tag:blogger.com,1999:blog-9067462.post6871145105986382925..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger93125tag:blogger.com,1999:blog-9067462.post-35036073948693553782011-12-28T17:43:49.939+05:302011-12-28T17:43:49.939+05:30Are not you spreading hatred and enimity?Are not you spreading hatred and enimity?tamhttps://www.blogger.com/profile/11485675595950565110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-69012556836041325202009-01-04T13:02:00.000+05:302009-01-04T13:02:00.000+05:30//Cross/cap/turban are religious symbols, பூணூல் i...//Cross/cap/turban are religious symbols, பூணூல் is a caste symbol.<BR/>More over anyone can have a cross, but பூணூல்?//<BR/><BR/><BR/>.)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-74430937126654074492009-01-02T23:26:00.000+05:302009-01-02T23:26:00.000+05:30//மேலும் சாதிகள் ஒழிய வேண்டுமானால் பிராம்மணர்கள் எ...//<BR/>மேலும் சாதிகள் ஒழிய வேண்டுமானால் பிராம்மணர்கள் எல்லோரும் பூணூலை கழற்றியெரிய வேண்டும் என்றும் சொல்கிறார். இவரால் எந்தவொரு முஸ்லிம் மதத்தை பின்பற்றுவரிடமோ அல்லது கிறிஸ்தவரிடமோ போய் குல்லாவும் சிலுவையும் அணியாதீர்கள் என்றோ, ஒரு சர்தாரிடம் போய் தலைப்பாக்கு கட்டாதே என்று சொல்ல துணிச்சல் உண்டா?<BR/>//<BR/><BR/>Cross/cap/turban are religious symbols, பூணூல் is a caste symbol.<BR/>More over anyone can have a cross, but பூணூல்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-29704562698184549842009-01-02T06:54:00.000+05:302009-01-02T06:54:00.000+05:30என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓர...என்ன வேண்டுமானாலும் அடித்து கொள்ளுங்கள் நாங்கள் ஓரமாக நிற்கிறோம் என்ற மனநிலையில்தான் பார்ப்பனர்கள் உள்ளனர்.<BR/>சரியான வார்த்தைகள்.<BR/><BR/><BR/>this is 2 muchAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-72057797513723676482009-01-01T20:50:00.000+05:302009-01-01T20:50:00.000+05:30/////எத்தனை ஜென்மா எடுத்தாலும்யார் புத்தி சொன்னாலு.../////எத்தனை ஜென்மா எடுத்தாலும்<BR/>யார் புத்தி சொன்னாலும்<BR/>புத்தகங்கள் பல படித்தாலும்<BR/>புதுமைகளை பார்த்தாலும்<BR/><BR/><BR/>ஏற்றுக் கொள்ள மாட்டங்களா/////<BR/><BR/><BR/>well saidAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51281578359530588582009-01-01T06:50:00.000+05:302009-01-01T06:50:00.000+05:30//செந்தழல் ரவி said... ///பூணல் போட்டவர்களெல்லாம் ...//செந்தழல் ரவி said... <BR/>///பூணல் போட்டவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று நான் சொல்ல வில்லை. இந்தச் சமூகம் தான் சொல்கிறது. நான் என்னை உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்று ஒரு நாளும் நினைத்தது கிடையாது. அப்படி நான் வளர்க்கப் படவில்லை. ///<BR/><BR/>இங்கே ஒரு தவளை தன் வாயால் - புல்ஸ்டாப்.//<BR/><BR/><BR/>எத்தனை ஜென்மா எடுத்தாலும்<BR/>யார் புத்தி சொன்னாலும்<BR/>புத்தகங்கள் பல படித்தாலும்<BR/>புதுமைகளை பார்த்தாலும்<BR/><BR/><BR/> ஏற்றுக் கொள்ள மாட்டங்களா?Unknownhttps://www.blogger.com/profile/13689190067583886011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90717725524551549492009-01-01T02:26:00.000+05:302009-01-01T02:26:00.000+05:30///பூணல் போட்டவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று நான...///பூணல் போட்டவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று நான் சொல்ல வில்லை. இந்தச் சமூகம் தான் சொல்கிறது. நான் என்னை உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்று ஒரு நாளும் நினைத்தது கிடையாது. அப்படி நான் வளர்க்கப் படவில்லை. ///<BR/><BR/>இங்கே ஒரு தவளை தன் வாயால் - புல்ஸ்டாப்.ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88946738519372340832009-01-01T01:34:00.000+05:302009-01-01T01:34:00.000+05:30This is kind of going recursive.This is kind of going recursive.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-91372508792939554662008-12-31T23:10:00.000+05:302008-12-31T23:10:00.000+05:30திரு அனானி,பூணல் போட்டவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் எ...