tag:blogger.com,1999:blog-9067462.post3602178630371023243..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தனது சொந்த சாதிக்கு மட்டுமே சப்பைகட்டு கட்டும் முற்போக்கு பதிவர்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger294125tag:blogger.com,1999:blog-9067462.post-77681644617817869492012-02-27T20:15:02.334+05:302012-02-27T20:15:02.334+05:30வெறி இல்லாதவர்கள் யார் ??? பிற ஜாதியை குறை சொல்லுப...வெறி இல்லாதவர்கள் யார் ??? பிற ஜாதியை குறை சொல்லுபவனே ஒரு ஜாதி வெறியன்ந்தான்....உங்களால முடிஞ்சா தமிழனா தமிழனுக்கு உதவி செய்யுங்கள்... இல்லாதவனுக்கு உதவி செய்வதே இந்த உலகத்தில் உயர்ந்த ஜாதிgnanavelhttps://www.blogger.com/profile/08019259108111745432noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-26088860631409690972010-06-02T19:04:32.742+05:302010-06-02T19:04:32.742+05:30quick interesting. still people are talking about ...quick interesting. still people are talking about caste. yes, caste is every where. <br /><br />teak wood is high caste, country wood is low caste.<br /><br />wolf is high caste, dog is low caste.<br /><br />hawk is high caste, sparrow is low caste.<br /><br />horse is high caste, ass is low caste.<br /><br />shark is high caste, prawn is low caste.<br /><br />yes, caste is everywhereAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9647883347975992602010-05-23T23:23:11.591+05:302010-05-23T23:23:11.591+05:30திருத்தம்:
மேலே N என்னும் பெயரில் உள்ள மறுமொழி நா...திருத்தம்:<br /><br />மேலே N என்னும் பெயரில் உள்ள மறுமொழி நான் எழுதியது. என்ன தவறு நடந்தது என்று தெரியவில்லை; எப்படியோ பெயர் மாறிவிட்டது. அந்த N எப்படி வந்தது தெரியவில்லை.<br /><br />- அ. நம்பிஅ. நம்பிhttp://nanavuhal.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85239651785167982512010-05-23T16:30:12.647+05:302010-05-23T16:30:12.647+05:30//ஏன் சார் அருளின் கடைசி கேள்விகளுக்கு பதில் சொல்ல...//ஏன் சார் அருளின் கடைசி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையா? - சேஷாத்ரி//<br /><br />என்ன மகாப் பெரிய கேள்விகள்? ஓரிரண்டு கேள்விகளை(சொற்களை மட்டும் மாற்றி) ஓராயிரம் முறை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு வேறு பெயர் உள்ளது! அந்தப் பெயர்..... `கொழுப்பு'என்பார்கள் சிலர்; `திமிர்' என்பார்கள் சிலர்; நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/07940515514345997380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57911068870472280412010-05-23T16:05:57.243+05:302010-05-23T16:05:57.243+05:30//ஏன் சார் அருளின் கடைசி கேள்விகளுக்கு பதில் சொல்ல...//ஏன் சார் அருளின் கடைசி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையா? தூங்குவது போல பாவனை செய்வது நீங்களா இல்ல அவங்களா?//<br />சொல்லியாகி விட்டது. அதே சமயம் இப்பதிவே அருள் தனது வன்னியசாதிக்கு சப்பைக் கட்டு கட்டியது பற்றித்தான். பார்ப்பனர்களை 100% சாதி வெறியர்கள் என கூறிய அவரது போலித்தனத்தை உரித்துக் காட்டியதே இப்பதிவு.<br /><br />அவரது கடைசி பின்னூட்டமே சப்ஜக்டை விட்டு பதிவில் கவர் செய்யாத விஷயத்தையே திரும்பத் திரும்ப நோண்டுவதே. ஒரு வகையான தப்பித்தலே. <br /><br />செஸ்ஸில் வரும் ஸ்டேல்மேட் போல அதையே கூறிக் கொண்டு இருப்பவருக்கு பதில் கூற எனக்கு நேரம் இல்லை. ஆகவே அவரை இப்பதிவிலிருந்து கட் செய்தேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31902086391325446942010-05-23T15:57:58.970+05:302010-05-23T15:57:58.970+05:30//நீங்கள் இருவருமே தூங்குவது போல பாவனை செய்பவர்கள்...