tag:blogger.com,1999:blog-9067462.post272268751475348794..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 16.12.2010dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-9067462.post-19948183432997969852010-12-30T19:07:47.926+05:302010-12-30T19:07:47.926+05:30இந்து அமைப்புகளும் இந்தப் பாடலுக்குக் கண்டனம் தெரி...இந்து அமைப்புகளும் இந்தப் பாடலுக்குக் கண்டனம் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, அந்தப் பாடலை நீக்குவதாக கமலஹாசன் அறிவித்தார்.<br /><br />http://www.tamilhindu.com/2010/12/manmadhan-ambu-filmsong-controversy/Suresh Ramhttps://www.blogger.com/profile/06388748311818883194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45278165379976555392010-12-22T20:06:18.094+05:302010-12-22T20:06:18.094+05:30@Arun Ambie (alias) hmsjr said...
// //ஆக வரலாறு...@Arun Ambie (alias) hmsjr said...<br /><br />// //ஆக வரலாறு தெரிவிப்பது என்னவென்றால், முதலிரண்டு தேர்தல்கள் பாமகவுக்கு தரித்திரம். பிறகு வந்த வெற்றி கூட்டணியின் சரித்திரம்.// //<br /><br />// //ஏதோ மொத்தச் சாதிசனமும் எங்கள் பின்னால் வந்தால், எங்களுக்கு வாக்களித்தால் என்ற கனவு படுத்துக் கொண்டே காண மிகவும் வசதியானது.// //<br /><br />பென்னகரம் இடைத்தேர்தலில் தனித்துநின்று பாமக இரண்டாவது இடம் பிடித்தது.<br /><br />1952 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வன்னியர்களின் அரசியல் கட்சிகளான மாணிக்க வேலரின் பொதுநல கட்சி வடார்க்காடு மாவட்டத்திலும், இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி தென்னார்க்காடு மாவட்டத்திலும் தனியாக போட்டியிட்டு 25 சட்டமன்ற தொகுதிகளை வென்றனர்.<br /><br />வரலாறு தெரிந்தால் பேசுங்கள். வன்னியர்கள் ஒன்றுதிரண்டு வாக்களித்து சாதனை படைத்திருக்கிறார்கள். கூடவே, வடமாவட்டங்களின் பல தொகுதிகளில் பாதியளவுக்கு சற்று கூடுதலான வன்னியர்கள் வாக்களித்தாலே வெற்றி பெற முடியும். எல்லா வன்னியர்களும் ஒட்டுமொத்தமாக வாக்களிக்க வேண்டிய தேவை இல்லை. அந்த அளவுக்கு வன்னியர்கள் அடர்த்தியாக வசிக்கின்றனர்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8251414464059855982010-12-22T15:05:02.498+05:302010-12-22T15:05:02.498+05:30பார்ப்பனருகளும் வன்னியர்களும் எண்ணிக்கையில் வேறானவ...பார்ப்பனருகளும் வன்னியர்களும் எண்ணிக்கையில் வேறானவர்கள். ஒருவர் குறைவு, மற்றொருவர் அதிகம்.<br /><br />பார்ப்ப்னர்களோடு ஒப்பிடும்போது மற்ற ஜாதியினர்களிடையே ஒற்றுமை உணர்வு அதிகம்.<br /><br />பார்ப்பனர்கள், தங்கள் வாழ்க்கையை தனித்தனியாகப் பார்க்கிறார்கள். எனவே ஜாதியாக ஒன்று சேர்ந்து சாதிக்கவேண்டும் என்ற உணர்வு இருப்பதில்லை. மேலும் அவர்கள் தங்கள் வாழ்வுக்குத் தமிழகத்தையே நம்பி இராமல் இருப்பதால், ஒரு ஒட்டு இல்லை. அதனால் அவர்கள் பொதுவிடயங்களில் கலந்து கொள்வதில்லை. ஒரு சிலர் கம்யூனிஸ்டுகளாக இருந்து பொதுத்தொண்டு புரியலாம். மற்றவர்கள் கோயில் குளம் என்று வரும்போது மட்டும்தான் பொது.