tag:blogger.com,1999:blog-9067462.post586897777121319594..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: டோண்டு பதில்கள் 18.11.2010dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-9067462.post-87023301490576702752010-11-24T20:14:26.567+05:302010-11-24T20:14:26.567+05:301 qwerty , dvorak என ஆங்கிலத்தில் தட்டச்சு ப்லகை ஸ...1 qwerty , dvorak என ஆங்கிலத்தில் தட்டச்சு ப்லகை ஸ்டாண்டர்டாக உள்ளன . மற்ற மொழிகளில் இப்படி ஸ்டாண்டர்டைஸ் செய்து இருக்கிறார்களா.. <br /><br />2. எல்லா கட்சிகளும் கூட்டணி மாறத்தான் செய்கின்றன.. ஆனால் பா. ம.க மட்டும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவது ஏன் ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-8725914369092812172010-11-22T11:46:10.098+05:302010-11-22T11:46:10.098+05:30hayyram said...
// //கட்சிக்குத் தொடர்பில்லாதவர்க...hayyram said...<br /><br />// //கட்சிக்குத் தொடர்பில்லாதவர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமாம்! அப்துல் கலாமிடம் கேள்வி கேட்க கொஞ்சமேனும் தகுதி வேண்டும்.// //<br /><br />உங்களுடைய வாக்கு, உங்களது கொள்கையை பின்பற்றுவோர் வாக்கு - பாமக'வுக்கு தேவையில்லை. நீங்களெல்லாம் பாமக'வுக்கு வாக்களிப்பவர்கள் அல்லது வாக்களிக்கப்போகிறவர்கள் என்று நம்புகிற அளவுக்கு நாங்கள் மூடநம்பிக்கையில் உழலவில்லை.<br /><br />பாமக'வுக்கு யார் வாக்களிப்பார்கள் என்பது நன்றாகத்தெரிந்து, அந்த மக்களின் நலனை முன்னிறுத்தும் கட்சியாகவே அது இயங்கிவருகிறது.<br /><br />மற்றபடி, அப்துல் கலாம் எத்தகைய "அறிவாளி" என்பது அவரை நேரில் அறிந்தவர்களுக்குத் தெரியும். பார்ப்பனக்கூட்டம் உயர்த்திப்பிடிக்கும் சோளக்கொல்லை பொம்மை அவர். அழிவு அறிவியலை தூக்கிப்பிடிக்கும் அமைதியின் எதிரி அவர்.<br /><br />அவரை நாங்கள், அப்துல் M. கலாம் என்றுதான் அழைக்கிறோம். எனவே, அப்துல் M. கலாமிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தகுதி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1262837008947636832010-11-21T23:23:30.709+05:302010-11-21T23:23:30.709+05:30Did you read the "kilu kilu" matter
abou...Did you read the "kilu kilu" matter<br />about Raja and kani in Radia-Ratan Tata conversation? (It was "kilu kilupu atleat for me)Krishnakumarhttps://www.blogger.com/profile/11699563374373237551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60952507612115417202010-11-21T15:53:16.028+05:302010-11-21T15:53:16.028+05:30//ஒரு கட்சிக்கு தொடர்பில்லாத நிகழ்வு குறித்து அந்த...//ஒரு கட்சிக்கு தொடர்பில்லாத நிகழ்வு குறித்து அந்தக் கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத நீங்கள் கேள்வி கேட்க முடியாது.அந்த தகுதி உங்களுக்கு இல்லை// கட்சிக்குத் தொடர்பில்லாதவர்களின் ஓட்டு மட்டும் வேண்டுமாம்! அப்துல் கலாமிடம் கேள்வி கேட்க கொஞ்சமேனும் தகுதி வேண்டும். அயோக்கியர்களிடம் கேள்வி யாருக்கும் தகுதி தேவையில்லை.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74984821695121460142010-11-21T14:15:49.666+05:302010-11-21T14:15:49.666+05:30ஜெர்மன் பிரதமர் angela merkel அவர்களின் பெயரை தமிழ...ஜெர்மன் பிரதமர் angela merkel அவர்களின் பெயரை தமிழில் எப்படி உச்சரிக்க வேண்டும்?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15292966425407144832010-11-21T13:07:30.686+05:302010-11-21T13:07:30.686+05:30@hayyram