//நீங்கள் இருவருமே தூங்குவது போல பாவனை செய்பவர்கள். இனிமேல் இப்பதிவில் உங்களுக்கு வரவேற்பில்லை.<br />//<br /><br />ஏன் சார் அருளின் கடைசி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியலையா? தூங்குவது போல பாவனை செய்வது நீங்களா இல்ல அவங்களா?ஷேஷாத்ரிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30096985024776822832010-05-23T15:50:58.385+05:302010-05-23T15:50:58.385+05:30ஊருல ஒரே ஒரு சினிமா தியேட்டர்லதான் படம் ஓடுது. அங்...ஊருல ஒரே ஒரு சினிமா தியேட்டர்லதான் படம் ஓடுது. அங்க 100 சீட் மாத்திரம் இருக்கு. படம் பார்க்க 10,000 பேர் வரிசைல காத்துகிட்டிருக்காங்க. சூப்பர் ஹிட் படம் பாத்தாதான் கதி மோட்சம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கை வேற. ரசிகர் மன்றம் ஷோ மாத்திரமே தொடர்ந்து ஓடிட்டிருக்கு. மன்றத்துக்காரங்க, தான் பார்த்த பின்னாடி, தன்னோட மாமன் மச்சானுக்கே டிக்கட் வாங்கித் தராங்க. இப்போ மத்தவுங்க படம் பாக்குறது எப்படி?, எப்போ பாக்கறது? <br /><br />ஒண்ணு ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு பத்திருவது டிக்கட்ட மத்தவுங்களுக்கும் தனியா ஒதுக்கீடு செஞ்சு கொடுக்கலாம். அதுக்கே எங்க தன்னோட மோனோப்பொலி போயிருமோன்னு மன்றத்துக்காரங்க பயந்து போயி ஒதுக்கீடுல படம் பாக்கிறவன் லட்சாதிபதி, பணக்காரன்!, இவன் படம் பாக்காமலே மோட்சம் அடையலாம்ன்னு புளுகறாங்க. <br /><br />இது பிரச்சினைய நிரந்திரமாத் தீர்க்குமா? இன்னும் அதிக தியேட்டர்களைக் கட்டுவதுதான் இந்தப் பிரச்சினைய தீர்க்கறதுக்கு சிறந்த வழி. டிடிஸ் இல்ல, கக்கூஸ் சரியில்ல அப்படிங்கற பிரச்சினையத் தாண்டி மத்தவுங்களும் படம் பாத்து கதி மோட்சம் அடையலாம்.<br /><br />மோனோப்பொலிய கையில் வைத்திருக்கும் மன்றப் பூசாரிக நந்தி மாதிரி இத்தனை நாளும் புதுத் தியேட்டர்கள் உருவாகாமத் தடுத்திட்டிருந்தாங்க. தாங்கள் மாத்திரமே படம் பாக்கணும், தாங்கள் மாத்திரமே மோட்சம் அடையணும் அப்படிங்கற நல்ல எண்ணந்தான். <br /><br />இப்போ பாத்தீங்கண்ணா, சில வருடங்களாக இஞ்சினியரிங் படத்த பல தியேட்டர்களில ரிலீஸ் பண்றாங்க. டிமாண்டும் கம்மி ஆயிடுச்சு. போன வருசம் 18000 சீட்டு காலியா காத்தாடிட்டு இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88237267262876275402010-05-23T15:34:27.148+05:302010-05-23T15:34:27.148+05:30@ஜெயசங்கர்
இந்தப் பதிவில் அதாவது இடுகையில் என்ற பொ...@ஜெயசங்கர்<br />இந்தப் பதிவில் அதாவது இடுகையில் என்ற பொருளில் கூறினேன்.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6574320158784251162010-05-23T14:24:37.757+05:302010-05-23T14:24:37.757+05:30பதிவிலா ப்லொகிலா தெளிவா சொல்லுங்க சார்.பதிவிலா ப்லொகிலா தெளிவா சொல்லுங்க சார்.Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6492887381311739582010-05-23T13:55:10.582+05:302010-05-23T13:55:10.582+05:30@அருள்
நான் சொன்னது இந்தியக் குடியரசின் அரசியல் ந...@அருள் <br />நான் சொன்னது இந்தியக் குடியரசின் அரசியல் நிர்ணயச்சட்டத்திலிருந்து. <br /><br />@ஜெயசங்கர்<br />இப்போ இருக்கும் நிலைமையை பேசுங்க. பார்ப்பனருக்கு எப்போதுமே இட ஒதுக்கீடு இருந்ததில்லை. நாங்கள் அதை கேட்கவும் இல்லை.<br /><br />நீங்கள் இருவருமே தூங்குவது போல பாவனை செய்பவர்கள். இனிமேல் இப்பதிவில் உங்களுக்கு வரவேற்பில்லை.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16830683315649331212010-05-23T12:49:38.062+05:302010-05-23T12:49:38.062+05:30டோண்டு ராகவன் Said...