<br /><br />இன்னிலை வட்நாட்டுப்பிராமணர்களிடம் இல்லை. எனவே அங்கு அவர்கள் தனித்து தெரிவதில்லை.<br /><br />மற்ற மக்களுக்கு இருக்கிறது.<br /><br />அப்படியே பார்ப்ப்னர்கள் ஒன்று சேர்ந்தாலும், அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதனால், கட்சிகள் மற்றவர்களைக்கவனித்து விட்டுத்தான் இவர்களை கவனிக்க வரவேண்டும்.<br /><br />பார்ப்பனர்களுக்கு ஜாதிச்சங்கம் இருக்கிறது. ஆனால் கட்சியில்லை. மற்றவருக்கு இரண்டும் உண்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64690815094768586222010-12-22T14:53:57.601+05:302010-12-22T14:53:57.601+05:30(ஜோ என்பது வடமொழி எழுத்துத் துணையுடன் எழுதப்படுவது...(ஜோ என்பது வடமொழி எழுத்துத் துணையுடன் எழுதப்படுவது, அதனால் தவிர்க்கப்படுகிறது//<br /><br />நான் தனித்தமிழ் இயக்கத்தைச்சேர்ந்தவன் அல்ல.<br /><br />எனவே எப்படியும் எழுதலாம்.<br /><br />என் வழி என் வழியே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50556452196583235992010-12-22T14:52:21.740+05:302010-12-22T14:52:21.740+05:30சரி சரி.... இப்போது புரிகிறது... ஜோ ஏன் அருளுக்கு ...சரி சரி.... இப்போது புரிகிறது... ஜோ ஏன் அருளுக்கு கைகொடுக்கிறார் என்று!!! ரைட்டு விடு!! ''<br /><br />Thanks.<br /><br />Because some are mistaking me for Arul. <br /><br />அந்தப்பொய்க்கு இந்தப்பொய் பரவாயில்லை.<br /><br />ஏனென்றால் -<br /><br />என் கருத்துகள் அனைத்துமே என் கருத்துகள் மட்டுமே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16476329176737333062010-12-22T12:26:31.834+05:302010-12-22T12:26:31.834+05:30எம்புட்டு நேரம் தான் சீரியஸாவே பேசிகிட்ருக்கிறது. ...எம்புட்டு நேரம் தான் சீரியஸாவே பேசிகிட்ருக்கிறது. ஒரு ரிலாக்ஸேஷன் வேண்டாமா...அதுக்குத் தான் இந்த செய்தி.<br /><br />கட்சியைக் கலைக்க தயார் : ராமதாஸ் சவால்<br /><br />பா.ம.க., அளவுக்கு கொள்கை பிடிப்புள்ள கட்சி தமிழகத்தில் வேறு எதுவும் இல்லை. அவ்வாறு, பா.ம.க.,வை விட நல்ல கொள்கை உள்ள கட்சி வேறு உள்ளது என கூறினால், பா.ம.க.,வை கலைத்து விட்டு, அந்த கட்சியில் சேர நான் தயாராக உள்ளேன்.<br />http://www.dinamalar.com/News_Detail.asp?Id=150473Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2339562164722524962010-12-22T10:46:44.187+05:302010-12-22T10:46:44.187+05:30//வன்னியர்கள் தமிழ்நாட்டில் சிலமாவட்டங்களில் கணிசம...//வன்னியர்கள் தமிழ்நாட்டில் சிலமாவட்டங்களில் கணிசமாகவும், மற்றவிடங்களில் பரவலாகவும் வாழ்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பாமகவிற்கு ஓட்டளித்தால், பாமக ஒரு மாபெரும் சக்தியாகும்.