tag:blogger.com,1999:blog-9067462.post5306262905284622482..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: அஞ்சாநெஞ்சன் கஞ்சா கருப்புdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9067462.post-34446325337102065762009-01-21T23:30:00.000+05:302009-01-21T23:30:00.000+05:30அனானி நண்பரே!அஞ்சா நெஞ்சன் மதுரையின் முத்த இளவரசா(...அனானி நண்பரே!<BR/>அஞ்சா நெஞ்சன் மதுரையின் முத்த இளவரசா(!!), இல்லை மூத்த இளவரசான்னு சுமோ வரதுக்குள்ள தெளிவு படுத்துங்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11439470188598434012009-01-21T21:06:00.000+05:302009-01-21T21:06:00.000+05:30உண்மையான அஞ்சா நெஞ்சன் மதுரை முத்த இளவரசு, அழகிரி...உண்மையான அஞ்சா நெஞ்சன் மதுரை முத்த இளவரசு, அழகிரியாரின் புகைப்படம் தமிழக அமைச்சர் அலுவலகங்களில்,கலைஞர்,ஸ்டாலின் புகைபடத்துடன் வைக்கப்பட்டுள்ளதாம். .(ஜு.வி.பக்கம் 44-<BR/>25-01-2009).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17430229682689349482009-01-21T19:07:00.000+05:302009-01-21T19:07:00.000+05:30ரொம்ப நன்றி சாரே!!இதுவே கொஞ்சம் கொழப்புதுதான், இதை...ரொம்ப நன்றி சாரே!!<BR/>இதுவே கொஞ்சம் கொழப்புதுதான், இதைவிட அதிகமாவா??!!<BR/>இன்னிக்கு முரளி மனோகர் லீவா? அவரு பின்நவீனத்துவத்தை பத்தி என்ன சொல்றாரு .. ஏன்னா சில நேரத்துல நீங்க எழுதின நல்ல பதிவுகளை விட முரளியின் மொக்கைகளே இந்த மரமண்டைல நிக்கும்...<BR/>என்ன பண்ண வாழவந்தான் வாங்கி வந்த வரம் அப்படி..<BR/>மீண்டும் உங்கள் முயற்சிக்கு நன்றி..வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18621755959881103212009-01-21T18:37:00.000+05:302009-01-21T18:37:00.000+05:30@வாழவந்தான்நாளைக்கான பதில்கள் பதிவு ஃபைனலைஸ் ஆகி ந...@வாழவந்தான்<BR/>நாளைக்கான பதில்கள் பதிவு ஃபைனலைஸ் ஆகி நாளை காலை தன்னிச்சையாக ஐந்து மணிக்கு பிரசுரம் ஆவதற்காக முன்னமைவு செய்யப்பட்டு விட்டது.<BR/><BR/>இனி வரும் கேள்விகள் 29-ஆம் தேதிக்கான பதிவுக்குத்தான் வரும். ஏற்கனவே அதற்கான சில கேள்விகள் அதன் முன்வரைவுக்கு சென்று விட்டன. ஆகவே உங்களது இக்கேள்விக்கு இப்போதே பதிலளித்து விடுகிறேன்.<BR/><BR/>பின்னை நவீனத்துவம் (பின்நவீனத்துவம்) என்பது குறிப்பாக மேற்கு நாடுகளில் கலை இலக்கிய உலகில் நிலவும் ஒரு சமீபத்திய மனோபாவமாகும்.<BR/>கலை இலக்கியம் எனும் எல்லைப்பாடுகளைக் கடந்து தற்போது அது தத்துவம், அரசியல், வாழ்க்கைமுறை, தொழிநுட்பம் போன்ற புதிய களங்களை நோக்கியும் விரிந்து வருகிறது. பின்னை நவீன யுகம் எனும் வரலாற்றுக் காலகட்டத்தை அது குறிப்பதாக பின்னை நவீன வாதிகள் கருதுகின்றனர். பின் அமைப்பியல் சிந்தனையாளர்களான மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா போன்றோர், அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின்னை நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.<BR/>பின்னவீனத்துவம் என்பது நவீனத்துவத்துவத்துக்கான ஒரு மறுவினையாகும்.<BR/>இப்போக்கானது இரண்டாம் உலகப்போரின் பின்னான நம்பிக்கைச்சிதைவுகளின் செல்வாக்கால் எழுந்தது எனக் கூறப்படுகிறது.<BR/>ஒழுங்குபடுத்தும் கோட்பாடோ, ஒரு தெளிவான மையப் படிநிலையோ அற்ற கலாசார, புலமைத்துவ, கலைத்துவ நிலையாக பின்னவீனத்துவம் குறிப்பிடப்படுகிறது.<BR/>இது, தீவிர சிக்கற்றன்மை, முரண்பாடு, குழப்பநிலை, பல்வகைமை, தம்மிடைத் தொடர்புடைமை போன்றவற்றை வெளிப்படுத்துகிறது.<BR/><BR/>குழப்பமாக இருந்தால் மிதக்கும் வெளி சுகுணா திவாகரை கேட்கவும். என்ன, இன்னும் அதிகமாக குழப்புவார் அவ்வளவே.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-38294258321969959942009-01-21T18:14:00.000+05:302009-01-21T18:14:00.000+05:30சார் இந்த பின்நவினத்துவம்-னு சொல்றாங்களே அப்படீனா ...சார் இந்த பின்நவினத்துவம்-னு சொல்றாங்களே அப்படீனா என்ன??<BR/>இத நீங்க வியாழன் கேள்வி பதிலா சொன்னாலும் சரி இல்ல இப்பவே சொன்னாலும் சொல்லலாம்வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39962882078887606972009-01-21T17:51:00.000+05:302009-01-21T17:51:00.000+05:30வளரும் கலைஞர்கள், அரசியில்வாதிகள் சம்மந்தப்பட்ட மே...