// //ஒரிஜினலா இட ஒதுக்கீடு ...டோண்டு ராகவன் Said...<br /><br />// //ஒரிஜினலா இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கு மட்டுமே. பிறகு வந்த ஓட்டுப் பொறுக்கி அரசியலில் பிசி எம்பிசி எல்லோரும் வந்தனர். அதை முதலில் நினைவு வைத்துக் கொள்ளவும்.// //<br /><br />ஒரிஜினலா'ன்னா என்ன சார்? எது ஒரிஜினல் ?<br /><br />சுதந்திரத்துக்கு முன்னாடி எல்லோருக்கும் இடஒதுக்கீடு இருந்ததே. அதுக்கு முன்னாடி ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு சாதிக்கும் 100% இடஒதுக்கீடு இருந்ததே. இதுல எது ஒரிஜினல்?<br /><br />இப்பவும் பலகோயில்களில் உங்க ஆளுங்களுக்கு 100 % இடஒதுக்கீடு இருக்கே. <br /><br />அரசியல் சட்டத்தின் 340ஆவது பிரிவில் ஓ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்க வழிசெய்யப்பட்டுள்ளது. அப்போ அரசியல் சட்டமே ஒரிஜினல் இல்லைங்கிறீங்களா?<br /><br />மற்றபடி "50 %, கிரிமி லேயர்" இதுவெல்லாம் உங்க நீதிபதிங்க உங்க ஆளுங்களுக்காக உருவாக்குன 'நமக்கு நாமே' சட்டங்கள் தான்.<br /><br />// //இப்படியே போய்க்கொண்டேயிருந்து எல்லாவற்றையும் இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்து பிசி எம்பிசி கொழிப்பதற்குத்தான் வழி பார்க்கின்றனர். // //<br /><br />பிசி எம்பிசி மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு கேட்டால் அது எப்படி 'அவர்கள் கொழிப்பதற்கு வழி' ஆகும் ? அப்போ மத்தவங்களோடத புடுங்கிதான் உங்க ஆளுங்க கொழிக்கிறாங்க'ன்றத ஒத்துக்கிறீங்களா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4550733245164882152010-05-23T11:29:30.146+05:302010-05-23T11:29:30.146+05:30/பிறகு வந்த ஓட்டுப் பொறுக்கி அரசியலில் பிசி எம்பிச.../பிறகு வந்த ஓட்டுப் பொறுக்கி அரசியலில் பிசி எம்பிசி எல்லோரும் வந்தனர். அதை முதலில் நினைவு வைத்துக் கொள்ளவும்.<br /><br />/<br />பிராமின்ஸ் சமுதாயத்துல முதல் இடத்துல இருந்தாங்க. அடுத்துதான் BC,MBC,SC,ST வராங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33812239507850680852010-05-22T20:54:23.372+05:302010-05-22T20:54:23.372+05:30ஒரிஜினலா இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்...ஒரிஜினலா இட ஒதுக்கீடு என்பதே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கு மட்டுமே. பிறகு வந்த ஓட்டுப் பொறுக்கி அரசியலில் பிசி எம்பிசி எல்லோரும் வந்தனர். அதை முதலில் நினைவு வைத்துக் கொள்ளவும்.<br /><br />இப்படியே போய்க்கொண்டேயிருந்து எல்லாவற்றையும் இட ஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வந்து பிசி எம்பிசி கொழிப்பதற்குத்தான் வழி பார்க்கின்றனர். ஏதோ சுப்ரீம் கோர்ட் வந்து 50% கூரை வைத்ததோ நிலைமை காப்பாற்றப்பட்டதோ.<br /><br />அதிலும் கிரீமி லேயர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதுவும் ஒரு முயற்சியே. அதைத்தான் வன்னிய ராமதாசும் பிறரும் எதிர்க்கின்றனர்.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75358183282881959422010-05-22T20:22:00.044+05:302010-05-22T20:22:00.044+05:30// வன்னியர்கள் செய்த அளவுக்கு பார்ப்பனர் ஏதேனும் வ...// வன்னியர்கள் செய்த அளவுக்கு பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? இந்த அழகில் வன்கொடுமை செய்த வன்னியருக்கும் இட ஒதுக்கீடாம், ராமதாஸின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடாம். வெட்கக்கேடு.