tag:blogger.com,1999:blog-9067462.post4450115749605297435..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 62 & 63)dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-9067462.post-52141022658657227832010-04-12T06:47:09.847+05:302010-04-12T06:47:09.847+05:30தமிழ் வளர்க்கும் திராவிட கும்பலிடம் முக்கியமாகக் க...தமிழ் வளர்க்கும் திராவிட கும்பலிடம் முக்கியமாகக் கேட்கப்படவேண்டிய கேள்வி ஒன்று உள்ளது.<br /><br />பல ஆயிரம் வருடங்களாக சமஸ்கிருதம் தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. ஆனால் கடந்த 300 சொச்சம் ஆண்டுகளாகவே இருக்கும் ஆங்கிலத்தால் பாருங்கள், பேண்டு, சட்டைப் போட்டுக்கொண்டு "டுடே லஞ்ச் இஸ் டூ ஹெவியா" என்று சிணுங்குகிறார்கள். காதலைக்கூட ஐ லவ் யூ என்று தான் சொல்கிறார்கள்.<br /><br />தமிழ் சமஸ்கிருதத்தால் அழிகிறது என்பதெல்லாம் தமிழை அழித்து ஆங்கிலம் வளர்க்கவே பயன்படுகிறது...ஏன் ?பெயர் டோண்டுவால் சென்சார் செய்யப்பட்டதுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39547624425497331272010-04-11T11:51:07.406+05:302010-04-11T11:51:07.406+05:30@Jo
The answers are there given already. As your m...@Jo<br />The answers are there given already. As your mother tongue is english let me make a try in english. <br /><br />The serial/this space is not to promote sanskrit or even brahmins. <br />This particular episode was to answer why Brahmins mix a lot of sanskrit when they speak tamil.<br />Ans - Bcoz ancestors where good at the language and the descendants intentionally/unintentionally use it. And it is not only Brahmins who mix sanskrit even sangam lit, samanam lit to the local madras tamil is mixed with sanskrit bcoz other than brahmins all were conversant with sanskrit once.<br /><br />TN brahmin's native lang is Tamil. <br /><br />Any language flourish by its lit as well us by its usage. In TN there is a deliberate attempt to destroy the language and as there are no one other than brahmins now to understand its richness and the science behind it they try to protect it so that it don't vanish the way Andaman tribal lang wiped out.<br /><br />The lit to promote hinduism or samanam in TN have not made any compromise on the lang in their attempt to promote religion. Moreover the lang is now in the classical status bcoz of these lit.<br /><br />You have accepted missionaries have used tamil as merely their tool to promote relegion so you also accept the <br />compromise on the classical tamil in bible or any such missionaries books. This way the whole lot of people who follow the religion who religiously follow these books are by knowingly/unknowlingly compromised tamil.@Jo<br />The answers are there given already. As your mother tongue is english let me make a try in this. <br /><br />The serial/this space is not to promote sanskrit or even brahmins. <br />This particular episode was to answer why Brahmins mix a lot of sanskrit when they speak tamil.<br />Ans - Bcoz ancestors where good at the language and the descendants intentionally/unintentionally use it. And it is not only Brahmins who mix sanskrit even sangam lit, samanam lit to the local madras tamil is mixed with sanskrit bcoz other than brahmins all were conversant with sanskrit once.<br /><br />TN brahmin's native lang is Tamil. <br /><br />Any language flourish by its lit as well us by its usage. In TN there is a delibrate attempt to destroy the language and as there are no one other than brahmins now to understand its richness and the science behind it they try to protect it so that it don't vanish the way Andaman tribal lang wiped out.