tag:blogger.com,1999:blog-9067462.post3548920856816307781..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: இஸ்ரேலிய சிங்கங்களான மொசாத்தின் தீரச்செயலை பாராட்டுகிறேன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-9067462.post-74625666876024388782010-12-01T00:38:43.740+05:302010-12-01T00:38:43.740+05:30மஹ்மூத் அல் மபூ மரணத்திற்கு பல பாதுகாப்புக் குறைபா...மஹ்மூத் அல் மபூ மரணத்திற்கு பல பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகின்றன. அவ்வளவு அச்சுறுத்தல் உள்ள ஒரு மனிதன் எதற்காக பாதுகாவலர்கள் உடனின்றிப் பயணம் செய்ய வேண்டும்? இது போன்ற மக்கள் online முன்பதிவு அதுவும் சொந்தப் பெயரில் செய்ய மாட்டார்கள். ஹமாஸ் ஆட்கள் அவரை பாதுகாப்பில்லாமல் போக எப்படி அனுமதித்தனர்? (சொந்தச் செலவில் சூனியம் வைத்துவிட்டார்களோ என்ற சந்தேகம் இங்குதான் வருகிறது)<br /><br />கொலைக்கு உதவி புரிந்ததாகக் கைது செய்யப்பட்ட ஃபதா உளவாளியும், பாலஸ்தீன அதிகார அமைப்பின் அலுவலரையும் ஹமாஸ் கொன்றுவிடப் பார்க்கிறது. இதில் சந்தேகத்துகுரிய இன்னொரு உள்குத்து முகமது நாசர் என்கிற சிரியாவைச் சேர்ந்த ஹமாஸ் புள்ளியின் நடமாட்டம். இவர் கொலைக்கு முந்தைய நாள் துபாய்க்கு வந்து போனாராம். அல் மபூவின் பயணத்திட்டம் இவருக்கு நன்றாகத் தெரியுமாம். அவரையும் அவருடன் வந்தவர்களையும் விசாரிக்க அனுப்புமாறு துபாய் போலீஸ் கேட்டும் இன்னும் சிரியா அனுப்பவில்லை. <br /><br />PA ஆட்கள் எங்கள் மக்களைத் தேடித் தேடிக் கொல்கின்றனர் என்கிறது ஹமாஸ். இரானுக்கும் ஹமாசுக்கும் நடந்த ஆயுத பேரம் உள்பட ஏராளமான நடவடிக்கைகளில் பல எதிரிகளைச் சம்பாதித்தவர் அல் மபூ என்பதும் உண்மை. <br /><br />ஆக, இது இஸ்ரேல் தானே முனைந்து செய்ததா அல்லது ஹமாஸ்காரர்களே போட்டுக் கொடுத்துவிட்டுப் பேருக்குப் புலம்புகிறார்களா என்பது விவாதத்துக்குரியது. மித்ரோகின் மாதிரி இன்னொரு கின் ஆவணங்கள் வந்தால் தெரியலாம்!! செத்தவன் சத்தியசந்தனில்லை, அதனால் வருத்தப்பட ஏதுமில்லை.Arun Ambiehttps://www.blogger.com/profile/15051826514784655486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27386826605474607652010-11-14T11:00:31.446+05:302010-11-14T11:00:31.446+05:30கொஞ்ச நாள் முன்னாடி உன்னை எல்லாரும் கேவலமாக பாப்பா...கொஞ்ச நாள் முன்னாடி உன்னை எல்லாரும் கேவலமாக பாப்பார நாயே, பாப்பார பன்னியே. என்று இதைவிட கேவலமாக உன்னை திட்டினார்கள் நான் ஏன் இந்த ஆளை இவ்வளவு கேவலமா பேசுகிறார்களே என்று நினைத்தேன் அதற்கு நீ தகுதியான ஆள்தான் , பார்பனையும் பாம்பையும் கண்டா பாம்பை விட்டு விட்டு பாப்பானை அடி என்று சொன்னார் அது சரியான வார்த்தை தான், தன் சொந்த நாட்டை இழந்து விட்டு தவிக்கும் மக்களை கொள்ள வேண்டும் அபகரித்தவன் அடாவடித்தனமாக வாழ வேண்டும் நல்ல கொள்கைடா, இந்தியாவிற்கு வெள்ளைகாரன் வரும் போது உண்மை மண்ணின் மைந்தன் அதை எதிர்த்தான் உன்னை போன்ற பாபார நாய்கள் தான் அவனுக்கு தளம் போட்டுக் கொடுத்தது அப்ப முதல் இப்ப வரை அதைத்தான் செய்துக் கொண்டிருக்கீர்கள் கேட்டால் நான் இந்தியன் மயிரு என்று பேச்சு வேறு காசு கொடுத்தால் எத வேண்டாலும் கொடுப்பீங்கடா. மொத்ததில் அழித்தொழிக்க படவேண்டிய விச கிருமி நீ.ranjana's gardenhttps://www.blogger.com/profile/00186976868533568680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64441604418867960462010-11-09T21:44:11.311+05:302010-11-09T21:44:11.311+05:30@வெண்பூ
