tag:blogger.com,1999:blog-9067462.post4109982201879849536..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: யார் எதை எழுதுவது என்று யார் கூறுவது?dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-9067462.post-76102160208490303312007-08-26T02:20:00.000+05:302007-08-26T02:20:00.000+05:30//எதிரிங்கலா இருக்க கூட ஓரளவுக்காவது தகுதி இருக்கன...//எதிரிங்கலா இருக்க கூட ஓரளவுக்காவது தகுதி இருக்கனும் சார்//<BR/><BR/>இதை விட சூப்பராக சொல்ல முடியாது. கேவலம் இதெல்லாம் ஒரு கட்டுரை என்று இதற்கு பதிவு இட்டு வீணாக்கி இருக்க வேண்டாம்.! கட்டுரையை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவர் பொழுதை கழிக்க வக்கற்று செய்ய வேண்டிய கேவல செயல் அது..!<BR/><BR/>தலைப்பை "யார் எதை எழுதுவது என்று யார் கூவுவது?" என்று படித்தேன் - அப்படி படித்தாலும் பொருள் சரியாக வருவது நகைச்சுவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77299573840420206762007-08-23T13:13:00.000+05:302007-08-23T13:13:00.000+05:30The posts by you esp. regarding sexuality etc., ar...The posts by you esp. regarding sexuality etc., are absolutely practical.<BR/><BR/>Then why are you getting this much wild protests by certain self-proclaimed 'tamil culture crusaders'? that too with cheap, vulgar obscenities?<BR/><BR/>Anyways, 1000 salutes to your blogs!! I am an avid reader of yours...<BR/><BR/>SingamuthuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39395856211500722292007-08-22T14:59:00.000+05:302007-08-22T14:59:00.000+05:30டோண்டுசார்,கழகத்து இளைஞர், மற்றும் இதர அ முதல் ஃ அ...டோண்டுசார்,<BR/><BR/>கழகத்து இளைஞர், மற்றும் இதர அ முதல் ஃ அணிக்கு யார் தலைவர்னு நிர்ணயம் செய்யுற கல(ழ)க நினைப்புதான் எல்லாவற்றிலும் நிர்ணயிக்க நினைக்க வைக்குது!<BR/><BR/>நினைப்பு பொழைப்பைக் கெடுக்கும்!<BR/><BR/>கோவிலுக்குப் போக மறுப்பவன் கோபுரத்தை தரிசித்தாலே போதும் என்ற ஆன்றோர் வாக்கையே திரித்து கோவிலுக்குள் போகவிடாமல் கோபுரத்தை எட்டநின்று பார்க்க வைத்தவர்கள் பார்ப்பனர்கள்னு கடவுள் மறுப்பு இயக்க பகுத்தறிவு ஆன்மீகவாதிகள் (சிரிப்பா வருது) எழுதும் சிந்தனை!<BR/><BR/>இப்படி எண்ணற்ற அபத்தங்கள் எல்லாத்தையும் 2000 ஆண்டு 5000 ஆண்டு ஆரிய ஆக்கிரமிப்பு திராவிட பொய் வரலாற்று குப்பைச் சாக்கில் வசதியாக ஒளித்து வைத்துக்கொள்ளலாமே :-))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43386205270184320172007-08-20T22:25:00.000+05:302007-08-20T22:25:00.000+05:30//டோண்டு சார் இந்த பதிவில் 1,50,000 பார்வையைளார்கள...//டோண்டு சார் இந்த பதிவில் 1,50,000 பார்வையைளார்கள் எண்ணிக்கையை தொட்டு விடுவீர்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//<BR/>நன்றி. நீங்கள் சொன்னதுபோலவே நடந்தது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7425857719935262282007-08-20T20:27:00.000+05:302007-08-20T20:27:00.000+05:30விஜயன் அவர்கள் பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட...