tag:blogger.com,1999:blog-9067462.post3549285610700850706..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: கலைஞர் செய்வது சரியே, அதை நான் ஆதரிக்கிறேன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-9067462.post-36095871465236919372009-02-08T15:01:00.000+05:302009-02-08T15:01:00.000+05:30Tuglak is a communally biased media.Tuglak is a communally biased media.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59149592589992015492008-10-28T23:19:00.000+05:302008-10-28T23:19:00.000+05:30//துக்ளக் பைபிள் என்று யார் சொன்னது? ஆனாலும் மிகம்...//துக்ளக் பைபிள் என்று யார் சொன்னது? ஆனாலும் மிகம் தரம் வாய்ந்த வார இதழ். சோ அவர்கள் சிறந்த பத்திரிகையாளர். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.//<BR/><BR/>நிச்சயமாக. பதிவுலகில் சிலர் அவர் பார்பணன் என்பதால் மட்டுமே அவர் மீது துவேஷத்தை உமிழ்கின்றனர். ஆனால் மதங்களைத் தாண்டி அவர் பேசுவதை பல முறை அவரின் பத்திரிக்கையில் காண முடியும். உங்கள் வயதை ஒத்தவரையும் என் வயதை ஒத்தவரையும் ஒருங்கே இணைத்து, ஒன்று போல் சிந்திக்க வைக்க வல்லது அவர் எழுத்து என்றால் அது மிகையாகாது. தவறு என்பதை தவறு என்று எதைப் பற்றியும் கவலைப் படாமல் எவரிடம் பேசக் கூடிய மன உறுதி படைத்தவர் திரு. சோ அவர்கள்.<BR/><BR/>//தியாகம் என்றால் இதுதான் தியாகம். இரண்டரை ஆண்டுகள் மீதியுள்ள மாநில முதல்வர் பதவியையோ, அதைத் தெருகின்ற அரசையோ, அதற்கு ஆதரவு அளிக்கின்ற எம்.எல்.ஏக்களையோ விட்டுவிடவில்லை. ஆறு மாத காலம் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளக்கூடிய மந்திரிப் பதவிகளை விட்டு விடவில்லை. இன்னும் மிஞ்சிப் போனால் ஆறு மாதங்களே இருக்கப் போகும் எம்.பி. பதவிகளை மட்டும் துறந்தார். இன்று அதுவும் இல்லை என ஆகிவிட்டது. ஆமாம், நீங்கள் என்ன தியாகத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்?//<BR/><BR/>இதில் என்ன இன்னொரு கூத்து என்றால், ஒருவர் தன் நாடாளுமன்ற உருப்பினர் பதவியை ராஜினாமா செய்த பிறகும் மந்திரியாக தொடரலாம். ஆறு மாதங்களுக்குள் மீண்டும் நாடாளுமன்ற உருப்பினராக வேண்டும். அவ்வளவே.... ஆனால் இன்னும் ஆறு மாத காலத்தில் ஆட்சியும் முடிந்துவிடும் என்பதால் அந்தக் கவலையும் இல்லை. என்னே அவரின் வீரம். என்ன இருந்தாலும் <A HREF="http://puthuyugam.blogspot.com/2008/10/blog-post_5969.html" REL="nofollow">தமிழ் இனத் தலைவர் - வாய் சொல்லில் வீரர் தானே இவர்!</A>Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84969250085705757812007-11-20T11:31:00.000+05:302007-11-20T11:31:00.000+05:301984-ல் இந்திரா கொலைக்கு பிறகு நான்கு நாளைக்கு சட்...1984-ல் இந்திரா கொலைக்கு பிறகு நான்கு நாளைக்கு சட்டம் ஒழுங்கு அத்தனையையும் கிடப்பில் போட்டுவிட்டு சீக்கியர்களை சூறையாடினர் காங்கிரசாரும் மற்ற டில்லி ரௌடிகளும். தலைவர் அப்போது ராஜீவ். ஒரு ஆலமரம் விழுந்தால் பல சிறு செடிகொடிகளும் அழியும் என்று வெறுமனே திருவாய் மலர்ந்தருளினார் அவர். <BR/><BR/>மதுரையில் ஒரு நாள் முழுக்க அழகிரி போராட்டம் நடந்தது. மூவர் கொலை. அது பற்றி கேள்வி கேட்ட நிருபரை நீதாண்டா கொலைக்காரன் என்று பண்புடன் கூறினார் முதல்வர்.