Acts of commission and acts of omission என...@வெண்பூ<br />Acts of commission and acts of omission என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டிலுமே சந்தோஷ் கவர் ஆகிறார். அதையெல்லாம் நான் கூறுவதற்கில்லை. <br /><br />ஆனால் இப்பதிவிற்கு சம்பந்தமின்றி நான் பல ஐடிகள் வைத்திருப்பதாக ஒரு அவதூறான குற்றச்சாட்டை வைத்தார். அதுவும் இந்த மனிதர் வந்து அதை வைக்க அவருக்கு ஓர் அருகதையும் இல்லை.<br /><br />அவரை யார் வெத்தலை பாக்கு வைத்து அழைத்தார்கள்?<br /><br />அதனால்தான் அந்த எதிர்வினை என்னிடமிருந்து. அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பதோ அவரிடமிருந்து ஒதுங்கியிருப்பதோ உங்கள் பிரச்சினை. எனக்கு அதில் கருத்து கூற ஏதும் இல்லை.<br /><br />நீங்களுக் மூர்த்தி பீரியடில் வலைப்பூவில் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55215124486602829682010-11-09T17:11:07.304+05:302010-11-09T17:11:07.304+05:30அப்துல்லாவை வழிமொழிகிறேன்.
இந்த டிஸ்கஷனில் மூர்த்...அப்துல்லாவை வழிமொழிகிறேன்.<br /><br />இந்த டிஸ்கஷனில் மூர்த்தி பிரச்சினை எங்கிருந்து வந்தது? சந்தோஷ் அவரின் அல்லக்கை என்றால் அதை தயவு செய்து வெளியிடவும். நாங்களும் சந்தோஷிடமிருந்து விலகியிருப்போம் இல்லையா?<br /><br />அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் மூர்த்தி மூர்த்தி என்றும், உங்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்களை அவரின் அல்லக்கை என்று ஆதாரமில்லாமில் திட்டுவதும் உங்களுக்கு அழகில்லை டோண்டு சார்...வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25974718725019117192010-11-09T16:57:51.576+05:302010-11-09T16:57:51.576+05:30@சந்தோஷ்
சொன்னது போலவே திசைதிருப்பும் பின்னூட்டம்...@சந்தோஷ் <br />சொன்னது போலவே திசைதிருப்பும் பின்னூட்டம் தடுக்கப்பட்டது<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10652053055524453682010-11-09T16:56:46.072+05:302010-11-09T16:56:46.072+05:30@சந்தோஷ்
நான் முரளியை தவிர வேறு ஐடிக்கள் வச்சுண்டு...@சந்தோஷ்<br />நான் முரளியை தவிர வேறு ஐடிக்கள் வச்சுண்டுருந்ததா நீங்க இம்ப்ளை செஞ்சீங்க. அதுக்கு நீங்க ப்ரூஃப் கொடுங்க.<br /><br />நீங்க பின்னூட்டம் கொடுக்கணும்னு நான் உங்களை அழைக்கவில்லை. எனது பதில்கள் பிடிக்காட்டா நீங்க மூடிக்கிட்டு போங்க. இங்கே வரதீங்க. இஸ்ரேல் சம்பந்தமான இப்பதிவில் அது பர்றி பேசறதாக இருந்தா பேசுங்க. இல்லேன்னாக்க உங்க திசைதிருப்பும் பின்னூட்டங்களை அலவ் செய்ய மாட்டேன். இதை வெளிப்படையாகவே சொல்கிறேன். உம்மை மாதிரி எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன். உங்க உதாரெல்லாம் என்னிடம் செல்லாது. <br /><br />போலியையும் என்னையும் ஈக்வேட் பண்ணி பேசறதெல்லாம் என்ன இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கு? <br /><br />@அப்துல்லா <br />இதன் பின்புலம் உங்களுக்கு புரியாது. இப்போ நான் விளக்கும் மூடில் இல்லை. நேரில் வலைப்பதிவர் மீட்டிங்கில் சந்தித்தால் விளக்குகிறேன்.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6426340988555408132010-11-09T16:50:06.120+05:302010-11-09T16:50:06.120+05:30//போலி மாட்டிண்டான்னு நீங்க ஒப்பாரி வக்கறதாகத்தான்...//போலி மாட்டிண்டான்னு நீங்க ஒப்பாரி வக்கறதாகத்தான் உங்க பின்னூட்டங்களே இருக்கு.//<br />ஆதாரம் பிளீஸ்..<br /><br />அப்புறம் நான் போலியோட அல்லைகைங்கிறதுக்கு valid proof வேணும்.. சும்மா அந்த பக்கம் போனேன் வந்தேங்கிற மாதிரி எல்லாம் இல்ல.. Give me a legally accepted proof.. இருந்தா குடுங்க இல்லாட்டி மூடிட்டு இருங்க...Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57919895063362764692010-11-09T16:46:20.498+05:302010-11-09T16:46:20.498+05:30டோண்டு சார், நீங்க ரொம்ப நாளா சந்தோஷை மூர்த்தியின்...டோண்டு சார், நீங்க ரொம்ப நாளா சந்தோஷை மூர்த்தியின் அல்லக்கைன்னு சொல்றீங்க. எதை வச்சு சொல்றீங்கன்னு அவரும் கேக்குறாரு,பலரும் கேக்குறோம்? அது என்னன்னு இப்பவரைக்கும் நீங்க சொல்லலை.ஆனா “என்னது கையைப் புடுச்சு இழுத்தியா” ங்குற மாதிரி திரும்பத் திரும்ப மூர்த்தியின் அல்லக்கைன்னு சொல்லிகிட்டே இருக்கீங்க. ஒன்னு ஆதாரத்தை சொல்லுங்க.இல்லை அவரை மூர்த்தியின் அல்லக்கைனு சொல்றதை விடுங்க.எங்களும் ரொம்ப போரடிக்குது.புருஞ்சுக்கங்க சார் :((எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61988426044658070582010-11-09T16:40:33.716+05:302010-11-09T16:40:33.716+05:30போலி மாட்டிண்டான்னு நீங்க ஒப்பாரி வக்கறதாகத்தான் உ...போலி மாட்டிண்டான்னு நீங்க ஒப்பாரி வக்கறதாகத்தான் உங்க பின்னூட்டங்களே இருக்கு.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73947057442389780852010-11-09T16:39:35.036+05:302010-11-09T16:39:35.036+05:30// உங்க ஒராயிரம் தடவை கேட்டாசி.. ஆதாரம் குடுங்க ஆத...// உங்க ஒராயிரம் தடவை கேட்டாசி.. ஆதாரம் குடுங்க ஆதாரம் குடுங்கன்னு..//<br /><br />//மிஸ்டர் முரளி (மாட்டினது இது மட்டும் தான்) ஜ மீன் டோண்டு.//<br />நீங்க ரெண்டாவதுக்கு ஆதாரம் கொடுங்க முதல்லே. அப்புறம் பாக்கலாம்.<br /><br />முதல்ல நான் உங்களை அல்லக்கைன்னு சொன்னதுக்கு காரணமே நீங்க செய்த செகைகள் எல்லாமே போலிக்கு சப்பைக்கட்டு கட்ட செஞ்சதுதான். இதை மறக்க முடியாது.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23125825207690716262010-11-09T16:35:59.393+05:302010-11-09T16:35:59.393+05:30சொன்னா சொல்லிக்குங்க. போலியின் அல்லக்கைதானே இதுவும...சொன்னா சொல்லிக்குங்க. போலியின் அல்லக்கைதானே இதுவும் சொல்லுவீங்க இன்னமும் சொல்லுவீங்க.<br /><br />ரெண்டு பேருமே புனைப்பெயர் வச்சிருந்தோம் என்பது மட்டுமே ஒற்றுமை. அவன் அதை எதுக்கு பயன்படுத்தினான் நான் அதை எதுக்கு பயன்படுத்தினேங்கறதை சௌகரியமாக மறந்துட்டு பேசற உங்க கிட்டே மேலே சொல்ல எனக்கு விஷயம் இல்லை.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79243628998678059582010-11-09T16:35:50.249+05:302010-11-09T16:35:50.249+05:30//முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வைக்கவில்...//முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வைக்கவில்லை.//<br />கேவ்லமா மாட்டி பதிவுலகமே காரி துப்புற வரைக்கும் இந்த புனைப்பெயர் மேட்டரை ஏன் வெளிய சொல்லை.. ரொம்ப ரகசியமோ..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55721838309493612010-11-09T16:34:33.239+05:302010-11-09T16:34:33.239+05:30//மூர்த்திக்கு அல்லக்கையாக இருந்தீர்கள் என்பதை நீங...//மூர்த்திக்கு அல்லக்கையாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறக்காவிட்டாலும் மற்றவர்கள் மறக்க மாட்டார்கள்.//<br />வர வர உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது சார்.. உங்க ஒராயிரம் தடவை கேட்டாசி.. ஆதாரம் குடுங்க ஆதாரம் குடுங்கன்னு..<br /><br />போலிக்கு எதிரா போலீஸ் ஸ்டேசன் போனவரு தானே.. அப்பவே புகார் குடுக்க வேண்டியது தான்..நான் அல்ல கையின்னு.. <br /><br />உங்க அமெரிக்க பாணி பருப்பான "The one with are against terrorism and the others are terrorists" அப்படிங்கிற பருப்பெல்லாம் இங்க வேகாது..