நீங்கள் கற்பனையான கட்டுக்கதைகளின் அடிப்ப...@hayyram<br /><br />நீங்கள் கற்பனையான கட்டுக்கதைகளின் அடிப்படையில் பேசுகிறீர்கள். <br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள தடுப்புமருந்து சிக்கல் - உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை செயல்படுத்த முயன்றதால் ஏற்பட்டது. பன்னாட்டளவிலான உடன்படிக்கைகள் செயல்படுத்தப்படும் போது அதனால் சில சிக்கல்கள் ஏற்படுவது தவிற்க முடியாதது. இதற்கும் பாமக'வுக்கும் தொடர்பு இல்லை.<br /><br />ராசா தொடர்பான நிகழ்வில் பாமக'வின் கருத்து என்ன? என்பது குறித்து பாமக தொண்டர்கள் மட்டுமே கட்சியை கேள்வி கேட்க முடியும். அப்படி தொண்டர்கள் கேட்டால், கட்சி விளக்கம் தரும். <br /><br />ஒரு கட்சிக்கு தொடர்பில்லாத நிகழ்வு குறித்து அந்தக் கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லாத நீங்கள் கேள்வி கேட்க முடியாது. அந்த தகுதி உங்களுக்கு இல்லை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23962362962832110562010-11-21T07:40:46.779+05:302010-11-21T07:40:46.779+05:30//காங்கிரஸுடன் பா.ம.க கூட்டணி வைத்திருந்தால் மந்தி...//காங்கிரஸுடன் பா.ம.க கூட்டணி வைத்திருந்தால் மந்திரி பதவிக்கு பர்கா தத்துடன் அன்புமணி பேசியிருப்பாரா ?// மொத வாட்டி எம் பி யா இருந்தப்ப மட்டும் பேசாமலா பதவி வாங்கியிருப்பாங்க? எல்லா ஃப்ராடுகளும் ஒரே குட்டையில ஊறின மட்டைங்கதான். குழந்தைங்களுக்கான 'வேக்ஸின்' சொட்டு மருந்து தயாரிக்கிற அரசாங்க நிறுவனங்கள் மூன்றையும் வேலை நடக்க விடாமல் மூடச்செய்து அதே சொட்டு மருந்தை தனியாரிடம் இருந்து விலைக்கு வாங்கி கமிஷன் அடிச்சி பெரிய ஊழல் செஞ்சி அதனால் தமிழகத்திலேயே சொட்டு மருந்து கொடுத்ததால செத்துப் போன பல குழந்தைகளின் செய்திகள் வெளிவர காரணமாயிருந்த மருத்துவர் குடும்ப ஊழல் மட்டும் ஏனோ பெரிதாக வெளியே வரவில்லை. 1.76 லட்சம் கோடிக்கு கம்பேர் பண்ணினா அது பெரிய விஷயம் இல்லைன்னு விட்டுட்டாங்களோ என்னமோ! வடிகட்டின திருடர்களாக மருத்துவர் ஐயாக்களும் குட்டி ஐயாக்களும் இருப்பதால் தானே ராசாவின் ஊழலைப் பற்றி வாயே திறக்காமல் பொட்டிப் பாம்பாய் அடங்கி கிடக்கிறார்கள். வாய்திறந்து விட்டால் அடுத்த வாட்டி கொள்ளையடிக்க கூட்டு சேத்துக்க மாட்டாங்கங்கற பயம் தான். எல்லாம் மானங்கெட்ட திருடனுங்க.hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23689257893576060112010-11-20T23:04:25.943+05:302010-11-20T23:04:25.943+05:30@வஜ்ரா
hypothetical question@வஜ்ரா<br /><br />hypothetical questionஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85749875864766219312010-11-20T22:59:22.636+05:302010-11-20T22:59:22.636+05:30நன்றி திரு.அருள்.
அறிவுஜீவிகள் அந்தஸ்து எப்போ எப்...நன்றி திரு.அருள்.<br /><br />அறிவுஜீவிகள் அந்தஸ்து எப்போ எப்படி ஒருவருக்கு கிடைக்கிறது ?<br /><br />உங்களுடைய அறிவுஜீவிகள் லிஸ்டில் பர்க்காதத் எல்லாம் வருவார்களா?ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-39842700565091756942010-11-20T22:43:06.390+05:302010-11-20T22:43:06.390+05:30அருளுக்கு ஒரு கேள்வி.