<BR/><BR/>டெஹல்கா டேப் வந்து இவ்வளவு நாட்கள் கழித்தும் ஒன்றுமெ நடக்கவில்லையே? வேறு ஏதேனும் உள்விவகாரம் மற்றும் சமரசங்கள்?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68714394254648480162007-11-20T11:11:00.000+05:302007-11-20T11:11:00.000+05:30Sure, Modi was BJP govt CM of Gujarat when the sta...Sure, Modi was BJP govt CM of Gujarat when the state govt didnot contol the riots (or rather genocide) against innocent muslims.<BR/>and there is no doubting of the history of communal bias and violence induced by BJP & Co.<BR/><BR/>but Mu.Ka and DMK were in alliance with BJP and enjoyed ministeral berths in Central govt when Gujarat pogram was going on. they did not resign in protest, etc and continued the alliance. hence Mu.Ka and DMK and its 'supporters' have no moral right to condemn BJP's violence, now or ever. hypocrites all.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69252369092354641332007-11-20T10:54:00.000+05:302007-11-20T10:54:00.000+05:30//சோ பேட்டியளித்த மறுவாரமே தெல்கா.காம் மூலமாக மோடி...//சோ பேட்டியளித்த மறுவாரமே தெல்கா.காம் மூலமாக மோடி நாறிய விஷயம் வேறு கதை//<BR/>கலைஞரை ஆதரித்துத்தானே எழுதியுள்ளேன். <BR/><BR/>மோடி பற்றி கலைஞர் கருத்து அளித்ததும் சரியே. (கருத்தே இல்லை என்று கூறினதாகக் கேள்விப்பட்டேனே). <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77496789235851354632007-11-20T10:48:00.000+05:302007-11-20T10:48:00.000+05:30சோ இராமஸ்சாமி போன்ற அறிவுக்குருடர்களின் துணைகொண்டு...சோ இராமஸ்சாமி போன்ற அறிவுக்குருடர்களின் துணைகொண்டு ஐயா கலைஞர் அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் போக்கு சரியில்லை.கண்டனத்திற்குரியது. திரு.நரேந்தீரமோடிதான் இந்தியாவிற்கு அடுத்த பிரதமராக வருவதற்கு சரியான நபர் என்று குமுதம்.காம் தளத்திற்கு இருமிக்கொண்டே பேட்டியளித்த வக்ரப்புத்திமதியாளன் சோவின் துணைக்கொண்டும் துக்ளக் இதழை துணைக்கழைத்தும் மேற்கோள் காட்டியும் பதிவு செய்வதும் இனம் இனத்தோடு இணையும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. (சோ பேட்டியளித்த மறுவாரமே தெல்கா.காம் மூலமாக மோடி நாறிய விஷயம் வேறு கதை)நன்றி - அக்னிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57956694787630061002007-11-12T18:49:00.000+05:302007-11-12T18:49:00.000+05:30அன்புள்ள ராகவன் அவர்களுக்கு,முதல்வர் குத்தாட்டம் ப...அன்புள்ள ராகவன் அவர்களுக்கு,<BR/>முதல்வர் குத்தாட்டம் பார்ப்பதும், அதைக் கண்கொட்டாது ரசிப்பதும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். தமிழர் கலாச்சாரத்தின் மகோன்னதமான பொற்காலம். உங்களுக்கு ரசனை போதாது. அவ்வளவுதான்.<BR/>முகில்வண்ணன்வழிப்போக்கன்https://www.blogger.com/profile/13692162311146007399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29680016428231346032007-11-12T14:47:00.000+05:302007-11-12T14:47:00.000+05:30நீங்கள் கூறுவது ஒரு வருந்தத்தக்க நிகழ்ச்சியே ஆகும்...