tag:blogger.com,1999:blog-9067462.post3560679096123398405..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை - வக்கீல்கள் சீற்றம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9067462.post-82918925928235859232009-03-28T17:52:00.000+05:302009-03-28T17:52:00.000+05:30I think as Mistake was commenced by some Advocates...I think as Mistake was commenced by some Advocates & It was finished by some polices. Wrongdoer in bothsides to be find out and to be punished. Above all, conduct rules or guidelines to be framed for the both parties hereafter should not do such thing.<BR/><BR/>--A PUBLIC MANAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24072452532218711282009-03-28T11:37:00.000+05:302009-03-28T11:37:00.000+05:30சட்டப்பார்வை என்ற வலைப்பூவில் வந்த ஒரு தலைபட்சமான ...சட்டப்பார்வை என்ற வலைப்பூவில் வந்த ஒரு தலைபட்சமான பதிவுக்கான எனது பின்னூட்டத்தின் நகல் இதோ: பார்க்க: http://sattaparvai.blogspot.com/2009/03/blog-post_19.html<BR/><BR/>அப்படீன்னா சுப்பிரமணியம் சுவாமி மேலே முட்டையை எறிஞ்ச வக்கீல்கள் (அதுவும் நீதியரசர் முன்னாலேயே) மட்டும் ரொம்ப அப்பாவிகளா? மேலும் வக்கீல்கள் கூடத்தான் கல்லெறிஞ்சாங்க. அது பத்தி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையே சொல்லியதே. அதையெல்லாம் ஒப்புக்கு கூட உங்கள் பதிவில் குறிக்காமல் உங்கள் பாரபட்சத்தனத்தைத்தானே காட்டுகிறீர்கள்? <BR/><BR/>சில போலீஸ் அதிகாரிங்களை சஸ்பெண்ட் செஞாங்க ஆனால் முதலில் குற்றத்தில் ஈடுபட்ட வக்கீல்களும் கண்டுணரப்பட்டு அவர்களில் சிலரது சன்னதையாவது தற்காலிகமாகவாவது பிடுங்குவதுதானே நியாயம்.<BR/><BR/>எப்படியும் உங்கள் சமநிலை நோக்கு சந்தேகத்துக்குரியது. சுப்பிரமணிய ஸ்வாமி பார்ப்பனர் என்பதாலேயே நிங்கள் ஒரு வெளை அந்த முட்டையடிப்பை ஆதரிக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது. ஏனெனில் அச்சம்பவம் பற்றி பதிவு ஒன்றும் நீங்கள் போட்டதாகத் தெரியவில்லை.<BR/><BR/>ஒரு வேளை நீங்கள் இப்பின்னூட்டத்தையே அழித்தாலும் அழிக்கலாம். ஆகவே அதன் நகலை எனது இது சம்பந்தப்பட்ட பதிவிலும் பின்னூட்டமாகப் போடுவேன். பார்க்க: http://dondu.blogspot.com/2009/03/blog-post_06.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69454424334847924652009-03-12T20:54:00.000+05:302009-03-12T20:54:00.000+05:30vakkilgal mattumthan rowdigala? appadinna police?vakkilgal mattumthan rowdigala? appadinna police?Iniyanhttps://www.blogger.com/profile/14745986255483486734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73378059191041838682009-03-12T16:12:00.000+05:302009-03-12T16:12:00.000+05:30///அராஜகம் செய்த போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை த...///அராஜகம் செய்த போலீஸ்காரர்கள் மீதும் நடவடிக்கை தேவை. ஆனால் அதே சமயம் போக்கிரித்தனமாக செயல்பட்ட வக்கீல்கள்....///// ஸ்வாமி...ஸ்ரீகிருஷ்ணா என்னத்தையாவது சொல்லிட்டுப் போகட்டும் ஓய்.. நீர் சொல்றது உதைக்கறதே... அதாங்காணும்.. உம்ம ஜட்ஜ்மெண்டோட ஆப்பரேடிவி போர்ஷன மேல குடுத்திருக்கிறேன்..