்தெரியும்" என்பதுதான் முக்கியம்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7559587837145243022010-05-12T21:25:20.190+05:302010-05-12T21:25:20.190+05:30//வெள்ளையன் இந்தியாவை ஆண்ட காலத்தில் வலுக்கட்டாயமா...//வெள்ளையன் இந்தியாவை ஆண்ட காலத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கொள்கையே ஆரியப் படையெடுப்புக் கொள்கை. அவர்கள் வந்தது போல் நாங்களும் வந்து ஆள்கிறோம் என்று ஞாயம் கற்பிக்கவும், //<br /><br />ஆரியர்களுக்கு பிறகு மொகலாயர்கள் வந்து பல நூற்றாண்டுகள் ஆண்டாங்க, அதை சொல்லாம, ஆங்கிலேயன் ஆரியர்களை சொன்னானாக்கும்! இது தான் உங்க ஒப்பன் சீக்ரெட்டா!?<br /><br />நல்லா சுத்துறாங்கய்யா ரீலு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74023949028999894972010-05-12T20:55:09.555+05:302010-05-12T20:55:09.555+05:30உங்கள் விடை தவறு.
விடை:
சிவத்தலங்களும், வைணவத்தலங...உங்கள் விடை தவறு.<br /><br />விடை:<br />சிவத்தலங்களும், வைணவத்தலங்களும் தென் இந்தியாவிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. வட இந்தியாவில் (ஆரிய தேசத்தில்) இல்லை.. ?<br /><br />ஏன் என்பது ஓபன் சீக்ரெட். <br /><br />இந்து மதக் கூட்டமைப்பு, தழைத்து ஓங்கிய இந்தியாவில் ஆரியர்-திராவிடர் என்ற இனப்பாகுபாடு கிடையாது. வெள்ளையன் இந்தியாவை ஆண்ட காலத்தில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கொள்கையே ஆரியப் படையெடுப்புக் கொள்கை. அவர்கள் வந்தது போல் நாங்களும் வந்து ஆள்கிறோம் என்று ஞாயம் கற்பிக்கவும், இந்தியர்கள் என்றுமே வெளிநாட்டாரின் அடிமைகள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யவுமே பயன் படுத்தப்பட்ட கொள்கை அது.<br /><br />அதை இன்றும் பிடித்துத் தொங்குபவர்கள் ஒரு காலத்தில் வெள்ளைக்கார துரையின் கு. ந கள் என்பது குறிப்பிடத்தக்கது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85137066824327845532010-05-12T19:14:33.971+05:302010-05-12T19:14:33.971+05:30//எல்லோருக்கும் சாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிச...//எல்லோருக்கும் சாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிச்சு கொடுக்கனும்'னு சொன்ன தந்தை பெரியார் சின்னபுள்ளத்தனமாவா சொன்னாரு?//<br /><br /><br />இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு பெரியார் சொன்னாருன்னு செஞ்சு கிட்டு இருப்பிங்க!? இப்போ முதல்ல ஒழுங்க கணக்கெடுக்குறாங்களா பாருங்க!, போலி ரேஷன் கார்டு மாதிரி போலி மக்கள் தொகை தான் வரும்! எல்லாருமே பிச்சைகார பயலுக தான், உழைச்ச சாப்பிட கொஞ்சமாவது தில்லு வேணும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24940324720063159162010-05-12T18:14:49.909+05:302010-05-12T18:14:49.909+05:30சைவம் தவிர மற்றவர்களும் சிவனை வழிபட்டார்கள்சைவம் தவிர மற்றவர்களும் சிவனை வழிபட்டார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86439232659499679242010-05-12T17:31:28.783+05:302010-05-12T17:31:28.783+05:30//
திராவிட நாகரிகம் சைவ வழிபாட்டு நாகரிகம்
//
சை...//<br />திராவிட நாகரிகம் சைவ வழிபாட்டு நாகரிகம் <br />//<br /><br />சைவ வழிப்பாட்டை ஏன் அமர்நாத்திலும் காசியிலும் நடத்துகிறார்கள் ?<br /><br />ஆரிய தேசமான குஜராத்தில் சோமநாதர் கோவிலை ஏன் கைபர் பொலான் வழி வந்த "ஆரிய"ப்படைகள் சூரையாடின ?<br /><br />வைணவத் திருத்தலங்களான 108 திவ்யதேசங்களில் பெரும்பான்மையானவை ஏன் தென் தமிழகத்தில் உள்ளன ?<br /><br />ஒரு வேளை "ஆரியர்கள்" குமரிக்கண்டத்திலிருந்து படையெடுத்து சிந்து சமவெளிக்குச் சென்றார்களோ ? இலங்கை அரசன் இராவணன் ஆரியனோ ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29307401759773255522010-05-12T16:28:51.428+05:302010-05-12T16:28:51.428+05:30// //என்னாங்கய்யா சின்னபுள்ள தனமாவே பேசுறிங்க!// /...// //என்னாங்கய்யா சின்னபுள்ள தனமாவே பேசுறிங்க!// //<br /><br />எல்லோருக்கும் சாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரிச்சு கொடுக்கனும்'னு சொன்ன தந்தை பெரியார் சின்னபுள்ளத்தனமாவா சொன்னாரு?<br /><br />// //பிற்படுத்தபட்ட மக்களுக்கு நிச்சயமா சலுகை தேவை, ஆனா குரங்கு அப்பத்தை பிச்சி கொடுத்தா மாதிரி, இங்க அதிகமா போச்சு, அன்க அதிகமா போச்சுன்னு எவனோ // //<br /><br />சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பின் இந்த நிலைமை இருக்காது.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57903922649168168772010-05-12T16:27:15.833+05:302010-05-12T16:27:15.833+05:30அன்பரே!