விஜயன் அவர்கள் பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.<BR/><BR/>//மன்னிக்கவும் டெல்பின் யார் என்று எனக்கு தெரியாது. டெல்பின் ஒரு பதிவர் என்று நீங்கள் சொன்னால்...//<BR/>டெல்ஃபின் ஒரு மருத்துவர். உங்களுக்கு பின்னூட்டமும் இட்டவர். நான் கூறியது மருத்துவ கூற்றின்படி சரி என்பதையே அவரும் கூறுவார் என்றுதான் நான் கூறினேன்.<BR/><BR/>//நான் ஆண் பெண் கற்பு நிலை - 2 பதிவில் போட்டதை காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து போட்டுள்ளீர்கள்//<BR/>ஆமாம்.//<BR/>ஒப்புக் கொண்டதற்கு நன்றி. இப்போது காண்டக்ஸுடன் தந்துள்ளேன் என்ன கருத்து கூறுவீர்கள்? <BR/><BR/>//என்ன திசை திருப்புகிறீர்களா? என் பதிவில் எங்கு ஜாதி இருக்கிறது. நீங்கள் விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஞாநி பார்ப்பனராக இருந்தால் எனக்கென்ன? யாராயிருந்தால், என்னவாக இருந்தால் எனக்கென்ன?//<BR/>எனது பதிவைப் பற்றித்தானே நீங்கள் இப்பதிவில் கூறினீர்கள்? வெறுமனே காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து அர்த்தத்தை குலைத்தது போதாது என்று பாதிப்பதிவைப் பற்றி மட்டுமே கூறியுள்ளீர்கள். இன்னொரு பாயிண்டுக்குத்தான் நான் பதில் கேட்டேன். இல்லை எனது பதிவையே அரைகுறையாகத்தான் படித்தீர்களா?<BR/><BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21289359410843653472007-08-20T13:55:00.000+05:302007-08-20T13:55:00.000+05:30இந்த பதிவில் நீங்கள் அடித்திருக்கும் கும்மி, இளைஞர...இந்த பதிவில் நீங்கள் அடித்திருக்கும் கும்மி, இளைஞர் பட்டாளம் அடிக்கும் கும்மியை விட 100 மடங்கு மேலானது.<BR/><BR/>இவன்,<BR/>டோண்டு 'கொலை'வெறியன்<BR/>சிம்ரன் ஜூஸ் கடை மேல்மாடி (காலி),<BR/>மடிப்பாக்கம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-6876640499411151142007-08-20T07:30:00.000+05:302007-08-20T07:30:00.000+05:30விஜயன் பதிவுக்கு ஏற்கனவே பின்னூட்டம் இட்டு விட்டேன...விஜயன் பதிவுக்கு ஏற்கனவே பின்னூட்டம் இட்டு விட்டேன். அது மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. அது இதோ:<BR/>"விஜயன் அவர்களது பதிவு ஒன்றில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.html<BR/><BR/>நான் ஆண் பெண் கற்பு நிலை - 2 பதிவில் போட்டதை காண்டக்ஸ்டிலிருந்து பிரித்தெடுத்து போட்டுள்ளீர்கள். பார்க்க: http://dondu.blogspot.com/2005/10/2_14.html <BR/>அதில் நான் எழுதியது காண்டக்ஸுடன் இதோ:<BR/>"ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.<BR/><BR/>குஷ்பு சொன்னதையே நானும் பின்மொழிகிறேன். பெண்கள் தங்கள் உடல் இச்சையை தணித்துக்கொள்ளட்டும். ஆனால் மிகுந்த தற்பாதுகாப்புடன் செயல்படவேண்டும்.. கருவுறக் கூடாது. கருகலைப்பு உடலுக்கு கெடுதல். பால்வினை நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணுறை உபயோகத்தை வலியுறுத்த வேண்டும். ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது. <BR/><BR/>ஒருவன் தன்னை கெடுத்துவிட்டால் அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையிலிருந்து விடுபடவேண்டும். அதெல்லாம் சினிமாவுக்குத்தான் ஒத்து வரும். ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.<BR/>ஆனால் ஒன்று. எந்த செயலுக்கும் எதிர்வினை வரும். ஆகவே அதற்கெல்லாம் துணிந்தவர்கள்தான் இதையெல்லாம் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு? fire-தான்".<BR/><BR/>நான் கூறியதில் மருத்துவ ரீதியாக ஒரு தவறும் இல்லை என்பதை திருமதி டெல்ஃபின் அவர்களே ஒத்துக் கொள்வார்.<BR/><BR/>இன்னொரு விஷயம்: ஞாநி விஷயத்தில் வந்த ஆட்சேபணையில் அவர் பார்ப்பனர் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள். அதை பற்றி ஏன் கருத்து கூற விரும்பவில்லை?<BR/>இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே சுட்டியுள்ள எனது பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன்".<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28683240495484652652007-08-20T07:00:00.000+05:302007-08-20T07:00:00.000+05:30சில பேர் எழுதலாங்கறாங்க. சில பேர் கூடாதுங்கறாங்க. ...சில பேர் எழுதலாங்கறாங்க. சில பேர் கூடாதுங்கறாங்க. நம் நாட்டில் பாலியல் பற்றியும், பாலியல் கல்வி பற்றியும் போதிய விழிப்புணர்வும், புரிதல்களும் இல்லை.<BR/><BR/>நாம சொல்ல வந்த விடயத்துக்கு வருவோம்.<BR/><BR/>சில தொழில்கள் செய்பவர்களை Professionals என்று சொல்வோம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர். இது சம்பந்தப் பட்ட செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள். ஏனென்றால் இதனால் ஏற்படும் விளைவுகள் மீளப் பெற முடியாதவை.<BR/><BR/>செக்ஸ் கல்வியும் இது போலத் தான். இதற்கு முறையான மருத்துவர்கள் மட்டுமே ஆலோசனை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். ஒரு பதிவர் எழுதி இருக்கிறார் அனுபவ அறிவு இருந்தால் போதும் என்று. யாருக்கு இல்லை இங்கு அனுபவம். உங்களுக்கிருக்கிறது. எனக்கிருக்கிறது. ஆனால் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படுகிறது இல்லையா. அப்பதிவரின் அனுபவத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்.<BR/><BR/>//ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.//<BR/><BR/>//ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.//<BR/><BR/>எனக்கு கூட ஜுரம் வந்தால் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று அனுபவ அறிவு இருக்கிறது. இருந்தாலும் நாம் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஜூரம் என்பது மற்ற நோய்களுக்கான முன்னறிவிப்பே. இது மருத்துவரால் மட்டுமே சரியாக கண்டறியப் பட்டு அதற்கேற்றார்போல் மருந்து கொடுக்கப் படுகிறது. இது திருப்பதியில் போய் மொட்டையைத் தேடும் கதையில்லை.<BR/><BR/>முறையான மருத்துவக் கல்வியும் ,அறிவும், தேர்ந்த அணுகுமுறையும் இன்றி பாலியல் கல்வி கற்பிக்கப் பட்டால், தவறான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்<BR/><BR/>ஞாநி ஒரு பத்திகையாளராக இருக்கலாம். ஆனால் அவர் செக்ஸ் கல்வி (கவனிக்கவும்) பற்றி எழுதுவது என்பது சுயவைத்தியம் பார்ப்பது போலாகும்.<BR/><BR/>அனுராதா ரமணன் அந்தரங்க ஆலோசனை சொல்வதற்கும், மாத்ருபூதம் ஆலோசனை சொல்வதற்கும் வித்தியாசமில்லையா?<BR/><BR/>அனுராதா ரமணனுக்கு சமூகப் பார்வை. மாத்ருபூதத்திற்கு மருத்துவப் பார்வை.