<br /><br />The lit to promote hinduism or samanam in TN have not made any compromise on the lang in their attempt to promote religion. Moreover the lang is now in the classical status bcoz of these lit.<br /><br />You have acceppted missionaries have used tamil as merely their tool to promote relegion so you also accept the <br />compromise on the classical tamil in bible or any such missionaries book. This way the whole lot of people who follow the relegion who religiously follow these books are by knowingly/unknowlingly compromised tamil.virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74268540875600864752010-04-11T06:08:48.216+05:302010-04-11T06:08:48.216+05:30//என் தாய்மொழியைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடமா...//என் தாய்மொழியைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடமாட்டேன் எனத் திராவிடத்தறுதலைகள் சொல்வது நினைவுக்கு வருகிறது.//<br /><br />தம் தாய்மொழியான தமிழைப் பழிப்பவர்கள் குறித்துத் தமிழரான பாரதிதாசன் சொன்னதைப்பற்றி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக்கொண்ட ஆங்கிலோ இந்தியத் தறுதலையான உங்களுக்கு என்ன வந்தது?<br /><br />//எனினும், உங்கள் தாய்மொழியைப் பற்றி அப்படிப்பேசியதற்கு apoloogiees.//<br /><br />இந்த `apoloogiees' உண்மை என்றால் வாயை மூடிக்கொண்டு போகவேண்டியதுதானே? மேலும் ஏன் தமிழைப்பற்றி வாய் கிழிகிறது?<br /><br />//அப்படி செய்யும்காலை, சிலர் அம்மொழியின் மீது காதல் கொண்டார்கள்.//<br /><br />ஆடுகளின் `மொழி'யின்மீது ஓநாய்களுக்குக் காதல்? எங்காவது சர்ச்சில் கூடி இருக்கும் கிறிஸ்துவக் கேனன்களிடம் இதைச் சொல்லுங்கள்; நம்புவார்கள்.<br /><br />//விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தவா ஆறுமுக நாவலர்.//<br /><br />விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர் ஆறுமுக நாவலர் என்பது தவறு; யாழ்ப்பாணம் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியில் வேலை செய்தபோது விவிலியத்தை மொழிபெயர்க்கப் பாதிரிகளுக்கு உதவினார்; அவ்வளவுதான்.<br /><br />//இவர் இந்துவாகவிருந்து கிருத்துவராக மாறிய இலங்கைத்தமிழர்.//<br /><br />இது கிறிஸ்துவக் கொழுப்பு. திருவள்ளுவரையே `மதம் மாற்றிய' கிறிஸ்துவக் கொழுப்பு Jo Amalan Rayen Fernando மூலம் இன்னும் தொடர்கிறது.<br /><br />//எதுவரை தெரியும்?<br /><br />உங்களுக்குத் தெரிந்து ஆருக்கு என்ன இலாபம்? <br /><br />வந்தோமா, படித்தோமா, மறுத்தோமா அல்லது விவாதித்தோமா என்றிருந்தாலே போதும்.<br /><br />வலைபதிவுகளில் இந்து ஒரு எடிக்வட்டு.//<br /><br />ஏன், கிறிஸ்துவப் பூனைக்குட்டி வெளியே வருகிறதே என்று கலக்கமா?<br /><br />//அப்படி போடு பழைய நண்பா.<br /><br />கணேசனுக்குத் தெரிந்தால் போதும். //<br /><br />தேவையே இல்லாமல் ஏன் இன்னொரு கருத்துக்குள் என்னை இழுக்கிறீர்கள்?<br /><br />சிண்டு முடிகிறீர்களா?ஆ. கணேசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70491305848616186102010-04-10T23:42:38.192+05:302010-04-10T23:42:38.192+05:30//எங்கள் இந்து மதத்துக்குள் நீங்கள் வந்து உபதேசம் ...//எங்கள் இந்து மதத்துக்குள் நீங்கள் வந்து உபதேசம் எல்லாம் செய்ய வேண்டியதில்லை//<br /><br />எங்கள் இந்து மதம்? <br /><br />அபபடி ஆருக்கும் உரிமை கொடுக்கப்பட வில்லை.<br /><br />பேசாமல் கோயிலுக்குப்போனாமா. ம்ந்திரம் ஓதினோமா என்று இருபபதுதான் இந்துவின் வேலை.<br /><br />நீ ஆர், உன் தலையை வாங்கிவிடுவேன் எஙகள் மத்ததைப்பற்றிப்பேசினால் என்றால் தலிபான்களிடம் சேர்ந்து ஆப்கானித்தானில் துப்பாக்கிக்கடை வைக்க்லாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5228697977372336172010-04-10T23:38:50.248+05:302010-04-10T23:38:50.248+05:30//தமிழில் ஒன்னுமே மிஞ்சாதப்பா.
