tag:blogger.com,1999:blog-9067462.post405826748581779874..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: வினவு கும்பலின் அடாவடி பழக்கங்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger136125tag:blogger.com,1999:blog-9067462.post-77919360170511466692010-06-16T22:02:38.616+05:302010-06-16T22:02:38.616+05:30தனி மனிதன் தலை நிமிர்ந்து நடப்பதற்கு எதற்கு சாதி!?...தனி மனிதன் தலை நிமிர்ந்து நடப்பதற்கு எதற்கு சாதி!?<br />அவனை நீ இன்ன சாதி என்று ஊட்டு வளர்ப்பதால் தான், முன்னேறிய சமூகம் சாதியை துறந்து பிற்படுத்தபட்ட சமூகத்திற்கு வழி விடுவதே சரி, இல்லையென்றால் சாதி மனிதத்தை அழிக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13499944097373408262010-06-16T21:56:11.395+05:302010-06-16T21:56:11.395+05:30வால்பையன் said...
// //சாதி மக்களை ஒன்று கூட்டி ந...வால்பையன் said...<br /><br />// //சாதி மக்களை ஒன்று கூட்டி நாங்கெல்லாம் பெரும்படை, சொறி, சிரங்கு என காட்டுவதை தவிர சாதியை வைத்து ஒன்றும் கிழிக்க போவதில்லை என்பதே உண்மை!, தலைவன் எதாவது செய்வான் என தோளில் தூக்கி செல்லும் தொண்டனுக்கு என் அனுதாபங்கள்!// //<br /><br />மிகத்தவறான வாதம் இது.<br /><br />மருத்துவர் இராமதாசு அவர்களால் வன்னியர்களுக்கு என்ன பலன்? தொல். திருமாவளவன் அவர்களால் தலித் மக்களுக்கு என்ன பலன்? - என்ற கேள்விக்கு 'ஒன்றுமே இல்லை' என்ற பதிலை எவராலும் அளிக்க முடியாது.<br /><br />ஒரு மக்கள் கூட்டம் மனதளவில் தலை நிமிர்ந்து நடப்பது கூட மிகப்பெரிய பலம்தான்.<br /><br />மருத்துவர் இராமதாசு அவர்களின் காலத்துக்கு முன்பு அரசு பதவிகள், அதிகார இடங்களில் இருந்த வன்னியர்கள் எத்தனை பேர், இன்று எத்தனை பேர். மருத்துவம் போன்ற உயர்கல்வி இடங்களில் முன்பு என்ன நிலை, இப்போது என்ன நிலை - என்றெல்லாம் ஆராய்ந்தால் விளக்கம் கிடைக்கும். சாதியை வைத்து ஒன்றும் கிழிக்க முடியுமா, முடியாதா - என்பதற்கும் விடை கிடைக்கும்.<br /><br />அதாவது முன்பை விட, இப்போது நிலைமை தேவலாம் - ஆனால், உரிய பங்கு இன்னும் இல்லை என்பதே இன்றைய நிலை.<br /><br />இந்தியா முழுவதுமே 'சாதி மக்களை ஒன்று கூட்டி' சாதிப்பது நடந்துகொண்டுதான் இருக்கிறது. மண்டல் குழுவிற்கு முன்பு நாடாளுமன்றத்தில் இருந்த OBC MPக்கள் எண்ணிக்கை என்ன? இப்போதைய நிலை என்ன? லாலு, முலாயம், சரத் யாதவ், நித்தீஷ் குமார் என்கிற மாபெரும் தலைவர்கள் உருவாக காரணமே மண்டல்தான்.<br /><br />1990களில் வி.பி. சிங் அவர்களால் வேலை வாய்ப்பில் OBC இடஒதுக்கீட்டை முழுமையாக கொண்டுவர முடியவில்லை. பல கட்சிகள் எதிர்த்தன. ஆனால், 2007இல் அர்ஜுன் சிங் அவர்கள் மிக எளிதாக கல்வியில் OBC இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். எல்லா கட்சிகளும் ஆதரித்தன. காரணம் - அன்று இல்லாத சாதி ஒற்றுமை இன்று இருந்ததுதான்.<br /><br />சாதி மக்களை ஒன்று கூட்டுவதால்தான் - மகளிர் இட ஒதுக்கீடு பாதி கிணற்றில் நிற்கிறது.