tag:blogger.com,1999:blog-9067462.post5259496539513515675..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சென்னை பதிவர் சந்திப்பு - 25.01.2009dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-9067462.post-8841892522774643342009-01-28T14:29:00.000+05:302009-01-28T14:29:00.000+05:30Please EDIT before PUBLISHINGமாலன் எழுதிய ‘ஜனகனமன’...Please EDIT before PUBLISHING<BR/><BR/>மாலன் எழுதிய ‘ஜனகனமன’ படித்திருக்கிறீர்களா?<BR/><BR/>If possible, add this as my first question in the list asked by me earlier.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89645881199309003372009-01-28T14:19:00.000+05:302009-01-28T14:19:00.000+05:301)பாகிஸ்தானின் சுதந்திரம் ரத்தம் சிந்தாமல் கிடைத்த...1)பாகிஸ்தானின் சுதந்திரம் ரத்தம் சிந்தாமல் கிடைத்தது என்ற கூற்று சரியானதா?<BR/>2)அமெரிக்காவில் வாழும் இஸ்ரேலியர்களின் ஓட்டுக்காகத்தான் இஸ்ரேலின் காசா பகுதி தாக்குதலுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறலாமா?<BR/>3)இலங்கைக்கு ராஜபக்ஷே அழைப்பையேற்று செல்லாமல் இருப்பதற்க்கு கருணாநிதி என்ன காரணம் சொல்லுவார்?<BR/>4)ஜெயலலிதா என்ன காரணம் சொல்லுவார்?<BR/>5)தங்கள் தந்தையாரின் பத்திரிக்கை நிருபர் அனுபவங்களை பதிவாக எழுதும் எண்ணமுண்டா? சுட்டி தயாராக உள்ளதா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50499903421152985282009-01-28T05:38:00.000+05:302009-01-28T05:38:00.000+05:301.பெரியவர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாய் இருந்த கா...1.பெரியவர் ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாய் இருந்த காலம்?எப்படி?<BR/>2.தமிழக தொழில் அமைச்சராய் இருந்த போது செய்திட்ட சாதனைகள்?<BR/>3.ஜெ.யை அவர்தான் பின்னல் இருந்து இயக்குகிறார் என்பார்களே?<BR/>4.காஞ்சிமடத்தோடு இவரது தொடர்பு கடைசி காலத்தில் சுமுகமாய் இருந்ததா?<BR/>5.டெல்லியில் இருந்தபோது பெரியவரை நேரில் சந்ததித்த அனுபவம் ஏதும் உண்டா?<BR/>இல்லை சென்னை வந்த பிறகாவது ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32463607150234314602009-01-27T19:24:00.000+05:302009-01-27T19:24:00.000+05:301) குமுதத்தில் பதலக்கூர் ஸ்ரீனிவாசுலு எழுதிவரும் '...1) குமுதத்தில் பதலக்கூர் ஸ்ரீனிவாசுலு எழுதிவரும் 'ஒரு நடிகனின் கதை' - வாரிசு நடிகராய் பின் கட்சித்தலைவரானவரைக் குறிக்கிறதா ? இந்த வார கதையில் வரும் காமெடி நடிகர் - பெல் நடிகர் தானே ? படம் 16 சம்பந்தப்பட்டது தானே ? முந்தைய வாரத்தில் குறிப்பிடப்பட்ட நடிகை தற்போது அரசியல் கட்சியில் இருப்பவர் தானே ?<BR/><BR/>2) இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சீயீஓக்களில் 2ஆம் இடம் கலாநிதி மாறனாமே ? (முகேஷ் அம்பானிக்குப் பிறகு)<A HREF="http://www.businessworld.in/Pdf/highest_paid_rankings.pdf" REL="nofollow">http://www.businessworld.in/Pdf/highest_paid_rankings.pdf</A><BR/> ? அதனால் தான் சன் பிக்சர்ஸ் வெளியீடுகளா ? சன் குழுமத்திற்கு யார் ஆடிட்டர் ?<BR/><BR/>3) லக்கிலுக் எழுதிய புத்தகத்தின் உங்கள் விமர்சனம் எப்போது வரும் ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21574245668776132762009-01-27T12:18:00.000+05:302009-01-27T12:18:00.000+05:30FOR THURSDAY !தமிழ் நாட்டிலே பலர் சொன்னதையும்,சிலர...FOR THURSDAY !