காங்கிரஸுடன் பா.ம.க கூட்டணி...அருளுக்கு ஒரு கேள்வி.<br /><br />காங்கிரஸுடன் பா.ம.க கூட்டணி வைத்திருந்தால் மந்திரி பதவிக்கு பர்கா தத்துடன் அன்புமணி பேசியிருப்பாரா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58180977896054024132010-11-20T21:49:55.184+05:302010-11-20T21:49:55.184+05:30வஜ்ரா said...
// //இந்தியாவின் ஸ்டார் பத்திரிக்கை...வஜ்ரா said...<br /><br />// //இந்தியாவின் ஸ்டார் பத்திரிக்கையாளர் பர்கா தத் பற்றி உங்கள் கருத்து ?// //<br /><br />பர்கா தத் லட்சணத்தை <br />இங்கே கண்ணால் படிக்கலாம்:<br /><br />http://openthemagazine.com/article/nation/open-s-response-to-ndtv<br /><br />இங்கே காதால் கேட்கலாம்:<br /><br />http://www.outlookindia.com/article.aspx?268068அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19197485827593343542010-11-20T21:17:12.698+05:302010-11-20T21:17:12.698+05:30#Barkhagate என்று டுவிட்டரில் தேடவும். இரண்டு நாளா...#Barkhagate என்று டுவிட்டரில் தேடவும். இரண்டு நாளாக இந்தியாவில் இடைவிடாமல் டுவீட்டப்படும் buzz word இது தான்.<br /><br />http://www.dnaindia.com/blogs/post.php?postid=318<br /><br />இந்த வலைப்பக்கத்தையும் பார்க்கவும்.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7876702944436529742010-11-20T15:36:07.089+05:302010-11-20T15:36:07.089+05:30இந்தியாவின் ஸ்டார் பத்திரிக்கையாளர் பர்கா தத் பற்ற...இந்தியாவின் ஸ்டார் பத்திரிக்கையாளர் பர்கா தத் பற்றி உங்கள் கருத்து ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-61086636682358211982010-11-20T14:14:26.458+05:302010-11-20T14:14:26.458+05:30டோண்டு சார், கீழ்கண்ட தளத்தில் இருக்கும் பேட்டியை ...டோண்டு சார், கீழ்கண்ட தளத்தில் இருக்கும் பேட்டியை தமிழ்ப்படுத்திப் போட முடியுமா? அல்லது இது பற்றிய தங்கள் கருத்துக்களை ஒரு பதிவாக வெளியிட வேண்டுகிறேன். இந்திய வேதங்கள் எப்படி வெள்ளையர்களால் திரித்துக் கூறப்பட்டு பிரிவினைவாதத்திற்கு பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்பது பலருக்குப் புரியப் பயன்படும்.<br /><br />http://haindavakeralam.com/HKPage.aspx?PageID=11325&SKIN=B<br /><br />//But Brahmins or Pundits would not encourage any foreigner to learn Sanskrit and read religious book?<br /><br />A: Who told you this? It is wrong. The story was told by William Jones. But is not based on facts. It was never sacred. Learning Sanskrit was a difficult task Brahmins had the privilege of servicing others by reciting Sanskrit texts to them. Whether they understood it or not was a different issue. This was inherited from one generation to other. They knew Sanskrit but how did the British learnt it. Christian mind created stories around fragments of information. Their stories are reflection of their minds. It was not the translation of Bhagvat Gita but what they sold it as Bhagvat Gita. Then Europeans who never came to India but learnt Sanskrit alphabets and saw Bhagvat Gita and recognised its alphabets. They could possibly recognise words but they did not understand it. So they would collect more book and apply their Christian mind and say that this is not logical so it has to be this or that. In this process, they were also trying to compile a dictionary.//hayyramhttps://www.blogger.com/profile/13088299766965393395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25928078139127834112010-11-20T12:56:29.278+05:302010-11-20T12:56:29.278+05:30ரிஷபன்Meena said...