அதே பழைய நண்பன்
//...//தமிழில் ஒன்னுமே மிஞ்சாதப்பா.<br /><br />அதே பழைய நண்பன்<br />//<br /><br />அப்படி போடு பழைய நண்பா.<br /><br />கணேசனுக்குத் தெரிந்தால் போதும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4869607662713471262010-04-10T23:36:54.949+05:302010-04-10T23:36:54.949+05:30//உங்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்று ...//உங்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா?//<br /><br />எதுவரை தெரியும்?<br /><br />உங்களுக்குத் தெரிந்து ஆருக்கு என்ன இலாபம்? <br /><br />வந்தோமா, படித்தோமா, மறுத்தோமா அல்லது விவாதித்தோமா என்றிருந்தாலே போதும்.<br /><br />வலைபதிவுகளில் இந்து ஒரு எடிக்வட்டு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84118517996036590942010-04-10T23:33:22.864+05:302010-04-10T23:33:22.864+05:30//இந்த விவிலியம் தமிழ்? இது எதிர் சேர்த்தி ?//
க...//இந்த விவிலியம் தமிழ்? இது எதிர் சேர்த்தி ?//<br /><br /><br />கிருத்துவத்தைப்பரப்ப வந்த பாதிர்மார்கள் (மிசுனோரிகள்) அந்தந்த நாட்டின் மொழியைக்கற்று அந்த்ந்த நாட்டு மக்களுடன் கலந்து கிருத்துவ ஊழியம் செய்தால்தான் அவ்வூழியம் வெற்றிபெரும் என்று கண்டார்கள்.<br /><br />அப்படி செய்யும்காலை, சிலர் அம்மொழியின் மீது காதல் கொண்டார்கள். எ.டு. போப்.<br />வீரமாமுனிவரும் அப்படியே. தமிழுக்கு இலக்கண நிகண்டு எழுதிய்வர். தேம்பாவணி எழுதியவர்.<br /><br />இராபர்ட்டு கால்டுவெல், தமிழைப் பிற தென்னிந்திய மொழிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார்.<br /><br />இவர்கள் தங்கள் மிசுனோரி ஊழியத்துக்கும் அப்பால் சென்று தமிழில் இறங்கினார்கள்.<br /><br />மற்றவர்கள் அப்படியே தமிழை தங்கள் ஊழியத்துக்கு மட்டும் பயன்படுத்தினாரக்ள்.<br /><br />நீங்கள் போய் இராஜஸ்தானின் வேலை பார்க்கிறிர்கள். அவர்கள் மொழியை அம்மொழியின் மீது பாசம் கொண்டா படிக்கிறீர்கள்? உங்கள் தொழிலுக்கும் பொது வாழ்க்கைக்கும்தான் அதை பயன்படுத்திக்கொள்வீர்கள்.<br /><br />உங்களூக்கு ஒரு சட்டம், மிசுனோரிகளுக்கு ஒரு சட்டமா?<br /><br />நிற்க.<br /><br />விவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தவா ஆறுமுக நாவலர். இவர் இந்துவாகவிருந்து கிருத்துவராக மாறிய இலங்கைத்தமிழர். பெரும்புலவர்.<br /><br />மதம் தனக்குத்தான் ஒரு மொழியைப்பயன்ப்டுத்திக் கொள்ளுமே தவற, மொழிக்காக மதம் இல்லை.<br /><br />(இடையில் இராகவனிடம் ஒரு கேள்வி: ஆழ்வார்கள் தமிழ் இலக்கியத்துக்குத் தொண்டு செய்ய பாசுரங்கள் எழுதினார்களா, இல்லை வைணவம் (அதாவது திருமால பெருமையப்பேச) வளர்க்க எழுதினார்களா?)<br /><br />எனவே, கிருத்துவர்கள் தமிழ்பற்றோடு இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை.<br /><br />இதைப்போல்வே மற்ற மத்த்தாரும்.<br /><br />ம்தத்தையும் மொழியையும் சேர்த்துப்பார்கக முடியாது விருச்சம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88179467160966419932010-04-10T23:14:04.397+05:302010-04-10T23:14:04.397+05:30//உங்கள் தாய்மொழி அல்லாத தமிழைப்பற்றி இப்படி ஒரு க...//உங்கள் தாய்மொழி அல்லாத தமிழைப்பற்றி இப்படி ஒரு கருத்தைச் சொல்ல நீங்கள் யார்?