<br />//<br /><br />சார் MBC கோட்டாக்கு இட ஒதுக்கீடு தராம என்ன பண்ணூவாங்க. இதுல என்ன கோபம் உங்களுக்குAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91914153939072958592010-05-22T18:19:36.292+05:302010-05-22T18:19:36.292+05:30//இப்ப சான்ஸ் கிடைக்கலை அவங்களுக்கு. இருந்தா பண்ணு...//இப்ப சான்ஸ் கிடைக்கலை அவங்களுக்கு. இருந்தா பண்ணுவாங்க//<br /><br />இது ஒரு ஜோக். இத சீரியஸா எடுத்துக்காதீங்க. இன்றைய நிலைமை வேறுன்னு புரியுது. கிராமத்துல பிராமின்ஸ் கிடையாது. அதனால இப்ப இருக்குறவங்க பண்ணுறாங்கன்னு சொல்லுறீங்க. ஆனா அதெல்லாம் 20 வருஷத்துக்கு முன்னாடி. (எங்க ஊர்ல). இப்ப கிடையாதுன்னு நினைக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41625067749742740022010-05-22T17:33:42.843+05:302010-05-22T17:33:42.843+05:30// //கையுங்களவுமா ஒரு வன்னியத் திருடனை பிடிக்கறோம்...// //கையுங்களவுமா ஒரு வன்னியத் திருடனை பிடிக்கறோம்.// //<br /><br />நான் எப்படி திருடன் ஆனேன்'னு தெரிஞ்சுக்கலாமா? நான் திருடியது என்ன'ன்னு தெரிஞ்சுக்கலாமா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67907860480731915182010-05-22T17:30:12.064+05:302010-05-22T17:30:12.064+05:30// //இந்த அழகில் வன்கொடுமை செய்த வன்னியருக்கும் இட...// //இந்த அழகில் வன்கொடுமை செய்த வன்னியருக்கும் இட ஒதுக்கீடாம்.// //<br /><br />வன்கொடுமைக்கும் இடஒதுக்கீட்டுக்கும் என்ன சம்பந்தம்?<br /><br />அடிப்படை தொடர்பு இல்லாமல் பேசுவதுதான் உங்க வேலையா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36144219826291348332010-05-22T17:25:29.149+05:302010-05-22T17:25:29.149+05:30//இப்ப சான்ஸ் கிடைக்கலை அவங்களுக்கு. இருந்தா பண்ணு...//இப்ப சான்ஸ் கிடைக்கலை அவங்களுக்கு. இருந்தா பண்ணுவாங்க//<br />கையுங்களவுமா ஒரு வன்னியத் திருடனை பிடிக்கறோம். அவன் என்ன சொல்றான்? அந்த ஐயரும் சான்ஸ் கிடைச்சா ப்ண்ணியிருப்ப்ன்னு சொல்லற மாதிரியில்ல இருக்கு. போங்கப்பா, போயி வேறு உருப்படியான வேலை இருந்தா போய் பண்ணு.<br /><br />//வெத்து வேட்டு காமடி பீசுக்கு எதுக்கு ஒரு பதிவு.//<br />அப்படீன்னு நினைச்சு பதிவை போடல்லை. ஆனாக்க நீங்களே அதை ப்ரூவ் பண்ணிட்டீங்க.<br /><br />//சரி, சரி டோண்டு ராகவன் சாரும் ஒரு வெத்து வேட்டுக் காமெடி பீஸ் தானே!//<br />அப்படீன்னு சொல்லியாவது மனசை தேத்திக்குங்க.<br /><br />டோண்டு ராகவன்<br /><br /><br /><br /><br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64676387143563782622010-05-22T17:25:29.150+05:302010-05-22T17:25:29.150+05:30// 20/21-ஆம் நூற்றாண்டுக்கு வாங்க சுவாமி//
இப்ப க...// 20/21-ஆம் நூற்றாண்டுக்கு வாங்க சுவாமி//<br /><br />இப்ப கூட சிதம்பரம் நடராசர் கோயில் கருவரைக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர்/பிற்படுத்தப்பட்டவர் நுழைய முடியுமா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21108090995055220062010-05-22T17:23:09.976+05:302010-05-22T17:23:09.976+05:30//பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? //
தினமல...//பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? //<br /><br />தினமலரும் HINDUவும் செய்வதுதான் உண்மையான வன்கொடுமை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53573382256069366692010-05-22T17:20:16.018+05:302010-05-22T17:20:16.018+05:30டோண்டு ராகவன் Said...
