tag:blogger.com,1999:blog-9067462.post4589670974333538670..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 16.05.2008dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9067462.post-19166308481958020002008-05-19T19:14:00.000+05:302008-05-19T19:14:00.000+05:30வணக்கம் ராகவன் ஐயா ,எனது கேல்விகள்.அரசியல்:கருணாநி...வணக்கம் ராகவன் ஐயா ,<BR/><BR/>எனது கேல்விகள்.<BR/>அரசியல்:<BR/>கருணாநிதி, தயாநிதி மாறன் சண்டை ஓயுமா ? கருணாநிதிக்கு பிறகு மாறன் கட்சியை கைபற்ற முயலுவாரா?<BR/>கலை:<BR/>திரைப்படங்களுக்கு மொழி மாற்றம் செய்யும் எண்ணம் உள்ளதா?<BR/>இலக்கியம்:<BR/>படிப்பதற்கும், வாசிப்பதற்கும் உள்ள வித்யாசம் என்ன? நிறைய இலக்கிய எழுத்தாளர்கள் புத்தகம் வாசிப்பதாக சொல்கிறார்களே ?<BR/>அன்புடன்,<BR/>அருண்அருண் நிஷோர் பாஸ்கரன்https://www.blogger.com/profile/10268419741198179086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20634336540584114502008-05-18T06:03:00.000+05:302008-05-18T06:03:00.000+05:301.கூட்டணிக் கட்சி அமைசர்கள்(முதலில் டி.அர். பாலு அ...1.கூட்டணிக் கட்சி அமைசர்கள்(முதலில் டி.அர். பாலு அவர்கள்,இப்போது அன்புமணி அவர்கள்) செய்யும் தவறுகளை காங்கிர ஸ் தலைவர்களின் சமாளிப்பு பற்றி தங்கள் கருத்து யாது?<BR/><BR/>2.அரசின் கையிலுள்ள அதிகார பவரை வைத்துக் கொண்டு அரசின் துறைகளை<BR/>முடக்கி தனியாருக்கு தாரை வார்ப்பது போன்ற "வல்லமைத்தனம்" கடவுளுக்கே அடுக்குமா?<BR/><BR/>3.அரசுத்துறையை.நலிவடைய செது பின் அத் துறையின் கடல் போன்ற சொத்துக்களை book value க்குவாங்கும்(market value வைவிட 10 ல் ஒரு பங்கு மதிப்பு) போக்கை உங்ளை போன்ற கடவுள் பக்தி யுள்ளவர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டாமா?( 51 % பங்குகளை மிக சொற்ப (பங்கு விலை குறைக்கவோ கூட்டவோ இவர்களுக்கு (இந்தியாவின் பங்கு வணிபத்தில்)சர்வ சதாரணம்))<BR/>விலைக்கு வாங்கி owner ஆகும் "வல்லமை"<BR/><BR/>4.வறுமை கோட்டுக்கு கீழே வாழும் சுமார் 60 கோடி பேர்களும் கடவுளின் பிள்ளைகள் தானே.அவர்களுக்கு கொடுக்கவேண்டிய கல்வி,மருத்துவ உதவி,காப்பீட்டு உதவி,தங்கும் இட வசதி,உண்ண உணவு( விலைஏற்றம்) யெல்லாம் கானல் நீராய் மாறி வருகிறதே.இது நல்லதற்கா?<BR/><BR/>5.தவறான முறையில் பணம் குவித்தவர்கள்( பெரும் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்கள்,அரசியல் தலைவர்கள்,ஹர்சத் மேத்தா போன்ற பங்குவர்த்தக மோசடிப் பேர்வழிகள்,உணவுப் பொருட்களை பதுக்கி கொள்ளை லாபம் அடித்தவர்கள்,கடத்தலில் கொடிகட்டி பறந்தவர்கள்,கள்ள சாராயம்,போலி மருந்து,அரசின் சொத்துகளை வளைத்து போட்டு புது தொழில் அதிபர்களாக வலம் வந்தவர்கள்.......etc..)இந்தியாவில் உள்ள சட்ட ஓட்டைகளை பயன் படுத்தி சுதந்திரமாக வலம் வருகிறார்களே இது தர்மமா?<BR/><BR/>6.தவறான முறையில் பணம் சேர்த்தால் தவறாமல் துன்பம் வரும் என்பது உண்மையாகுமா?<BR/><BR/>7.ஆன்மிகத் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டால் தப்பிக்காலாம் எனும் எண்னம் என்னாவாகும்?<BR/><BR/>8.எல்லோரும் எல்லாம் பெறவேண்டும்.