<BR/><BR/>தமிழ் நாட்டிலே பலர் சொன்னதையும்,<BR/>சிலர் சொல்ல நினைத்ததையும், நேற்று<BR/>மஹிந்தா ராஜபக்சே, உள்ளங்கை <BR/>நெல்லிக்கனி போல சொல்லியிருக்கிறார்.<BR/>மு.க. ஸ்ரீலங்காவுக்குப் போகக் கூட <BR/>வேண்டாம் உடனே தன்னுடைய கவிதை<BR/>மடல் மூலம் ஒரு வேண்டுகோள் - <BR/>புலித்தலைவர் பிரபாகரனை,ஆயுதங்களை<BR/>கீழே போட்டு விட்டு, சரணடையச்சொல்லுவாரா?<BR/>லக்ஷக்கணக்கான தமிழர்கள் உயிர்களையும், <BR/>உடைமைகளையும் காப்பது மு.க. கையில்<BR/>தான் உள்ளது!Sethu Ramanhttps://www.blogger.com/profile/12510796666212554946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45003285503834874532009-01-26T22:14:00.000+05:302009-01-26T22:14:00.000+05:30டோண்டு சார் கலக்கீட்டீங்க.... சும்மா ஒரு கல்யாண கு...டோண்டு சார் கலக்கீட்டீங்க.... சும்மா ஒரு கல்யாண குணத்துக்காகத்தான் குறிப்பெடுக்கறீங்கன்னு நெனச்சேன். ஆனா அசத்திட்டீங்க சார். கொஞ்ச நாளுக்கு முன்னாடி கலைஞருக்கு பின்னாடி உட்கார்ந்து குறிப்பெடுக்க ஆள் தேடிகிட்டிருந்தாங்க.... ஜஸ்ட் மிஸ் சார், நீங்க...<BR/>- சென்னைத்தமிழன்செம்புலம்https://www.blogger.com/profile/02939391405510037125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-21118923357509868732009-01-26T16:00:00.000+05:302009-01-26T16:00:00.000+05:30டோண்டு சார்,மின்னல் வேக பதிவுக்கு நன்றி!டோண்டு சார்,<BR/>மின்னல் வேக பதிவுக்கு நன்றி!MADURAI NETBIRDhttps://www.blogger.com/profile/07315732124141883165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82819455333084057762009-01-26T15:16:00.000+05:302009-01-26T15:16:00.000+05:30டோன்ட் டூ சார், நன்றிகள் பல.பதிவர் சந்திப்பை தவற ...டோன்ட் டூ சார், நன்றிகள் பல.<BR/><BR/>பதிவர் சந்திப்பை தவற விட்ட குறையே தெரிய வில்லை. <BR/><BR/>அருமையான பதிவு.<BR/><BR/>குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-82327624907655187632009-01-26T14:56:00.000+05:302009-01-26T14:56:00.000+05:30//கோவி.கண்ணன்விஜய் ஆனந்த் போன் நம்பர்//என்னிடம் அவ...//கோவி.கண்ணன்<BR/>விஜய் ஆனந்த் போன் நம்பர்//<BR/>என்னிடம் அவை இல்லை. <BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7587138337995467052009-01-26T14:19:00.000+05:302009-01-26T14:19:00.000+05:30பெரிய மாநாடே நடந்துருக்கும் போலருக்கே!கோவி.கண்ணன்வ...பெரிய மாநாடே நடந்துருக்கும் போலருக்கே!<BR/>கோவி.கண்ணன்<BR/>விஜய் ஆனந்த் போன் நம்பர் இருந்தால் எனக்கு எஸ்.எம்.எஸ் பண்றிங்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32220855366277654272009-01-26T13:26:00.000+05:302009-01-26T13:26:00.000+05:30ஜாக்கிரதை! பெரும் அண்டப்புளுகுகளை கட்டவிழ்த்துவிட்...ஜாக்கிரதை! பெரும் அண்டப்புளுகுகளை கட்டவிழ்த்துவிட்டு புலம்பெயர் தமிழர்களிடம் கொள்ளையடிக்க தயாராகிறார்கள் புலி முகவர்கள்!!<BR/><BR/>- கனடா கந்தசாமி<BR/><BR/> ‘cartoon-1ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா சுட்டுக்கொல சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்’ ‘பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்!!’ ‘கல்மடுக்குளத்தின் அணையை புலிகள் உடைத்துவிட்டதால், 1500 இராணுவத்தினர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!’ ‘புலிகள் இராணுவத்தை விரட்டியடித்து சாவகச்சேரி வரை முன்னேறி தாம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி கைப்பற்றியுள்ளனர்!!!!’ ‘சார்க் மாநாட்டு பாதுகாப்புக்கு என வந்த 3000 இந்திய இராணுவத்தினர், திரும்பி போகாமல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து வன்னியில் புலிகளுக்கு எதிராக போரிடுகின்றனர். அவர்களில் சிலரும் கல்மடுக்குள உடைப்பின்போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர்!!!!!.’<BR/><BR/>என்ன இது! ஒரே அதிரடி செய்திகளாக இருக்கின்றன என அதிர்ந்து போய்விட்டீர்களா? இது எமது ‘தேசியத்தலைவர்’ வே.பிரபாகரன் அவர்களின் செல்லப்பிராணிகளால், ஜனவரி 24ந் திகதி கனடிய தமிழ்மக்கள் மத்தியில் பெருமெடுப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளாகும். இந்த வதந்திகளை பரப்புவோர் யார் என்பதும், அவர்களின் நோக்கம் என்னவென்பதும் ஒன்றும் புரியாத புதிரல்ல.<BR/><BR/>புலிகள் கடைசியாக வன்னியில் சேடமிழுத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து, தமது இறுதிமூச்சை விடுவதற்கு முன்னர், இந்த மாதிரியான கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களை வலையில் வீழ்த்த வகுக்கப்பட்ட தந்திரம். ஆனால் இவர்களது கவலை புலிகளின் துக்ககரமான முடிவைப்பற்றியதல்ல. புலிகளின் பெயரால் புலம்பெயர் தமிழ் சமூகத்தின் மத்தியில் டொலராகவும் ஈரோவாகவும் பிராங்காகவும் வகைதொகையில்லாமல் கொள்ளையடித்து ருசி கண்டவர்கள், இனிமேல்அதற்கு வழியில்லாமல் போகப்போகிறதே என்ற ஏக்கத்தில், கடைசித்தடவையாக பொய்புரட்டுகளை அவிழ்த்துவிட்டு, புலம்பெயர் தமிழர்களிடம் அடிக்கக்கூடியதை அடிக்கும் முயற்சியே இது. <BR/><BR/>முன்பு வசூலாகும் பணத்தில் 20 முதல் 25 வீதம்வரை கமிசனாகபெற்ற புலி முகவர்கள், இப்பொழுது புலிகள் கணக்கு கேட்கும் நிலையில் இல்லாத கையறு நிலையை பயன்படுத்தி, வசூலிப்பதை முழுவதுமாக தமது பைக்குள் போடும் துணிச்சலால் வந்த வினை இது. ஆனால் ‘பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லு’ என்பதை கூட மறந்துவிட்டனர்.<BR/><BR/>கல்மடுவிலுள்ள 10 ஏக்கர் மத்திய வகுப்பு திட்டத்திலுள்ள, 500 ஏக்கர் வயல் காணிக்கு மட்டும் நீர்ப்பாசனம் செய்யும் ஒரு சிறியகுளத்தை உடைத்து, 1500 இராணுவத்தினரை நீரில் மூழ்கடித்துள்ளதாக ‘அப்பாவித்தனமாக’ கதை அளந்துள்ளனர்! இவர்களின் அண்டப்புழுகுகளால் ‘தலைவர் உள்ளுக்கை விட்டுத்தான் அடிப்பார்’ (அது என்ன அடி என்பது தலைவருக்கு தான் வெளிச்சம்!) என்ற மாஜையில் மயங்கிக்கிடந்த கனடா வாழ் சருகுபுலிகள் எல்லாம் களிப்படைந்து பல இடங்களில் ‘தண்ணிப்பார்ட்டி’ வைத்துக்கொண்டாடினார்களாம். இந்தபார்ட்டிகளில் சருகுபுலிகளின் வெற்றிப்போதை தலைக்கேறியதால், அதை மேலும் ஏற்றுவதற்காக, விஸ்கி போத்தல்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளித் தீர்த்தனராம்!<BR/><BR/>இந்த கொயபல்ஸ் மோசடிக்கும்பலில் உள்ள பலரின் பெயர்களில்தான், ஐரோப்பாவிலும் கனடாவிலும் புலிகள் ஏராளமான வர்த்தக முதலீடுகளை செய்துள்ளனர். இந்த பேர்வழிகளில் பலர் புலிகளின் வீழ்ச்சி ஆரம்பமான உடனேயே, தமது பெயரிலிருந்த புலிகளுக்கு சொந்தமான வியாபாரங்களை விற்றுவிட்டு, பெரும் தொகை பணத்துடன் வேறு நாடுகளுக்கு இடம் மாற ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலர்முதல்தடவையாக வியாபாரத்தில் நஸ்டக்கணக்கு காட்டி, புலிகளுக்கு கணக்குவிட ஆரம்பித்துவிட்டனர். புலிகளே பெரும் கொள்ளைக்காரர்கள் என்பதை புரிந்து வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் பார்த்திருந்த இந்தப் பெருச்சாளிகள், புலிகளின் கொள்ளைகளுடன் ஒப்பிடுகையில், தமது ‘சிறு கொள்ளை’ அவ்வளவு மோசமானதல்ல என்ற நினைப்புடனேயே இந்த கைங்கரியங்களில் ஈடுபட்டுள்ளனர்.