tag:blogger.com,1999:blog-9067462.post4269115653105838607..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ராஜன் திருமணம் பற்றிய விவாதம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger251125tag:blogger.com,1999:blog-9067462.post-81207664599624171212010-11-01T12:00:09.617+05:302010-11-01T12:00:09.617+05:30பன்னிக்குட்டி ராம்சாமியின் இப்பதிவில் முரளி மனோகர்...பன்னிக்குட்டி ராம்சாமியின் இப்பதிவில் முரளி மனோகர் இட்ட பின்னூட்டம் கீழே:<br /><br />இத்தனை நாளா கட்டிக்காத்து, மத்தவங்களுக்கும் வழிமொழிந்த சீர்திருத்த எண்ணங்களுக்கு மாறா பெரியவங்க கொள்கைக்கு மதிப்பு கொடுக்கறதுக்காக மாத்தி செஞ்சா அதை பேசாம தங்களுக்குள்ளேயே செஞ்சுக்கோணும்.<br /><br />அதை விட்டுட்டு முதல்ல பதிவர் மீட்டிங்குன்னு வச்சுட்டு முக்கிய ஆளுங்க அந்த இடத்திலே அந்த நேரத்துல மேனர்ஸ் இல்லாம போகக்கூடாது.<br /><br />பதிவர் மீட்டிங்குக்கு வந்தா அது பற்றி பதிவு போடக்கூடிய பெரிசு வந்தா சுதாரிச்சிக்கிட்டு இதெல்லாம் ஆஃப் தி ரெகார்டா வச்சுக்க சொல்லணும். <br /><br />போட்டோ எடுத்தா பின்புலத்துல சாமி படங்கள், மங்கலச் சின்னங்கள் எதுவும் இல்லாம பாத்துக்கோணும்.<br /><br />எதார்த்தமா தகவலுக்காக அவ்வளவு அருமையான மண்டபத்துக்கு வாடகை எவ்ளோன்னு பெரிசு கேட்டா, இன்னும் பில் வரல்ல, பாத்து சொல்லறேன்னு சொல்லணும் இல்லேனாக்க உண்மையைச் சொல்லணும். ஆனால் அதே உண்மை சங்கடம் தருவதாக இருந்தால் பாலிஷ்டா சொல்லணும். ராபணான்னு பெண் வீட்டார் தலையில்தான் அச்செலவுன்னு சொல்லறது (அது உண்மையோ பொய்யோ) எப்போதுமே ஒரு பெண்ணியவாதி செய்யக்கூடாத விஷயம்.<br /><br />பெரிசுக்கும் ஒரு வார்த்தை. பதிவர் மீட்டிங் யார் கூப்பிடறாங்கன்னு தராதரம் பார்த்து போகணும். தன் வீட்டுக்கு தேவையில்லாத பதிவர்கள் வருவதை தடுக்கணும். இந்தப் பின்னூட்டத்தையும் அது தன்னோட பதிவில் சேஃப்டிக்காக போடறது நல்லது.<br /><br />ஆக எல்லோருக்குமே பாடம்தான்னு வச்சுண்டா டேமேஜ் லிமிட்டாகும்.<br /><br />முரளி மனோகர்<br /><br />நன்னி முரளி மனோகர். ராஜன் திருமலை மாதிரி பலர் சொன்னாங்க, நான் கேட்காமல் விட்டது தப்புத்தேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69510619446186282342010-10-29T23:33:07.246+05:302010-10-29T23:33:07.246+05:30அனேகமாக இப்போதிலிருந்து பதிவுலகில் அமோகமாக பிரயோகப...அனேகமாக இப்போதிலிருந்து பதிவுலகில் அமோகமாக பிரயோகப்படுத்தப்படப்போகும் என்று நான் நினைக்கும் “மாகேமாகோ” (மாமனார்கிட்ட கேட்டுட்டீங்களா, மாமனார் கோச்சிக்க போறாரு) என்ற வார்த்தை பிரயோகத்தை என் பெயரில் காப்பிரைட் செய்துகொள்கிறேன். கொள்கை விரோத கருத்துக்கு எதிர்ப்பிரயோகமாக உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எத்தனை தரம் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம், அனுமதி இலவசம்.