tag:blogger.com,1999:blog-9067462.post5573390976199962816..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பல மொழிகள் அறிந்திருப்பதன் ஒரு நன்மைdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9067462.post-66472856104720933122009-04-07T16:02:00.000+05:302009-04-07T16:02:00.000+05:30//தான் பிறந்த சாதியையும் மதத்தையும் உயர்வாக நினப்ப...//தான் பிறந்த சாதியையும் மதத்தையும் உயர்வாக நினப்பதே பாவம், வெறி என்று பொருள் கொள்வது தாழ்வு மன்ப்பான்மையா?//<BR/><BR/>அப்படியென்றால் தமிழன் என்றொரு இனமுண்டு அவனுக்கொரு குணமுண்டு என இறும்பூது எய்துவதும், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலே வந்தது தமிழினம் என பெருமிதம் கொள்பவர்கள் இன வெறியர்களா? <BR/><BR/>ஆனால் இன்னொரு சந்தேகம், தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழனுக்கு தலைமை தாங்க தகுதி இல்லை எனக் கூறும் கன்னட மொழி பேசுபவரை தலைவனாக சுவீகரித்து புளகாங்கிதம் அடையும் அளவுக்கு நடந்து கொள்ளும் தமிழர்கள் மானம் கெட்டவர்களா? <BR/><BR/>இப்படியெல்லாம் கேள்வி கேட்டு கொண்டே போகலாம்.<BR/><BR/>வரிகளை மடக்கி மடக்கி போடுகிறார்களா அல்லது நிஜமாகவே கவிதை எழுதுகிறார்களா ஜெர்மானியர் மற்றும் ஃபிரெஞ்சுக்காரர் என்பதையெல்லாம் கண்டு கொள்ளும் அளவுக்கு எனக்கு கவிதை அறிவு போதாது.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83974042426351315212009-04-07T15:40:00.000+05:302009-04-07T15:40:00.000+05:30கவியரசர் கண்ணதாசனை சாதி மற்றும் மத வெறியர் என்றும்...கவியரசர் கண்ணதாசனை சாதி மற்றும் மத வெறியர் என்றும் ஒரு கழகக் கண்மணி கண் மன் தெரியாமல் விமர்சித்தது பற்றி உங்கள் கருத்து.<BR/><BR/>தான் பிறந்த சாதியையும் மதத்தையும் உயர்வாக நினப்பதே பாவம் வெறி என்று பொருள் கொள்வது தாழ்வு மன்ப்பான்மையா ?<BR/><BR/><BR/>பச்சைக்கு எத்தனை தொகுதி கிடைக்கும்<BR/><BR/>பிரஞ்ச் மற்றும் ஜெர்மனில் நம்ம புதுக் கவிதை மாதிரி வசனங்களையே மடக்கி மட்க்கி எழுதும் கொடுமை உள்ளதா ?<BR/><BR/>மா.தவராஜன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72623206278098738912009-04-07T14:41:00.000+05:302009-04-07T14:41:00.000+05:30நான் சமீபத்தில் 1960-61, 1961-62 கல்வியாண்டுககளில்...நான் சமீபத்தில் 1960-61, 1961-62 கல்வியாண்டுககளில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் பத்தாவது மற்றும் பதினோராம் வகுப்பில் படித்த காலகட்டத்தில் எனது சக மாணவன் ஒருவன், அவன் பெயர் ரவீந்திர மேனன். வகுப்பின் முதல் மாணவன் அவன். அவன் என்ன செய்வானென்றால் கல்வியாண்டு ஆரம்பத்திலேயே கணக்கு புத்தகத்தில் உள்ள அத்தனை பயிற்சிகளையும் தானே செய்து முடித்து விடுவான். முதல் ஒரு மாதத்திற்குள் முழு புத்தகத்தையும் முடித்து விடுவான். அவன் கணக்கில் நூற்றுக்கு நூறுதான் எப்போதுமே வாங்குவான். <BR/><BR/>அவனுடைய முறையைத்தான் நான் எனது ஜெர்மன் மற்றும் ஃபிரெஞ்சு வகுப்புகளுக்கு பாவித்தேன். உறுதியான வெற்றியை இது பெற்றுத் தரும். 1969-ஆக இருந்தாலும் சரி 2009-ஆக இருந்தாலும் இதுதான் மாறாத உண்மை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61172655012739095282009-04-07T14:04:00.000+05:302009-04-07T14:04:00.000+05:30// RamKumar said... நன்றி ஐயா , பழமைபேசி சொன்னது ப...