<BR/><BR/>எனவேவருங்காலத்தில் இன்னும் என்னென்ன வெடிகளை வெடித்து, மக்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தப்போகிறார்களோ தெரியவில்லை. அவர்களை சொல்லியும் குற்றமில்லை. புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலோர், கடந்த 25 வருடங்களாக தமது மூளையை கழற்றி புலிகளிடம் அடகு வைத்துவிட்டு வந்திருக்கையில், அடகு கடைக்காரர்களுக்கு மட்டுமின்றி, அதற்கு துணைநின்ற தரகர்களுக்கும்கொண்டாட்டத்துக்கு மேல் கொண்டாட்டம் தான் போங்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24649916730010700652009-01-26T13:21:00.000+05:302009-01-26T13:21:00.000+05:30நான் என் நண்பனிடம் சொன்னது இதுதான் “ பாரு , நாம மொ...நான் என் நண்பனிடம் சொன்னது இதுதான் “ பாரு , நாம மொட்டை மாடியுஇல் இருந்து இறந்ங்குவக்குள், டோண்டு சார் பதிவர் சந்திப்பை பற்றி பதிவை போட்டுவிடுவார்”.. நான் சொன்னது சரிதான்...சரி ஃபாஸ்ட்..அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-36674568718218964102009-01-26T09:33:00.000+05:302009-01-26T09:33:00.000+05:30டோண்டு சார்,மின்னல் வேக பதிவுக்கு நன்றி!டோண்டு சார்,<BR/>மின்னல் வேக பதிவுக்கு நன்றி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-3284984081162005592009-01-26T06:50:00.000+05:302009-01-26T06:50:00.000+05:30நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே. எனது பதிவர் சந்திப்பு...நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே. எனது பதிவர் சந்திப்புகள் பற்றிய பதிவுகள் நான் அவற்றை இட்டவுடன் ஓரளவுக்குத்தான் பூர்த்தியாகின்றன. மற்ற பதிவர்கள் தத்தம் பார்வை கோணத்திலிருந்து பின்னூட்டங்கள் இட்டோ அல்லது தங்களது வலைப்பூவில் தனிப்பதிவாக போட்டாலோதான் சந்திப்பு பற்றிய விவரங்கள் பூர்த்தியாகின்றன.<BR/><BR/>உதாரணத்துக்கு நான் வந்தபோது நீங்கள் நாடகங்கள் குறித்து பேசி கொண்டிருந்தீர்கள். இத்துறையில் நீண்டகால அனுபவம் பெற்றுள்ள உங்களது பார்வை கோணம் இங்கு மிக உபயோகமானதாக இருக்கும். <BR/><BR/>ஆகவே இங்கு அது பற்றி பின்னூட்டமிட்டாலும் சரி அல்லது உங்கள் வலைப்பூவில் தனிப் பதிவு இட்டாலும் மிக நன்றாக இருக்கும்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18866080407018450242009-01-26T06:43:00.000+05:302009-01-26T06:43:00.000+05:30டோண்டு சார் சூப்பர்டோண்டு சார் சூப்பர்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-59749544246014484072009-01-26T05:40:00.000+05:302009-01-26T05:40:00.000+05:30@நக்கீரன் பாண்டியன்கேட்காமல் இருப்பேனா, அவருக்கென ...@நக்கீரன் பாண்டியன்<BR/>கேட்காமல் இருப்பேனா, அவருக்கென மெனக்கெட்டு பதிவு போட்டு, அவர் அதற்கு எதிர்வினை ஆற்றாதது பற்றி கேட்டேன். <BR/><BR/>அவர் தனக்கு எழுத நேரம் இல்லை என விளக்கினார். தான் பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்துவதாகவும் கூறினார். சுனாமி எச்சரிக்கை சம்பந்தமாக பல பூர்வாங்க வேலைகளில் ஈடுபடுவதால் பல பிற விஷயங்கள் செய்ய நேரம் இல்லாமல் போய் விடுகிறது என நினைக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-70947178092331522762009-01-26T05:35:00.000+05:302009-01-26T05:35:00.000+05:30//6. கேள்வி கேட்டவர், பதிலை பார்த்து பின்னூட்டம் வ...//6. கேள்வி கேட்டவர், பதிலை பார்த்து பின்னூட்டம் விடவில்லை என்பது வாடிக்கையா?