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61440519024211489272010-11-09T16:31:27.246+05:302010-11-09T16:31:27.246+05:30//முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வைக்கவில்...//முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வைக்கவில்லை. அது எனது புனைப்பெயர் அவ்வளவே.//<br />சார் இதுக்கு சிரிக்கிறேன்னு தெரியுது ஆனா வாயில சிரிப்பே வரலை.. எனக்கு மட்டும் தானா வேற ரெண்டு பேரை கேட்டா அவங்களுக்கும் வேற வழியா தான் சிரிப்பு வருதாமாம்..<br /><br />இவ்வுளவு பீத்து பீதறீங்க.. ஒரிஜினல் பேரு இருக்கும் பொழுது எதுக்கு புனனப்பேரு..அய்யோ அய்யோ..போலியும் அதான் செய்தான் நீங்களும் அது தான் செய்தீங்க..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29003001492820403582010-11-09T16:12:08.681+05:302010-11-09T16:12:08.681+05:30@சந்தோஷ்
முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வை...@சந்தோஷ்<br />முரளி மனோகர் மூடிவைக்கப்பட்ட ப்ரொஃபைல் வைக்கவில்லை. அது எனது புனைப்பெயர் அவ்வளவே. <br /><br />அதை சாடத் தெரிந்த நீங்கள் பல மடங்கு அதிக எண்ணிக்கையில் வைத்த மூர்த்தியை சாட பயந்து வாயை மூடிக்கிடந்ததோடல்லாமல் மாடரேஷனுக்கு எதிராகவும் பதிவெல்லாம் போட்டு உமக்கு மட்டும் ஓசைப்படாமல் அதையெல்லாம் வைத்துக் கொண்டு மூர்த்திக்கு அல்லக்கையாக இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறக்காவிட்டாலும் மற்றவர்கள் மறக்க மாட்டார்கள்.<br /><br />மரணத்தைக் கொண்டாடவில்லை. ஒரு கேடுகெட்ட மனிதனுக்கு கிடைத்த மரணதண்டனை வெர்றிகரமாகக் கொண்டாடப்பட்டதையே கொண்டாடினேன்.<br /><br />மருத்துவ ஆலோசனை உங்களுக்குத்தான் தேவை. இருந்தாலும் இப்போதே நீங்கள் ஹோப்லஸ் கேஸ் என்றுதான் எனக்கு படுகிறது.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34697191934823675492010-11-09T16:06:03.872+05:302010-11-09T16:06:03.872+05:30ஒரு மரணத்தை பயங்கரமா கொண்டாடுறீங்க..சூப்பர் சார்.....ஒரு மரணத்தை பயங்கரமா கொண்டாடுறீங்க..சூப்பர் சார்.. நல்ல டாக்டரா பாருங்க..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38052321545692029512010-11-09T15:42:56.208+05:302010-11-09T15:42:56.208+05:30//http://www.blogger.com/profile/00005189402548518...//http://www.blogger.com/profile/00005189402548518577<br />இதப்பாருடா, இன்னொரு வயத்தெரிச்சல் கேஸ். நதீகாவுக்கு சொன்னதுதான் உமக்கும்.<br /><br />டோண்டு ராகவன் <br /><br />//<br />ஹஹஹ.. டோண்டூ சார் இது மட்டும் தானா உங்க profile அய்யோ அய்யையோ.. பழசை என்னிக்கும் மறக்க கூடாது.. மிஸ்டர் முரளி (மாட்டினது இது மட்டும் தான்) ஜ மீன் டோண்டு..Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78975579336474262622010-11-06T12:16:17.285+05:302010-11-06T12:16:17.285+05:30என்னமோ போங்க ..,நீங்க எதை வைச்சி இந்த மாதிரி பதிவு...என்னமோ போங்க ..,நீங்க எதை வைச்சி இந்த மாதிரி பதிவுகளை எழுதுறீங்க தெரியலை ...,முழு வரலாறு தெரிஞ்சி தான் எழுதுறீங்களா இல்லை ..,ஹிந்து படிச்சிட்டு எழுதுறீங்களா தெரியலை ...,என்னமோ போங்கபதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13873564125872778232010-11-06T12:10:34.709+05:302010-11-06T12:10:34.709+05:30@ டோண்டு