<BR/><BR/>மற்றபடி, யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளனாகலாம். எழுத்தாளனாகலாம். பொறியாளராகலாம். (எங்க ஊர் மேஸ்திரி எட்டு கூட தாண்டல. ஆனா சூப்பரா வீடு கட்டுவாரு.)<BR/><BR/>ஆனால் மருத்துவராக முடியாது. அதைப் பற்றி எழுத முடியாது என்பது என் புரிதல்.<BR/><BR/>விஜயன்<BR/>http://manasukul.blogspot.com/2007/08/blog-post_234.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35644468054799689872007-08-20T02:18:00.000+05:302007-08-20T02:18:00.000+05:30அனானிமசை வழிமொழிகிறேன்வாடா,போடா என்று உங்களை விளிக...அனானிமசை வழிமொழிகிறேன்<BR/><BR/>வாடா,போடா என்று உங்களை விளிக்கும் (வெளிநாட்டில் எச்சிலை பொறுக்கித் தின்னும் தெருப்பொறுக்கி நாய் ஒன்றின்) மரியாதை கெட்ட பின்னூட்டங்களை நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.அவற்றை படித்தால் எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29299450040747416422007-08-20T01:12:00.000+05:302007-08-20T01:12:00.000+05:30எழுதுபவர்களில் ஞானி, ஞாநி என்றுஇருவர் (வெவ்வேறு சம...எழுதுபவர்களில் ஞானி, ஞாநி என்று<BR/>இருவர் (வெவ்வேறு சமூகத்தைச்<BR/>சேர்ந்தவர்கள்) இருக்கிறார்கள் என்றே<BR/>பலருக்குத் தெரியாது.<BR/>இதில் இந்த ஞாநி எந்த ஞானி என்று<BR/>எத்தனை பேருக்குத் தெரியும்?..<BR/>தெரியவில்லை..<BR/>எழுதுபவரும், ஜாதி பார்த்து பத்திரிகை<BR/>தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களுக்கு<BR/>விகடனாலும்--குங்குமமானாலும் <BR/>ஒன்றே. காசுதான் குறி. (உ.ம்: வைரமுத்து)<BR/>பத்திரிகையும் ஜாதிபார்த்து எழுதுபவரைத் தீர்மானிப்பதில்லை.<BR/>(உ.ம்: மேலாண்மைப் பொன்னுசாமி)<BR/>அவர்களுக்கு பத்திரிகை 'போணியாவது ஒன்று தான் இலக்கு.<BR/>இப்படியிருக்கையில் ஞாநி எந்த ஜாதியைச் சார்ந்தவராய் இருந்தால் தான் என்ன?<BR/>செக்ஸ் சாமாச்சாரத்தைப் பொருத்தவரையில், எல்லோருக்கும்<BR/>(புதிரா, புதினமா புகழ் அமரர் டாக்டர்<BR/>மாத்ருபூதம் உட்பட) வாத்ஸ்யாயனரின் காமசூத்திரமும்,<BR/>Marriage Mannual- போன்ற ஆங்கில<BR/>நூல்களும் தான் மூலம். அந்த எல்லைகளைத் தாண்டி, புதுசாக யாரும் எழுதிவிடப் போவதில்லை. <BR/>எழுதும் விஷயத்தில் இருக்கும் ஞானம் தான் முக்கியமே தவிர,<BR/>எதை யார் எழுதினால் என்ன?<BR/>ஆகையால் தான் திரு. டோண்டு<BR/>சீறி எழுந்திருக்கிறார். இது சிலர்<BR/>குறிப்பிட்டிருப்பது போல, தேவையில்லாதது போல நான்<BR/>நினைக்கவில்லை; இந்த நியாயமான<BR/>சீறல் ஒவ்வொரு விஷயத்திலும்<BR/>வேண்டிய ஒன்றுதான். <BR/>எதிர்ப்பு அதிகம் இல்லாததற்குக்<BR/>காரணம்-- உண்மை கசக்கும் என்பதுதான்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59901905981306376572007-08-19T22:38:00.000+05:302007-08-19T22:38:00.000+05:30Dondu Sir, One word. I SALUTE your efforts.Please ...Dondu Sir, <BR/>One word. I SALUTE your efforts.<BR/>Please march ahead. We are behind you.<BR/><BR/>One suggestion. Pinnootangalil ungalai thitti varubavaigalai over jananayagamaga allow seigireergal. Adhu sila samayam "Evlo adichalum thangran. Ivan romba nallavandaaaa.." rangeku aagi ungal dignity-ai kuraikkirathu. <BR/>Ungal side weak anathu pol oru thotram uruvagirathu. Adhai mattum satru gavanikkavum. All the best!