<BR/>இங்கு இல்லாமை இல்லா நிலை வேண்டும்.இது இங்கே சாத்யம் போல் தெரியவில்லயே?<BR/><BR/>9.எல்லொரும் யாரைவேண்டுமென்றாலும் ஏமாற்றலாம் ஆனால் கடவுளை ஏமாற்றமுடியுமா?<BR/><BR/>10."உப்பை தின்றவர்கள் தண்ணி குடிக்கவேண்டும் " என்று நம் முன்னோர்கள் சொன்னது என்னவாகும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24214261143648559842008-05-17T22:50:00.000+05:302008-05-17T22:50:00.000+05:30ஐயா சாத்தப்பா,இதைச் செய்தது ஆங்கிலேயர்களும், இஸ்லா...ஐயா சாத்தப்பா,<BR/><BR/>இதைச் செய்தது ஆங்கிலேயர்களும், இஸ்லாமிய அரசாங்கங்களும்.<BR/><BR/>அம்பேத்கார் சொன்னதை அப்படியே உல்டாவாகப் போட்டு பார்ப்பனர்களின்மேல் பழியைப்போட்டுவிட்டீர்களே ஐயா !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45763880676090928732008-05-17T22:44:00.000+05:302008-05-17T22:44:00.000+05:30அம்பேத்கர் என்ற மிகப்பெரிய கல்வியாளர் இட ஒதுக்கீடு...அம்பேத்கர் என்ற மிகப்பெரிய கல்வியாளர் இட ஒதுக்கீடு தலித்துகள் பழங்குடியினருக்கு மட்டும் பத்து ஆண்டுகளுக்கு மிகாமல் அறிமுகப்படுத்தினார். அது இப்போது எவ்வளவு வளர்ந்து ஓபிசி, பிசி போன்றவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது என்பதையும் பார்த்தீர்கள். அதுவும் அவ்வாறு விரிவாக்கத்தால் பலனடைந்தவர்கள் தலித்துகள் மேல் வன்கொடுமை செய்து வருபவர்கள். அம்பேத்கர் இந்த விரிவாக்கத்தை ஒப்பு கொண்டிருப்பார் என நினைக்கிறீர்களா?<BR/><BR/>மற்றப்படி அவர் பழங்கால சரித்திரத்தை ஆராய்ந்து எழுதியபோது மிஷனரிகள் கொடுத்த ஆரிய படையெடுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவர் எழுதினார். அவர் இறந்தே 51 ஆண்டுகள் ஆகின்றன. இப்போது நடக்கும் கூத்துக்களை அவர் பார்த்திருந்தால் கண்டிப்பாக பார்ப்பனரை பற்றிய தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டிருப்பார்.<BR/><BR/>ஆக, உங்கள் கேள்விகள் பொருளற்றவை. தற்கால நிஜத்துக்கு ஏற்ப இல்லை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85044954902974296672008-05-17T19:44:00.000+05:302008-05-17T19:44:00.000+05:30பார்ப்பனர்கள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தீமைகள...பார்ப்பனர்கள் இந்திய சமூகத்தில் ஏற்படுத்திய தீமைகளை ஏழுபிரிவுகளாகக் குறிக்கின்றார் அம்பேத்கர். <BR/><BR/>1. ஆள்வதும், அரசக்கொலையும் பார்ப்பனீய உரிமையென்பதை நிலைநிறுத்தியது. <BR/><BR/>2.பார்ப்பனர்களை சிறப்புரிமைகொண்ட ஒரு வர்க்கமாக ஆக்கியது. <BR/><BR/>3 வர்ணத்தை சாதியாக மாற்றியது. <BR/><BR/>4 பல்வேறு சாதிகளிடையே மோதலையும், வெறுப்புணர்வையும் தோற்றுவித்தது. <BR/><BR/>5. சூத்திரர்களையும், பெண்களையும் இழிந்த நிலைக்குத் தள்ளியது. <BR/><BR/>படிநிலை கொண்ட சமத்துவமற்ற (கிரேடட் இன் ஈக்வாலிடி)அமைப்பை உருவாக்கியது. <BR/><BR/>7. மரபு ரீதியாக நெகிழ்ச்சி கொண்டதாயிருந்த சமூக அமைப்பை சட்டபூர்வமானதாகவும், இறுகியதாகவும் மாற்றியது. <BR/><BR/>அம்பேத்கர் என்ற மிகப்பெரிய கல்வியாளர் ஆராய்ந்து சொன்ன இந்த கருத்துக்கள் தவறு என்கிறீர்களா டோண்டு ராகவன் sir ????