இஸ்ரேல் ஆதரவாளனா இருக்கிரதது பூர்வ ஜென்ம...@ டோண்டு <br />இஸ்ரேல் ஆதரவாளனா இருக்கிரதது பூர்வ ஜென்ம பந்தமா !!! தக்காளி இது வெறி தானா பட்டா ...,அடுத்தவன் வீட்டுக்குள்ள பூந்து இவனுங்க அவங்களை விரட்டுவாங்கலாம் ...,அதை தட்டி கேட்டா தப்பாம் ...,நல்லாயிருக்கு உங்க நியாயம்பதிவுலக மாமேதை பனங்காட்டு நரிhttps://www.blogger.com/profile/05283191600628078698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59188976408503726442010-11-05T22:26:30.285+05:302010-11-05T22:26:30.285+05:30இந்த மாதிரி எல்லாத்தையும் ஜீரணம் செய்து கொண்டு மந்...இந்த மாதிரி எல்லாத்தையும் ஜீரணம் செய்து கொண்டு மந்தகதியில் இருக்கும் நாம் கண்டிப்பா பெருமைப்பட ஏதுவும் இல்லை.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22649866928494762002010-11-05T19:49:38.920+05:302010-11-05T19:49:38.920+05:30Dondu Sir,
This is Murali from Singapore once agai...Dondu Sir,<br />This is Murali from Singapore once again.<br />I am your admirer for 2 things -your blog and Jeyamohan -I came to know only thru you.<br />My Blog when I reach 60 and when I launch on to save the world is not going to be different.<br />However I share the exact feeling about Israel and Jews and I have moved with many Jewish friends. However you live in India and believe me 40 to 50 years of anti-Semitic propaganda by Muslim fundamentalism and Nazism have moved the political and community problems of Jewish and Palestinians to Religious one. When Religions are made on faith- please do not waste your logic on the extremists. They do that because their mullah, priest or guru asked them to do that and certify that is correct religiously. <br />Cockroaches have better commonsense. If you stop listening to your conscience and common sense, You are not better than insects (3 or 4 level of senses).<br />However I have more Muslim ,/Christian /and Buddhist friends than Hindus in Singapore.<br />I have most sane and erudite Muslim friends who have told me that they want to kill Jews in whatever way they can. I feel squeamish talking to them but still move with them so that I can stop a carnage if I come to know before.<br />Most misunderstood religions in the world are Abrahamic Religions-Christianity, Judaism and Islam People have taken after the forms, words, rituals and myths. But they have never moved up the scale of the Wisdom and the real meaning (Ghana) .<br />People just listen, chant, follow –copy the actions but do not take the pains to inquire and understand, I am also one them. However my limit is that if I need to force physically or mentally my views or my ideas ,I stop the game and walk away. It is not worth it even with your close family let alone friends. <br />My intention is to warn you not to get carried away on your views on Judaism. People have gone into worse punishments for less than what you have been telling. I would also like to meet you when I visit India . I have association with Nanganallur since 1973. 6th Main road.<br />Please give me your email Id to be in touch with you.<br />natmurali@gmail.com<br />Rgds<br />MuraliNat Muralihttps://www.blogger.com/profile/03315534436209936786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60039271168578097122010-11-05T16:41:24.642+05:302010-11-05T16:41:24.642+05:30//சுழியம் said...