// //Europe - ஈரோப் Egypt-ஈஜி...ரிஷபன்Meena said...<br /><br />// //Europe - ஈரோப் Egypt-ஈஜிப்ட் France-ப்ரான்ஸ் palastine-பாலஸ்டீன் Africa-ஆப்ரிக்கா China-சைனா என்று எழுதாமல் ஏன் ஐரோப்பா, எகிப்து, பிரான்சு, பாலஸ்தீனம், ஆப்பிரிக்கா, சீனா என்று தமிழிலில் எழுதுகிறார்கள். பெயர்ச்சொல்லை அப்படியே தானே தமிழ் எழுத்துக்களில் எழுதவேண்டும் எதற்காக இப்படி குழப்படி செய்கிறோம்.// //<br /><br />ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை மற்றொரு மொழியின் அடிப்படை அமைப்புக்கேற்ப மாற்றிக்கொள்வது இயல்பானதுதான்.<br /><br />தமிழ் என்பதை மற்ற மொழிகளில் Thamizh என்று எழுதவில்லை, Tamil என்றுதான் எழுதுகிறார்கள். அதுபோலத்தான் இங்லீஷை - ஆங்கிலம் என்றும் ஹிந்தியை - இந்தி என்றும் தமிழில் எழுதுகிறோம்.<br /><br />இராமாயணத்தை மொழிபெயர்த்த கம்பர் லக்ஷ்மனனை - இலக்குவன் என்றும், விபீஷணனை - வீடணன் என்றும்தான் அழைத்தார்.<br /><br />எனவே, இதில் குழப்படி எதுவும் இல்லை.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-40821602092786612542010-11-20T01:14:20.752+05:302010-11-20T01:14:20.752+05:30Europe - ஈரோப் Egypt-ஈஜிப்ட் France-ப்ரா...Europe - ஈரோப் Egypt-ஈஜிப்ட் France-ப்ரான்ஸ் palastine-பாலஸ்டீன் Africa-ஆப்ரிக்கா China-சைனா என்று எழுதாமல் ஏன் ஐரோப்பா, எகிப்து, பிரான்சு, பாலஸ்தீனம், ஆப்பிரிக்கா, சீனா என்று தமிழிலில் எழுதுகிறார்கள். பெயர்ச்சொல்லை அப்படியே தானே தமிழ் எழுத்துக்களில் எழுதவேண்டும் எதற்காக இப்படி குழப்படி செய்கிறோம். <br /><br />அதென்ன இஸ்ரவேலர்கள் நீங்கள் இப்படி குறிப்பிடுவது அவர்களுக்கு தெரிந்தால் என்ன செய்வார்கள் ?<br /><br />ஏதேனும் வலுவான காரணமிருக்கிறதா எனக்கு தெரியாது.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-65244194600700680072010-11-19T23:25:16.170+05:302010-11-19T23:25:16.170+05:30http://www.outlookindia.com/article.aspx?268082
D...http://www.outlookindia.com/article.aspx?268082<br /><br />Did you go through the conversation tape between Radia and Raja ,Kanimozhi, Ratan tata etc.?<br /><br />The tapes reveal how Dayanidhi is protraying himself in Delhi calling Karunanidhi as senilie.<br /><br />All these are showcasing a modern "ponniyan selvan" with lots and lots of palace intrigues.Krishnakumarhttps://www.blogger.com/profile/11699563374373237551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-28891439666018769132010-11-19T22:39:59.723+05:302010-11-19T22:39:59.723+05:30பல மொழிகளை அறிந்தவர் என்ற முறையில் அவற்றுடன் ஒப்பி...பல மொழிகளை அறிந்தவர் என்ற முறையில் அவற்றுடன் ஒப்பிட்டு இதற்கு பதிலளிக்கவும்..<br /><br />தமிழிலின் வளர்ச்சிக்கு அதன் எழுத்துக்களை குறைத்தால் நல்லதா.. அதிகரித்தால் நல்லதா? அல்லது இப்போது சரியாகத்தான் இருக்கிறதா!<br />அதாவது , இப்போது தமிழில் தேவைக்கு அதிகமான எழுத்துக்கள் ( உதாரனமாக “ங்” ஙி,ஙு,ஙூ ஙீ ஞீ ஞி போன்றவை தேவை இல்லை .. ஐ போன்றவையும் தேவையில்லை அய் என எழுதலாம் ) இருக்கிறதா.. அல்லது தேவையை விட குறைவான எழுத்துகள் இருக்கிறதா ( ga, fa, kha , போன்றவற்றுக்கு எழுத்துக்கள் இல்லை ) அல்லது போதுமான எழுத்துக்கள் இருக்கிறதா ?pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67648357117879285022010-11-19T17:16:40.620+05:302010-11-19T17:16:40.620+05:30//