இடஒதுக்கீடு, க்ருமிலேயர் என்று பல
விசயங்...அன்பரே!<br /><br />இடஒதுக்கீடு, க்ருமிலேயர் என்று பல <br />விசயங்க!<br /><br />சாதியை நான் வெறுப்பதற்கு காரணம், அது உயர்சாதி திமிரினால் தான்!<br />என்னை விட டோண்டு க்ருமிலேயர் பற்றி விரிவாக விளக்குவார்கள்! அது தான் குரங்கி அப்பத்தை ஏமாற்றி தின்ன கதை, கடைசி வரை தகுதியுள்ளவனுக்கு எதுவும் கிடைக்காது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32342200154474883022010-05-12T16:22:13.023+05:302010-05-12T16:22:13.023+05:30//என்னாங்கய்யா சின்னபுள்ள தனமாவே பேசுறிங்க!, பிற்ப...//என்னாங்கய்யா சின்னபுள்ள தனமாவே பேசுறிங்க!, பிற்படுத்தபட்ட மக்களுக்கு நிச்சயமா சலுகை தேவை, ஆனா குரங்கு அப்பத்தை பிச்சி கொடுத்தா மாதிரி, இங்க அதிகமா போச்சு, அன்க அதிகமா போச்சுன்னு எவனோ தின்னுட்டு போய்கிட்டு இருக்கான்!, அதை பார்க்குறதை விட்டுட்டு, சாதி சமத்துவம் கொண்டு வர்றாங்களாம்! <br />//<br /><br />சுத்தமா புரியலை. சீக்கிரம் சரியா எழுதுங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56802440334532494222010-05-12T15:56:52.477+05:302010-05-12T15:56:52.477+05:30//சாதிகள் இடையே சமத்துவம் வந்தால்தான், சாதிகள் ஒழி...//சாதிகள் இடையே சமத்துவம் வந்தால்தான், சாதிகள் ஒழியும் என்பது போன்ற அடிப்படை உண்மையைக்கூட உங்களால் உணற முடியவில்லையா ?//<br /><br /><br />சமத்துவபுரத்தில் வீட்டுமுன் போர்டு!<br /><br />ராமசாமி செட்டியார்!<br />சுந்தரமூர்த்தி நாடார்!<br />ஷேஷாத்த்ரி அய்யங்கார்!<br /><br />யாராவது <br />கருப்பசாமி சக்கிலி<br />தம்பிதுரை பறையன்னு போடட்டும்<br /><br />சமத்துவம் வரும்னு ஒத்துக்கலாம்!<br /><br />என்னாங்கய்யா சின்னபுள்ள தனமாவே பேசுறிங்க!, பிற்படுத்தபட்ட மக்களுக்கு நிச்சயமா சலுகை தேவை, ஆனா குரங்கு அப்பத்தை பிச்சி கொடுத்தா மாதிரி, இங்க அதிகமா போச்சு, அன்க அதிகமா போச்சுன்னு எவனோ தின்னுட்டு போய்கிட்டு இருக்கான்!, அதை பார்க்குறதை விட்டுட்டு, சாதி சமத்துவம் கொண்டு வர்றாங்களாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44639221548721408002010-05-12T15:35:35.431+05:302010-05-12T15:35:35.431+05:30//சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவார்களா இல்லை சா...//சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவார்களா இல்லை சாமி சிலை மேல் மூத்திரம் பெய்வார்களா //<br /><br />திராவிட நாகரிகம் சைவ வழிபாட்டு நாகரிகம்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33366945006460465412010-05-12T15:31:52.852+05:302010-05-12T15:31:52.852+05:30Anonymous said...