// RamKumar said... <BR/>நன்றி ஐயா , பழமைபேசி சொன்னது போல பல நண்மை இருக்கிறது. எப்படி ஒரு மொழியை கற்பது என்று ஒரு பதிவு இடுங்களேன்<BR/>//<BR/>Dondu Saar,<BR/><BR/>I too agree with ramkumar point, also i went thru your link provided, it shows how you learned in 1969. If you could provide some more detail...could be useful<BR/><BR/>Couple of times i tried learning french using CD, but was not sure whether the way i spell the word is correct or not Eg: Bonjour, madamme, Au Revour etc..<BR/><BR/>AaniAani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-24517751481780088412009-04-07T10:25:00.000+05:302009-04-07T10:25:00.000+05:30நீங்க பன்மொழி வித்தகரா இருப்பீங்க போல....சின்ன ஆச்...நீங்க பன்மொழி வித்தகரா இருப்பீங்க போல....<BR/><BR/>சின்ன ஆச்சரியம்ம்... போன வாரம்தான் இதே லைன்ல நானும் ஒரு பதிவு போட்டேன்...<BR/><BR/>http://thuklak.blogspot.com/2009/03/blog-post_30.htmlMaheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7329035709164344092009-04-07T09:53:00.000+05:302009-04-07T09:53:00.000+05:30u r very much trueu r very much trueSenthilhttps://www.blogger.com/profile/01005359468679676054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-68850940261354316102009-04-07T09:25:00.000+05:302009-04-07T09:25:00.000+05:30@ராம்குமார் & சுதர்சன்பார்க்க: http://dondu.bl...@ராம்குமார் & சுதர்சன்<BR/><BR/>பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_22.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-35938193709863150372009-04-07T09:12:00.000+05:302009-04-07T09:12:00.000+05:30HIYa it is very interesting,as Ram told could you ...HI<BR/><BR/>Ya it is very interesting,as Ram told could you please write a topic on How to learn a new language like French or German ? Which language (other than Indian language) to begin with ?<BR/><BR/>SudharsanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43896120580765337182009-04-07T04:55:00.000+05:302009-04-07T04:55:00.000+05:30இந்தக் கதை செம க்ளாசிக் டச்சில் இருக்குங்க.இந்தக் கதை செம க்ளாசிக் டச்சில் இருக்குங்க.Technologies Unlimitedhttps://www.blogger.com/profile/16612777891149581601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-86303999438392333862009-04-07T04:43:00.000+05:302009-04-07T04:43:00.000+05:30நன்றி ஐயா , பழமைபேசி சொன்னது போல பல நண்மை இருக்கிற...நன்றி ஐயா , பழமைபேசி சொன்னது போல பல நண்மை இருக்கிறது. எப்படி ஒரு மொழியை கற்பது என்று ஒரு பதிவு இடுங்களேன்ராமகுமரன்https://www.blogger.com/profile/17894202644436615471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87891410751469257532009-04-06T23:52:00.000+05:302009-04-06T23:52:00.000+05:30:))):)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-50627739896406556272009-04-06T21:40:00.000+05:302009-04-06T21:40:00.000+05:30ஒரு நன்மை அல்லங்க, பல நன்மை இருக்கு. அனுபவம் பகிர்...ஒரு நன்மை அல்லங்க, பல நன்மை இருக்கு. அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com