tag:blogger.com,1999:blog-9067462.post3690547948363951290..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ரொம்ப நாட்களுக்கு பிறகு வானொலி நிகழ்ச்சி கேட்டேன்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9067462.post-33403548180329303542008-09-26T09:23:00.000+05:302008-09-26T09:23:00.000+05:30// இரண்டு ஜெர்மனிக்காரர்களும் தங்களுக்குள் பேச்சுவ...// இரண்டு ஜெர்மனிக்காரர்களும் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை பட்டனராம். அதாவது மேற்கு ஜெர்மனிக்காரர்கள் ஆங்கிலத்திலும் கிழக்கு ஜெர்மானியர் ரஷ்யனிலும் பேசினார்களாம். அம்மாதிரி நிலை ஒன்றுமில்லாமலேயே இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசுவது என்ன கண்றாவி!//<BR/><BR/>இதை விட அழகா நம்ம நிலையை எப்படி சொல்ல முடியும். டமில் வால்க!!!Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69986785603564199842008-09-25T15:39:00.000+05:302008-09-25T15:39:00.000+05:30//உங்களைப்பற்றியும் ஒரு வரி உண்டு அதில்!//பார்த்து...//உங்களைப்பற்றியும் ஒரு வரி உண்டு அதில்!//<BR/>பார்த்துள்ளேன் அப்பதிவை. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68417285475445514772008-09-25T15:36:00.000+05:302008-09-25T15:36:00.000+05:30//தமிழ் படித்தவர்கள் அதை சரியான முறையில் பேச்சிலோ,...//தமிழ் படித்தவர்கள் அதை சரியான முறையில் பேச்சிலோ, எழுத்திலோ பயன்படுத்தினால் அது நமக்கு வாழை இலைபோட்டு பலவித பதார்த்தங்களோடு சோறும் போடும் என்று எழுத்தாளர் ஒருவர் தனது சொந்த அனுபவத்தில் குறிப்பிட்டிருக்கிறார்//<BR/>அவரவர் சாமர்த்தியத்தை பொருத்தது அது. ஆனால் சராசரியாக ஒருவர் தமிழ் மீடியத்திலேயே பட்டப்படிப்பு முடித்தால் அவருக்கு தமிழகத்தில் கூட சரியாக வேலை கிடைக்கும் உத்திரவாதமில்லை. ஆங்கிலத்தையும் விடாது தமிழையும் படிப்பதே புத்திசாலித்தனம்.<BR/><BR/>எனது மொழிபெயர்ப்புகளில் தமிழும் முக்கிய பங்கு வகிக்கிறதே. மனதிருந்தால் மார்க்கபந்துன்னு வசூல் ராஜாவே சொல்லியிருக்காரே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65374787194054406332008-09-25T15:21:00.000+05:302008-09-25T15:21:00.000+05:30எனக்கு முன்னால் பேசிய நீங்கள் பல புள்ளிகளை தொட்டு ...எனக்கு முன்னால் பேசிய நீங்கள் பல புள்ளிகளை தொட்டு விட்டதால், என் முறை வந்தபோது நான் என்ன பேசுவது என்று திகைப்பாக இருந்தது. <BR/><BR/>மருத்துவர் பாணியில் போட்டேன் ஒரு போடு: <BR/>அதாவது, 1-5 வகுப்புகளில் தமிழ் கட்டாயப் பாடமாக இருத்தலின் அவசியத்தை, அதைப் பெற்றோரும், பள்ளிகளும் நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற டிஸ்கியோடு :) அத்துடன், வேற்று மொழிச் சொற்களை தமிழ் உள்வாங்குவதில் தவறில்லை என்றும், அதனால் அது வளம் பெறவே செய்கிறது என்றும் சொன்னேன். தமிழ் வலைப்பதிவுகள் பெருகி வருவது பற்றிச் சொல்லி, "மெல்லத் தமிழ் இனிச் சாகும்" என்று அஞ்ச வேண்டியதில்லை என்றேன்.<BR/><BR/>ஆல் இண்டியா ரேடியோ நிகழ்ச்சி என்பதால், no அரசியல் ;-)<BR/><BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70938653466399540992008-09-25T15:07:00.000+05:302008-09-25T15:07:00.000+05:30நன்று. ஒரு எஸ்ஸெம்மெஸ் கொடுத்திருக்கலாம். நானும்...நன்று. ஒரு எஸ்ஸெம்மெஸ் கொடுத்திருக்கலாம். நானும் அனுபவித்திருப்பேன். நான் கேட்டபோது அதே நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பீட்டர் ஆண்களா, பெண்களா என்று விவாதம் நடந்துகொண்டிருந்தது :-))<BR/><BR/>தமிழ்இந்து.காம் தளத்தில் நான் எழுதிய தமிழ்படும்பாடு என்ற கட்டுரையைப் பார்த்தீர்களா? http://www.tamilhindu.com/2008/09/the-state-of-tamil-language/<BR/> உங்களைப்பற்றியும் ஒரு வரி உண்டு அதில்!<BR/><BR/>நன்றி<BR/><BR/>ஜயராமன்ஜயராமன்https://www.blogger.com/profile/02131962060446426649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62464936726802898342008-09-25T14:10:00.000+05:302008-09-25T14:10:00.000+05:30வானொலியில் பேசியதற்கு முதலில் வாழ்த்துக்கள் டோண்டு...வானொலியில் பேசியதற்கு முதலில் வாழ்த்துக்கள் டோண்டு சார்!<BR/><BR/>//தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை துரதிர்ஷ்டவசமாக வந்து விட்டது. //<BR/><BR/>இவ்வாறே தான் நானும் பல காலம் எண்ணியிருந்தேன்.<BR/><BR/>தமிழ் படித்தவர்கள் அதை சரியான முறையில் பேச்சிலோ, எழுத்திலோ பயன்படுத்தினால் அது நமக்கு வாழை இலைபோட்டு பலவித பதார்த்தங்களோடு சோறும் போடும் என்று எழுத்தாளர் ஒருவர் தனது சொந்த அனுபவத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71868873320391484512008-09-25T11:35:00.000+05:302008-09-25T11:35:00.000+05:30// இரண்டு ஜெர்மனிக்காரர்களும் தங்களுக்குள் பேச்சுவ...// இரண்டு ஜெர்மனிக்காரர்களும் தங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவை பட்டனராம். அதாவது மேற்கு ஜெர்மனிக்காரர்கள் ஆங்கிலத்திலும் கிழக்கு ஜெர்மானியர் ரஷ்யனிலும் பேசினார்களாம். அம்மாதிரி நிலை ஒன்றுமில்லாமலேயே இரண்டு தமிழர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசுவது என்ன கண்றாவி!//<BR/><BR/>கொன்னுடீங்க சார். பதிவு பிரமாதம்Jayhttps://www.blogger.com/profile/08962820750556467098noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3298943975141238902008-09-25T11:14:00.000+05:302008-09-25T11:14:00.000+05:30So what do settlers from other states do?So what do settlers from other states do?Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com