// ///ஜாதி அடிப்படை சலுகைகள் ஒழ...Anonymous said...<br /><br />// ///ஜாதி அடிப்படை சலுகைகள் ஒழிந்தால் தான், ஜாதிகள் ஒழியும் என்பது போன்ற அடிப்படை உண்மையைக்கூட உங்களால் உணற முடியவில்லையா ?/// //<br /><br />விகிதாச்சார பிரதிநிதித்துவம் என்பதே 100 % இடஒதுக்கீடுதான்.<br /><br />அவரவர் சாதி மக்கள்தொகைக்கு ஏற்ப எல்லாவற்றிலும் இடஒதுக்கீடு அளித்தால்தான் சாதிகளுக்கு இடையே சமத்துவம் வரும்.<br /><br />இந்திய அரசு அதிகாரம் பிரிட்டிஷாரிடமிருந்து பார்ப்பனர் கைகளுக்கு 1947 இல் மாறுவதற்கு முன்புவரை தமிழ் நாட்டில் 100 % இடஒதுக்கீடுதான் இருந்தது. இதனால் ஒன்றும் குடிமூழ்கி போய்விடவில்லை.<br /><br />சாதிகள் இடையே சமத்துவம் வந்தால்தான், சாதிகள் ஒழியும் என்பது போன்ற அடிப்படை உண்மையைக்கூட உங்களால் உணற முடியவில்லையா ?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29166163758301831112010-05-12T14:18:01.827+05:302010-05-12T14:18:01.827+05:30100 % இடஒதுக்கீடு எல்லாவற்றிலும் அதுவும் ஜாதி அடிப...100 % இடஒதுக்கீடு எல்லாவற்றிலும் அதுவும் ஜாதி அடிப்படையில், என்று வந்தால்...ஜாதி எப்படி ஒழியும் ? எல்லோரும், அவரவர் ஜாதிக்கு இட ஒதுக்கீடு இவ்வளவு வேண்டும் என்று மரம் வெட்டி ஹைவேயில் போட்டு மறியல் போராட்டம் செய்வார்கள். ஜாதி மறுபடியும் இந்திய சமுதாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும். அது தான் உங்களுக்கு வேண்டும் போல இருக்கு.<br /><br />ஜாதி அடிப்படை சலுகைகள் ஒழிந்தால் தான், ஜாதிகள் ஒழியும் என்பது போன்ற அடிப்படை உண்மையைக்கூட உங்களால் உணற முடியவில்லையா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86205443773903043432010-05-12T13:48:16.754+05:302010-05-12T13:48:16.754+05:30நிச்சயமா?
100 % இடஒதுக்கீட்டில் -
பார்ப்பனர்களுக...நிச்சயமா?<br /><br />100 % இடஒதுக்கீட்டில் - <br />பார்ப்பனர்களுக்கு <br /><br />அகில இந்திய அளவில் 5 %, <br />தமிழ்நாட்டில் 1 % <br /><br />இடஒதுக்கீடு கட்டாயம் கொடுக்கலாம்.<br /><br />அதை அப்படியே ஏழை பார்ப்பனர்களுக்கு மட்டும் கொடுப்பது பார்ப்பனர்களின் உரிமை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69575284904552257832010-05-12T13:07:45.026+05:302010-05-12T13:07:45.026+05:30//
சிந்துசமவெளி கூடத்தான் திராவிட நாகரிகம். ஏன் ஆர...//<br />சிந்துசமவெளி கூடத்தான் திராவிட நாகரிகம். ஏன் ஆரியன் அங்க 99% இருக்கான் அனானி. <br />//<br /><br />திராவிட நாகரீகம் என்றால் என்ன ?<br /><br />சிந்துசமவெளியிலும் அவ்வப்போது பார்ப்பானர்களைத் திட்டிவிட்டு, தலித்கள் வாயில் மலம் திணிப்பார்களா ?<br /><br />சாமி சிலைக்கு செருப்பு மாலை போடுவார்களா இல்லை சாமி சிலை மேல் மூத்திரம் பெய்வார்களா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88218669714761551572010-05-12T12:54:07.368+05:302010-05-12T12:54:07.368+05:30//அப்ப பார்ப்பானர்களுக்கும் அவர்கள் மக்கள் தொகைக்க...//அப்ப பார்ப்பானர்களுக்கும் அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சார பங்கீடு கொடுக்கவேண்டுமே //<br /><br />அப்படிக்குடுத்தா இருக்குறதும் போயிடும் பரவாயில்லயாAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22441969213602813602010-05-12T12:50:02.470+05:302010-05-12T12:50:02.470+05:30//
இங்கே நாங்கள் கேட்பது மக்கள் தொகைக்கேற்ப "...//<br />இங்கே நாங்கள் கேட்பது மக்கள் தொகைக்கேற்ப "விகிதாச்சார பங்கீடு". <br />//<br /><br />ஓகே.<br />அப்ப பார்ப்பானர்களுக்கும் அவர்கள் மக்கள் தொகைக்கேற்ப விகிதாச்சார பங்கீடு கொடுக்கவேண்டுமே ? செய்யச் சொல்வீர்களா ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81146683948125453272010-05-12T08:19:03.415+05:302010-05-12T08:19:03.415+05:30நான் பார்த்தவரை ஜாதி சம்பந்தமான சர்ச்சைகள் அதிகம் ...நான் பார்த்தவரை ஜாதி சம்பந்தமான சர்ச்சைகள் அதிகம் வரும் வலைப்பதிவுகள் வினவு,வால்பையன் மற்றும் டோண்டு...<br />இதில் தெரிந்தோ தெரியாமலோ டோண்டு POLARIZATION னுக்கு துணை போகிறார்,HE IS CLEVERLY BEING DRAWN IN TO A TRAP.<br />BEWARE DONDU <br />THANKSAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66747656950842051712010-05-11T21:49:51.381+05:302010-05-11T21:49:51.381+05:30Anonymous said...