<br />//<br /><br />என் தாய்மொழியைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடமாட்டேன் எனத் திராவிடத்தறுதலைகள் சொல்வது நினைவுக்கு வருகிறது.<br /><br />எனினும், உங்கள் தாய்மொழியைப் பற்றி அப்படிப்பேசியதற்கு apoloogiees.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41338161947555819122010-04-10T23:13:51.306+05:302010-04-10T23:13:51.306+05:30//உங்களுக்கு எத்தனை மொழி தெரியும் என்று ஆராவ்து கே...//உங்களுக்கு எத்தனை மொழி தெரியும் என்று ஆராவ்து கேட்டார்களா?//<br />மற்ற மொழிகளையும் கற்பது நல்லதே என்பதைக் கூறவே அவ்வாறு சொன்னேன்.<br /><br />மற்றப்படி இது தமிழ்பதிவு, அகவே தமிழிலேயே பின்னூட்டம் இருக்கட்டும். எனக்கு பிரச்சினை இல்லை ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும். பதில் அளிக்கும் நிலையில் இருப்பவர்கள் கூட உங்களது எதிர்வினைக்கு எதிட்ர்வினை தராது இருப்பர்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10122441418720244892010-04-10T23:09:35.179+05:302010-04-10T23:09:35.179+05:30//என்னற்ற் செல்வங்கள்//
சமஸ்கிருதம் தெரியுமா இராக...//என்னற்ற் செல்வங்கள்//<br /><br />சமஸ்கிருதம் தெரியுமா இராகவனுக்கு?<br /><br />என்னற்ற் செல்வங்களை பட்டியல் போட்டு சொன்னால் advanced thnankus.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22711659542776572702010-04-10T23:07:31.306+05:302010-04-10T23:07:31.306+05:30//தமிழ் நாட்டு பிராமணர்களுக்கு தாய் மொழி தமிழ்தான்...//தமிழ் நாட்டு பிராமணர்களுக்கு தாய் மொழி தமிழ்தான். அதில் எந்த முரண்பாடும் இல்லை. <br /><br />வடமொழி மொத்த இந்தியாவுக்கும் உரித்த மொழி. அதன் செல்வங்கள் எண்ணற்றவை. அதையும் கற்பது நல்லதே. அது அவரவர் வசதிக்கேற்ப நடக்கும். எனக்கு கூடத்தான் தமிழைத் தவிர மேலும் ஐந்து பாஷைகள் தெரியும். அதுக்கென்ன இப்போ?<br />//<br /><br />இந்த பதிலை நான் இரசித்து ஏற்றுக்கொள்கிறேன். நல்லது.<br /><br />உங்களுக்கு எத்தனை மொழி தெரியும் என்று ஆராவ்து கேட்டார்களா? தமிழ் நாட்டுப் பிராமண்ருக்கு எது தாய்மொழி என்றுதான் கேட்கப்பட்டது.<br /><br />ஒரு மொழியைக்கற்பது எதற்காக என்று சொல்லுங்கள் advanced thanks.<br /><br />(இனி உங்கள் பதிவில் என் ஓட்டை இங்கிலிசுதான்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33800126385487631272010-04-10T23:01:31.718+05:302010-04-10T23:01:31.718+05:30//உங்க தாய்மொழி ஆங்கிலம்னா முதல்ல அதை பிழையில்லாம ...//உங்க தாய்மொழி ஆங்கிலம்னா முதல்ல அதை பிழையில்லாம எழுதப் பாருங்க.<br />//<br /><br />உங்க தாய்மொழியில் பிழையில்லாமலும், ஆங்கிலம் கலக்காமலும் எழுத முடியுமா உங்களால்?<br /><br />டீபால்டுக்கு தமிழ் இல்லையா? என்று கேட்ட என் பின்னூட்டம் எங்கே?<br /><br />எங்கே உங்கள் பதில்?<br /><br />தாய்மொழியை தமிழ் என்று சொல்பவர்களெலாம், தமிழைப் பிழையில்லாமலா எழுதுகிறார்கள்?<br /><br />கேட்டால்,<br /><br />”வந்துட்டாப்பா ...இவர் பெரிய தமிழ்ப்புலவர் இவரு?”<br /><br />என்று அனானி காமெண்ட் வரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-81044467447968407092010-04-10T13:44:46.824+05:302010-04-10T13:44:46.824+05:30@வால்பையன்
சிறு உதாரணம் தர முடியும்.