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30482854060957183302008-05-17T18:09:00.000+05:302008-05-17T18:09:00.000+05:30//'சோ' இந்த இரகசியத்தை அப்போது ஒட்டுக்கேட்டு இன்றள...//'சோ' இந்த இரகசியத்தை அப்போது ஒட்டுக்கேட்டு இன்றளவும் நடைமுறை படுத்திவருகிறார்.//<BR/>இதில் ஒரு சூட்சுமம் உண்டு. சோ கேலி செய்தாலும் பார்த்து சரியாக கேலி செய்யக்கூடியதாகப் பார்த்துத்தான் கேலி செய்கிறார். உண்மையில் அதுதான் அவரது வெற்றியின் ரகசியம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8983919379660872982008-05-17T18:05:00.000+05:302008-05-17T18:05:00.000+05:30Dondo sir, Is this CHO's 'Formula' for Successes (...Dondo sir, <BR/><BR/>Is this CHO's 'Formula' for Successes (?!)he.. he ...he Your answer please <BR/><BR/>'ஒருவனை ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் கிண்டலடித்துக்கொண்டே இருந்தார்கள். அவன் எதைச் சொன்னாலும் செய்தாலும் அது குறித்து கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். இதனால் மனம் வருந்திய அவன் ஒரு ஜென் குருவை சந்தித்து இதில் இருந்து தப்பிக்க வழி கேட்டான். நீ அவர்கள் எதைச் சொன்னாலும் கேலி செய். நாளடைவில் நீ பெரிய அறிஞனாகக் கருதப்படுவாய் என்ற அந்த இரசியத்தை சொல்லியனுப்பினார். <BR/><BR/>'சோ' இந்த இரகசியத்தை அப்போது ஒட்டுக்கேட்டு இன்றளவும் நடைமுறை படுத்திவருகிறார். <BR/><BR/>Your friend <BR/>SathappanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13480943556279938652008-05-17T08:34:00.000+05:302008-05-17T08:34:00.000+05:301.துக்ளக் சோ பார்வையில் "உத்தப்பபுரம்" சுவர் விவகா...1.துக்ளக் சோ பார்வையில் "உத்தப்பபுரம்" சுவர் விவகாரம் வேறு கோணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஹிந்து நாளிதழ்கூட தகவலை வேறுமாதிரி பிரசுரித்தாதாக தவறான புகைப்படத்துடன் (மின்வேலி பாதுகாப்புச் சுவர்) எழுதியுள்ளார்(துக்ளக் dated 21-05-2008.)<BR/><BR/>2.அந்த சுவர் பற்றி பல புதுத் தகவல்கள் தந்துள்ளார்.<BR/><BR/>3.தமிழக முதல்வர் மெல்லிய அனுகுமுறைக்கு அவரது பாசம் தான்<BR/>(பிள்ளைமார் சமுகம் மீது)காரனமா?<BR/><BR/>4.அநேகமாக பிள்ளைமார் சமுகத்தில் பல உட்பிரிவுகள் உட்பட கழகத்தின் தீவிர ஆதரவாளர்கள்தான்.<BR/><BR/>5.இல்லை (உயர் சாதிப்பிரிவினர் மீது)மேலும் கலைஞர் அவர்களின் அனுகுமுறையில் இது நல்லா ஒரு மாற்றமா?( தாங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்களே!)<BR/><BR/>6.வால்பையன் அவர்கள் ஆதரவுதரும் online trading ( உலகத்தின் பொருளாதாரத்தை உலுக்கும்) <BR/>சாதகபாதங்களை துக்ளக் திரு எஸ்.குருமீர்த்தி அவர்கள் கட்டுரையை படித்தீர்களா? உங்கள் கருத்து யாது?<BR/><BR/>7.மத்திய அரசு ரயில்வே துறையில் மட்டும் தனியார் துறையில் உள்ளது போல் வசதிப்பெருக்கம்,நுகர்வோர் நலம் பேணுதல் எப்படி சாத்தியமாகிறது?<BR/><BR/>8.அங்கு நடைபெறும் கட்டிட மாற்றங்கள் (தரை,கூரை,இடவசதிகள்....)மிகவும் தரமான போற்றத்தலுக்கு உகந்த முறையில் நடை பெறுகிறதே?<BR/>வழக்கமாக "hc/lq" (Highest commission lowest quotation)<BR/>தாரக மந்திரம் (அரசுத் துறையை சிரழித்த அணுகுண்டு)அங்கே கடைபிடிக்கப் படவில்லையா?