// <br />சோ அமலன் ரயென் ஃபெர்னாண்டோவின் (ஜோ என்பது வடமொழி எழுத்துத் துணையுடன் எழுதப்படுவது, அதனால் தவிர்க்கப்படுகிறது) கருத்து கற்பனை வளமிக்கதாக இருக்கிறது. வன்னியர்களில் எத்தனை பேருக்கு மரம் வெட்டுவது முதல் வைத்தியர் (மருத்துவர் என்றால் அந்தச் சாதியுமா என்ற கேள்வி வரலாம்!) குடும்பம் பதவியில் தொடர்வது வரை ஏற்புடையதாக இருக்கிறது? <br />மைலாப்பூரில் போடுவது இருக்கட்டும், விருத்தாசலத்தில் விசயகாந்து போட்ட போடு விருத்த வைத்தியரின் வீரத்தை விக்கித்துப் போக வைத்ததே. <br /><br />எந்தச் சாதியும் ஒட்டு மொத்தமாக யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை. சோ அமலன் ரயென் ஃபெர்னாண்டோ சொல்லவருவது யாதெனில் வன்னியர்கள் ஒட்டு மொத்தமாக ஓட்டுப் போட்டால் மட்டுமே பாதையோர மரமகற்றும் கட்சி (பாமக)மாபெரும் சக்தியாகும் என்பது. இன்று பலமான கட்சிகளாக இருக்கும் திமுக ஒரேயொரு சாதியைத் திட்டியும், அதிமுக எந்தக் குறிப்பிட்ட சாதியையும் சாராமலும் வளர்ந்தவை. <br /><br />சாதிச் சங்கங்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் தமிழகத்து மக்கள் தொகை 20 கோடியைத் தாண்டும். ஆனால் இருப்பது சற்றொப்ப 8 கோடி சொச்சம் தான். <br /><br />ஏதோ மொத்தச் சாதிசனமும் எங்கள் பின்னால் வந்தால், எங்களுக்கு வாக்களித்தால் என்ற கனவு படுத்துக் கொண்டே காண மிகவும் வசதியானது. <br /><br />(hmsjr என்ற பெயரில் பின்னூட்டம் போட்டது நானே. Open IDல் போட்டுப் பார்க்கலாம் என்று செய்த முயற்சி அது.) Feedback system goofs up. Pardon me please, if this is a repeat, DR!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68540021363977688392010-12-22T05:31:51.088+05:302010-12-22T05:31:51.088+05:30//பலமான் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதே பாமகவுக்கு ந...//பலமான் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதே பாமகவுக்கு நல்லது. பாமகவுடன் கூட்டுச் சேர்வதால் பலமான கட்சிகளுக்கு நல்லதா என்றால் இல்லை என்ற முடிவை (அருள் & கோவின் திருப்திக்காக) விவாததித்து அறிவிக்க வேண்டும்// பமக கூட்டனி தான் கடந்த தேர்தலில் ஜெயாவை தோற்க்கடித்தது.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7197679392945634312010-12-22T02:09:21.556+05:302010-12-22T02:09:21.556+05:30பாமக தேர்தல் வரலாறு:
1991 சட்டமன்றத் தேர்தல்: 7% வ...பாமக தேர்தல் வரலாறு:<br />1991 சட்டமன்றத் தேர்தல்: 7% வாக்குகள். 194 தொகுதிகளில் தனியாகப் போட்டியிட்டு 165 தொகுதிகளில் டெபாசிட் இழந்து 1 தொகுதியில் வென்றது.<br /><br />1996 சட்டமன்றத் தேர்தல்: 7.61% வாக்குகள். 116 தொகுதிகளில் திவாரி காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு 99 தொகுதிகளில் டெபாசிட் இழந்து 4 தொகுதிகளில் வென்றது.<br /><br />2001 சட்டமன்றத் தேர்தல்: 5.56% வாக்குகள். 27 தொகுதிகளில் அதிமுகவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு எங்கும் டெபாசிட் இழக்காமல் 20 தொகுதிகளில் வென்றது.<br /><br />2006 சட்டமன்றத் தேர்தல்: 5.98% வாக்குகள். 