tag:blogger.com,1999:blog-9067462.post3034818334249411034..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 05.12.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-68922582455860285842008-12-06T03:51:00.000+05:302008-12-06T03:51:00.000+05:30You seem to be liking Israel, Srilankan Government...You seem to be liking Israel, Srilankan Government and Modi. Dont you think there is an explicit pattern?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25840222886243030192008-12-05T21:57:00.000+05:302008-12-05T21:57:00.000+05:30//நீங்கள் இன்னும் கூட ( அதாவது பிரச்சினை தீர்ந்த ப...//நீங்கள் இன்னும் கூட ( அதாவது பிரச்சினை தீர்ந்த பின்னும் கூட ) ஈஸியாக “-------ன் அல்லக்கை” என்று சொல்லி விடுகிறீர்கள். ஏன் எனக்கு பதிலளித்துள்ளதில் கூட இதே உத்தியைத்தானே பின்பற்றி யிருக்கிறீர்கள்? இது தவறு தானே?//<BR/>ஏதோ மூர்த்தியின் தயவு இல்லாவிட்டால் நான் கேட்பாரற்று போயிருப்பேன் என நீங்கள் வருத்தப்படுவது போல குறிப்பிட்டதும் தவறுதானே. அதனால்தான் முரளிமனோஹர் அப்படி எழுதினான்.<BR/><BR/>பிறகு நீங்கள் சொன்னதற்கு மதிப்பளித்து நீக்கவேண்டியதை நீக்கினேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89098156263659498782008-12-05T21:54:00.000+05:302008-12-05T21:54:00.000+05:30//சரி விடுங்கள்.... ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்க - நா...//சரி விடுங்கள்.... ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்க - நான் கேட்ட கேள்விகளில் ------ தவிர்த்து நாட் கேட்டதை நீங்களே கட் செய்து பிரசுரித்து விடுங்களேன்.//<BR/>கண்டிப்பாக. அவற்றை வரைவில் போட்டாச்சு, முரளிமனோஹர் பதில்களும் தந்தாச்சு. அடுத்த வெள்ளிக்கிழைமைக்கு வெளி வரும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15328399294011765412008-12-05T17:34:00.000+05:302008-12-05T17:34:00.000+05:30அட.. இப்பத்தான் கவனிக்கிறேன்.. ”உங்கள் எஜமான் ----...அட.. இப்பத்தான் கவனிக்கிறேன்.. ”உங்கள் எஜமான் -----ஐக் கேளுங்கள்” என்று இருந்ததை மாற்றியிருக்கிறீர்களே?<BR/>வெவரமானவர் தான்<BR/><BR/>- புரளிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21625132572881178922008-12-05T17:32:00.000+05:302008-12-05T17:32:00.000+05:30சிக்கல் என்னவென்றால், உங்களை - when I say 'உங்களை'...சிக்கல் என்னவென்றால், உங்களை - when I say 'உங்களை' I mean all you brahmin bloggers - விமர்சித்தோ - உங்களால் எதிர்கொள்ள முடியாத கேள்விகளையோ கேட்டால் நீங்கள் இன்னும் கூட ( அதாவது பிரச்சினை தீர்ந்த பின்னும் கூட ) ஈஸியாக “-------ன் அல்லக்கை” என்று சொல்லி விடுகிறீர்கள். ஏன் எனக்கு பதிலளித்துள்ளதில் கூட இதே உத்தியைத் தானே பின்பற்றியிருக்கிறீர்கள்? இது தவறு தானே?<BR/><BR/>நானே அந்தக் கேள்விகளில் முதல் சில கேள்விகள் முடிந்தவுடன் அந்த நாத்தம் பிடித்த மேட்டர் போதும் என்று தானே சொல்லியிருந்தேன்?<BR/><BR/>சரி விடுங்கள்.... ஒரு சின்ன ஹெல்ப் பண்ணுங்க - நான் கேட்ட கேள்விகளில் ------ தவிர்த்து நாட் கேட்டதை நீங்களே கட் செய்து பிரசுரித்து விடுங்களேன். <BR/><BR/>- புரளிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55325310546876564982008-12-05T15:46:00.000+05:302008-12-05T15:46:00.000+05:30@புரளிபோலி டோண்டுவின் கதை முடிந்தாயிற்று. அவனைப் ப...@புரளி<BR/>போலி டோண்டுவின் கதை முடிந்தாயிற்று. அவனைப் பற்றிய கேள்விகள் வேண்டாமே. முன்னே செல்வோம். வேறு பல முக்கிய விஷயங்களை கவனிப்போம்.<BR/><BR/>நீங்கள் கூட பிளாக்கராக வருவதையே விரும்புவேன். மற்றப்படி உங்கள் விருப்பம். கேள்விகள் கேளுங்கள் முடிந்தவரை பதிலளிக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67949010492402100562008-12-05T15:40:00.000+05:302008-12-05T15:40:00.000+05:30சங்கடமான கேள்விகளோ??- புரளிசங்கடமான கேள்விகளோ??