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46430939857809350572007-08-19T16:22:00.000+05:302007-08-19T16:22:00.000+05:30கருணாநிதி பராசக்தியில் எழுதிய வசனமே அந்த ஆளுடையது ...கருணாநிதி பராசக்தியில் எழுதிய வசனமே அந்த ஆளுடையது இல்லையாம். 'தொல்காப்பிய உரை' ஒரு தமிழ் அறிஞருடையதாம். மண்டபத்திலே யாரோ எழுதிக் கொடுப்பதை வைத்து தான் இவ்வளவு நாளும் கருணாநிதி காலத்தை ஓட்டு வருகிறாராம்.<BR/><BR/>இல்லையென்று குழலி போன்றவர்கள் நிருபிக்கட்டுமே.<BR/><BR/>பி.கு. : இப்போதைய அரசியல் சூழ்நிலையில் "ஆமாம் ஆமாம் அப்படி தான் இருக்கும்" என்று குழலி அந்தர் பல்டி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.<BR/><BR/>ஒரு சில நாட்களில் அவருடைய தலைவன் அடிக்கப்போகும் அந்தர் பல்டிக்கு இப்போதே சமாலிப்பு கட்டுரை தயாராகி வருகிறதாம் சிங்கப்பூரில்.(அட, வழக்கம்போல திருடி எழுதப்படுவது தான்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50783755674447040422007-08-19T16:18:00.000+05:302007-08-19T16:18:00.000+05:30//குழலி / Kuzhali said... அறிவுத்திருட்டை செய்வது ...//குழலி / Kuzhali said... <BR/>அறிவுத்திருட்டை செய்வது மிக சாதாரணமாக இருக்கின்றது, அதற்கு அங்கீகாரம் வேறு.... மற்றவர்கள் பெற்ற பிள்ளைக்கு தான் அப்பன் என்று சொல்லிக்கொள்வது போல....<BR/><BR/>மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்களின் பின்னே ஒரு வரலாற்று மாணவனின் உழைப்பு இருக்கிறதாம்.... எவன் எவனோ எழுதுவதற்கு டச்சப் கொடுத்து தன் பெயரில் போட்டுக்கொள்வது.... கொடுமைடா சாமி இந்த அறிவு ஜீவிகளின் திருட்டுத்தனம்....<BR/>//<BR/><BR/>மற்றொரு பதிவில் இப்படி இந்த நபர் உளறியிருக்கிறார்.<BR/><BR/>ஆதாரம் இல்லாமல் யார் வேன்டுமென்றாலும் யாரை வேண்டுமென்றாலும் இப்படி கூறி விடலாம்.<BR/><BR/>ஆதாரம் எங்கே என்று கேட்டால் பார்ப்பனர் அது இதுவென்று திசை திருப்பி விடுவது இந்த ஜந்துக்களுக்கு கை வந்த கலை.<BR/><BR/>இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது "ஐயோ கொல்றாங்களே" ஸ்டைலில் "ஐயோ சூத்திரன்னு சொல்லிட்டாங்களே" அப்படீன்னு திசை திருப்புறது. "எங்கேடா சொல்லிருக்காங்க" அப்படீன்னு யாரும் கேட்காம இருக்கிறது இந்த ஜந்துக்களுக்கு ரொம்பவே வசதியா போயிடுது.<BR/><BR/>'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகத்தின் பின்னால் அதை எழுத உதவிய புத்தகங்கள் லிஸ்ட் இருக்கிறது. வரலாறு என்பதையே பழைய நூல்களிலிருந்து குறிப்பு எடுத்து தான் எழுத முடியும். இந்த கும்பல் எழுதியும் பிதற்றியும் வருவது போல 'இரண்டாயிரம் காலம்' என்ற பொய்க்கு தான் குறிப்பெல்லாம் தேவையில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38751735328719206472007-08-19T16:10:00.000+05:302007-08-19T16:10:00.000+05:30டோண்டு சார் இந்த பதிவில் 1,50,000 பார்வையைளார்கள் ...