<BR/><BR/>9.லல்லு அவர்கள் அதிகாரிகளுக்கு<BR/>கொடுத்த முழுச் சுதந்திரம் காரணமா?<BR/><BR/>10. லல்லு அவர்கள் பாரத்தின் பிரதம அமைச்சராக மாறினால் எல்லா அரசுத்துரைகளும் (குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள்) புதுப்பிறவி எடுத்து எதிர்காலம் என்னவாகும் என்ற பயத்தில் இருக்கும் உழியர்களின் மனக் கலக்கம் மறையுமா.( அரசு மற்றும் உயர் அதிகாரிகளின் தவறான கொள்கை முடிவுகளால் அழிவின் விளிம்பில் பல பொதுத்துறை (உதாரணத்துக்கு-/ITI(TELEPHONE)-OOTY PHOTO FILM INDUSTRY.....) நிறுவனங்கள் உள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன.)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61767683189155656672008-05-16T19:39:00.000+05:302008-05-16T19:39:00.000+05:301.சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களில் தங்களுக்கு...1.சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களில் தங்களுக்கு பிடித்த படம் எது? விளக்குக (20 மதிப்பெண்கள்)<BR/>2. பிரபாகரன் மறைவுக்கு பின்னர் ஈழ விடுதலை போராட்டம் தொய்வு அடைந்து விடுமா? (25 மதிப்பெண்கள்)<BR/>3. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு திமுக உடையும் வாய்ப்பு உள்ளதா?((10 மதிப்பெண்கள்)<BR/>4. ஜெயலலிதாவிற்க்கு பிறகு அதிமுக என்ன ஆகும் ((10 மதிப்பெண்கள்)<BR/>5.ஈழ போராட்டத்தில் இந்து ராம் நிலை என்ன? அவர் நிலை சரியா? (35 மதிப்பெண்கள்)<BR/><BR/>அனைத்து பதில்களுக்கு விரிவான வடை 100 வரிகளுக்கு மேல் பதில் தருகAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33656715741814637252008-05-16T18:51:00.000+05:302008-05-16T18:51:00.000+05:30//kadumaiyaana pechu. husain oru sirantha kalaigna...//kadumaiyaana pechu. husain oru sirantha kalaignar.//<BR/><BR/>அமாம் நல்ல கலைஞர்தான், ஆனால் எண்ணம், புத்தி சரியில்லாமல் வரைந்துகொண்டிருக்கிறான். ஹிந்தி பட நடிகைகள் பார்த்து ஜொல்லுவிடுகிறான், இவனுக்கு இந்த வயசில் இது தேவையா.. <BR/>அவனது சாமியை இதே போல அழாகாக கலை சுதந்திரத்துடன் ஒரு நிர்வாண படம் வரையட்டுமே பார்ப்போம்.. <BR/><BR/>//avar ethu variya vendum enbathai kooda neengalthaan solla vendumo? //<BR/><BR/>எண்டா டே உங்களுக்கு ஒரு சட்டம் மத்தவனுக்கு ஒரு சட்டமா. நீங்க சொல்றது எல்லாம் நாங்க கேக்கணும், அனா நாங்க சொன்ன நீங்க கேக்கமாடீகளோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-73249727443490809062008-05-16T18:38:00.000+05:302008-05-16T18:38:00.000+05:30//கோயில்களிலும், அக்கால ஓவியங்களிலும் தெய்வங்கள் அ...//கோயில்களிலும், அக்கால ஓவியங்களிலும் தெய்வங்கள் அக்கால மனிதர்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றன. மேலாடை இல்லாமல் இருப்பது இந்திய கலாச்சாரம். நிர்வாணம் பழகிய ஒன்று. தவறானதல்ல.//<BR/><BR/>ஹுசைன் சீதா தேவி ஹனுமானின் வாலில் தனது பிரைவேட் பாகங்களை தேய்ப்பது போல வரைந்தான், அது போல நமது கலாச்சாரத்தில் தெய்வங்கள் வரையபட்டது இல்லை.