<br /> சாதி மக்களை ஒன்று கூட்டுவதால்தான் - சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.<br /><br />இதனாலெல்லாம் என்ன பலன் என்று நீங்கள் கேட்கலாம்: கல்வியில் இடஒதுக்கீடு என்பது மட்டுமே, பல ஆயிரம் சாதிக்காரர்களை முன்பு இருந்திராத இடத்துக்கு இப்போது இட்டுச்செல்லும்.<br /><br />சாதியை வைத்து ஒன்றும் கிழிக்க முடியாது என்பது ஆதாரமற்ற பேச்சுஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20303523778523348462010-06-16T20:29:13.981+05:302010-06-16T20:29:13.981+05:30//
Dont contend vinavu. Its number one publisher f...//<br />Dont contend vinavu. Its number one publisher for publice and true tamilans. <br />//<br /><br />rubbish.<br /><br />but of course, like a true tamilan you have spoken your mind in english.<br /><br />வினவு பதிவை ஒரு 1000 பேர் படிப்பார்கள். புதிய ஜனநாயகத்தின் சர்குலேஷனோ ஒரு 1 லட்சத்தைக்கூடத் தாண்டாது.<br /><br />ஆறுகோடி தமிழர்களில் ஒரு லட்சம் கூட இல்லாதவர்கள் தான் "உண்மையான தமிழர்களாம்". அவிங்க சேர்ந்து செம்புரட்சி பண்ணப்போறாங்களாம்.<br /><br />கே.கே.கே.நெ.வவஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43413999944337720622010-06-16T20:19:27.004+05:302010-06-16T20:19:27.004+05:30//ஒடுக்கப்பட்ட சாதி அடிப்படையிலான இயக்கங்கள், சாதி...//ஒடுக்கப்பட்ட சாதி அடிப்படையிலான இயக்கங்கள், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வகுப்புவாரி விகிதாச்சார இடஒதுக்கீடு - இவை எல்லாம் சாதி ஒழிப்பை நோக்கிய முற்போக்கான நடவடிக்கைகள்தான்.//<br /><br />சாதிவாரியான கணகெடுப்பால் நிச்சயமாக விளிம்புநிலை மனிதர்களுக்கு நல்லது நடந்திருக்கும் என்றால் இன்று நாடு இப்படி இருந்திருக்காது, சரி இடபங்கீடு நல்லது தான், ஆனால் அதெல்லாம் யாருக்கு போகிறது.<br /><br />குறைவான மக்கள் தொகை என்பதால் நரிகுறவர்களின் கல்வி ஒடுக்கப்படும், அதிக எண்ணிக்கையில் இருக்கோம் எங்களுக்கு அதிக பங்கீடு வேண்டும் என்று கேட்டு வாங்கி, கொழுத்தவனும், வலியவனும் அதை பிடுங்கி கொள்கிறான், ஏழை ஏழையாகவே இருக்கிறான், என் சாத் தலைவன் தலையனை வாங்கி தருவான் என்ற நம்பிக்கையில், அவன் ஒரு தக்காளி கூட வாங்கி தர மாட்டான் என்பது ஒருவருக்கும் தெரியாமல் போனது வருத்தம்!<br /><br />அடிப்படை கல்விக்கே இங்கே தாளம் போடுது தமிழகம், அதற்கு ஒரு வழியும் காணோம், எங்கிருந்து சாதி ஒழிப்புக்கு முற்போக்குறிங்கன்னு தெரியல!<br /><br />சாதி மக்களை ஒன்று கூட்டி நாங்கெல்லாம் பெரும்படை, சொறி, சிரங்கு என காட்டுவதை தவிர சாதியை வைத்து ஒன்றும் கிழிக்க போவதில்லை என்பதே உண்மை!, தலைவன் எதாவது செய்வான் என தோளில் தூக்கி செல்லும் தொண்டனுக்கு என் அனுதாபங்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58051617991858841272010-06-16T18:37:15.230+05:302010-06-16T18:37:15.230+05:30வால்பையன் said...