31 தொகுதிகளில் திமுகவுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டு எங்கும் டெபாசிட் இழக்காமல் 18 தொகுதிகளில் வென்றது. <br /><br />ஆக வரலாறு தெரிவிப்பது என்னவென்றால், முதலிரண்டு தேர்தல்கள் பாமகவுக்கு தரித்திரம். பிறகு வந்த வெற்றி கூட்டணியின் சரித்திரம்.<br /><br />பலமான் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதே பாமகவுக்கு நல்லது. பாமகவுடன் கூட்டுச் சேர்வதால் பலமான கட்சிகளுக்கு நல்லதா என்றால் இல்லை என்ற முடிவை (அருள் & கோவின் திருப்திக்காக) விவாததித்து அறிவிக்க வேண்டும். <br /><br />விகிதாசார வாக்கு வைத்தாலும் செல்வாக்கு சரிகிறது என்பதே சரித்திரம் சொல்லும் சான்று.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71934871330909582792010-12-22T01:52:33.462+05:302010-12-22T01:52:33.462+05:30//வன்னியர்கள் தமிழ்நாட்டில் சிலமாவட்டங்களில் கணிசம...//வன்னியர்கள் தமிழ்நாட்டில் சிலமாவட்டங்களில் கணிசமாகவும், மற்றவிடங்களில் பரவலாகவும் வாழ்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பாமகவிற்கு ஓட்டளித்தால், பாமக ஒரு மாபெரும் சக்தியாகும். அவர்களை நினைத்து அரசியல் நடாத்துவது ‘கனவல்ல்’ ‘நிஜமாகும்’//<br />சரி சரி.... இப்போது புரிகிறது... ஜோ ஏன் அருளுக்கு கைகொடுக்கிறார் என்று!!! ரைட்டு விடு!!Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22487320009128963522010-12-21T19:12:56.775+05:302010-12-21T19:12:56.775+05:30@டோண்டு ராகவன்
கூட்டணி என்பது தனி ஆவர்த்தனம் அல்ல...@டோண்டு ராகவன்<br /><br />கூட்டணி என்பது தனி ஆவர்த்தனம் அல்ல. பெரியகட்சிகள் பல தொகுதிகளில் சிறிய கட்சிகளிடம் ஆதரவு பெறுகின்றன. சிறிய கட்சிகள் சில தொகுதிகளில் பெரிய கட்சிகளிடம் ஆதரவு பெருகின்றன. இதில் யாரும் யாரிடமும் பிச்சை எடுப்பது இல்லை. எல்லா கட்சிகளும் மக்களிடம்தான் பிச்சை எடுக்கின்றன.<br /><br />அரசியல் குறித்து கொஞ்சமாவது புரிந்துகொள்ள முயலுங்கள். அரசியலில் எவரும் எவருக்கும் தயவு காட்டுவது இல்லை, விட்டுக்கொடுப்பதும் இல்லை. யாரும் யாருக்கும் நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. மக்கள் ஆதரவு எந்த அளவோ, அந்த அளவுதான் கட்சிகளின் மதிப்பும். பாமக பிச்சை எடுப்பதாகக் கூறுவது உங்களது குருட்டு நினைப்பு. அவ்வளவுதான்.<br /><br />எனவே, பாமக'வுடன் கூட்டணி வைக்கும் மற்ற கட்சிகளிடமும் உங்களது பொன்னான ஆலோசனைகளைக் கூறுங்கள்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88058651946289947162010-12-21T18:54:23.399+05:302010-12-21T18:54:23.399+05:30@அருள்
ஆக, அதுவரைக்கும் பிச்சை எடுக்க வேண்டியதுதா...@அருள் <br />ஆக, அதுவரைக்கும் பிச்சை எடுக்க வேண்டியதுதான். நடத்துங்கள், வேறு வழியில்லை.<br /><br />மருத்துவரது கம்பேனியும் பிழைக்க வேண்டாமா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27566721038375623832010-12-21T18:45:34.518+05:302010-12-21T18:45:34.518+05:30டோண்டு ராகவன் said...