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68857247479114403772010-10-29T16:57:50.528+05:302010-10-29T16:57:50.528+05:30கல்யாணத்துக்கு போனோமா வந்தோமா எண்டு இல்லாம இந்த டோ...கல்யாணத்துக்கு போனோமா வந்தோமா எண்டு இல்லாம இந்த டோண்டு வயசான காலத்தில செய்ற வேலை ...இதெல்லாம் தேவையா ?? எழுதுறதுக்கு வேற ஒண்டுமே இல்லையா ??probloggerhttps://www.blogger.com/profile/09111665931405671769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36669555074022361932010-10-29T13:34:06.328+05:302010-10-29T13:34:06.328+05:30@விதூஷ்
உங்கள் பதிவுக்கான லிங்கை நீக்கி விட்டேன். ...@விதூஷ்<br />உங்கள் பதிவுக்கான லிங்கை நீக்கி விட்டேன். அதை குறித்த பின்னூட்டங்களையும் நீக்கி விட்டேன்.<br /><br />மந்திரங்கள் பொதுவானவை. அவற்றை வைத்துக் கொண்டுள்ளேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35639375621303151312010-10-29T13:24:45.747+05:302010-10-29T13:24:45.747+05:30follow up.follow up.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77804850641634116612010-10-29T13:21:26.269+05:302010-10-29T13:21:26.269+05:30உங்கள் விவாதங்களைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல...உங்கள் விவாதங்களைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை.<br /><br />ஆனால், என் அனுமதி இல்லாமல் என் பதிவொன்றுக்கு லிங்க் கொடுத்துள்ளீர்கள். அதை நீக்கி விடுங்கள். அனாவசியமாக என் பதிவுகளை உங்களுடைய தனிப்பட்ட எந்த விவகாரத்துக்கும் பயன்படுத்த வேண்டாம். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.Vidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82387121578431932162010-10-28T18:46:46.714+05:302010-10-28T18:46:46.714+05:30Anonymous said...
// //"சரிப்பா, உன் உணர்வுக...Anonymous said...<br /><br />// //"சரிப்பா, உன் உணர்வுகளை நான் மதிக்கின்றேன், நீ சென்று வா" என்று கூறுவாரா?// //<br /><br />hypothetical questionஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1405650927221373332010-10-28T18:41:38.564+05:302010-10-28T18:41:38.564+05:30Anonymous said...
// //
//அதேசமயம் இந்திய நாட்டில...Anonymous said...<br /><br />// //<br />//அதேசமயம் இந்திய நாட்டில் எல்லாவிதமான விமர்சனங்களையும் இந்திய சட்டம் - பேச்சுரிமை என்கிற அடிப்படையில் அங்கீகரிக்கிறது//<br /><br />அப்படியென்றால் மதுவைக்கூடத்தான் அரசாங்கம் அங்கீகரிக்கின்றது. அப்புறம் எதற்காக நீங்கள் மதுவை ஒழிப்போம் என்று போராடுகின்றீர்கள்? அரசாங்கம் சொல்லி விட்டது என்று சென்று விட வேண்டியது தானே.// //<br /><br />எல்லாம் தெரிந்த மாதிரி பிதற்றக்கூடாது.<br /><br />எல்லா சட்டங்களுக்கு அடைப்படை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்தான்.<br /><br />அரசியல் சாசனத்தின் 47 ஆம் பிரிவு "போதையூட்டும் மதுவகைகளையும். உடலுக்குத் தீங்கிழைக்கும் நச்சுப்பொருட்களையும், மருந்துக்காக அன்றி வேறுவிதமாகப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்காக மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும்" என்கிறது.