// //தக்காளி, என்ன ஒரு முரண்பாட...வால்பையன் said...<br /><br />// //தக்காளி, என்ன ஒரு முரண்பாடு, ஒரு சாதி கட்சி, சாதியை ஒழிக்க பாடுபடுதாம்!// //<br /><br />ஒடுக்கப்பட்ட சாதி அடிப்படையிலான இயக்கங்கள், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வகுப்புவாரி விகிதாச்சார இடஒதுக்கீடு - இவை எல்லாம் சாதி ஒழிப்பை நோக்கிய முற்போக்கான நடவடிக்கைகள்தான்.<br /><br />எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறோம் என்பதை யாரேனும் புரிந்துகொள்ள/ஏற்க மறுத்தால் - அது ஒன்றும் கவலைக்குறிய நிகழ்வு அல்ல.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6304582942950703602010-06-16T17:59:05.708+05:302010-06-16T17:59:05.708+05:30Dont contend vinavu. Its number one publisher for ...Dont contend vinavu. Its number one publisher for publice and true tamilans.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28536380658667828102010-06-16T15:26:24.411+05:302010-06-16T15:26:24.411+05:30பா.ம.க, BSP, விடுதலை சிறுத்தைகள் எல்லாம் சாதி ஒழிப...பா.ம.க, BSP, விடுதலை சிறுத்தைகள் எல்லாம் சாதி ஒழிப்பை இலக்காக கொண்ட கட்சிகள்தான். <br /><br /><br />(சாதி இல்லை என்று மறுத்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்பது பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதை.)<br /><br /><br /><br />தக்காளி, என்ன ஒரு முரண்பாடு, ஒரு சாதி கட்சி, சாதியை ஒழிக்க பாடுபடுதாம்!<br /><br />பழைய ஈயம்பித்தளைக்கு பேரிச்சழம் கொடுப்போர் சங்கம்,<br /><br />ரோட்டோரம் மரம் வெட்டுவோர் சங்கம்,<br /><br />ஓட்டுக்கு காலில் விழுவோர் சங்கம்,<br /><br />சுயமரியாதை என்னவிலை என கேட்போர் சங்கம்!<br /><br />என ஆரம்பித்து, அதிலுள்ள உங்களை போல் மெம்பர்கள் அடுத்த சங்கத்து ஆட்களை பார்த்து என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவண்டா என கேட்டால் எப்படியிருக்குமோ, அப்படி தான் சாதி கட்சியும், பெருத்த காமெடி பீஸ்கள்!<br /><br /><br />குலத்தொழில் முறை சாதி அடிப்படையிலேயே கட்டமைக்கபடுகிறது, சாதி ஒழிந்தால் நீங்களே ,உங்கள் மகனோ சாக்கடை அள்ள செல்ல நேரிடும் என்ற பயம் உங்களை சாதியை காக்க வைக்கிறது, துப்புரவு தொழிலாளிகளாக வன்னியரை சேர சொல்லுங்கள், உங்களுக்கு சாதி வெறி இல்லை என்று ஒப்பு கொள்கிறேன்!<br /><br />துப்புரவு தொழிலாளி நியாபகம் இருக்கட்டும், நாலு சூப்புர வைசர்களை காட்டி பூச்சி காட்ட கூடாது, இப்போ இருக்குறதை விட இன்னும் நாறிடும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53151190097026910302010-06-16T14:31:01.597+05:302010-06-16T14:31:01.597+05:30//
‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்'
/...//<br />‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்'<br />//<br /><br />சொந்த சாதிக்காரன்/சாதிக்காரி எல்லாம் சகோதரர்/சகோதரிகள் என்றால் யாரைத் தான் திருமணம் செய்து கொள்வது ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55871217752217806832010-06-16T13:02:23.594+05:302010-06-16T13:02:23.594+05:30// //சாதி அழிந்தால் என்ன அழியும்// //