<BR/>பதில்: வாடிக்கை இல்லை. இரண்டு முறைகள் மிக வெளிப்படையாக நடந்துள்ளது. முதலாதவதாக சம்பந்தப்பட்ட இஸ்மாயில் என்பவர் கேட்டு கொண்டதற்கிணங்க அவருடைய 18 கேள்விகளுக்கு தனிப்பதிவில் பதிலளித்தேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவேயில்லை. அவருக்கு என்ன நிர்ப்பந்தமோ தெரியவில்லை.//<BR/><BR/>சென்னை பதிவர் சந்திப்பில் முகம்மது இஸ்மாயில் தனது கேள்விகள் பற்றி உங்களிடம் ஏதும் பேசினாரா?நக்கீரன் பாண்டியன்https://www.blogger.com/profile/01541151162222728488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-76903810818339953952009-01-26T02:06:00.000+05:302009-01-26T02:06:00.000+05:30அங்கயே வந்து இருந்த ஒரு பீல் கொண்டு வந்துடீங்க டோ...அங்கயே வந்து இருந்த ஒரு பீல் கொண்டு வந்துடீங்க டோண்டு சார் !மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-5110639607708480762009-01-26T01:14:00.000+05:302009-01-26T01:14:00.000+05:30புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் கிடைக்குமோ இல்...புத்தகக் கண்காட்சிக்கு நிரந்தர இடம் கிடைக்குமோ இல்லையோ, சென்னை பதிவர் சந்திப்புக்கு ஒரு மொட்டை மாடி கிடைத்துவிட்டது போலிருக்கிறது. வாழ்த்துக்கள்.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27997446462158547272009-01-26T00:45:00.000+05:302009-01-26T00:45:00.000+05:30எதுவும் மிஸ் ஆகாமல் பதிவு செய்திருக்கிறீர்கள்...மூ...எதுவும் மிஸ் ஆகாமல் பதிவு செய்திருக்கிறீர்கள்...மூச்சிரைக்க நோட்ஸ் எடுத்தது வீண்போக வில்லை.<BR/><BR/>நன்றி டோண்டு...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90604215762590898012009-01-26T00:14:00.000+05:302009-01-26T00:14:00.000+05:30டோண்டு சார் நேரடி ஓளிபரப்பு சூப்பர்டோண்டு சார் நேரடி ஓளிபரப்பு சூப்பர்GNU அன்வர்https://www.blogger.com/profile/08849710875313648636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87134182266975262732009-01-26T00:08:00.000+05:302009-01-26T00:08:00.000+05:30//எனது இஸ்ரேல் சம்பந்த பதிவுகள் பற்றி இஸ்மாயில் அவ...//எனது இஸ்ரேல் சம்பந்த பதிவுகள் பற்றி இஸ்மாயில் அவர்கள் கேள்வி கேட்க, அடுத்த ஐந்து நிமிஷங்களுக்கு நான் இஸ்ரேல் பற்றி பேச ஆரம்பிக்க, சட்டென சில பதிவர்கள் ஏனோ மாயமாக மறைந்தனர். //<BR/><BR/>வெளியே சென்றதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்து விட்டீர்களே :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62202705098704146122009-01-25T23:58:00.000+05:302009-01-25T23:58:00.000+05:30சென்னைப் பதிவர் சந்திப்பில் உங்களைச் சந்தித்ததில் ...சென்னைப் பதிவர் சந்திப்பில் உங்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..படித்துறை.கணேஷ்https://www.blogger.com/profile/11310143687282363601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68974037747147164392009-01-25T23:57:00.000+05:302009-01-25T23:57:00.000+05:30நீங்க சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பரஸ் தான் சார்..இவ்வளவு ...நீங்க சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பரஸ் தான் சார்..இவ்வளவு சீக்கிரத்தில பதிவா???☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-41086621552941411362009-01-25T23:52:00.000+05:302009-01-25T23:52:00.000+05:30ஆனாலும் ரொம்பத்தான் சுறுசுறுப்பு டோண்டுசார்.ஆனாலும் ரொம்பத்தான் சுறுசுறுப்பு டோண்டுசார்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com