டோண்டு சார் இந்த பதிவில் 1,50,000 பார்வையைளார்கள் எண்ணிக்கையை தொட்டு விடுவீர்கள் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33181623102699788532007-08-19T15:56:00.000+05:302007-08-19T15:56:00.000+05:30//உங்கள் கருத்தினை பாராட்டி எழுதியவர்கள் கூட அனானி...//உங்கள் கருத்தினை பாராட்டி எழுதியவர்கள் கூட அனானி-யாக எழுதியததின் காரணம் என்னவாக இருக்கமுடியும்..?<BR/>பொதுவாக திட்டி எழுதுபவர்கள்தான் அனானியாக எழுதுவார்கள் என்று நான் நினைக்கிறேன்..//<BR/><BR/>பாராட்டி எழுதுபவர்களை திட்டி பின்னூட்டம் வருமே. உங்களுக்கே வந்தாலும் வரலாம். எதற்கும் மட்டுறுத்தலை உங்கள் வலைப்பூவில் கொண்டு வரவும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54066656397876841912007-08-19T15:50:00.000+05:302007-08-19T15:50:00.000+05:30Mr Dondu i accept your logical argument.Mr Dondu i accept your logical argument.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37551944222084601162007-08-19T15:49:00.000+05:302007-08-19T15:49:00.000+05:30உங்கள் கருத்தினை பாராட்டி எழுதியவர்கள் கூட அனானி-ய...உங்கள் கருத்தினை பாராட்டி எழுதியவர்கள் கூட அனானி-யாக எழுதியததின் காரணம் என்னவாக இருக்கமுடியும்..?<BR/><BR/>பொதுவாக திட்டி எழுதுபவர்கள்தான் அனானியாக எழுதுவார்கள் என்று நான் நினைக்கிறேன்..<BR/><BR/>அன்புடன்<BR/>அரவிந்தன்<BR/>பெங்களூர்.அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1047180691554742252007-08-19T14:54:00.000+05:302007-08-19T14:54:00.000+05:30அன்புள்ள அரவிந்தன்,பதிவர்களாக வந்தவர்கள் இம்சை, டா...அன்புள்ள அரவிந்தன்,<BR/><BR/>பதிவர்களாக வந்தவர்கள் இம்சை, டாக்டர் ப்ரூனோ, ரெக்கி மற்றும் நீங்கள். <BR/><BR/>மற்றவர்கள அவ்வாறு வராததன் காரணம் வெளிப்படையே. மேலே ஒன்றும் கூறுவதற்கில்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56388002445756208392007-08-19T14:34:00.000+05:302007-08-19T14:34:00.000+05:3040க்கும் மேற்ப்பட்ட பின்னூட்டங்களில் ஒன்று கூட சொந...40க்கும் மேற்ப்பட்ட பின்னூட்டங்களில் ஒன்று கூட சொந்த பெயரில் வராதது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது..<BR/><BR/>எதாவது குறிப்பிட்ட காரணங்கள் இருக்கா..<BR/><BR/>அன்புடன்<BR/>அரவிந்தன்<BR/>nattunadappu.blogspot.comஅரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70520424298225211142007-08-19T13:48:00.000+05:302007-08-19T13:48:00.000+05:30//How come this post is not seen in recent comment...//How come this post is not seen in recent comments list in thamizmanam?//<BR/>The number of comments has exceeded 40. Hence click under the button for comments > 40.<BR/><BR/>Regards,<BR/>Dondu N.Raghavandondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9178065776079895322007-08-19T13:46:00.000+05:302007-08-19T13:46:00.000+05:30How come this post is not seen in recent comments ...How come this post is not seen in recent comments list in thamizmanam?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69532481156011620262007-08-19T12:19:00.000+05:302007-08-19T12:19:00.000+05:30//People who are not comfortable will find hundred...