சாதி எப்படி...// //சாதி அழிந்தால் என்ன அழியும்// //<br /><br />சாதி எப்படி அழியும் அல்லது சாதியை எப்படி அழிப்பது? (சாதி இல்லை என்று மறுத்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்பது பார்ப்பனர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டுக்கதை.)<br /><br />பா.ம.க, BSP, விடுதலை சிறுத்தைகள் எல்லாம் சாதி ஒழிப்பை இலக்காக கொண்ட கட்சிகள்தான்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83471994418229002672010-06-15T20:01:44.275+05:302010-06-15T20:01:44.275+05:30//‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை ...//‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!’ என்றுவாழ என்னால் இயலாது. //<br /><br />பா.ம.க கிழிச்ச கிழி தான் ஊருக்கே தெரியுமே!<br /><br />மொழி அழிந்தால் கலாச்சாரமே அழியும், சாதி அழிந்தால் என்ன அழியும், எப்படி உங்களால் கருணைகிழங்குக்கும், கக்கூஸுக்கும் இணை வைத்து பேச முடிகிறது!<br /><br />நீங்க எப்பவுமே இப்படி தானா<br />இல்ல<br />இப்படி தான் எப்பவுமே வா!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5578086933289574032010-06-15T18:20:21.171+05:302010-06-15T18:20:21.171+05:30வால்பையன் said...
// //சுயசாதி அபிமானம் தான் பின்...வால்பையன் said...<br /><br />// //சுயசாதி அபிமானம் தான் பின் வெறியாக மாறுகிறது, இதுவே அல் கொய்தா, ஆர் எஸ் எஸ் க்கும் பொருந்தும், பெரியார் பேரை நாய் பேயெல்லாம் பயன்படுத்தும் போது நரிகள் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை தான்!// //<br /><br />சுய மொழி அபிமானம் (மொழிப்பற்று), சுய இன அபிமானம் (இனப்பற்று), சுய தேச அபிமானம் (நாட்டுப்பற்று), சொந்த ஊர் பற்று ---- இதெல்லாம் கூடத்தான் பின்னால் வெறியாக மாறுகிறது.<br /><br />எல்லா பற்றையும் விட்டுவிலகி 'மகான்'களாக வாழ்வோர் யாரேனும் இருந்தால் நல்லதுதான்.<br /><br />‘சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே!’ என்றுவாழ என்னால் இயலாது.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25600410742196370052010-06-15T15:39:22.449+05:302010-06-15T15:39:22.449+05:30//
"உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னே...//<br />"உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னேறவில்லை என்ற கவலை" என்று நீங்கள் சொல்வது உண்மைதான்.<br /><br />அப்படி ஒரு கவலைகொள்ளும் உரிமை, அதற்காக ஆனதை செய்யும் கடமை எனக்கு உண்டு.<br /><br />இதற்காக பெரியார் பெயரை பயன்படுத்துவதில் எந்த கொடுமையும் இல்லை. //<br /><br /><br /><br />சுயசாதி அபிமானம் தான் பின் வெறியாக மாறுகிறது, இதுவே அல் கொய்தா, ஆர் எஸ் எஸ் க்கும் பொருந்தும், பெரியார் பேரை நாய் பேயெல்லாம் பயன்படுத்தும் போது நரிகள் பயன்படுத்துவதில் ஒன்றும் தவறில்லை தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87125787069980872682010-06-15T15:21:47.263+05:302010-06-15T15:21:47.263+05:30வால்பையன் said...