//...இந்தியர்கள் பேடிகள். இஸ்ரேல...//சுழியம் said...<br />//...இந்தியர்கள் பேடிகள். இஸ்ரேலியர்கள் சிங்கங்கள்....//<br /><br />“நான் இந்தியன்” என்று சொல்லுவதில் பெருமைப் படும் எவரும் பேடி இல்லை.<br /><br />November 05, 2010 1:45 PM//<br /><br />பெருமைப்பட்டுக் கொண்டு நாம் பாட்டுக்கு திரிய வேண்டியது தான். அதிகாரவர்க்கம் (அரசியல்வாதி+அதிகாரிகளுக்கு) அப்படி ஏதும் கிடையாது.<br /><br /><br />//இந்திய ஆளும் வர்கத்தை போன்று மும்பையிலும் பிற இடங்களிலும் கொலைகார பொறுக்கிகளை ஹாயாக விட்டு விட்டு வேடிக்கை பார்க்காதவர்கள்.//<br /><br />இந்த மாதிரி எல்லாத்தையும் ஜீரணம் செய்து கொண்டு மந்தகதியில் இருக்கும் நாம் கண்டிப்பா பெருமைப்பட ஏதுவும் இல்லை. <br /><br />கண்டிப்பா இந்திய தேசத்தை மாதிரி வேற யாரும் இவ்வளவு அசடாய் தனனைக் காட்டிக் கொண்டதுண்டா ?<br /><br />சோமாலியா ! கூட கொஞ்ச நாளில் தலை நிமிர்ந்து திரியும் தலைமை பெறலாம், நமக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை நல்ல தலைவராக அடையாளம் காணக் கூட யாரும் இல்லை.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80411503140289918892010-11-05T13:45:17.153+05:302010-11-05T13:45:17.153+05:30//...இந்தியர்கள் பேடிகள். இஸ்ரேலியர்கள் சிங்கங்கள்...//...இந்தியர்கள் பேடிகள். இஸ்ரேலியர்கள் சிங்கங்கள்....//<br /><br />“நான் இந்தியன்” என்று சொல்லுவதில் பெருமைப் படும் எவரும் பேடி இல்லை.சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-78635248850144670042010-11-05T13:40:32.018+05:302010-11-05T13:40:32.018+05:30மொஸாத்தாக இருக்காது. முசுலீம்களுக்குள் உள்ள சண்டைக...மொஸாத்தாக இருக்காது. முசுலீம்களுக்குள் உள்ள சண்டைகளின் காரணமாக ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளிவிட்டு மொஸாத்தின் மீது பழி போடுகிறது.<br /><br />மூஞ்சி தெரியும்படி மொஸாத் ஆட்கள் வேலை செய்யமாட்டார்கள். :)சுழியம்https://www.blogger.com/profile/00031682394520814538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80913433645000382832010-11-04T05:57:59.449+05:302010-11-04T05:57:59.449+05:30உண்மைத் தமிழனின் அப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் ...உண்மைத் தமிழனின் அப்பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கும். பார்க்க: <br /><br />//டோண்டு ஸார்.. பாலஸ்தீன மக்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களுடன் இணக்கமாகப் போயிருந்தால் அவர்கள் இப்படி பக்கத்து நாடுகளுடன் அல்லாட வேண்டிய தேவையிருந்திருக்காது.//<br />பாலஸ்தீன மக்களுக்கு கொடுக்க வேண்டியதை 1948-ல் ஐ.நா. பொதுச்சபை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் கொடுத்ததைத்தான் கூறினேனே. <br /><br />அதை கப்ளீகரம் செய்த ஜோர்டானும் எகிப்தும் பாலஸ்தீனியரிடம் அதை ஒப்படைக்க 1948-லிருந்து, 1967 வரை கிட்டத்தட்ட 19 வருஷங்கள் அவகாசம் இருந்தது.<br /><br />அதை பாலஸ்தீனியர்களே கூட கேட்கவில்லை. 1967, 1973 மற்றும் 1982 போர் நடவடிக்கைகள் இப்போது யதார்த்த நிலையையே மாற்றி விட்டன. <br /><br />இன்னும் பாலஸ்தீனியர் இஸ்ரேல் அழிய வேண்டும் என்றே பேசி வருகின்றனர். http://truetamilans.blogspot.com/2010/11/blog-post.html <br /><br />இந்த நிலையில் அந்த நிலப்பகுதிகளை திரும்பத் தருவது இஸ்ரேல் தற்கொலை செய்து கொள்வதற்கு சமம். டோண்டு ராகவன் அதை கடுமையாக எதிர்ப்பான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com