tag:blogger.com,1999:blog-9067462.post6207754883359227059..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: சாதிகளின் அவசியம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9067462.post-42533831037709710062012-04-25T23:22:43.138+05:302012-04-25T23:22:43.138+05:30ரொம்ப அழகா புரியமாதிரி எழுதி இருக்காரு மலர் மன்னன்...ரொம்ப அழகா புரியமாதிரி எழுதி இருக்காரு மலர் மன்னன்.Kannanhttps://www.blogger.com/profile/07180933525317869281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9792107263349936572012-04-25T01:33:40.467+05:302012-04-25T01:33:40.467+05:30உங்கள் கூற்று படி வர்ணாசிரமம் ஜாதி வேறுபாடுகளை தோற...உங்கள் கூற்று படி வர்ணாசிரமம் ஜாதி வேறுபாடுகளை தோற்றுவிக்க வில்லை என்பதை சரியென்று வைத்து கொண்டாலும் சங்கராச்சாரி முதல் ஹிந்து மத பிராமண பிடாதிபதிகள் ஜாதி வெறியை வளர்ப்பதை உங்களால் மறுக்க முடியாது. மனிதர்களை தொட்டால் தீட்டு, ஒருவர் எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர் என்கிற காரணத்தால் அவரை தொட, அவர் இருந்த இருகையில் அமர மறுக்கும் அளவுக்கு மனிதர்களுக்குள் பேதம் வளர்ப்பது எந்த விதத்தில் நியாயம்.<br /><br />உலகம் விஞ்சனத்தின் உட்ச்சத்தில் இருக்கும் நிலையில் இப்படி மனிதர்களை வர்ணங்கள் அடிப்படையில் பிரித்து கற்கால சிந்தனையை உருவாக்குவது முறையா டோண்டு ஐயா சொல்லுங்கள்.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15777735478552220852012-04-23T21:19:32.730+05:302012-04-23T21:19:32.730+05:30எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும்,எண்ணிக்கையில் மிகுந்த(...எந்த ஒரு ஜனநாயக அமைப்பிலும்,எண்ணிக்கையில் மிகுந்த(Majority) ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மிகவும் அனுகூலமாக உள்ள ஒரு கொள்கையை அது தவறாக இருந்தாலும் விலக்கிக்கொள்வது மிக கடினம்.<br />யாரை வெல்வது கடினமோ அவர்களை போட்டியிலிருந்தே சாமர்த்தியமாக விலக்குவது மிகவும் செளகரியம்.<br />Casteism & Reservation policy are here to stay.Brahmins pack off!Ganpathttps://www.blogger.com/profile/03885246865111293275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-47651141422567386122012-04-23T19:47:50.099+05:302012-04-23T19:47:50.099+05:30// //சாதிக் கட்டமைப்பு இருந்து அவற்றுக்கிடையே நிலவ...// //சாதிக் கட்டமைப்பு இருந்து அவற்றுக்கிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதம் அகன்றுவிட்டால் சமுதாயம் பல வண்ணப் பூக்கள் மலரும் நந்தவனமாகத் தோற்றமளிக்கும்.// //<br /><br />இந்தக் கருத்தில் முதல் பாதியை நான் ஏற்கிறேன், - அதாவது "சாதிக் கட்டமைப்புக்கிடையே நிலவும் உயர்வு தாழ்வு பேதம் அகல வேண்டும்" என்பதை. இரண்டாவது பாதி குறித்து கருத்து ஏதும் இல்லை. ஏனெனில், உயர்வு தாழ்வு அகன்றுவிட்டால் அதன் பின்னர் சாதி இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?<br /><br />வருணாசிரம தர்மம் சாதிகளைத் தோற்றுவிக்கவில்லை என்பது உண்மைதான். ஏனெனில், ரிக் வேதத்தின் புருச சூக்தத்தில் உள்ளபடி 'பிராமண, ராஜ்யன, வைசிய, சூத்திர' பிரிவுதான் சாதியை தோற்றுவித்தது என்பது உண்மையானால் - இந்தியா முழுவதும் 4 அல்லது 5 சாதிகள் தான் இருக்க வேண்டும். ஆனால், உண்மை என்பது ஆயிரக்கணக்கான சாதிகளாக இருக்கிறது.<br /><br />அதே சமயம் மனுதர்மமும், பகவத் கீதையும் சாதீய ஏற்றத்தாழ்வினை கட்டமைக்க உதவின என்பதை மறுக்க முடியாது. அல்லது, சாதிகள் வருணாசிரம தர்மத்தை பயன்படுத்திக் கொண்டன என்றும் கருதலாம்.<br /><br />வருணாசிரம தர்மத்துக்கு உள்ளே, சாதிகள் இடப்பெயற்சிக்கான போராட்டம் நீண்டகாலம் நடந்துள்ளது. அந்த வகையில் சமற்கிருதமயமாக்கல் என்பது அக்காலத்தில் முற்போக்கானதாகவே இருந்துள்ளது என்று கருதலாம்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com