// //பெரியாருக்கு தாழ்ந்த சாதி ...வால்பையன் said...<br /><br />// //பெரியாருக்கு தாழ்ந்த சாதி ஏன் என்ற கவலை, உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னேறவில்லை என்ற கவலை, நீங்களெல்லாம் அவர் பெயரை பயன்படுத்தி கொள்வது காலக்கொடுமை!// //<br /><br />"உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னேறவில்லை என்ற கவலை" என்று நீங்கள் சொல்வது உண்மைதான். <br /><br />அப்படி ஒரு கவலைகொள்ளும் உரிமை, அதற்காக ஆனதை செய்யும் கடமை எனக்கு உண்டு.<br /><br />இதற்காக பெரியார் பெயரை பயன்படுத்துவதில் எந்த கொடுமையும் இல்லை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62892253463202695652010-06-14T22:47:41.395+05:302010-06-14T22:47:41.395+05:30பார்ப்பான் என்பது சாதி அல்ல, அய்யர் அய்யங்கார் என்...பார்ப்பான் என்பது சாதி அல்ல, அய்யர் அய்யங்கார் என்பது தான் சாதி!<br />பார்பனியம் என்பது வர்ணாசிர அடுக்கை குறிக்கவும் பயன்படுவது!<br /><br />அதில் மேலே இருப்பது அய்யர், அய்யாங்கார் சாதி, அப்படியே படிப்படியாக மற்ற சாதிகள், அதில் எந்த படியில் சாதி பெயரில் அமர்ந்தாலும் அதுவும் பார்பனியமே அவர்களும் பார்பனர்களே!<br /><br />தான் இன்ன சாதி என கூறி கொள்ளுதல் சந்தேகமில்லாமல் பார்பனர்களே! பெரியார் சொன்னாலும் என் கருத்து இது தான்!, பெரியாருக்கு தாழ்ந்த சாதி ஏன் என்ற கவலை, உங்களுக்கு உங்கள் சாதி ஏன் இன்னும் முன்னேறவில்லை என்ற கவலை, நீங்களெல்லாம் அவர் பெயரை பயன்படுத்தி கொள்வது காலக்கொடுமை!<br /><br />உழைச்சா தான்யா சோறு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-63322339251751987682010-06-14T22:36:31.018+05:302010-06-14T22:36:31.018+05:30வால்பையன் said...
// //
பார்பனீயத்தின் அனைத்து கூ...வால்பையன் said...<br /><br />// //<br />பார்பனீயத்தின் அனைத்து கூறுகளும் உங்களிடம் இருக்கின்றன, கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வது நீங்கள் தான், அதாவது உங்கள் தவறை மறைத்து அடுத்தவரை குற்றம் சொல்வதன் மூலம் திசை திருப்புவதே பார்பனீயம்!<br />// //<br /><br />வன்னியர்கள் மேல்சாதி, உயர்ந்த சாதி என்றெல்லாம் நான் கூறிக்கொள்ளவில்லை. பார்ப்பனீயத்தின் அனைத்து கூறுகளும் எங்களிடம் இருப்பதாக கூறுவதின் பொருள் விளங்கவில்லை.<br /><br />பார்ப்பனர்கள் ஒரு சிற்பான்மைக்கூட்டம் - ஆனால் அதிகாரத்தின் எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள். வன்னியர்கள் ஒரு பெரும்பான்மைக்கூட்ட்ம். ஆனால் உரிய இடமோ, உரிமையோ எங்கும் இல்லை.<br /><br />இரண்டையும் ஒன்றாக பேசுவது பார்வைக்கோளாறு.<br /><br />""""பார்ப்பான் என்பது - 'மேல் சாதிக்காரன்' என்கிற தத்துவத்தின்மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்சாதிக்காரன் என்பது பாடுபடாமல் இருந்து, ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பது என்கின்ற தத்துவத்தின்மீது கட்டபட்டிருக்கின்றது. இதை நன்றாய் உணர்ந்து, இந்தத் தத்துவ அடிப்படையை இடித்தெறிய முயன்றோமானால், பார்ப்பனர்கள் என்கின்ற வார்த்தையே நாட்டில் இல்லாமல் போய்விடும். பார்ப்பனர் மாத்திரமல்ல, சாதிமுறையே அடியோடு அழிந்துவிடும்.... எவனெவன் தன்னை மேல்சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்ளுகிறானோ அவனெல்லாம் சரீரத்தால் வேலை செய்யாமல் மற்றவர்கள் உழைப்பில் வாழ ஆசைப்படுகிறவன் என்றுதானே அர்த்தம்!""""