<BR/><BR/>- புரளிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81588891149306372642008-12-05T11:47:00.000+05:302008-12-05T11:47:00.000+05:30இந்தியா துணைக்கண்டத்தில், வட இந்தியாவில் பிரச்சனை...இந்தியா துணைக்கண்டத்தில், வட இந்தியாவில் பிரச்சனைக்குரிய இடங்களான காசி,அயோத்யா,மதுரா( உத்திர பிரதேச மாநிலம்) முதலிய புண்ணிய ஸ்தலங்களுக்கு விஜயம் செய்துள்ளீர்களா?அந்த இடங்களில் பலத்த போலிஸ் காவலும்,தீவிரக் கண்காணிப்பும் உள்ளதாய் செய்திகளும்,ஊடகங்களும் சொல்லுகின்றனவே.அந்த இடங்களின் உண்மை நிலையை வரலாற்று சான்றுடன் நடு நிலைமையுடன் விளக்கவும்.தங்களின் விளக்கம் இஸ்லாமிய சகோதரர்களின் கண்களைத்( ஒரு குறிப்பிட்ட பகுதியினர்) திறந்து நாளை மார்ச் 6 அமைதி காக்கும் நாளாய் தொடரவேண்டும்.(சிவகாசி பட்டாசு)வெடி சத்தம் இனி திபாவளி,கார்த்திகை,க்ருஸ்துமஸ்,புத்தாண்டு,சுதந்திர தினம் போன்ற பன்டிகை நாட்களில் மட்டும் ஒலிக்கட்டுமே!<BR/><BR/>இதை, நாளை தனி பதிவாய் போட்டால் நல்லது.தங்களின் கால அவகாசம்,வேலைப் பழு இவைகளுக்கு இடையே பாரததின் நன்மை கருதி இதை பதிவதற்கு அன்புடன் வேன்டுகிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34990595474882528132008-12-05T11:34:00.000+05:302008-12-05T11:34:00.000+05:30//சேதுராமன்:1. This is a perennial complaint in th...//சேதுராமன்:<BR/>1. This is a perennial complaint in the Tamil writers' world. Why should one be unhappy and jealous about others who are prospering? Most consider themselves intellectuals and comments freely about others. When will this curse go?<BR/>பதில்: இது தமிழ் இலக்கியவுலகுக்கு மட்டும் பொருந்தும் விஷயம் அல்ல. எல்லா மொழிகளிலும் உள்ளே புகுந்து பார்த்தால் இந்த விஷ்யங்களைக் காணலாம். பொறாமைப்படுவது மனித இயற்கை. அது இல்லாமல் இருந்திருந்தால் முன்னேற்றமே வந்திராது.//<BR/><BR/><BR/>ப்ளாக்குல மட்டும் என்ன வாழுதாம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24274916451257011022008-12-05T10:56:00.000+05:302008-12-05T10:56:00.000+05:30சென்ற நூற்றாண்டிற்கும் இந்த நூற்றாண்டிற்கும் இடையே...சென்ற நூற்றாண்டிற்கும் இந்த நூற்றாண்டிற்கும் இடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள்,நன்மைகள்,தீமைகள்,ஆபத்துகள்,சாதனைகள்,வேதனைகள்,லாபங்கள் ஆகியவற்றை கீழ்கண்ட துறைகளில் ஓப்பிடுக<BR/>1.அரசியல்<BR/>2.வாணிபம்<BR/>3.நாடகம்<BR/>4.சினிமா<BR/>5.இசை<BR/>6.இலக்கியம்<BR/>7.பத்திரிக்கை<BR/>8.அறிவியல்<BR/>9.ஜாதி,சமயம்,பக்தி<BR/>10.மனிதநேயம் மற்றும் மனித உறவுகள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10280945348753817362008-12-05T06:12:00.000+05:302008-12-05T06:12:00.000+05:30சூட்சுமமாக கவனித்துள்ளீர்கள். நேற்று இரவு 8 மணியளவ...சூட்சுமமாக கவனித்துள்ளீர்கள். நேற்று இரவு 8 மணியளவில் எல்லாவற்றையும் முடித்துவிட்டு இன்று காலை 5 மணிக்கு பப்ளிஷ் ஆகுமாறு முன் அமைவு செய்து வைத்திருந்தேன். கணினியை மூடும் சமயத்தில் உங்கள் கேள்வி வந்தது. அதற்கும் பதிலளித்துத்தான் கணினியை மூடினே. ஆனால் திடீரென இன்று விடியற்காலை 04.50-க்கு மீள் பார்வை செய்யும்போது ஔவையின் வரப்புயர பாடலையும் சேர்க்கலாம் என தோன்றியது. கூகளில் அதைத் தேட வேண்டியிருந்ததால் முன்னமைவு செய்யப்பட்ட பதிவை வரைவாக மாற்றினேன். எல்லாம் சேர்த்து போடும்போது கீழே நேரத்தை மாற்ற மறந்திருக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11187023665982248362008-12-05T06:02:00.000+05:302008-12-05T06:02:00.000+05:30Respected dondu sir,Dondu's answers 5.12.2008 is ...Respected dondu sir,<BR/>Dondu's answers 5.12.2008 is published only at 05:50 hrs. But in your posting it is shown as 05:00.a.m. Please check your computer clock time setting .If computer setting is correct please explain the time difference between the two.<BR/><BR/>Thank you very much for replying my qestion , asked at 11:05 p.m.of 04-12-2008.Anonymousnoreply@blogger.com