<BR/>சிலைகள் நிர்வாணமாக இருந்தாலும் அவை பெரும்பாலும் அலங்கரித்து வைக்கபட்டிருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66534003352614016542008-05-16T17:16:00.000+05:302008-05-16T17:16:00.000+05:30//ஹுஸைன் மாதிரி அரைகுறைகள் குட்டையை குழப்புவதை ஆதர...//ஹுஸைன் மாதிரி அரைகுறைகள் குட்டையை குழப்புவதை ஆதரிக்கவும் வெட்கம் கெட்ட //<BR/>kadumaiyaana pechu. husain oru sirantha kalaignar. <BR/><BR/>avar ethu variya vendum enbathai kooda neengalthaan solla vendumo? <BR/><BR/>melum,<BR/>avarai paarppanargal thavira, veru yaar ethirkkiraargal?!!! <BR/><BR/>kuttaiyai kuzappuvathu neengalthaan dondu avargale!!!<BR/><BR/>komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59288198811977903192008-05-16T17:12:00.000+05:302008-05-16T17:12:00.000+05:30//ஆரிய-திராவிட இன வெறிகூட இப்படிப்பட்ட கதைகளால் சம...//ஆரிய-திராவிட இன வெறிகூட இப்படிப்பட்ட கதைகளால் சமைக்கப்பட்டதுதான்//<BR/><BR/>engal ina maana ayya veeramani avargal itharku niraya aathaaram vaiththullaar. avar ezuthiyulla puththakangalaip padiyungal. appothaavathu thelivu perungal<BR/><BR/>komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-71338116087150746892008-05-16T15:07:00.000+05:302008-05-16T15:07:00.000+05:30// டில்லியில் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது ஹெல...// டில்லியில் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது ஹெல்மட் வேண்டுமென்று போட்டு ஒரு கான்ஸ்டபிளை டென்ஷன் ஆக்கினது வேறு கதை // <BR/>அது என்ன கதை?<BR/><BR/>திடீரென அது ஏன் நினைவுக்கு வந்தது? அது பற்றி <A HREF="http://dondu.blogspot.com/2007/06/blog-post_08.html" REL="nofollow">இப்பதிவில் பின்னூட்டத்தில் </A>எழுதியுள்ளேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22990017777995110452008-05-16T14:52:00.001+05:302008-05-16T14:52:00.001+05:30///வேற்று மதத்து கடவுள்களை அவதூறு செய்பவர்கள் எல்ல...///வேற்று மதத்து கடவுள்களை அவதூறு செய்பவர்கள் எல்லா தண்டனைக்கும் உரியவர்கள். ///<BR/><BR/>சாலப் பொருந்தும் பதில்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70852338952989499132008-05-16T14:51:00.001+05:302008-05-16T14:51:00.001+05:30// டில்லியில் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது ஹெல...// டில்லியில் ஒரு முறை சைக்கிளில் செல்லும்போது ஹெல்மட் வேண்டுமென்று போட்டு ஒரு கான்ஸ்டபிளை டென்ஷன் ஆக்கினது வேறு கதை //<BR/><BR/>அது என்ன கதை ?<BR/><BR/>--- மகேஸ்வரன்The Trainerhttps://www.blogger.com/profile/11292179188238237340noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33969545432136585282008-05-16T14:51:00.000+05:302008-05-16T14:51:00.000+05:30//// தசாவதாரம் படம் கதையாகத்தான் பார்க்கப்படும் என...//// தசாவதாரம் படம் கதையாகத்தான் பார்க்கப்படும் என்று.///<BR/><BR/>நீங்கள் மீடியாவை குறைத்து மதிப்பிடுகிறீர்கள்.