<br /><br />எனவே மதுவிலக்குதான் சட்டத்தின் அடிப்படை. மது விற்பனை அல்ல.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-54799716336154951642010-10-28T18:39:06.163+05:302010-10-28T18:39:06.163+05:30கும்மி, நான் கூட இன்னைக்கு இதோட அஞ்சாறு கமெண்ட் போ...கும்மி, நான் கூட இன்னைக்கு இதோட அஞ்சாறு கமெண்ட் போட்டிருக்கேன். இதெல்லாம் டோண்டு போட்டார்னு நீயா எதையாவது கற்பனை பண்ணி பஞ்சர் கடைல வாந்தி எடுக்காத.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31786023134102963462010-10-28T18:37:13.741+05:302010-10-28T18:37:13.741+05:30\\முதல் மனைவி இருக்கும்போதே பலருக்கு ரெண்டாம் கல்ய...\\முதல் மனைவி இருக்கும்போதே பலருக்கு ரெண்டாம் கல்யாணம் வேறு செய்வித்து அழகு பார்த்தார்.<br /><br />ஆகவே நாயக்கருடைய நியாய உணர்வு என்னும் புருடாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.<br /><br />//<br /><br />டோண்டு சார், எதுக்கு இப்படி அருளோட மல்லுக் கட்டுறீங்க? அவர் ஈ வெ ரா பத்தி ஒத்துக்கவே மாட்டார். லூஸ்ல விடுங்க சார். எது எப்படியோ, சமயம் பார்த்து வால்பையனுக்குக் காயடிக்க களம் அமைச்சுக் குடுத்துட்டீங்க, ஆளாளுக்கு சும்மா அடிச்சு நசுக்குறாங்க, சொம்பைத்தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18194937682106871412010-10-28T18:34:41.527+05:302010-10-28T18:34:41.527+05:30ஒரு சந்தேகம். இத்திருமணம் தாலிகட்டி நடந்ததா? அப்பட...ஒரு சந்தேகம். இத்திருமணம் தாலிகட்டி நடந்ததா? அப்படியென்றால் (1) தாலி என்றால் என்ன? (2) தாலி கட்டுவதன் அர்த்தம் என்ன? (3) தாலியைப் பற்றியோ, அது எதற்காக கட்டப் படுகிறது என்பதோ தெரியாமல், யாரோ ஒருவருக்காக அதைக் கட்டியதும், யாரோ சொன்னார்கள் என்பதற்காக "அதை"த் தின்பதும் ஒன்றாகாதா? தாலியைப் பற்றி ராஜனும் வால்பையனும் அடித்த கும்மி நினைவுக்கு வந்ததால் இந்தக் கேள்விகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61330729949496746912010-10-28T18:29:50.133+05:302010-10-28T18:29:50.133+05:30//எனவே, தந்தை பெரியார் 1948 லேயே எல்லோரும் பதிவு ச...//எனவே, தந்தை பெரியார் 1948 லேயே எல்லோரும் பதிவு செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். உங்கள் கட்டுக் கதையை அள்ளி விடாதீர்கள்.//<br />பதிவுத் திருமணமே சுயமரியாதைத் திருமணமாக இருக்க, பின்னே எந்த மயித்துக்கு சுயமரியாதைத் திருமணத்தை வலியிறுத்தினார். பலருக்கு செய்வித்தும் வைத்தார்.<br /><br />முதல் மனைவி இருக்கும்போதே பலருக்கு ரெண்டாம் கல்யாணம் வேறு செய்வித்து அழகு பார்த்தார்.<br /><br />ஆகவே நாயக்கருடைய நியாய உணர்வு என்னும் புருடாவை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8957915633612229912010-10-28T18:23:05.528+05:302010-10-28T18:23:05.528+05:30டோண்டு ராகவன் Said...