// //எது எப்படியானாலும் தனி...டோண்டு ராகவன் said...<br /><br />// //எது எப்படியானாலும் தனியாகவே நில்லுங்கள். தமிழகத்துக்கு நல்லது.// //<br /><br />தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் தனித்து நிற்க முன்வந்தால் - பாமக அதில் முதலாவதாக முன்வரும் என்பதை மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை தெளிவு படுத்தியுள்ளார்கள்.<br /><br />மற்ற கட்சியுடன் கூட்டணியாக நிற்பதற்கு இந்திய தேர்தல்முறைதான் காரணம்."முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற நமது தேர்தல் முறையே இந்த சிக்கலுக்கு காரணமாகும்.<br /><br />இது வாக்கிற்கு சம மதிப்பளிக்காமல், பெரும்பான்மை மக்களை புறக்கணிக்கிறது. அதாவது, வெற்றி பெற்றவரைத் தவிர மற்றவர்களுக்கு விழும் வாக்குகள் அதிகமாக உள்ளன. <br /><br />இந்த முறையில் வாக்குகள் வீணடிக்கப் படுகின்றன. அதாவது, தமது வாக்கால் தாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெற மாட்டார் என்று பலரையும் அவநம்பிக்கை கொள்ள செய்கிறது. <br /><br />எனவே, "முதலில் வெற்றிக் கம்பத்தை கடப்பவரே வெற்றியாளர்" - First Past The Post (FPTP) - என்கிற முறையைக் கைவிட்டு "விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைக்கு" - Proportional Representation System (PR) - மாற வேண்டும் - அதாவது வாக்குகளின் விழுக்காட்டிற்கு ஏற்ப வேட்பாளர்கள் வெற்றி பெறும் முறைக்கு மாறினால் மட்டுமே மக்களாட்சி முறை சிறக்கும். அப்போதுதான் எல்லா வாக்கிற்கும் சம மதிப்பு கிடைக்கும்.<br /><br />"விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை" வரும்போது பாமக மட்டுமல்ல - எல்லா கட்சிகளும் தனியாக நிற்கும். அப்படி ஒரு நிலை வந்தால் - கட்சிகளின் பலம் தானாக தெரிந்துவிடும்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91731991699290017072010-12-21T18:36:40.082+05:302010-12-21T18:36:40.082+05:30டோண்டு ராகவன் said...
// //சிதம்பரம் கோவிலில் திர...டோண்டு ராகவன் said...<br /><br />// //சிதம்பரம் கோவிலில் திருவாசகம், பெரிய புராணப் பாடல்கள் ஆகியவர்றை [பாடுபவர்கள் ஓதுவார்கள் மட்டுமல்ல, பார்ப்பன தீட்சிதர்களும்தான்.// //<br /><br />சிதம்பரம் கோவில் கருவறைக்குள் சமற்கிருத மந்திரங்கள்தான் அனுமதிக்கப்படுகின்றன. தமிழ் அனுமதிக்கப்படுவது இல்லை.<br /><br />(நான் என்னை நாத்திகன் என்று வகைப்படுத்திக் கொள்ளவில்லை.)அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26306603608979356602010-12-21T18:34:29.130+05:302010-12-21T18:34:29.130+05:30//உங்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய செய்தி: கடந்த 30 ...//உங்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய செய்தி: கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் தனித்து நின்று போட்டியிட்டு ஒரு இடம்கூட வேற்றி பெற்ற கட்சி எதுவும் இல்லை - பாமக'வைத் தவிர.//<br />அப்படியா, பிறகு ஏன் போயஸ் தோட்டம், அறிவாலயம் எனப் போய் மாறி மாறி காவடி எடுத்து அன்புமணிக்கு சீட்டு தரச் சொல்லி பிச்சை எடுக்கிறார்கள்? <br /><br />வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை என புருடா விட்ட உங்களவரை விஜயகாந்த் உங்கள் கோட்டையிலேயே வெற்றி பெற்றதை மறந்தீரோ?<br /><br />எது எப்படியானாலும் தனியாகவே நில்லுங்கள். தமிழகத்துக்கு நல்லது.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68995172117594181552010-12-21T18:30:20.118+05:302010-12-21T18:30:20.118+05:30Arun Ambie said...