<BR/><BR/>ஒரு பொய், கதைகளாக மாற்றப்படுவதும், மீண்டும் மீண்டும் மக்களின் மனத்தில் புகுத்தப்படுவதும் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியாதா? ஆரிய-திராவிட இன வெறிகூட இப்படிப்பட்ட கதைகளால் சமைக்கப்பட்டதுதான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28627909981915164002008-05-16T14:19:00.000+05:302008-05-16T14:19:00.000+05:30கூடுதுறை அவர்களே,என் இப்பதிவில் விட்டுப்போன உங்கள்...கூடுதுறை அவர்களே,<BR/><BR/>என் இப்பதிவில் விட்டுப்போன உங்கள் கேள்வியை சேர்த்து விட்டேன். <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-42176636002605247352008-05-16T13:15:00.000+05:302008-05-16T13:15:00.000+05:30அந்த கேள்வி:விட்டுபோன கேள்வி.1)எனக்கு ஒரு கனவு: 20...அந்த கேள்வி:<BR/><BR/>விட்டுபோன கேள்வி.<BR/><BR/>1)எனக்கு ஒரு கனவு: 2008 பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் இரண்டு, மாயவதி,அஸ்ஸாம் கணபரிசத்,தெலுங்கு தேசம், அ இ அதிமுக,, விஜய்காந்த் ஆகியோர் இணைந்த மந்திரி சபையும் அதற்கு பிஜேபி யின் வெளியில் இருந்து தருவதாகவும் கண்டேன்<BR/><BR/>இது உருப்படியாகுமா???கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-79690314389538172762008-05-16T13:11:00.000+05:302008-05-16T13:11:00.000+05:30ஐயா,எனது விடுபட்ட கேள்வி என கொடுத்த 3வது அணி ஆட்சி...ஐயா,<BR/><BR/>எனது விடுபட்ட கேள்வி என கொடுத்த 3வது அணி ஆட்சி பற்றிய கேள்விக்கு ஏன் பதில் இல்லை?கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33861349217279452082008-05-16T12:49:00.000+05:302008-05-16T12:49:00.000+05:30///அதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டு கம்பெனிகளும்த...///அதற்கு முக்கிய காரணம் வெளி நாட்டு கம்பெனிகளும்தான். அவர்கள் திடீரென முதலீட்டை அதிகரிக்கின்றனர். திடீரென குறைக்கின்றனர். நம் ஷேர் மார்க்கெட்டும் எகிறுகிறது, தாழ்கிறது. மேலே விவரங்களைப் பார்க்க அணுகவும் நண்பர் வால்பையனை. ///<BR/><BR/>மோர்கன் ஸ்டேன்லி போன்ற பிரபல முதலீட்டு நிறுவனங்கள், ஒரு நாட்டின் பங்கு வணிகத்தை தீர்மானிக்கிறது, தனது நாட்டில் தனது பங்குகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் வளரும் நாடுகளில் முதலீடு செய்கிறது. <BR/>சாதரணமாக ஒரு கம்பெனியின் பங்கு வளர்ச்சி அந்த கம்பெனியின் வளர்ச்சியை ஒத்தே இருக்க வேண்டும், சென்ற வருடம் நமது நாட்டின் பங்கு வளர்ச்சி வரலாறு காணாத அளவுக்கு இருந்தது, நான் வாடிக்கையாளர்களுக்கு சொல்வேன் பங்கு வணிகம் மலையேருவதை போல ஏறும் போது மெதுவாக தான் ஏற முடியும், ஆனால் வீழ்ச்சி அப்படியல்ல, அது கண்டிப்பாக நீர்வீழ்ச்சி போல தான் இருக்கும், இதை வரை நமது நாட்டில் நடந்த பங்கு வர்த்தக சரிவில் நிறைய நஷ்டத்தை அடைந்தது சிறு முதலிட்டார்கள் மட்டுமே,<BR/>இதனாலேயே நான் பங்கு வணிகத்தை முழுவதுமாக நம்புவதில்லை, ஏன் ஓட்டு எப்போதுமே விலை பொருள்களுக்கு மட்டுமே, நடுத்தர வர்க்கத்தினர் பணத்தை சேமிக்க விலைபொருள்களில் முதலீடு செய்தல் நலம், <BR/>சமீபத்தில் உணவு பொருள்களை ஆன்லைன் வர்த்தகத்திலிருந்து