<br /><br />என்றார் தந்தை பெரியார் (குடியரசு 5.3.1933).<br /><br />வன்னியர்கள் தலித்துகளைவிட உயர்ந்தவர்கள் என்பது எனது கருத்து அல்ல. பா.ம.க.வின் கருத்தும் அல்ல. வன்னியர்கள் அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழும் கூட்டமும் அல்ல.<br /><br />வன்னியர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் வகையில், வன்னியர்களுக்கு எதிரான ஆதிக்க சாதிவெறியர்களை எதிர்ப்பதும், அவர்களின் சதியை முறியடிப்பதும்தான் வன்னியர்களின் இன்றைய தேவை என்று நான் கருதுகிறேன்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71266444466887261102010-06-14T16:09:14.387+05:302010-06-14T16:09:14.387+05:30//ஆதிக்க சாதியினர் BC/MBC/SC யினரை வாழட்டும்'ன...//ஆதிக்க சாதியினர் BC/MBC/SC யினரை வாழட்டும்'னு விட்டுவிடப்போவதில்லை.//<br /><br />தாழ்த்தபட்டவர்களுக்கு நீங்களே ஒரு ஆதிக்கசாதி என்பதை மறந்துவிட வேண்டாம்!<br />உங்கள் பிரச்சனையின் ஆரம்ப புள்ளி, வினவு பதிவில் வன்னியர்களின் ஆதிக்க சாதி திமிர் என்ற பதிவு என்பதை மறந்து விட வேண்டாம்!<br /><br />பார்பனீயத்தின் அனைத்து கூறுகளும் உங்களிடம் இருக்கின்றன, கோயபல்ஸ் பிரச்சாரம் செய்வது நீங்கள் தான், அதாவது உங்கள் தவறை மறைத்து அடுத்தவரை குற்றம் சொல்வதன் மூலம் திசை திருப்புவதே பார்பனீயம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65925877496377279502010-06-13T16:24:45.956+05:302010-06-13T16:24:45.956+05:30வால்பையன் said...
// //ஒரு பெரிய போர்டுல நான் வன்...வால்பையன் said...<br /><br />// //ஒரு பெரிய போர்டுல நான் வன்னியன்னு எழுதி கழுத்துல தொங்கவிட்டுகோங்க, இல்லைனா நெத்தியில நான் வன்னியன்னு எழுதி ஒட்டிகோங்க!// //<br /><br />இப்படியெல்லாம் செய்யாம இருப்பதால - ஆதிக்க சாதியினர் BC/MBC/SC யினரை வாழட்டும்'னு விட்டுவிடப்போவதில்லை.<br /><br /><br />bala said...<br /><br />// //தவறு மருது அய்யா."திராவிடீய தமிழ் வன்னியன்" என்பது தான் மக்களை ஒடுக்கும் வன்னிய ஆதிக்க சக்தியின் ஜாதி அடையாளம்.// //<br /><br />வன்னியர்களை ஆதிக்க சக்தி என்று சொல்வது முழுப்பொய். இது ஒரு கோயபல்ஸ் பிரச்சாரம். ஒடுக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள்தான் தங்களது சாதிவெறியை மறைக்க, வன்னியர்கள் மீது விஷம் கக்குகின்றனர்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89816958785094938202010-06-12T09:04:26.649+05:302010-06-12T09:04:26.649+05:30//அதை விட "திராவிட வன்னிய் பார்ப்பனீயன்"...//அதை விட "திராவிட வன்னிய் பார்ப்பனீயன்"//<br /><br />தவறு மருது அய்யா."திராவிடீய தமிழ் வன்னியன்" என்பது தான் மக்களை ஒடுக்கும் வன்னிய ஆதிக்க சக்தியின் ஜாதி அடையாளம்.balahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70431304044783677112010-06-11T20:27:04.081+05:302010-06-11T20:27:04.081+05:30//ஒரு பெரிய போர்டுல நான் வன்னியன்னு எழுதி கழுத்துல...//ஒரு பெரிய போர்டுல நான் வன்னியன்னு எழுதி கழுத்துல தொங்கவிட்டுகோங்க, இல்லைனா நெத்தியில நான் வன்னியன்னு எழுதி ஒட்டிகோங்க//<br /><br />அதை விட "திராவிட வன்னிய் பார்ப்பனீயன்" ன்னு போர்ட் மாட்டிக்கிட்டா அடையாளம் பளிச்சென்று தெரியும்."