நீங்கள் கூறுவது ஒரு வருந்தத்தக்க நிகழ்ச்சியே ஆகும். முதல்வர்களுக்கு, அவர்கள் எக்கட்சியினராயினும், இதில் செய்ய வேண்டிய பொறுப்புகள் உண்டு. இம்மாதிரியான நிகழ்ச்சிகளைக் கண்டித்தாலே அவை பெரும்பானமை அளவில் குறையும். <BR/><BR/>அதெல்லாம் செய்யாது பார்த்து ரசித்தால் அனர்த்தமே. ஆனால் என்ன செய்வது, யார் முதல்வராக இருப்பினும் அதுதான் இப்போது நடைபெறுகிறது. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3814438388479421932007-11-12T14:31:00.000+05:302007-11-12T14:31:00.000+05:30இந்த பதிவிற்க்கு நேரடி தொடர்பில்லாவிட்டாலும், இந்த...இந்த பதிவிற்க்கு நேரடி தொடர்பில்லாவிட்டாலும், இந்த பின்னேட்டம் பல காலங்களாக<BR/>தோன்றிய எண்ணங்களின் வெளிபாடாகும் :<BR/><BR/>தமிழக முதல்வர்கள் முன் ஆபாச நடனங்கள் :<BR/><BR/>முப்பது ஆண்டுகளுக்கு முன் வரை தமிழக முதல்வர்களுக்கு, சினிமாகாரர்கள் பாரட்டு விழா நடத்தினால், விழாவில் பரதநாட்டியம், கிராமிய நடனங்கள் போன்றவை நடைபெறும். ஆனால் செனற பத்தாண்டுகளாக, அரைகுறை உடைகள்<BR/>அணிந்த நடிகைகளின் ஆபாச நடனம் சர்வ சாதாரணாமாக நடக்கிறது. அதுவும் அரசு விழாவான திரைபட விருது வழங்கும் விழாவில், மகாரஷ்டர ஆளுனர், உயர் அதிகாரிகள், போலிஸ் தலைமை அதிகாரிகள் அனைவரும் முன், சிறுதும் லஜ்ஜை இல்லாமல் ஆடும் வெட்க்ககேடு. தமிழர் கலாசாரம் வாழ்க.<BR/><BR/>இதை போன்ற பொது நிகழ்சிகளை நடத்தி, கண்டுகளிக்கும்<BR/>சினிமாக்காரர்களையும்,அரசியல்வாதிகளையும், எங்க ஊர் பாசையில் சொன்னால் : 'சரியான தேவ்...யா பசங்க'<BR/><BR/>இதைவிடக் கொடுமை, சிறு நகர்புறங்களில் இருக்கும்<BR/>தனியார் நடுனிலைப் பள்ளிகளின் ஆண்டு விழாவில், தரமில்லாத சினிமா பாடல்களுக்கு, சிறுவர், சிறுமியர்<BR/>ஆடும் நடனங்கள். அவற்றை லோக்கல் கேபில் டி.வியில் ஒளிபரப்பும் கொடுமை வேறு.<BR/><BR/>வாழக தமிழர் பண்பாடு.....K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44639917494087351352007-11-10T15:42:00.000+05:302007-11-10T15:42:00.000+05:30கடைசி இரண்டு அனானி பின்னூட்டங்கள் யாருடையது என்று ...கடைசி இரண்டு அனானி பின்னூட்டங்கள் யாருடையது என்று தெரிந்து விட்டது. அம்மாதிரிப் பின்னூட்டங்களுக்கு இனி அனுமதியில்லை. ஏனெனில் அவை உண்மையாக பாதிக்கப்பட்டவரால் எழுதப்படவில்லை என்பதை அறிய பெரிய யட்சிணி வித்தையெல்லாம் தேவைப்படாது. என்ன, சற்று நேரம் எடுத்தது, அதுவும் சம்பந்தப்பட்டவர்களிடம் தொலைபேசியில் பேச.<BR/><BR/>இப்போது தெரிகிறது இது போலி டோண்டு அல்லது அவனது அள்ளக்கைகள் ஒருவரின் வேலை என்று. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69876515847881489102007-11-10T12:25:00.000+05:302007-11-10T12:25:00.000+05:30//என் பெயரையெல்லாம் உம்மிடம் சொல்ல எனக்கு விருப்பம...//என் பெயரையெல்லாம் உம்மிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இனி உங்களை வாழ்க்கையில் இன்னொரு முறை பார்க்கவும் விருப்பமில்லை.