பாரும்... அதென்ன அராஜம் செய்யத போலீசு... அவாளுக்கு அடைமொழியே தரல... ஆனா இந்த வககீலுக்கு போக்கிரி பட்டம் தாராளமா தானம் பண்றேளே...முதல்ல புரியல... ஏன்னு யோஜன பண்ணா... வக்கீலுக்கும் இன உணர்வு... உமக்கும் இன உணர்வுன்னு.. தானிக்கு தீனின்னு சரியா போறத பாத்தேளா.... அவாள அடிச்சா இவாளுக்கு கோபம் வர்றது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90288442403236464332009-03-09T08:48:00.000+05:302009-03-09T08:48:00.000+05:30//இங்கே இரு தரப்பில், யார் தவறு செய்தார்கள் என்று ...//இங்கே இரு தரப்பில், யார் தவறு செய்தார்கள் என்று ஆராய்வது தேவையற்ற ஒன்று என்றே நினைக்கிறேன்.//<BR/>ஒரு அசந்தர்ப்பமான விஷயம் நடந்தால், அது ஏன் நடந்தது என்பதை அறிவது அவசியமே. <BR/><BR/>//ஏனென்றால், யார் தவறு செய்திருந்தாலும், கட்டுப்பாட்டை தவறக் கூடாத பொறுப்பு போலீசாருக்கே அதிகம் உண்டு.//<BR/>ஆக வக்கீல்களுக்கு பொறுப்பு இல்லை. அவிழ்த்துவிட்டக் காளைகள் அவர்கள் அப்படித்தானே?<BR/><BR/>//வக்கீல்கள் சங்கம் நம் நாட்டில் உள்ள பல சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற ஒரு தனியார் கூட்டமைப்பு. அவர்கள் தவறு செய்வது அல்லது வன்முறையில் ஈடுபடுவது என்பது குற்றம்தான் என்றாலும், நம் நாட்டின் ஜனநாயக நடைமுறைப் படி அது நமக்கெல்லாம் பழகிப் போனது.//<BR/>நல்ல வாதம்தேன். திருஷ்டி சுத்தித்தான் போட வேண்டும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60051126409751265202009-03-08T23:27:00.000+05:302009-03-08T23:27:00.000+05:30அன்புள்ள ஐயா!இங்கே இரு தரப்பில், யார் தவறு செய்தா...அன்புள்ள ஐயா!<BR/><BR/>இங்கே இரு தரப்பில், யார் தவறு செய்தார்கள் என்று ஆராய்வது தேவையற்ற ஒன்று என்றே நினைக்கிறேன். ஏனென்றால், யார் தவறு செய்திருந்தாலும், கட்டுப்பாட்டை தவறக் கூடாத பொறுப்பு போலீசாருக்கே அதிகம் உண்டு. வக்கீல்கள் சங்கம் நம் நாட்டில் உள்ள பல சாதி சங்கங்கள், அரசியல் கட்சிகள் போன்ற ஒரு தனியார் கூட்டமைப்பு. அவர்கள் தவறு செய்வது அல்லது வன்முறையில் ஈடுபடுவது என்பது குற்றம்தான் என்றாலும், நம் நாட்டின் ஜனநாயக நடைமுறைப் படி அது நமெக்கெல்லாம் பழகிப் போனது. <BR/><BR/>அதே சமயம் வழக்கறிஞர்கள் அத்து மீறுகிறார்கள் என்று நியாயம் கற்பித்துக் கொண்டு அவர்களை திட்டமிட்டு தாக்கும் வேலையில் போலீஸார் ஈடுபட்டால் அது நாட்டின் ஜனநாயகத்திற்கே ஆபத்தானது என்று நான் கருதுகிறேன். ஏற்கனவே என்கௌண்டேர் என்ற பெயரில் இவர்கள் கட்டபஞ்சாயத்து செய்வதாக பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டு வரும் வேளையில் இந்த நிகழ்வுக்கு பொதுமக்களிடம் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், வருங்காலத்தில் நியாயம் கற்பிக்கிறோம் என்ற பெயரில் ஊரையே நாசம் செய்து விடுவார்கள். <BR/><BR/>ஊழல் அரசியல்வாதிகளை ஒழித்துக் கட்டுகிறோம் மற்றும் இஸ்லாத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், பாகிஸ்தானின் மிதவாத அரசியல்வாதிகளை காலி செய்து உள்ளே நிலவியாபாரம் பண்ணும் பாகிஸ்தான் ராணுவத்தின் கதையை இங்கே நினைவு கூறுவது அவசியம் என்று நினைக்கிறேன். <BR/><BR/>இந்திய அரசியல் சட்டப் படி மக்களுக்கு