// ///ஸ்ரீலங்காவில் தமிழர்கள் க...Anonymous said...<br /><br />// ///ஸ்ரீலங்காவில் தமிழர்கள் கல்வி நிறுவனங்கள், நீதிபதிகள் என்று எங்கும் ஆதிக்கம் செய்தமையால் சிங்களவர்கள் இடஒதுக்கீடு கொண்டுவந்து தமிழர்களைத் துரத்தினார்கள். <br /><br />இப்போது, அதோ போல் இடஒதுக்கீடு கொண்டுவந்து பார்ப்பானர்களைத் துரத்தவேண்டும். பாகிஸ்தானுக்கும், ஆஃப்கானிந்தானுக்கும் அனுப்பவேண்டும் என்று குதிக்கும் கூ.ம க்கள் சிங்களவன் செய்வதைத் தானே சொல்கிறார்கள்/// //<br /><br />அய்யா அனானி, ஈழத்தில் தமிழர்களையும், தமிழ்நாட்டில் பார்ப்பானையும் சமமாக பேசுவது பித்தலாட்டம். <br /><br />உண்மையில், அங்கே இருப்பது பெரும்பானமை சிங்கள ஆதிக்கம், இங்கே இருப்பது சிறுபான்மை பார்ப்பன ஆதிக்கம்.<br /><br />இங்கே நாங்கள் கேட்பது மக்கள் தொகைக்கேற்ப "விகிதாச்சார பங்கீடு". <br /><br />பார்ப்பான் நாட்டின் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வரக்கூடாது என்று கூறவில்லை. மாறாக அளவுக்கதிகமாக நீங்கள்தான் அந்தபதவியை ஆக்கிரமித்து இருக்கிறீர்கள்.<br /><br />நாங்கள் சமஸ்கிருததை ஒதுக்க சொல்லவில்லை. தமிழுக்கும் உரிய இடம்தான் கேட்டோம். ஆனால், இன்றைக்கும் சமஸ்கிருதம் அளவுக்கு அதிகமாக வளர்க்கப்படுகிறது.<br /><br />நாங்கள், இடஒதுக்கீடு கொண்டுவந்து பார்ப்பானர்களைத் துரத்தவேண்டும் என்று கூறவில்லை. பார்ப்பானால் இந்த நாடு கெட்டு ஒழிந்தது போதும். 5 % உள்ள பார்ப்பானுக்கு 5 % பதவிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்கிறோம்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31077022739153369462010-05-11T20:23:10.375+05:302010-05-11T20:23:10.375+05:30//
ஒரு இனம் மைனாரிட்டியா இருந்தா அது வந்தேறி இனமா?...//<br />ஒரு இனம் மைனாரிட்டியா இருந்தா அது வந்தேறி இனமா? <br />//<br /><br />அப்ப தமிழ்நாட்டில் பார்ப்பானர் மட்டும் ஏன் வந்தேறிகள் என்கிறீர்கள் ? <br />--<br /><br />ஸ்ரீலங்காவில் தமிழர்கள் கல்வி நிறுவனங்கள், நீதிபதிகள் என்று எங்கும் ஆதிக்கம் செய்தமையால் சிங்களவர்கள் இடஒதுக்கீடு கொண்டுவந்து தமிழர்களைத் துரத்தினார்கள். <br /><br />இப்போது, அதோ போல் இடஒதுக்கீடு கொண்டுவந்து பார்ப்பானர்களைத் துரத்தவேண்டும். பாகிஸ்தானுக்கும், ஆஃப்கானிந்தானுக்கும் அனுப்பவேண்டும் என்று குதிக்கும் கூ.ம க்கள் சிங்களவன் செய்வதைத் தானே சொல்கிறார்கள் ?<br /><br />நீங்கள் சொல்வது ஞாயம் என்றால் சிங்களவன் செய்வது முற்றிலும் ஞாயமாகிவிடும்.Anonymousnoreply@blogger.com