// //இவ்வளவு வாய் கிழிய சுய...டோண்டு ராகவன் Said...<br /><br />// //இவ்வளவு வாய் கிழிய சுயமரியாதை திருமணத்தை ஸ்பான்சர் செய்த ஈவேராமசாமி நாயக்கர் தான் மட்டும் ரிஜிஸ்டர் கல்யாணம்தானே செய்து கொண்டார்?// //<br /><br />பதிவுத் திருமணம் என்பது சுயமரியாதைக்கு எதிரானதா? உங்கள் புரிதல் இவ்வளவுதானா?<br /><br />""திருமணம் செய்துகொள்கிறவர்கள் கட்டாயம் ரிஜிஸ்டரில் பதிவுசெய்து கொள்ளவேண்டும். பதிவு செய்துகொள்ள முதலில் ஆரம்பித்துவிட்டால் நாளாக ஆக மற்ற சடங்குகள் தானாக மறைந்துவிடும். பதிவு செய்துகொள்வதால் உள்ள நன்மையை தாய்மார்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். பதிவு செய்துகொள்வதால் - கணவனுக்குச் சரிசமமான அந்தஸ்து மனைவிக்கும் கிடைக்கிறது.""<br /><br />தந்தை பெரியார், 'விடுதலை' 24.10.1948<br /><br />""டாக்டர். அம்பேத்கர் ஒரு சட்டம் கொண்டு வருகிறார் (1951). அதன்படி நீங்கள் எல்லாம் பதிவு செய்துகொள்ள வேண்டியதுதான். இதற்குப் பார்ப்பனர்கள் இப்பொழுது எதிர்ப்பாக இருக்கிறார்கள். ஏன் என்றால், இந்தத் திருமணம் மதச் சம்பந்தமாக, மதத்திலேயே உள்ள சாத்திரம் சம்மதமாக, சாத்திரத்திலே உள்ள சடங்கு முறையாக நடக்கிறதனாலே பார்ப்பானுக்குப் பிழைப்பு உண்டு. அந்தமுறை போய்விட்டால் அவனுக்குப் பிழைப்புப் போய்விடும். ஆனதனாலே, அவர்கள் இன்னமும் மதச் சம்பிரதாயப்படி நடக்கவேண்டும் என்று வழக்குப் போடுகிறார்கள்.""<br /><br />தந்தை பெரியார், 'விடுதலை' 17.02.1951<br /><br />எனவே, தந்தை பெரியார் 1948 லேயே எல்லோரும் பதிவு செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். உங்கள் கட்டுக்கதையை அள்ளிவிடாதீர்கள்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41492608539081728952010-10-28T18:03:43.308+05:302010-10-28T18:03:43.308+05:30\\எனக்கு ஒரு சந்தேகம். கமென்ட் போட்டவுடனே அனானிங்க...\\எனக்கு ஒரு சந்தேகம். கமென்ட் போட்டவுடனே அனானிங்க பதில் கொடுக்குராங்களே? எப்படி? அவங்கதான் comments follow-up வச்சிக்கமுடியாதே? ஒருவேளை கமென்ட் மாடரேட் பண்ண கையோட அனானியை ஆளனுப்பிக் கூப்பிடுவாங்களோ?//<br /><br />மேலே உள்ளது கும்மி சைக்கிள் ரிப்பேர் கடையில் போட்ட பின்னூட்டம்.<br /><br />அட கூறு கெட்ட குப்பா, டோண்டு இந்த மாதிரி சூடா பதிவு போட்டா 10 நிமிசத்துக்கு ஒரு தடவ அவரோட வலைபக்கத்துக்குப் போவேன். என்னய மாதிரி வலைப்பதிவு இல்லாம எத்தினி பேரு அனானி கமெண்ட் போடறாங்களோ (நான் இது வரை வால்பையன் உட்பட யாரையும் தவறாக எழுதியதில்லை)? எல்லோரையும் உங்க பஞ்சர் ஒட்டுற கடை மாதிரியே நினைக்காதீங்க.<br /><br />பாப்பானுக்கும், பாமரனுக்கும் நடந்தது போட்டியா?<br />இதில் தோல்வியடைய என்னயிருக்கு, நாங்க என்ன போட்டி போட்டோம் இதில்?