// //பாமகவினர் படுத்துக் கொண்ட...Arun Ambie said...<br /><br />// //பாமகவினர் படுத்துக் கொண்டே அல்லவா வெற்றிபெறக் கனவு காண்கிறார்கள்? <br />தனியாக "நின்றால்" என்று ஏன் புரளி கிளப்புகிறீர்கள்.// //<br /><br />1991 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்திலும் 1996 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நான்கு இடத்திலும் பா.ம.க தனித்து நின்றுதான் வெற்றி பெற்றது.<br /><br />அண்மையில் நடந்த பென்னகரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்ட அதிமுக' வை மூன்றாம் இடத்துக்கு தள்ளி - தனித்து நின்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது பா.ம.க.<br /><br />உங்கள் கவனத்திற்கு ஒரு முக்கிய செய்தி: கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் தமிழ்நாட்டில் நடந்த தேர்தல்களில் தனித்து நின்று போட்டியிட்டு ஒரு இடம்கூட வேற்றி பெற்ற கட்சி எதுவும் இல்லை - பாமக'வைத் தவிர.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17810254240930627332010-12-21T18:30:05.094+05:302010-12-21T18:30:05.094+05:30@அருள்
தமிழின் பெருமையை டோண்டு ராகவனிடம் கூற நினைப...@அருள்<br />தமிழின் பெருமையை டோண்டு ராகவனிடம் கூற நினைப்பது கொல்லன் தெருவில் ஊசிவிற்கும் கதைதான்.<br /><br />பெருமாள் ஊர்வல விழாவில் முன்னால் தமிழ்ப் பாசுரங்களை ராகத்துடன் இசைத்துச் செல்பவர்களும் சரி பெருமாளுக்கு பின்னால் வேத கோஷங்களை கூறியவாறு செல்பவர்களும் சரி இரு தரப்பினருமே பார்ப்பனர்கள்தான்.<br /><br />சில கோவில்களில் பெருமாளை ஏளப்பண்ணுகிறவ்ர்களும் பார்ப்பனரே.<br /><br />சிதம்பரம் கோவிலில் திருவாசகம், பெரிய புராணப் பாடல்கள் ஆகியவர்றை [பாடுபவர்கள் ஓதுவார்கள் மட்டுமல்ல, பார்ப்பன தீட்சிதர்களும்தான்.<br /><br />கடவுளுக்கு எல்லா மொழியும் தெரியும் என்பதை எம்மவருக்குப் புதிதாகச் சொல்ல நாத்திகர்கள் என தங்களை வகைப்படுத்தியவர்களுக்கு கூற வக்கில்லை.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16620188832647790232010-12-21T18:21:33.022+05:302010-12-21T18:21:33.022+05:30ஞாஞளஙலாழன் said...