//<BR/>அது உங்கள் விருப்பம் எனக்கு அது பற்றி கூற ஒன்றுமில்லை. இரண்டரை ஆண்டுகள் போலியோடு யுத்தம் செய்தவன் நான். <BR/><BR/>அவன் போலி டோண்டு பதிவை மட்டும்தாம் மூடியுள்ளான். என் மனைவி மற்றும் மகள் பெயரில் திறந்த பதிவுகள் அப்படியே உள்ளன. <BR/><BR/>இருப்பினும் என்னைப் பொருத்தவரை அவனை பெயருடன் அடையாளம் காண்பித்து துரத்தியாகி விட்டது. எப்பதிவை வைப்பது எப்பதிவை மூடுவது என்பது அவனது முடிவே. அவ்வளவுதான். <BR/><BR/>இனியும் நீங்கள் அவனைப் பார்த்து பயப்பட்டால் அது உங்கள் விருப்பம். நான் ஒன்றும் கூற விரும்பவில்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63438167353472086802007-11-10T12:14:00.000+05:302007-11-10T12:14:00.000+05:30//முதலில் நீங்கள் யார் என்பது தெரியவில்லையே. அப்பு...//முதலில் நீங்கள் யார் என்பது தெரியவில்லையே. அப்புறம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பொருள்? //<BR/><BR/>விரிவாகவே சொல்கிறேன். ஒரு முறை உங்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பாவத்துக்கு எனக்கு போலிபக்கம் ஆரம்பித்து அருவருக்கதக்க கதைகளை பதித்திருக்கிறான். போலி பிரச்சினை முடிவுக்கு வந்தது என்று சொல்லி கொண்டிருக்கிறீர்கள். என் போலிபக்கம் அப்படியே இருக்கிறது. உங்கள் போலி பக்கம் அழிக்கப்பட்டிருக்கிறது. அப்போ இத்தனை நாள் நீங்கள் போலியை ஒழிப்பேன், போலியை ஒழிப்பேன் என்று சொன்னதெல்லாம் உங்களுக்கு மட்டுமேயான போலிபக்கத்தை ஒழிப்பது மட்டுமேவா?<BR/><BR/>போலியை ஒழித்துவிட்டோம் என்று சொன்னால் எல்லா போலிபக்கங்களும் ஒழிந்திருக்க வேண்டுமா இல்லையா? பன்றியோடு சேர்ந்த கன்று கதை ஆகிவிட்டது எமக்கு.<BR/><BR/>என் பெயரையெல்லாம் உம்மிடம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. இனி உங்களை வாழ்க்கையில் இன்னொரு முறை பார்க்கவும் விருப்பமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81799726644227078182007-11-10T12:07:00.000+05:302007-11-10T12:07:00.000+05:30//உம்ம பதிவு வரைக்கும் தூக்கிட்டீர்கள்? நல்ல சுயநல...//உம்ம பதிவு வரைக்கும் தூக்கிட்டீர்கள்? நல்ல சுயநலவாதி அய்யா நீர்! உம்மால் தான் நான் அவனிடம் மாட்டினேன். நினைவிருக்கிறதா?//<BR/>முதலில் நீங்கள் யார் என்பது தெரியவில்லையே. அப்புறம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பொருள்? <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11932808383103470412007-11-10T12:03:00.000+05:302007-11-10T12:03:00.000+05:30//போலியைத்தான் கண்டுபிடித்து குப்பைத் தொட்டியில் ப...//போலியைத்தான் கண்டுபிடித்து குப்பைத் தொட்டியில் போட்டாயிற்றே. இன்னுமா அவனிடம் உமக்கு பயம்?//<BR/><BR/>என் பெயரில் ஆரம்பிக்கபட்ட பக்கங்கள் அப்படியே இருக்கிறது? உம்ம பதிவு வரைக்கும் தூக்கிட்டீர்கள்? நல்ல சுயநலவாதி அய்யா நீர்! உம்மால் தான் நான் அவனிடம் மாட்டினேன். நினைவிருக்கிறதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49783300864614200302007-11-10T12:01:00.000+05:302007-11-10T12:01:00.000+05:30//ஆசாத்தை போலியிடம் போட்டு கொடுக்கிறீரா?//போலியைத்...//ஆசாத்தை போலியிடம் போட்டு கொடுக்கிறீரா?//<BR/>போலியைத்தான் கண்டுபிடித்து குப்பைத் தொட்டியில் போட்டாயிற்றே. இன்னுமா அவனிடம் உமக்கு பயம்?<BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46653207965573463842007-11-10T11:51:00.000+05:302007-11-10T11:51:00.000+05:30//மற்றப்படி நோன்புக்கஞ்சி குடிக்க நானும் நண்பார் ஆ...//மற்றப்படி நோன்புக்கஞ்சி குடிக்க நானும் நண்பார் ஆசாத் வீட்டுக்கு சென்றிருக்கிறேன்.<BR/>//<BR/><BR/>ஆசாத்தை போலியிடம் போட்டு கொடுக்கிறீரா? இதே வேலை அய்யா உமக்கு. இதனால் தான் உம்மை எவனும் சீந்தமாட்டேன் என்கிறான்.<BR/><BR/>ஏற்கனவே உங்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23246467523213789232007-11-10T10:43:00.000+05:302007-11-10T10:43:00.000+05:30//வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்...//<BR/>வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்களே. கலைஞர் எங்களோடு நோன்பு கஞ்சி குடிக்கக் காரணம் அது ஈகைத் திருநாள் என்பதால்தான்.<BR/>//<BR/><BR/>Nobody is blaming muslims. The problem is with mr. kalaingar who has no qualms drinking nonbu kanji but when it comes to celebrating diwali, he will not even greet the people of Tamil nadu. If this is what secularism is, then this sort of secularism should be burnt to ashes along with fire crackers this diwali.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25943504704956303782007-11-09T23:42:00.000+05:302007-11-09T23:42:00.000+05:30//வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்...//வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்களே. கலைஞர் எங்களோடு நோன்பு கஞ்சி குடிக்கக் காரணம் அது ஈகைத் திருநாள் என்பதால்தான்.//<BR/>தவறானப் புரிதல். நோன்புக் கஞ்சி குடிப்பதை யாரும் இங்கு குறை கூறவில்லை. வந்த இடத்தில் சும்மா இல்லாமல் இந்துக்களின் பண்டிகைகளை கேலி பேசுவது அவரது வழக்கம். அதைத்தான் சாடுகிறோம். மற்றப்படி நோன்புக்கஞ்சி குடிக்க நானும் நண்பார் ஆசாத் வீட்டுக்கு சென்றிருக்கிறேன்.<BR/><BR/>இசுலாமியத் தோழர்கள் எனக்கு அதிகம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15743213822655477092007-11-09T23:18:00.000+05:302007-11-09T23:18:00.000+05:30வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்கள...வாய்ப்பு கிடைத்தால் இசுலாமியர்களை ஏளனம் செய்வீர்களே. கலைஞர் எங்களோடு நோன்பு கஞ்சி குடிக்கக் காரணம் அது ஈகைத் திருநாள் என்பதால்தான்.<BR/><BR/>இதுபோன்ற புனிதமான மனிதர்களைக் கருணையுடன் பார்க்கிற திருநாள் வேறு எந்த மதத்திலும் இல்லை. ஒருவன் மற்றொருவனைக் கொன்றான் என்பதற்காகவும், சிலுவையில் செத்தான் என்பதற்காகவும்தான் கொண்டாடுகிறீர்கள். <BR/><BR/>இவற்றில் கலந்துகொள்ளாததன்மூலம் கலைஞர் தன் மனசாட்சிப்படி நடக்கிறார் என்றும் கொள்ளலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42078513150789261952007-11-09T20:08:00.000+05:302007-11-09T20:08:00.000+05:30//தீபாவளி என்ன முசல்மான்களின் பண்டிகையா அல்லது கிற...//<BR/>தீபாவளி என்ன முசல்மான்களின் பண்டிகையா அல்லது கிறித்துவர்கள் பண்டிகையா? அவற்குத்தான் அவர் வாழ்த்து சொல்வார்.