<br /><br />அப்புறம் என்ன பெரிய புடுங்கி மாதிரி அசிங்க அசிங்கமா எழுதுறீங்க? நீங்க எழுதினதையோ, ராஜன் எழுதினதையோ உங்க வீட்ல, குறிப்பா மனைவிகிட்ட குடுத்து ப்ரூஃப் பார்க்கச் சொல்லுங்க. அப்போ தெரியும் நீங்க எந்த அளவுக்கு கீழ எறங்கியிருக்கீங்கன்னு. கீழன்னா கீழ்த்தரம்னு அர்த்தம். வழக்கம்போல கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ள மாதிரி அசிங்கமா கற்பன பண்ணி வெளக்குப் புடிக்கப் போயிராதீங்க வால்பையன் சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66113193019032621182010-10-28T17:47:02.390+05:302010-10-28T17:47:02.390+05:30அப்பாடா, வாலு தில்லாலங்கடி பார்க்க போய்ட்டாரு! படம...அப்பாடா, வாலு தில்லாலங்கடி பார்க்க போய்ட்டாரு! படம் செம் கிக்--ஓ-கிக் ஆக இருக்கும் அவருக்கு.<br /><br />இங்க வந்து வாரவன் போறவன்கிட்ட எல்லாம் ஆப்பு வாங்கிறதை சகிக்க முடியலை. எப்படி இருந்த புள்ள இப்படி ஆயிருச்சு !!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79726491839269791832010-10-28T17:44:48.890+05:302010-10-28T17:44:48.890+05:30வாலின் புதிய வால் (போர்வாள்) அருளுக்கு பாய்மாருங்க...வாலின் புதிய வால் (போர்வாள்) அருளுக்கு பாய்மாருங்க வேற கேள்வியா வச்சிருக்காங்க. அக்கட கொஞ்சம் ராவண்டி அருள் சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45689501646379021942010-10-28T17:41:04.933+05:302010-10-28T17:41:04.933+05:30ராமதாஸ் அவர்கள் விபச்சாரத்தை எதிர்த்து கடுமையான மு...ராமதாஸ் அவர்கள் விபச்சாரத்தை எதிர்த்து கடுமையான முறையில் பிரச்சாரம் செய்கிறார் என்று வைத்து கொள்வோம். அப்போது ஒரு தொண்டர் வந்து "ஐயா, என்னால் என் உணர்ச்சியை கட்டுபடுத்த முடியவில்லை, அதனால் தாங்கள் இந்த ஒரு முறை மட்டும் என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நான் 'அங்கு' சென்று வர அனுமதிக்க வேண்டும்" என்று கூறினால், உங்கள் தலைவர் என்ன கூறுவார்? <br /><br />"சரிப்பா, உன் உணர்வுகளை நான் மதிக்கின்றேன், நீ சென்று வா" என்று கூறுவாரா? அப்படி கூறினால் அவர் தன் கொள்கைக்கு செய்யும் துரோகமல்லவா அது? <br /><br />தொண்டனும் தன் உணர்வுகளை அடக்க முடியாமல் "சென்று" வந்தால் அவனும் அல்லவா நம்பிக்கை துரோகியாகி விடுகின்றான். <br /><br />இனி ராமதாஸ் அவர்களும், அந்த தொண்டனும் அந்த பிரச்சாரத்தை செய்ய முடியுமா? அதற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7251548286342066912010-10-28T17:39:20.072+05:302010-10-28T17:39:20.072+05:30//அதேசமயம் இந்திய நாட்டில் எல்லாவிதமான விமர்சனங்கள...