வளரும் கலைஞர்கள், அரசியில்வாதிகள் சம்மந்தப்பட்ட மேடைகளை தவிர்க்க வேண்டும் , இல்லாவிட்டால் தவிக்க நேரிடும். <BR/><BR/>வாலில்லாத தம்பி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22839439867616190772009-01-21T17:33:00.000+05:302009-01-21T17:33:00.000+05:30//மதுரையின் அஞ்சா நெஞ்சன், ஆட்சி மாறினால் பங்களூரு...//மதுரையின் அஞ்சா நெஞ்சன், ஆட்சி மாறினால் பங்களூருக்குச் சென்றுவிடும், அண்ணன் அழகிரி மட்டுமே.//<BR/><BR/><BR/>?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50164455361684117982009-01-21T15:46:00.000+05:302009-01-21T15:46:00.000+05:30நல்ல காமெடி "ஜோடி" என வாசிக்கவும்நல்ல காமெடி "ஜோடி" என வாசிக்கவும்ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66140776999852169252009-01-21T15:44:00.000+05:302009-01-21T15:44:00.000+05:30லாரல் ஹார்டி ஜோடி காமெடிக்கு ஈடு இணை ஏது. நம் கவு...லாரல் ஹார்டி ஜோடி காமெடிக்கு ஈடு இணை ஏது. நம் கவுண்டர் செந்தில் ஜோடியை அவர்கள் அளவுக்கு சொல்ல முடியாவிட்டாலும், நல்ல காமெடி சூடி எனலாம். தற்போது மிஸ்டர். பீன் -ல் வரும் ரோவன் அட்கின்ஷன் கூட நல்ல நகைச்சுவை நடிகர் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46861741748819461022009-01-21T15:14:00.000+05:302009-01-21T15:14:00.000+05:30மதுரையிலிருந்து சென்னை வரை ஆட்டோ வராது என்ற ஒரே தை...மதுரையிலிருந்து சென்னை வரை ஆட்டோ வராது என்ற ஒரே தைரியத்தில் இப்படி பதிவு போட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.<BR/><BR/><BR/>மதுரையின் அஞ்சா நெஞ்சன், ஆட்சி மாறினால் பங்களூருக்குச் சென்றுவிடும், அண்ணன் அழகிரி மட்டுமே.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55478988547156009942009-01-21T15:09:00.000+05:302009-01-21T15:09:00.000+05:30வடிவேலு நடித்த அந்த படத்தின் பெயர் கார்மேகம்வடிவேலு நடித்த அந்த படத்தின் பெயர் கார்மேகம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20901706007628923752009-01-21T14:58:00.000+05:302009-01-21T14:58:00.000+05:30கீழ்க்கண்ட மின்னஞ்சலை எனக்கு அனுப்பியதற்காக திரு ச...கீழ்க்கண்ட மின்னஞ்சலை எனக்கு அனுப்பியதற்காக திரு சீனுவாசனுக்கு நன்றி.<BR/><BR/>அந்த படத்தின் பெயர் :கார்மேகம் (மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த படம்)<BR/>இப்படிக்கு<BR/>சீனிவாசன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90523167916396328072009-01-21T13:31:00.000+05:302009-01-21T13:31:00.000+05:30//ஆகவே மக்களே தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்பட...//ஆகவே மக்களே தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்படுவதே நலம், இதிலெல்லாம் மற்றவர் உசுப்பல்களையெல்லாம் அலட்சியம் செய்து நடப்பதே நலம்” என மகாத்மா காந்தி சொன்னதை கேட்டு எல்லோரும் நன்மை பெறுங்கள்//<BR/><BR/><BR/>இதை கொம்பு சீவுதல் என்பார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27903409789035416692009-01-21T12:48:00.000+05:302009-01-21T12:48:00.000+05:30நீங்க சொல்ல வர்ரது என்னான்னா அரசியல்வாதிகளும், காம...நீங்க சொல்ல வர்ரது என்னான்னா <BR/>அரசியல்வாதிகளும், காமெடியர்களும் ஒண்ணு சரியா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14181198584799147832009-01-21T11:31:00.000+05:302009-01-21T11:31:00.000+05:30//தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்படுவதே நலம், இ...//தனது வலிமையின் எல்லை அறிந்து செயல்படுவதே நலம், இதிலெல்லாம் மற்றவர் உசுப்பல்களையெல்லாம் அலட்சியம் செய்து நடப்பதே நலம்//<BR/><BR/>இலங்கை விஷயத்தில் கலைஞர் இதைத் தான் “நான் யார், எனது உயரம் என்ன என்பதை நான் நன்கு அறிவேன்” என்று சொன்னாரோ? வார்த்தை பிரயோகம் ஒன்று போல் இருந்தாலும் கலைஞர் சொன்னதன் அர்த்தம் இன்றுவரை புரியவில்லை.Madhu Ramanujamhttps://www.blogger.com/profile/13589844732775016131noreply@blogger.com