நீக்கிய அரசு புதிதாக 8 கிராம் அளவுடைய தங்கம் வாங்க அனுமதித்திருக்கிறது,<BR/>வெறும் பத்து சதவிகிதம் கட்டி எட்டு கிராம் அளவுடைய தங்கம் நம் கணக்கில் வாங்க படும், ஏறி வரும் தங்க விலையில் இது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் <BR/><A HREF="http://tradeinmetals.blogspot.com/" REL="nofollow">தங்கம் மற்றும் வெள்ளி விலை மற்றும் இன்றைய நிலை அறிய இங்கே செல்லவும் </A><BR/><BR/>வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11607762722876516512008-05-16T11:33:00.000+05:302008-05-16T11:33:00.000+05:30//உங்களது அடுத்த வார கேள்வி பதிலுக்கு என் மூன்று க...//உங்களது அடுத்த வார கேள்வி பதிலுக்கு என் மூன்று கேள்விகள்://<BR/><BR/>அடுத்தவாரப் பதிவுக்கான முதல் மூன்று கேள்விகளாக இவை அப்பதிவின் வரைவில் சேர்ப்பிக்கப் பட்டுவிட்டன. நன்றி.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12266821197419123392008-05-16T11:11:00.000+05:302008-05-16T11:11:00.000+05:30//நிர்வாணம் எனும் படிமத்தை ஹூஸைன் கையாளும் விதம் இ...//நிர்வாணம் எனும் படிமத்தை ஹூஸைன் கையாளும் விதம் இப்படி இருக்கும்போது, திடீரென்று அவரது ஓவியங்களில் பெண் தெய்வங்கள் நிர்வாணமாகக் காட்டப்படுமாயின் அதற்கு என்ன பொருள்?<BR/><BR/>இதை ஹிந்துக்கள் எதிர்ப்பது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா?<BR/><BR/>இப்படிப்பட்ட ஹூஸைனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்திய மீடியாக்களும் செயல்படுகின்றன. ஆனால், அதே மீடியாக்கள் இந்தியாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட தஸ்லிமா நஸ்-ரீனைக் கண்டுகொள்வதில்லை.//<BR/>வெட்கக்கேடு. அதிலும் வேற்று மதத்து கடவுள்களை அவதூறு செய்பவர்கள் எல்லா தண்டனைக்கும் உரியவர்கள். நாடு ஏற்கனவே கலவர நிலையில் இருக்கும்போது ஹுஸைன் மாதிரி அரைகுறைகள் குட்டையை குழப்புவதை ஆதரிக்கவும் வெட்கம் கெட்ட மதசார்பற்ற வியாதிகள் உள்ளனர் என்பது விசனத்துக்குரியது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31715842005931815202008-05-16T11:08:00.000+05:302008-05-16T11:08:00.000+05:30//ஹிந்துக்கள் பார்வையில் கிருமிகண்ட சோழன் ஒரு நபிய...//ஹிந்துக்கள் பார்வையில் கிருமிகண்ட சோழன் ஒரு நபியாகத் தெரிகிறாரா?//<BR/><BR/>இதில் நபியெல்லாம் எங்கிருந்து வந்தார்? சைவ வைஷ்ணவ சண்டைகள் இப்போது இல்லை என்பதுதான் உண்மை. அரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு என்றுதான் கிட்டத்தட்ட எல்லா இந்துக்களும் உள்ளனர்.<BR/><BR/>அதனால்தான் கூறுவேன், தசாவதாரம் படம் கதையாகத்தான் பார்க்கப்படும் என்று.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70095257218139636572008-05-16T11:02:00.000+05:302008-05-16T11:02:00.000+05:30விஷ்ணுவின் சிலையை கடலில்போட்ட கிருமிகண்ட சோழனை ஹிந...விஷ்ணுவின் சிலையை கடலில்போட்ட கிருமிகண்ட சோழனை ஹிந்துக்கள், முக்கியமாக சைவர்கள் போற்றிப் பாராட்டுகின்றனரா? <BR/><BR/>ஹிந்துக்கள் பார்வையில் கிருமிகண்ட சோழன் ஒரு நபியாகத் தெரிகிறாரா?Anonymousnoreply@blogger.com