இதோடா, ஆதிக்க சக்தி வருது பார்" என்று மக்களும் ஒதுங்கி போவாங்க.!Unknownhttps://www.blogger.com/profile/15562203953054248135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-57665879309482626372010-06-11T19:08:29.098+05:302010-06-11T19:08:29.098+05:30//தந்தை பெரியார், 5.10.1929 'திராவிடன்' தி...//தந்தை பெரியார், 5.10.1929 'திராவிடன்' தினசரி //<br /><br /><br />அவ்ளோ தானா?<br />இன்னும் ஏன் மனுதர்மம் வரை போகவில்லை, பிறவி பயன் என்று தானே வன்னியரும், தாழ்த்தபட்டவர்களை நினைக்கிறீர்கள், நீரெல்லாம் அதை பேச தகுதியற்றவர் அய்யா! நீர் கற்காலத்தை விட்டே இன்னும் வரவிலை, உங்களிடம் போய் மனிதத்தை பற்றி பேசினால் நான் தான் முட்டிக்கனும்!.<br /><br />ஒரு பெரிய போர்டுல நான் வன்னியன்னு எழுதி கழுத்துல தொங்கவிட்டுகோங்க, இல்லைனா நெத்தியில நான் வன்னியன்னு எழுதி ஒட்டிகோங்க! <br /><br />நாடு விரைவில் முன்னேறும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32830949138237470142010-06-11T19:02:12.253+05:302010-06-11T19:02:12.253+05:30வால்பையன் said...
// //
//மற்றவர்களுக்கு இணையான அ...வால்பையன் said...<br /><br />// //<br />//மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும் வேண்டும் என்று கேட்பதில் தவறு உண்டா? //<br /><br />இல்லை என்று நீங்கள் நினைப்பது தான் தவறு!//<br /><br />// உங்கள் தெருவில் எத்தனை தகுதியான குழந்தைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் என்று பாருங்கள், எத்தனை வன்னியன் இருக்கிறான் என்று தேடாதீர்கள், பிறகு மனிதத்தை தேட வேண்டி வரும்!// <br />// //<br /><br />பார்ப்பனீயமும், ஆதிக்க சாதிவெறியும் கோலோச்சும் இந்த நாட்டில் 'மனிதம்' என்று ஏதாவது இருக்கிறதா? சூத்திரனுடைய துன்பம் அவனுடைய பிறவிப் பயன் என்று தான் ஆதிக்க சாதியினர் நினைக்கின்றனர்.<br /><br />சாதி அடிப்படையில் ஒன்றிணைவது குறித்து தந்தை பெரியாரின் கருத்து:<br /><br />""எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச் சாதி மாநாடு கூடவேண்டியது அவசியமேற்பட்டு விட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக்கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ்சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை 'வகுப்பு மாநாடுகள்' என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூறமுடியாது. இத்தகைய மாநாடுகள் கூட்டவேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒருவகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வரையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல்தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே, தங்களை தாழ்ந்தவர்களெனக் கூறுவது சுயநலக் கூட்டத்தாரின் பொறுக்கமுடியாத கொடுஞ்செய்கை என்று உணர்ச்சி ஏற்பட்டுவிட்டால் சமத்துவத்தை அடைவதற்கே முயற்சி செய்வார்கள்.""<br /><br />தந்தை பெரியார், 5.10.1929 'திராவிடன்' தினசரிஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64047864233938789132010-06-11T16:56:31.761+05:302010-06-11T16:56:31.761+05:30@வால்பையன்