சீவன் , ஜீவன்...@வால்பையன்<br />சிறு உதாரணம் தர முடியும்.<br />சீவன் , ஜீவன் - இதை சொல்லிப் பாருங்கள்.<br />ஜீவன் என்று சொல்லும் போது ஏற்படும் ஒலி அதிர்வு அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை மட்டும் அல்ல உயிர் இருத்தலையும் சொல்லி விடும் . ஒரு வெளி நாட்டவருக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் போது சீவன் என்பதன் அர்த்தத்தை ஆங்கிலத்தில் சொல்லுவதோடு கூடவே முகத்திலும் கையிலும் அபிநயம் எல்லாம் பிடித்து காட்ட வேண்டி வரும். ஆனால் ஜீவன் என்று அதன் உச்சரிப்பை ஒலியின் அதிர்வோடு சொல்லும் போது வேறு விளக்கம் தேவை படாது.<br /><br />உங்கள் கவலை தமிழ் அழிவது இல்லை. தமிழில் எந்த மொழி கலந்து தமிழ் அழிந்தாலும் கவலை இல்லை. சமஸ்க்ரிதம் கலந்து வாழ்ந்து தமிழ் விடுதல் மட்டும் ஏற்க முடியாது என்ற உங்கள் எண்ணம் தான் உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது.<br /><br />தமிழின் சிறப்பு எழுத்து 'ழ' சரியாக உச்சரிக்க கூடிய தமிழர்கள் தமிழ் பற்றி கவலைப் படலாம் . வாயில் நுழைய வில்லை என்று இருக்கும் எழுத்துக்களையும் சீர் திருத்தம் என்ற பெயரில் மாற்றிக் மாற்றிக் கடைசியில் இது தமிழ்னு எதை தான் சொல்லுவது.<br />எங்களுக்கு சமஸ்க்ரிதம் இல்லாத எல்லாமும் சரி என்று ஒரு புது மொழியை உருவாக்கி தமிழ்னு பேர் வச்சுட்டு தமிழ் தலைகள் பரம்பரை வேறு மொழி கற்றுக் கொண்டு பிழைப்பை பார்க்க போய்க் கொண்டு இருக்கட்டும். நாமும் சொல்லுவது நமது தமிழ்(??) தலைகள் என்பதால் தலை ஆட்டி ஏற்றுக் கொள்வோம்.<br /><br />வாழ்க 'தமில்'<br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72132806843192160622010-04-10T13:16:58.571+05:302010-04-10T13:16:58.571+05:30@வால்பையன்
அப்படி புரிந்து கொள்ள அவ்வளவு ஆவல் இருந...@வால்பையன்<br />அப்படி புரிந்து கொள்ள அவ்வளவு ஆவல் இருந்தால், எங்கே பிராமணன் பார்ட் - 2 எபிடோட் - 6-ஐ பார்க்கவும். வேத மந்திரங்களுக்கு ஒலி எவ்வளவு முக்கியம் என்பது காட்டப்பட்டிருக்கும். இது பற்றிய எனது பதிவு இங்கே: http://dondu.blogspot.com/2009/12/2-5-6.html<br /><br />அப்பதிவிலேயே சுட்டி - 2 -ஐ க்ளிக்கினால் விளம்பரங்கள் நீக்கப்பட்ட அந்த எபிசோடின் வீடியோ கிடைக்கும். <br /><br />ஆனால் ஒன்று, இந்தப் புரிதல்களை பெறுவதற்கும் ஒரு காலம் வரவேண்டும். அதுவரை மற்றவர்கள் என்ன சொன்னாலும் புரியாது. கேலி பேசத்தான் தோன்றும்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43470248814109479412010-04-10T12:02:47.530+05:302010-04-10T12:02:47.530+05:30//வால் அண்ணே,
ஒரு விஷயத்தை மறுப்பது ரொம்ப ஈஸி. ஆனா...//வால் அண்ணே,<br />ஒரு விஷயத்தை மறுப்பது ரொம்ப ஈஸி. ஆனால் புருஞ்சுக்கத்தான் அறிவு வேண்டும்//<br /><br />உங்க அளவுக்கு எனக்கு அறிவு இல்ல ஸ்மார்ட்! எதையும் விளக்கமா சொன்னால் தான் புரியும்!, சொல்லுங்க புரிஞ்சிகிறேன்! ஆனா தயவுசெய்து நாத்திகவாதின்னு உங்க ப்ளாக்குல இருக்குறதை மட்டும் எடுத்துருங்க! அந்த பேருக்கே கேவலமா இருக்கு!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25925503862388253942010-04-10T11:48:49.178+05:302010-04-10T11:48:49.178+05:30//அடிச்சிக்க ஆளே கிடையாது!