//People who are not comfortable will find hundred ways to critise. Hope Gnani will not be affected by such criticisms.//<BR/>நூறு வழிகள் எல்லாம் இல்லை. ஒரு வழிதான். அதாவது ஞாநி என்பவர் பார்ப்பனர். அது போதும் எதிர்ப்புகளுக்கு.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27734539673390246052007-08-19T12:13:00.000+05:302007-08-19T12:13:00.000+05:30Gnani is one of the best writers in popular Tamizh...Gnani is one of the best writers in popular Tamizh writings today. His style of writing is like a whiff of fresh air!<BR/><BR/>Gyani is doing an excellent job of giving information. He is also good at using words carefully to give the exact meaning and to the point. This appears to be a first time effort in a popular magazine.<BR/><BR/>If this writing is touching the reader in some ways and making him think , Gnani and the editor of the AV have achieved what they set about.<BR/><BR/>If at all he has used information from other publications, it is ok. An ordinary reader of a popular magazine may not have access to various writings on the subject and may not have inclination to seek information. When it is packaged so neatly, who cares?<BR/><BR/>Commendable efforts and the writer has to be appreciated and encouraged and the editor to be saluted!<BR/><BR/>People who are not comfortable will find hundred ways to critise. Hope Gnani will not be affected by such criticisms.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40907066276204510552007-08-19T10:33:00.000+05:302007-08-19T10:33:00.000+05:30பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. முதலில் ஞாநி செ...பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி. <BR/><BR/>முதலில் ஞாநி செய்யப்போவது என்ன என்பதை அவரை எதிர்ப்பவர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதே நிஜம். தேவையின்றி அவரது முப்புரி நூலை பிடித்து தொங்கியதுதான் அவர்கள் செய்தது. <BR/><BR/>பாலியல் வல்லுநர்கள் இது பற்றி பல புத்தகங்கள் போட்டுள்ளனர். அவற்றைத் தொகுத்து ஞாநி அவர்கள் எழுதப் போவதாகத்தான் அறிகிறேன். தொகுத்து எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதும் ஒரு திறமைதானே. அது அவரிடம் உள்ளது.<BR/><BR/>மேலும் நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்த விஷயத்தில் நம் எல்லோருக்குமே சுயஅனுபவங்கள் உண்டு. அவற்றுக்கு முரணாக ஞாநி எழுதினால் கேள்வி கேட்காமல் விடுவோமா என்ன?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29631222070704670912007-08-19T10:29:00.000+05:302007-08-19T10:29:00.000+05:30//என்ன எதிரணியில் இருந்து சவுண்டே இல்லை?//எல்லாம் ...//என்ன எதிரணியில் இருந்து சவுண்டே இல்லை?//<BR/><BR/>எல்லாம் சனிக்கிழமை சரக்கடிச்சிட்டு கவுந்தடிச்சு படுத்திருப்பானுங்க. வேறென்ன?Anonymousnoreply@blogger.com