// //கடவுளுக்கு தமிழ் தெரியும்...ஞாஞளஙலாழன் said...<br /><br />// //கடவுளுக்கு தமிழ் தெரியும் என்னும் போது இத்தனை ஆண்டு காலமாய் எது நம்மைத் தடுக்கிறது..?// //<br /><br />மிக நியாயமான கேள்வி. <br /><br />டோண்டு சாரும் அவரது சீடர்களும் நேர்மையாக பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31997638551813861622010-12-20T18:45:48.415+05:302010-12-20T18:45:48.415+05:30----------------
LK Said
உங்கள் பேச்சுக்கே வருகிறே...----------------<br />LK Said<br />உங்கள் பேச்சுக்கே வருகிறேன் . ஒரு சொல்லை உச்சரிக்கும் பொழுது அதற்கு உரிய சரியான சப்தங்களுடன் உச்சரிக்க வேண்டும். சமஸ்க்ருதத்தில் உச்சரிப்பு மாறினால் பொருள் மாறும்.<br />-------------------<br /><br />அது தான் ஏன் என்று கேட்கிறேன். அந்த மந்திரங்களை மொழி மாற்றம் செய்ய முடியாதா என்ன? எல்லாருக்கும் புரியுமல்லவா? தான் கடவுளிடம் என்ன சொல்கிறோம் என்று தெரிந்து சொல்லலாம் அல்லவா? கடவுளுக்கு தமிழ் தெரியும் என்னும் போது இத்தனை ஆண்டு காலமாய் எது நம்மைத் தடுக்கிறது..?ஞாஞளஙலாழன்https://www.blogger.com/profile/11107279962044479975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4905016194935840722010-12-20T10:42:18.321+05:302010-12-20T10:42:18.321+05:30பாமகவினர் படுத்துக் கொண்டே அல்லவா வெற்றிபெறக் கனவு...பாமகவினர் படுத்துக் கொண்டே அல்லவா வெற்றிபெறக் கனவு காண்கிறார்கள்? <br />தனியாக "நின்றால்" என்று ஏன் புரளி கிளப்புகிறீர்கள்.<br /><br />அம்பி!<br /><br />வன்னியர்கள் தமிழ்நாட்டில் சிலமாவட்டங்களில் கணிசமாகவும், மற்றவிடங்களில் பரவலாகவும் வாழ்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பாமகவிற்கு ஓட்டளித்தால், பாமக ஒரு மாபெரும் சக்தியாகும். அவர்களை நினைத்து அரசியல் நடாத்துவது ‘கனவல்ல்’ ‘நிஜமாகும்’<br /><br />ஆனால், உங்கள் ஜாதியின் நிலையென்ன? <br /><br />மயிலாப்பூரில் கூட எல்லாரும் போடுவார்கள் உங்களுக்கு என்று உங்களால் நிச்சயமாக சொல்லமுடியாது. எஸ்.வி.சேகர் 500 ஓட்டு வித்தியாசத்தில்தான் ஜெயித்தார்.<br /><br />வில்லிபுத்தூர் அக்ரகாரத்தில் ஒரு ஓட்டு பிசகாமல் தாமரைக்கனி வாங்கி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து சுயேச்சை பார்ப்பனர் டெபாசிட் இழந்தார் என்று துகளக் நிருபரே எழுதியிருந்தார்.<br /><br />மற்றவரை நக்கலடிக்குமுன், உங்களையும் சோதித்துக் கொள்ளும் ஓய்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48744146298599534082010-12-20T10:34:16.564+05:302010-12-20T10:34:16.564+05:30"ஊர் ஊராக ஓடி பிழைப்பு நடத்தும் வன்னிய பிராடு..."ஊர் ஊராக ஓடி பிழைப்பு நடத்தும் வன்னிய பிராடுகள், பச்சோந்திகள் மற்றவர்களை பற்றி பேச வந்துவிட்டார்கள்.<br /><br />ஸ்ரீதர்<br /><br />"<br /><br />திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழர்களுக்கு காட்டப்பட்ட வாழ்க்கை நெறி. இதை ஏன் நக்கலடிக்கிறீர்கள் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12588017237697125182010-12-19T23:47:28.935+05:302010-12-19T23:47:28.935+05:30@hayyram