மற்றதெல்லாம் மொழி, ஆனால...//அடிச்சிக்க ஆளே கிடையாது!<br />மற்றதெல்லாம் மொழி, ஆனால் சமஸ்கிருதம் மட்டும் விஞ்ஞானம்!//<br /><br />வால் அண்ணே,<br />ஒரு விஷயத்தை மறுப்பது ரொம்ப ஈஸி. ஆனால் புருஞ்சுக்கத்தான் அறிவு வேண்டும்smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38236653999179470732010-04-10T11:03:16.348+05:302010-04-10T11:03:16.348+05:30//ஒலி அலை யின் மிகப் பெரிய உபயோகம்(விஞ்ஞானம்) அதில...//ஒலி அலை யின் மிகப் பெரிய உபயோகம்(விஞ்ஞானம்) அதில் இருப்பதாலே இன்னும் தெய்வ பித்ரு காரியங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.//<br /><br /><br />அடிச்சிக்க ஆளே கிடையாது!<br />மற்றதெல்லாம் மொழி, ஆனால் சமஸ்கிருதம் மட்டும் விஞ்ஞானம்!<br />அப்பா ஞானம், சீதாவை காணோம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9109875769548478962010-04-10T10:26:05.495+05:302010-04-10T10:26:05.495+05:30@Jo
ஒரு காலத்தில் இந்தியாவில் அனைத்து தரப்பினரும் ...@Jo<br />ஒரு காலத்தில் இந்தியாவில் அனைத்து தரப்பினரும் கற்கும் மொழியாக சமஸ்க்ரிதம் இருந்தது. காந்தியின் சுய சரிதையில் கூட இந்த பாட வகுப்பை பற்றியும் தான் முதலில் அதை புறக்கணித்தது பற்றியும் பின்னால் வருந்தியது பற்றியும் குறிப்பிட்டிருப்பார். <br />இன்று தெய்வ மற்றும் பித்ரு காரியங்களுக்கு என்ற அளவிலேயே உபயோகத்தில் இருக்கிறது. இது உங்களுக்கும் புரிந்தே இருக்கும்.<br />சமஸ்க்ரிதம் என்ற மொழியை தாய் மொழி எதுவாகிலும் விரும்பி ஏற்பவர்கள் அந்த மொழியின் மகத்துவம் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.<br />ஒலி அலை யின் மிகப் பெரிய உபயோகம்(விஞ்ஞானம்) அதில் இருப்பதாலே இன்னும் தெய்வ பித்ரு காரியங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.<br />அந்தமான் மலைவாழ் மொழி அழிவு பற்றியும் திராவிட அரசியல் பற்றியும் நீங்களே தெளிவாக சொல்லிய பின் உங்கள் கேள்வியின் அவசியமின்மை உங்களுக்கு புரிய வேண்டும்.<br />தமிழ் நாடு தவிர பிற தென்னிந்திய மாநிலங்களில் இந்த மொழியை எல்லா தரப்பினரும் ( குறைந்த பட்சம் இந்துக்கள்) எந்த தயக்கமும் இல்லாமல் மேற்கூறிய தெய்வ பித்ரு காரியங்களுக்கு உபயோகத்தில் வைத்திருப்பதை நான் சாதாரணமாக கண்டு வியந்து இருக்கிறேன். தமிழ் நாட்டில் தமிழ் தமிழ் என்று கூறி தமிழையும் அழித்து தமிழர்களை பிற மொழிகள் கற்க விடாமல் செய்யும் வேடிக்கை வருந்தத் தக்கது.<br /><br />நீங்கள் தமிழ் கொடி பிடிப்பவர்கள் பதிவுகளில் உள்ள தமிழை கொஞ்சம் கவனியுங்கள்.<br />மொழியை மொழியாக பாவித்து அதன் அழகு அதன் கரு குறையாமல் உபயோகிப்பவர்கள் எத்தனை பேர்? சும்மா வெறும் வாயால் என் மொழி என்பதில் என்ன பயன் ?