//அதேசமயம் இந்திய நாட்டில் எல்லாவிதமான விமர்சனங்களையும் இந்திய சட்டம் - பேச்சுரிமை என்கிற அடிப்படையில் அங்கீகரிக்கிறது//<br /><br />அப்படியென்றால் மதுவைக்கூடத்தான் அரசாங்கம் அங்கீகரிக்கின்றது. அப்புறம் எதற்காக நீங்கள் மதுவை ஒழிப்போம் என்று போராடுகின்றீர்கள்? அரசாங்கம் சொல்லி விட்டது என்று சென்று விட வேண்டியது தானே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46819555474399082222010-10-28T17:38:57.396+05:302010-10-28T17:38:57.396+05:301. //இங்கே "யதார்த்தம்" என்ற பெயரில் - ஏ...1. //இங்கே "யதார்த்தம்" என்ற பெயரில் - ஏதோ எல்லோரும் ஒருநாள் பார்ப்பானிடம் மண்டியிடத்தான் வேண்டும் என்கிற பொருளில் டோண்டு சார் பேசுகிறார்.//<br />நான் கூறவில்லை. நீங்கள்தான் இப்போது கூறுகிறீர்கள்.<br /><br />2. //"சீர்திருத்த திருமணம் - தந்தை பெரியார்"//<br />நான் குறிப்பிட்டது சுயமரியாதைத் திருமணத்தை. இது 1967-க்கு பிறகுதான் சட்டபூர்வமாக ஆக்கப்பட்டது. அதுவரை அங்கீகாரம் இல்லாத மணமே அது. அதனால் பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்துரிமை கிடையாது, மனைவியும் சட்டப்படி மனைவி இல்லை. ஆகவே அதை பெரியார் செய்து கொள்ளாததை புரிந்து கொள்ள முடியும் என்றாலும், அதை அவர் தாராளமாக தன் திருமணத்திற்கு முன்னரே பலருக்கு செய்வித்துள்ளார். பலர் இதை செய்து கொண்டால் தானாகவே சட்ட அங்கீகாரம் கிடைக்கும் என்பது அவர் பிளான். ஆனால் தன் விஷயம் என்று வரும்போது மட்டும் அதை அவர் தவிர்த்தார். அதைத்தான் நான் குறிப்பிட்டேன். நீங்கள் வேறெதசியோ எடுத்துக் கொண்டு திசை திருப்புகிறீர்கள்.<br /><br />3. //"சிறிய விஷயம், இயல்பான நிகழ்வு, தவறோ குற்றமோ எதுவும் இதில் இல்லை" என்றுதான் நான் கூறவருகிறேன்.//<br />நானும் அதையேதான் இப்பதிவிலும் முந்தைய பதிவிலும் கூறினேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-48087184066506571522010-10-28T17:38:51.104+05:302010-10-28T17:38:51.104+05:30//ஆனால், பத்திரிகைகளில் வரும் செய்திகள், ப்ளாக்கில...//ஆனால், பத்திரிகைகளில் வரும் செய்திகள், ப்ளாக்கில் வரும் செய்திகள் - இதையெல்லாம் பார்த்து வேதனைப் பட தொடங்கினால் அதற்கு முடிவே இருக்காது.//<br /><br />ஒரு விஷயம் கீழ்த்தரமாக செல்லும் போது அதனை சார்ந்தவர்கள் அதனை எதிர்த்து போராடவேண்டும். ராமதாஸ் அவர்களை அந்த கோணத்தில் ஒரு பத்திரிகை படம் வெளியிட்டால் உங்கள் அமைப்பினர் சும்மா சென்று விடுவீர்களா? இது தவறு என்று போராட மாட்டீர்களா? விமர்சனங்கள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்..அல்பத்தனமாக இருக்க கூடாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34473892103817773992010-10-28T17:00:42.111+05:302010-10-28T17:00:42.111+05:30"சீர்திருத்த திருமணம் - தந்தை பெரியார்"