<BR/>//<BR/>Even the <A HREF="http://in.news.yahoo.com/071105/43/6mv2z.html" REL="nofollow">vatican greets hindus on diwali</A>, why not the head of state which has majority hindus ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33916765479545373972007-11-09T17:20:00.000+05:302007-11-09T17:20:00.000+05:30அன்று பசுவும் கண்றும் என்று சொன்னவர்! காங்கிரஸ் எ...அன்று பசுவும் கண்றும் என்று சொன்னவர்! காங்கிரஸ் என்ன நேருவீ்ட்டு சொத்தா என்றவர் இன்று என்னிப்பாருங்கள் (எண்ணிப்பாருங்கள்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83872884668337548102007-11-09T13:43:00.000+05:302007-11-09T13:43:00.000+05:30//கலைஞர் தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூட சொல்லவ...//கலைஞர் தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூட சொல்லவில்லையே அது ஏன்?//<BR/>தீபாவளி என்ன முசல்மான்களின் பண்டிகையா அல்லது கிறித்துவர்கள் பண்டிகையா? அவற்குத்தான் அவர் வாழ்த்து சொல்வார்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7770745047926021692007-11-09T11:52:00.000+05:302007-11-09T11:52:00.000+05:30கலைஞர் தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூட சொல்லவில...கலைஞர் தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூட சொல்லவில்லையே அது ஏன் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57807564612713818372007-11-09T11:18:00.000+05:302007-11-09T11:18:00.000+05:30When did you appoint Mr.Vidathu karuppu as your PR...When did you appoint Mr.Vidathu karuppu as your PRO.<BR/>He started publicising you beyond the reach of boggers<BR/>Did u read the article<BR/>http://www.keetru.com/literature/essays/karuppu_7.phpAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34902686508212271132007-11-09T10:37:00.000+05:302007-11-09T10:37:00.000+05:30எல்லா அரசியல்வாதிகளும் ஏழை பங்காளர் ராமமூர்த்தி,ரா...எல்லா அரசியல்வாதிகளும் ஏழை பங்காளர் ராமமூர்த்தி,ராஜாஜி,நம்பூதிரிபாட்,மருதைய்யன்,C.P.ராமசாமி அய்யர், காமராஜ் போன்று மக்கள் பணியே மகேசன் பணி என்று இருக்கமுடியுமா? <BR/>கலைஞர் தமிழர்களுக்கு போராடுவதாகவும், திராவிட இயக்கங்கள் தெலுங்கு,மலையாள,கன்னட திராவிடர்களின் நலனை விட்டு தமிழர் நலனுக்கு போராடுவதாகவும், ஞானி "ஆனந்தவிகடன்,ஜெயா TV" மூலம் பகுத்தறிவு இயக்கத்துக்கு தலமை தாங்கி தமிழகத்தில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதாகவும்(Before retirment issue) நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஞானப்பழம் கிடைக்காத முருகன் பழனி சென்றது போல, முதல்வர் பதவி கிடைக்கமல், அதை அழகிரியிடம் பரிகொடுத்த பின் கோபம் கொண்டு பாங்காக் சென்ற ஸ்டாலினை எப்படி சமாதானம் செய்வது என்று யோசிப்பாரா? அல்லது இலங்கை தமிழர் பிரச்சனைக்காக பதவியை தியாகம் செய்வாரா?<BR/>அவுஙகள்ளாம் இப்படியே maintain ஆனால் தான் நாம் எல்லாம் இப்படியே maintain ஆகமுடியும்.சாணக்கியன்https://www.blogger.com/profile/15251347767576066221noreply@blogger.com