<br />இங்கே இன்னொரு பதிவில் டோண்டு விவிலியம் குறிப்பு கொடுத்து இருக்கிறார். உண்மையை சொல்ல வேண்டுமானால் என்னால் சென்னை தமிழ் ஜுனூன் தமிழ் ஏன் கொச்சையாக யாராவது பேசும் தமிழ் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த விவிலியம் தமிழ்? இது எதிர் சேர்த்தி ?<br /><br />இன்று தமிழ் தமிழாக இருப்பதில் நீங்கள் எல்லோரும் திட்டி தீர்க்கும் பிராமணர்கள் பங்கு என்ன என்பது உங்களுக்கு கண்டிப்பாக தெரியும். மொழியை மொழியின் அழகை புரிந்து அதுக்கு வலு சேர்ப்பது யார் என்று நிதானித்து பார்த்தால் புரியும். <br /><br />http://www.virutcham.comvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67892976809366444772010-04-10T07:19:26.465+05:302010-04-10T07:19:26.465+05:30//நான் என் வீட்டில் தமிழில் பேசுவதில்லை. எங்கள் தா...//நான் என் வீட்டில் தமிழில் பேசுவதில்லை. எங்கள் தாய் மொழியில்தான் பேசுகிறேன்.//<br /><br />தாராளமாக உங்கள் தாய்மொழியில் பேசுங்கள் Jo Amalan Rayen Fernando. அதனால் இங்கு யாருக்கு என்ன நஷ்டம்?<br /><br />//In Tamilnadu, the Tamil brahmins call the local language <b>Tamil, a far inferior language which has no sweetness of its own,</b> their mother tongue. It is a pity.//<br /><br />உங்கள் தாய்மொழி அல்லாத தமிழைப்பற்றி இப்படி ஒரு கருத்தைச் சொல்ல நீங்கள் யார்?<br /><br />நீங்கள் என்ன தமிழில் கரை கண்டவரா?<br /><br />இதற்குப் பெயர் என்ன? இதுதான் கிறிஸ்துவக் குறும்பா? இல்லை என்றால் கிறிஸ்தவத் திமிரா?<br /><br />டோண்டு ராகவன் சொல்வதுபோல் `நைசாக சிண்டு முடியும் வேலை' செய்கிறீர்கள்; உங்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது என்று நினைக்கிறீர்களா?ஆ. கணேசன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9588462358620765342010-04-10T04:49:09.659+05:302010-04-10T04:49:09.659+05:30//ஒரு இந்து சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா//
தமிழ் நா...//ஒரு இந்து சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா//<br />தமிழ் நாட்டு பிராமணர்களுக்கு தாய் மொழி தமிழ்தான். அதில் எந்த முரண்பாடும் இல்லை. <br /><br />வடமொழி மொத்த இந்தியாவுக்கும் உரித்த மொழி. அதன் செல்வங்கள் எண்ணற்றவை. அதையும் கற்பது நல்லதே. அது அவரவர் வசதிக்கேற்ப நடக்கும். எனக்கு கூடத்தான் தமிழைத் தவிர மேலும் ஐந்து பாஷைகள் தெரியும். அதுக்கென்ன இப்போ?<br /><br />ஜோ அமல்ன் உங்களது நைசாக சிண்டு முடியும் வேலைகளை இந்துக்களிடம் வைத்துக் கொள்ள முயற்சிப்பதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். வேறு எங்காவது சென்று தூண்டில் போடவும்<br /><br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-77018008966659789572010-04-09T23:16:50.727+05:302010-04-09T23:16:50.727+05:30//வால்பையன் said...