1. ஃபிரான்சில் குற்றங்களே நடப்பதில்லை என் சாரு ...//<br />1. ஃபிரான்சில் குற்றங்களே நடப்பதில்லை என் சாரு நிவேதிதா சொல்வது உண்மையா? <br />//<br /><br />சாருத்தனமான (லூசுத்தனமான) பேச்சு. உலகில் குற்றங்கள் நடக்காத நாடு உடோபியா மட்டுமே. அதுவும் கம்யூனிஸ்ட் உடோபியா.வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62001609053151797622010-11-19T13:49:12.718+05:302010-11-19T13:49:12.718+05:30jgopikrishnan.blogspot.com
Sir, naamellaam, yen o...jgopikrishnan.blogspot.com<br /><br />Sir, naamellaam, yen oru iyakkam - mr.gopikku padma vibhushan vaangi thara aarambikka koodaadhu?Venkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64363143221141588242010-11-18T22:19:45.384+05:302010-11-18T22:19:45.384+05:301. ஃபிரான்சில் குற்றங்களே நடப்பதில்லை என் சாரு நிவ...1. ஃபிரான்சில் குற்றங்களே நடப்பதில்லை என் சாரு நிவேதிதா சொல்வது உண்மையா? <br /><br />2 ஃபிரெஞ்ச்- ஜெர்மனி , ஒப்பிடுக... (மொழி வளத்தில் , கலாச்சாரத்தில்)pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-44046903549787725542010-11-18T19:15:09.596+05:302010-11-18T19:15:09.596+05:30Dondu sir,
Please refer to the following link for...Dondu sir,<br /><br />Please refer to the following link for the letters which Raja sent to PM. You can cum(pun intended) and see there.<br /><br />http://www.scribd.com/doc/42822758/Manmohan-Singh-s-Letters-to-A-Raja-2G-ScamKrishnakumarhttps://www.blogger.com/profile/11699563374373237551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-32955095301056832842010-11-18T08:25:47.892+05:302010-11-18T08:25:47.892+05:30கேள்வி-8: 1. சாதாரண நிலையில் இருக்கும்போது பொதுஜனத...கேள்வி-8: 1. சாதாரண நிலையில் இருக்கும்போது பொதுஜனத்தோடு இணைந்து இருக்கும் நாம், சற்று வசதி வந்ததும், மக்களுக்கு அப்பாற்பட்ட அறிவு ஜீவிகளாக நம்மை நினைத்து கொள்ள ஆரம்பிப்பது ஏன்? <br />பதில்: இதில் பல நீரோட்டங்கள் உள்ளன. உயர்ந்த நிலைக்கு சென்ற பலர் தங்கள் பழையவாழ்க்கையை ஓர் அவமானமாகவே நோக்குகின்றனர். ஆகவே அதை நினைவுபடுத்தும் சாதாரண மக்களை மறக்கின்றனர். //<br /><br />Is it a coincidence? Only last week, I came across an occasion where the above-stated incident did really happen! But why people presently in higher places tend to behave like this?D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34578324431035609712010-11-18T07:01:04.583+05:302010-11-18T07:01:04.583+05:30மிக்க நன்றி ராகவன் சார். நீங்கள் சொன்னது போலவே செய...மிக்க நன்றி ராகவன் சார். நீங்கள் சொன்னது போலவே செய்கிறேன்!R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19799899841015894152010-11-18T06:21:31.194+05:302010-11-18T06:21:31.194+05:30நீங்கள் குறிப்பிட்ட கவுண்டமணி ஜோக் இடம்பெற்ற படம் ...நீங்கள் குறிப்பிட்ட கவுண்டமணி ஜோக் இடம்பெற்ற படம் சேரன் பாண்டியன்pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.com