//வெத்து வேட்டுக் காமெடி பீ...டோண்டு ராகவன் Said...<br /><br />//வெத்து வேட்டுக் காமெடி பீஸ்னு அருள் மட்டும்தானா, நானும் இருப்பேன்னு வந்தீங்களோ? // <br /><br />வெத்து வேட்டு காமடி பீசுக்கு எதுக்கு ஒரு பதிவு. சரி, சரி டோண்டு ராகவன் சாரும் ஒரு வெத்து வேட்டுக் காமெடி பீஸ் தானே!அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59338568815469193312010-05-22T17:18:50.170+05:302010-05-22T17:18:50.170+05:30//பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? //
இப்ப ...//பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? //<br /><br />இப்ப சான்ஸ் கிடைக்கலை அவங்களுக்கு. இருந்தா பண்ணுவாங்கAnonymoushttps://www.blogger.com/profile/05304055243479785064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91832151211757598992010-05-22T17:17:18.075+05:302010-05-22T17:17:18.075+05:30@அருள்
அதுக்கும் பதில் சொல்லியாச்சு. 20/21-ஆம் நூர...@அருள்<br />அதுக்கும் பதில் சொல்லியாச்சு. 20/21-ஆம் நூர்றாண்டுக்கு வாருங்கள். வன்னியர்கள் செய்த அளவுக்கு பார்ப்பனர் ஏதேனும் வன்கொடுமை செய்தனரா? இந்த அழகில் வன்கொடுமை செய்த வன்னியருக்கும் இட ஒதுக்கீடாம், ராமதாஸின் பேத்திகளுக்கும் இட ஒதுக்கீடாம். வெட்கக்கேடு.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15860454509577175372010-05-22T17:15:09.511+05:302010-05-22T17:15:09.511+05:30//அப்படின்னா திருப்பாணாழ்வார் கதை பொய்யா//
அது கதை...//அப்படின்னா திருப்பாணாழ்வார் கதை பொய்யா//<br />அது கதை என்னும் வரைக்கும்தான் அதன் முக்கியத்துவம். ஏதேனும் கல்வெட்டு ஆதாரம், சமகால இலக்கியங்கள்? <br /><br />மேலும் இப்பதிவில் பேச்சே நிகழ்கால இந்தியா பற்றித்தானே. அதுக்கு வாங்க.<br /><br />அர்ச்சகர்? அது ஆவதற்கு பார்ப்பனரே விரும்ப மாட்டார்களே? முடிந்தால் ஆகிக்கொள்ளுங்கள். கேஸ்கள் எல்லாமே ஆகம விதிகளுக்குட்பட்டே போடப்படுகின்றன. நீங்களே புதிதாக கோவில்கள் நியமித்தால் அதில் தடை எல்லாம் இருக்காது. பல கோவில்களில் பார்ப்பனர் இல்லாதவர்களும் பூஜை செய்பவராக வருகின்றனர்.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24419752549520188532010-05-22T17:15:09.512+05:302010-05-22T17:15:09.512+05:30டோண்டு ராகவன் Said...
//பார்ப்பனரால செய்யப்பட்டதா...டோண்டு ராகவன் Said...<br /><br />//பார்ப்பனரால செய்யப்பட்டதா ஒரு வன்கொடுமையை உம்மால் காட்டவியலுமா?//<br /><br />நந்தனாருக்கு சிதம்பரத்தில் என்ன ஆச்சு தெரியுமா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com