நான் சாப்பிடும் சாப்பாடு தமிழ...//வால்பையன் said...<br /><br />நான் சாப்பிடும் சாப்பாடு தமிழ்<br /><br />விரையில் தமிழில் மட்டுமே தட்டச்ச பழுகுகிறேன்!//<br /><br />அப்ப இவ்வளவு நாளா மண்ணை தின்றேர்களா பாவம்smarthttps://www.blogger.com/profile/10060148631777190985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60561552318069425662010-04-09T23:03:46.502+05:302010-04-09T23:03:46.502+05:30தமிழ்நாட்டுப் பிராமணர்களின் தாய் மொழி தமிழ்.
சரிய...தமிழ்நாட்டுப் பிராமணர்களின் தாய் மொழி தமிழ்.<br /><br />சரியென்றால் அவர்களுக்கும் திராவிடத்தறுதலைகளுக்கும் ஏன் பிரச்னை வருகிறது?<br /><br />இஃது உபதேசமல்ல. ஒரு கேள்விதான். <br /><br />விளக்கினால் நல்லது.<br /><br />தமிழ்நாட்டுப்பிராமணர்களுக்கும் சமஸ்கிருத்த்திற்கும் தொடர்பு என்ன? வெறும் கோயில் பூஜைகளில் மட்டும்தானா?<br /><br />அதற்கு மேல அம்மொழியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவைல்லையா?<br /><br />விருச்சம் அல்லது இராகவன் விளக்கினால் நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31368061405505716962010-04-09T22:59:38.730+05:302010-04-09T22:59:38.730+05:30விருட்சம்!
நானும் அப்படித்தான் நினைத்தேன். தமிழ்ப...விருட்சம்!<br /><br />நானும் அப்படித்தான் நினைத்தேன். தமிழ்பிராமணரென்று சொன்னால் முரண்பாடு.<br /><br />தமிழ்நாட்டு பிராமணரென்று சொல்லியிருக்க வேண்டும். திருத்தி வாசித்துக்கொள்ள வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84700839897914017752010-04-09T22:56:25.985+05:302010-04-09T22:56:25.985+05:30//அல்லது சிறுமிகளை புணரத் துடிக்கும்கிறித்துவப் பா...//அல்லது சிறுமிகளை புணரத் துடிக்கும்கிறித்துவப் பாதிரிகளை திருத்துவதில் செலவிடவும்//<br /><br />அவர்கள் சிறுவ்ர்களையும் பண்ணவிழைகிறார்கள் என்பதை மறந்து விட்டீர்களே!<br /><br />//பாதிரிகளை திருத்துவதில் செலவிடவும். //<br /><br />எந்த மதமாயினும் சரி, அதை போர்த்திக்கொண்டு தீயசெயல்கள் செய்து வாழும் சாமியார்களையும், பாதிர்களையும் ஆராலும் மாற்ற முடியாது இராகவன்.<br /><br />அவர்களை மக்கள் புறக்கணித்தால் போதுமானது.<br /><br />சரியா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71015378563263692222010-04-09T22:52:52.264+05:302010-04-09T22:52:52.264+05:30//நீங்கள் யார் அதைச் சொல்ல?//
ஒரு இந்து சொன்னால் ...//நீங்கள் யார் அதைச் சொல்ல?//<br /><br />ஒரு இந்து சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?Anonymousnoreply@blogger.com