நியாயம் வழங்கும் உரிமை கொண்டது நீதி மன்றங்கள் மட்டுமே. பெரும்பான்மையான இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசாங்கங்களுக்குக் கூட அந்த அதிகாரம் வழங்கப் பட வில்லை. அப்படி இருக்கும் போது, நீதி மன்றங்கள் நீதி வழங்க வில்லை அல்லது தாமதமாக வழங்குகின்றன, வழக்கறிஞர்களிடம் மென்மையாக நடந்து கொண்டிருக்கிறன என்றெல்லாம் கூறி கொண்டு ஆயுதமற்ற மக்களை ஆயுதங்களின் துணை கொண்டு கண்மூடித்தனமாக திட்டமிட்டு தாக்கும் அதிகாரத்தை மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் போலீஸார் எடுத்துக் கொண்டதை நாம் ஒரு போதும் நியாயப் படுத்த முடியாது. ஏற்கனவே சொன்னபடி, இந்த விஷயத்தில் தவறு செய்த வழக்கறிஞர்கள் கூட தண்டிக்கப் படவேண்டியவர்கள்தான் என்றாலும், தவறு செய்த போலீசாருக்கும் கடுமையான தண்டனை வழங்கப் பட வேண்டும். அந்த தண்டனை, இனி வரும் காலங்களில் அரசு சீருடையின் துணை கொண்டு தவறு செய்ய துணிவோருக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். <BR/><BR/>நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88744938043390159712009-03-07T11:11:00.000+05:302009-03-07T11:11:00.000+05:30நீங்கள் கொடுத்துள்ள நண்பர்களின் ப்ளாக் லிங்குடன் ச...நீங்கள் கொடுத்துள்ள நண்பர்களின் ப்ளாக் லிங்குடன் சுரேஷ் கண்ணனின் பதிவையும் இணைத்து கொள்ளுங்கள்.<BR/>அதுவும் பல தகவல்கள் சொல்லுது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7605712745774770472009-03-06T22:14:00.000+05:302009-03-06T22:14:00.000+05:30Why has the supreme court declined to act on the i...Why has the supreme court declined to act on the interim report from Srikrishna? DOes anyone know?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77121198466509245392009-03-06T21:27:00.000+05:302009-03-06T21:27:00.000+05:30//ஆனால் அவரது அறிக்கை பரிசீலிக்கப்படாது என சுப்ரீம...//ஆனால் அவரது அறிக்கை பரிசீலிக்கப்படாது என சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. இதற்கிடையே விசாரணையைத் தொடர முடியாது என ஸ்ரீகிருஷ்ணா திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.<BR/>//<BR/>என்னையா அக்கிரமம்? பூனைக்கு யார் மணி கட்டுறது கேஸா?<BR/>பேசாம வாதாட வக்கீலுங்களே தேவை இல்லைன்னு அறிவிச்சுடலாம்.<BR/><BR/>பல கேஸுங்க சீக்கிரம் பைசலாகிவிடும்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1605680557533454572009-03-06T19:53:00.000+05:302009-03-06T19:53:00.000+05:30Animal Farm என்ற நாவலில் ஜார்ஜ் ஓர்வெல் சொல்வது போ...Animal Farm என்ற நாவலில் ஜார்ஜ் ஓர்வெல் சொல்வது போல "All pigs are equal; some pigs are more equal than others" இது தான் சட்டத்தின் முன் அனைவரும் சமமென்று சொல்லிக் கொள்வதன் உண்மையான அர்த்தம் என்றாகி விட்டது.<BR/>கலைஞர் எப்போதோ சொன்னது போல காவல் துறையின் ஈரல் அழுகி விட்டது என்பது உண்மையே. நடப்பதை எல்லாம் பார்க்கும் போது சட்டம் படித்தவர்களின் "எல்லாமே" அழுகிப் புரையோடி விட்டது போலத் தோன்றுகிறது. <BR/>ஐ ஏ எஸ் கூட்டமும் இதில் விதி விலக்கு அல்ல.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com