சாதி அடிப்படையில் ஒன்றிணைந்து உரிமைக்க...@வால்பையன்<br /><br />சாதி அடிப்படையில் ஒன்றிணைந்து உரிமைக்கு போராடுவதைத் தவிர வன்னியர்கள் உரிமை பெற வேறு வழியில்லை என்பது என்னுடைய கருத்து.<br /><br />என்னுடைய கருத்துக்காக என்னால் முடிந்ததை, மற்றவர்கள் பாதிப்படையா வண்ணம், நான் செய்வது என்னுடைய உரிமை. <br /><br />உங்களுடைய கருத்து மாறுபட்டதாக இருக்குமானால்- உங்களுடைய கருத்துக்காக உங்களால் முடிந்ததை நீங்கள் செய்வதும் செய்யாததும் உங்களுடைய உரிமை.<br /><br />வால்பையன் said...// //உழைக்காமல் உயர்வு இல்லை, இல்லாதவர்கள் இருப்பவனிடம் பகிர்ந்து கொள்வது தவறில்லை, இருப்பவனும் இடஒதுக்கீடு என்ற பெயரில் அதிகாரம் பெற நினைப்பது, பார்பனன் கோவிலில் எடுக்கும் பிச்சைக்கு சமம் தான்!// //<br /><br />உங்களுடைய இந்த கருத்து, இடஒதுக்கீடு, வகுப்புவாரி உரிமை குறித்தெல்லாம் நீங்கள் கொண்டிருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இதில் நான் சொல்வதற்கு எதுவுமில்லை. அது தேவையுமில்லை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5189894297786349952010-06-11T15:36:42.017+05:302010-06-11T15:36:42.017+05:30//மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும்...//மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும் வேண்டும் என்று கேட்பதில் தவறு உண்டா? //<br /><br />இல்லை என்று நீங்கள் நினைப்பது தான் தவறு!<br />இங்கே ஒரு மருத்துவன் மருத்துவனாகவே பார்க்கபடுவான், சாதியின் அடிப்படையில் அல்ல!<br />உழைக்காமல் உயர்வு இல்லை, இல்லாதவர்கள் இருப்பவனிடம் பகிர்ந்து கொள்வது தவறில்லை, இருப்பவனும் இடஒதுக்கீடு என்ற பெயரில் அதிகாரம் பெற நினைப்பது, பார்பனன் கோவிலில் எடுக்கும் பிச்சைக்கு சமம் தான்!<br /><br />உங்கள் தெருவில் எத்தனை தகுதியான குழந்தைகள் படிக்க வசதியில்லாமல் இருக்கிறார்கள் என்று பாருங்கள், எத்தனை வன்னியன் இருக்கிறான் என்று தேடாதீர்கள், பிறகு மனிதத்தை தேட வேண்டி வரும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36950744857080909892010-06-11T15:10:37.850+05:302010-06-11T15:10:37.850+05:30//மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும்...//மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும் வேண்டும் என்று கேட்பதில் தவறு உண்டா//<br /><br />அய்யா அருள் அய்யா,<br /><br />மரம் வெட்டி,அருள் போன்ற வன்னிய ஆதிக்க சக்திகளுக்கு இணையான அதிகாரமும்,பணமும் எனக்கும் கொடுங்கய்யா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17761921998048880262010-06-11T14:17:08.199+05:302010-06-11T14:17:08.199+05:30வால்பையன் said...
// //ம.க.இ.க அடிப்படை கம்யூனிச ...வால்பையன் said...<br /><br />// //ம.க.இ.க அடிப்படை கம்யூனிச கொள்கையுடயவர்கள் தான்!...மற்ற சாரிகளை அவர்கள் போலி கம்யூனிசவாதிகள் என திட்டும் போதே தெரிந்து கொள்ளலாம்! // //<br /><br />அற்புதமான விளக்கம்.<br /><br />// //அதிகாரத்தை மொத்தமாக கையில் எடுக்க நினைக்கும் எவரும் பார்பனியவாதிகள் தான், அதில் வன்னியரும் அடக்கம் என்பதை நினைவில் கொள்க// //<br /><br />மற்றவர்களுக்கு இணையான அதிகாரம் வன்னியர்களுக்கும் வேண்டும் என்று கேட்பதில் தவறு உண்டா?அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com