..."சீர்திருத்த திருமணம் - தந்தை பெரியார்"<br /><br />டோண்டு ராகவன் Said...<br /><br />// //(ராஜன்) மெதுவாக யதார்த்தங்களை புரிந்து கொள்வார்.// //<br /><br />Anonymous said...<br /><br />// //வால்ஸ் அன்ட் ராஜன் ஏதோ தப்பு பண்ணிட்டாங்க. பெரிய மனசு பண்ணி மன்னிச்சு விட்ருக்கலாம்.// //<br /><br />வஜ்ரா said...<br /><br />// //தனக்கு என்று வரும் போது ஆத்திகரானது நாத்திகத்திற்கும் பகுத்தறிவுக்கும் அவர் இழைத்த துரோகம். // //<br /><br />"சிறிய விஷயம், இயல்பான நிகழ்வு, தவறோ குற்றமோ எதுவும் இதில் இல்லை" என்றுதான் நான் கூறவருகிறேன்.<br /><br />இங்கே "யதார்த்தம்" என்ற பெயரில் - ஏதோ எல்லோரும் ஒருநாள் பார்ப்பானிடம் மண்டியிடத்தான் வேண்டும் என்கிற பொருளில் டோண்டு சார் பேசுகிறார். திரு.ராஜன் செய்தது தப்பு, துரோகம் என்றெல்லாம் பேசுகிறீர்கள்.(இதில் பழைய பகையோடு பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது...அது போகட்டும்).<br /><br />சீர்திருத்த திருமணம் என்கிற பதத்தை பரவலாக்கியவர் தந்தை பெரியார்.<br /><br />சீர்திருத்த திருமணம் என்றால் "இருக்கின்ற நிலைமையிலிருந்து மாற்றம் செய்வதையே சீர்திருத்தம் என்றும், நாகரீகமென்றும் சொல்கிறோம்" என்கிறார் தந்தை பெரியார். <br /><br />அதாவது ஏற்கனவே பார்ப்பான் வகுத்து வைத்திருக்கும் விதிமுறைகளை "எவ்வளவு முடியுமோ அவ்வளவு" மீறினால் - அது சீர்திருத்த திருமணம்தான். <br /><br />""ஒவ்வொரு காரியத்திற்கும் பார்ப்பான் கட்டிவைத்திருக்கும் ஒவ்வொரு கட்டும் இப்போது உடைந்து வருகிறது. சாதகம் பார்ப்பதில்லை; ஒரு கட்டு உடைந்தது. முகூர்த்தம் பார்க்கவில்லை; இன்னொரு கட்டு உடைந்தது; இராகு காலத்தில் நடந்தது; இன்னொரு கட்டு உடைந்தது. இப்படிப் படிப்படியாகப் பக்குவமான (perfect) பகுத்தறிவுவாதியாக வரவேண்டும்."" என்கிறார் தந்தை பெரியார்.<br /><br />இப்படி தந்தை பெரியாரே "படிப்படியாக" மாற்றம் வந்தால் போதும் என்கிறார். <br /><br />இத்தகைய சீர்திருத்தங்களில் நான் முக்கியமாக கருதுவது "பூணூல் போடாமல்" திருமணம் செய்வதைத்தான். அதாவது, ஒரு திருமணத்தில் மணமகன் பூணூல் போடாவிட்டால் - அதுவே பெரியார் காட்டிய சீர்திருத்த திருமணம்தான்.<br /><br />""புராணப்படி சூத்திரர்களுக்குத் திருமண முறை கிடையாது, நமக்குப் பார்ப்பான் வந்து கலியாணம் செய்து வைப்பது புரோகிதம் என்ற முறை ஆகும். புரோகிதம் என்றால், புராண முறைப்படி நடக்கும் திருமணம் ஆகும்...