//4.கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக ...@hayyram <br />//4.கூட்டணியில் இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி வரும் தேர்தலில் பாமக எப்படியாவது 50 தொகுதியில் ஜெயித்தாக வேண்டும், என்றார் பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்.//<br /><br />கட்டில் மெத்தை விலையெல்லாம் ஏறப்போகிறதாமே? வாங்கி வைத்துத் தேர்தல் அறிவித்தபிறகு விற்றால் நல்ல லாபம். பாமகவால் தற்போதைய பலன் இதுவே!<br /><br />பாமகவினர் படுத்துக் கொண்டே அல்லவா வெற்றிபெறக் கனவு காண்கிறார்கள்? <br />தனியாக "நின்றால்" என்று ஏன் புரளி கிளப்புகிறீர்கள்.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59048091178707831402010-12-19T23:43:15.054+05:302010-12-19T23:43:15.054+05:30ஊர் ஊராக ஓடி பிழைப்பு நடத்தும் வன்னிய பிராடுகள், ப...ஊர் ஊராக ஓடி பிழைப்பு நடத்தும் வன்னிய பிராடுகள், பச்சோந்திகள் மற்றவர்களை பற்றி பேச வந்துவிட்டார்கள்.<br /><br />ஸ்ரீதர்RShttps://www.blogger.com/profile/07579088839387669160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-340829014450819492010-12-19T22:37:17.336+05:302010-12-19T22:37:17.336+05:30I know a big Kannada Vaishnavite Brahmin family wh...I know a big Kannada Vaishnavite Brahmin family who have a Mariamman in TN as their Family God/Kulatheivam<br />//<br /><br />முக்கோடன்!<br /><br />கன்னட வைணவமும் தமிழ் வைணவமும் வெவேறு சம்பிரதாயத்தைச்சேர்ந்தவை. தமிழ் வைணவம் அல்லது சிரிவைணவத்தை கோடிட்டுக்காட்டித் தந்தவர் இராமானுஜர். எனவே அதற்கு இன்னொரு திருப்பெயர்: இராமானுஜ தரிசனம் என்றும் உண்டு.<br /><br />இராமனுஜ தரிசனத்தில், மகா விஸ்ணு, அவரின் துணைவியார், அவரின் அவதாரங்கள் மட்டுமே தெய்வங்கள். <br /><br />எந்தவொரு சிரிவைணவனுக்கும் குலதெய்வம் என்று இருந்தால், அது மேலே காட்டிய தெய்வம் மட்டுமே ஆகும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8302407949219818722010-12-19T22:32:17.464+05:302010-12-19T22:32:17.464+05:30//எந்தக் கடவுளுக்கும் மொழி வித்தியாசம் கிடையாது. /...//எந்தக் கடவுளுக்கும் மொழி வித்தியாசம் கிடையாது. //<br /><br />இதை பிராமணர்கள் ஒத்துக்கொள்ளவில்லையே சாமி? அதுதானே பிரச்னையானது!<br /><br />சமசுகிருத மந்திரங்கள் ஓதப்படுவது அம்மொழியில் ஓதும்போது மட்டுமே அம்மந்திரங்களுக்குப்ப்லன் உண்டு என்று சொன்னவர் டோண்டு மட்டுமல்ல.<br /><br />பிராமணீயம் என்பதே அதுதான்.<br /><br />வசதிக்குத் தக்க பேசாதீர்கள். தமிழை நீசபாசை என்று சொல்லி அதைத் தடுத்தவர்களும் பிராமணர்கள்.<br /><br />ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழில். அதற்கு தெய்வசக்தி கிடையாது என்று பலனூற்றாண்டுகளாக வைத்தவர்கள் பிராமணர்கள்.<br /><br />இராமானுஜருக்குப்பின்பேதான் அதற்கு முதல்மரியாதை கிடைத்தது. அவர்தான் ஆழ்வார் பாசுரங்கள் கோயில்களில் ஓதப்படவேண்டும்; பெருமாளுக்கு முன் திவ்வியபிரபந்த சேவை செல்ல வேண்டும். பிரபந்த பாராயணம் ஒவ்வொரு வைணவனும் தவறாமல் செய்ய வேண்டும் என்று சொல்லி அதையும் நடாத்திக்காட்டினார் சிரிரங்கத்தில்.<br /><br />அதற்கு முன், நம்மாழ்வார் சூத்திரர் அவருக்கு பெருமாளைப்பற்றிப்பாட தகுதியில்லை என்றவர்கள் பிராமணர்கள்.<br /><br />இன்றுதான் கதை மாறியிருக்கிறது. ஆனால் அருள் சொன்னது போல பழையகதையோடு சேர்த்துதான் இருக்கிறது.<br /><br />வரலாற்றைத் தெரிந்து பேசினால் நன்று.Anonymousnoreply@blogger.com