tag:blogger.com,1999:blog-9067462.post5016913355387475641..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: மன்மதலீலையை வென்றார் உண்டோ?dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9067462.post-26379160460918696022012-08-07T23:23:05.858+05:302012-08-07T23:23:05.858+05:30எனக்கு இந்தப் படத்தில் பிடிக்காத ஒரே விஷயம் ...ஆலம...எனக்கு இந்தப் படத்தில் பிடிக்காத ஒரே விஷயம் ...ஆலம் திருந்துவதற்காக அவரது அப்பா ஒய். ஜி .பார்த்தசாரதியை வேலைக்காரியோடு படுக்க வைத்தது தான்... பெண்ணின் அப்பா...அப்புறம் பெண்ணின் புருஷன் தேவைப்பட்டால் பெண்ணின் மகன் எல்லாமே கள்ள உறவுக்காரர்களே என்ற நிறுவுதல் தான் மிகவும் அசிங்கமாக இருக்கிறது...ஒருவேளை ஒய்.ஜி .பி ஒழுக்கமானவராக இருந்திருந்தால் ஆலமும் கமலும் வாழ்க்கையில் மறுபடி இணையவே மாட்டார்களா....படத்தை எப்படி முடிப்பாராம் கே.பி .?<br /><br />இந்தப் படம் என்றில்லை ..கே.பி யின் பெரும்பாலான படங்களில் ஆண்கள் சதைப்பிண்டத்துக்கு அலையும் வெட்கம் கெட்டவர்களாகவே படைக்கப்பட்டிருப்பார்கள்...நூல் வேலி படம் இந்த உதாரணத்தின் உச்ச கட்டம்...சூனிய விகடன்https://www.blogger.com/profile/18039774399798599944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38385783505953653992012-08-07T19:30:28.642+05:302012-08-07T19:30:28.642+05:30உ வே சா-விடம் அவரது சீடர் கேட்கிறார், “ இந்த வயசான...உ வே சா-விடம் அவரது சீடர் கேட்கிறார், “ இந்த வயசான காலத்தில் சிற்றின்ப இலக்கியங்களை ஓலையில் இருந்து அச்சில் ஏற்ற முயற்ச்சிக்கிறீர்களே இது தகுமா என்கிறார். அதற்க்கு உ வே சா அவர்கள்,” நான் சிறு வயதில் பிரபந்தங்களையும், பெரும்புராணத்தையும் அச்சில் ஏற்ற முயன்றேன். அதை இறையருளால் செவ்வனே செய்தேன்...கடமையை செய்யும் போது அதில் பாகுபாடு பார்க்கக்கூடாது. என்பார்வையில் சிற்றின்பம், பேரின்பம் என்று ஒன்றும் இல்லை..எல்லாமே தமிழ்தான் .. எல்லாமே இலக்கியமே...எல்லாமே என் பாட்டன் சொத்து... என்பார்Kalirajhttps://www.blogger.com/profile/15845497486946548736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56801515120945607342012-08-05T22:15:04.286+05:302012-08-05T22:15:04.286+05:30சம்பூர்ணராமாயணமும், கர்ணனும், திருவிளையாடலும் பார்...சம்பூர்ணராமாயணமும், கர்ணனும், திருவிளையாடலும் பார்க்க வேண்டிய கண்கள் மன்மத லீலையை பார்க்கலாமோ! :-(suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com