<br /><br />சூத்திரர்கள் என்பவர்களுக்குத்தான் திருமண ஏற்பாடே கிடையாது. நீங்கள் சிந்திக்க வேண்டும். திருமண ஏற்பாடு இல்லை என்பது மாத்திரம் அல்ல, வேறு எந்த ஏற்பாடும் கிடையாது. சூத்திரருக்குத் திருமணமே இல்லை என்றால் - வேறு எப்படி நடக்கிறது என்றால், நீங்கள் கவனித்திருந்தால் தெரியும். சாதாரணமாகத் திவசம் முதலியவைகளைச் செய்யும்போதுகூட, சூத்திரன் என்பவனை வேறு சாதியாக மாற்றித்தான் பார்ப்பான் காரியம் செய்கிறான். <br /><br />அதாவது, அவனுக்கு அந்தச் சமயத்தில் பூணூல் போட்டு அவனை சத்திரியனாகவோ, வைசியனாகவோ மாற்றித்தான் காரியங்கள் செய்கிறான். அதைத் தவிர, சூத்திரனுக்கு எந்தக் காரியமும் செய்யத் தனி ஏற்பாடு எதுவும் இல்லை."" (தந்தை பெரியார், வாழ்க்கை துணை நலம் நூல் 1958 )<br /><br />எனவே, தமிழர்களை கேவலப்படுத்தும் பூணூலை மாப்பிள்ளைப் போடாமல் ஒரு திருமணம் நடந்தாலே - அது பெரியார் காட்டிய சீர்திருத்த திருமணம்தான்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59120831246674423182010-10-28T16:53:25.880+05:302010-10-28T16:53:25.880+05:30//
நல்லப்பா தியேட்டர் எந்த ஊர்!?
//
பெரியார் பஸ் ...//<br />நல்லப்பா தியேட்டர் எந்த ஊர்!?<br />//<br /><br />பெரியார் பஸ் ஸ்டாண்டு<br />ஈரோடு பெரியார் மாவட்டம்<br />சமத்துவபுரம் குருக்கு சந்து<br />ஆல் இன் ஆல் அழகு ராஜா சைக்கிள் கடைக்கு நேர் எதிரில் உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5850853097811390762010-10-28T15:59:14.091+05:302010-10-28T15:59:14.091+05:30//நல்லப்பா (dts) தியேட்டர் -ல் தில்லால்ங்கடி பார்க...//நல்லப்பா (dts) தியேட்டர் -ல் தில்லால்ங்கடி பார்க்கவும். //<br /><br />நல்லப்பா தியேட்டர் எந்த ஊர்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90028060412258801222010-10-28T15:57:19.148+05:302010-10-28T15:57:19.148+05:30http://allinall2010.blogspot.com/2010/10/blog-post...http://allinall2010.blogspot.com/2010/10/blog-post_28.htmlவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73207588798023707682010-10-28T15:57:03.216+05:302010-10-28T15:57:03.216+05:30@அருள்
இவ்வளவு வாய் கிழிய சுயமரியாதை திருமணத்தை ஸ்...@அருள்<br />இவ்வளவு வாய் கிழிய சுயமரியாதை திருமணத்தை ஸ்பான்சர் செய்த ஈவேராமசாமி நாயக்கர் தான் மட்டும் ரிஜிஸ்டர் கல்யாணம்தானே செய்து கொண்டார்?<br /><br />சும்மா அவரை ஏன் சம்பந்தமில்லாமல் கோட் செய்கிறீர்கள்?<br /><br />நீங்கள் கூறலாம், சட்டப்படி சொத்து வாரிசு விஷயத்துக்காக பதிவு திருமணம் செய்தார் என்று. <br /><br />அதே அறிவு மற்றவர்களுக்கு அத்திருமணத்தை நடத்தி வைத்தபோது இருந்திருக்க வேண்டாமா? <br /><br />தான் உபதேசித்ததை தானே செய்ய துப்பில்லாதவரின் மானத்தை நீங்கள் வேறு அவரை சம்பந்தம் இல்லாது கோட் செய்து கப்பலில் ஏற்றுகிறீர்கள். <br /><br />நாயக்கர் பாவம்தேன்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்<br />(பின்னூட்டம் அருளின் பதிலுக்காக ரிபீட் செய்யப்படுகிறது)dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com