திரு அனானி,<BR/>பூணல் போட்டவர்களெல்லாம் உயர்ந்தவர்கள் என்று நான் சொல்ல வில்லை. இந்தச் சமூகம் தான் சொல்கிறது. நான் என்னை உயர்ந்த ஜாதியில் பிறந்தவன் என்று ஒரு நாளும் நினைத்தது கிடையாது. அப்படி நான் வளர்க்கப் படவில்லை. <BR/><BR/>மேலும் பாரதியார் வாழ்ந்த் காலகட்டத்தில் பூணல் அணிந்தவர்களை உயர்ந்த ஜாதியினராகப் பார்க்கப் பட்டனர். நான் சொல்ல வந்ததென்ன வென்றால் பாரதியார் எல்லோரையும் உயர் ஜாதியினராக மாற்ற நினைத்தார் என்பது தான்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88633295656171232142008-12-31T21:53:00.000+05:302008-12-31T21:53:00.000+05:30தாங்கள் தமிழ்நாட்டில் 7 விழுக்காடு இருப்பதாகவும் 5...தாங்கள் தமிழ்நாட்டில் 7 விழுக்காடு இருப்பதாகவும் 50க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் தங்கள் (பார்ப்பனர்)ஜாதியினர் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப் படுகிறதே.<BR/><BR/>ithu sariyaa saarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87329728392603490382008-12-31T21:42:00.000+05:302008-12-31T21:42:00.000+05:30டோண்டு ஐயாபொதுவாய் லோகத்தில் தூங்குறவாளைஎழுப்பலாம்...டோண்டு ஐயா<BR/><BR/>பொதுவாய் லோகத்தில் தூங்குறவாளை<BR/>எழுப்பலாம்<BR/>துங்குறது மாதிரி பாசாங்கு செய்றவாளை பகவான் தான் சேவிக்கனும்.<BR/>பிராமணாள் இவா போஜனத்திலே மண்ணெய் அள்ளிபோட்டாளா<BR/><BR/>ஏனிந்த கோபம்<BR/><BR/>அவா அவா ஜோலிய அவா அவா பாத்துண்டு<BR/>சிவனேன்னு இருக்காம<BR/>கன்னா பின்னான்னு தத்து பித்து மாதிரி வார்த்தைகளைக் கொட்டும் மனுசாளை<BR/>வரும் <BR/>2009 வது திருத்தட்டும்.<BR/><BR/>பகவானை பிரார்த்தனை பண்ணுவோம்<BR/><BR/>இவாளுக்கு நல்ல புத்தியை கொடுன்னுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-1771033299152512842008-12-31T21:00:00.000+05:302008-12-31T21:00:00.000+05:30ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு சார்ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு சார்Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-4745228387548590212008-12-31T19:42:00.000+05:302008-12-31T19:42:00.000+05:30/*Anonymous said... //பார்ப்பனராக இருப்பதில் பெரும.../*Anonymous said... <BR/>//பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்ற அடுத்தக் கேள்விக்கு அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன்//<BR/>இல்லை என அடக்கமாக பதிலளித்திருக்கலாமே. உமது பதிலில் இருந்த்தே உமது வண்டவாளாம் தெரிகிறதே டோண்டு அவர்களே!! இதனால்தான் பார்ப்பனர்கள் தமிழர்களிடம் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.<BR/>*/<BR/><BR/>I agree to the first half of this comment. Dondu's pride of being a brahmin is not for defense purpose as he claims as his pride is not of recent origin to counter some of the other brahmins irritation on being branded as a brahmin.<BR/><BR/>Dondu has been proud of his caste even when he was in school and college. This is unnecessary and it is a pity that he still carrying his identity prideness and he is trying to find reasons to justify his uncouth prideness by blaming other moderate brahmins for his barbaric behaviour.kapilavastuhttps://www.blogger.com/profile/09450318894551269278noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-58092668901141911172008-12-31T18:25:00.000+05:302008-12-31T18:25:00.000+05:30//திரு விஜய் அவர்களே,ஞானி என்று பெயர் மட்டும் வைத்...//திரு விஜய் அவர்களே,<BR/><BR/><BR/>ஞானி என்று பெயர் மட்டும் வைத்துக் கொண்டால் போதுமா ?//<BR/><BR/>ivar oru poli kamyunistaa?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7196723446455985732008-12-31T17:57:00.000+05:302008-12-31T17:57:00.000+05:30//இதை விட அதிசயமாக 69 என்ற எண்ணுக்கு உலகத்தில் உள்...//இதை விட அதிசயமாக 69 என்ற எண்ணுக்கு உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் ஒரே ஒரு கெட்ட வார்த்தை அர்த்தம்தான்!!!!!!//<BR/><BR/><BR/>சாமியோவ் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56472465055818408162008-12-31T17:38:00.000+05:302008-12-31T17:38:00.000+05:30//அப்போ, புணூல் போட்டா எல்லாரும் உசந்திடுவாங்களாங்...//அப்போ, புணூல் போட்டா எல்லாரும் உசந்திடுவாங்களாங்க? நீங்கள் போட்டிருக்கீங்க. போடாதவங்க எல்லாரையும் விட உசந்திட்டீங்களாங்க?//<BR/><BR/><BR/>2008 mudiyap pOvuthu<BR/><BR/>intha vENdaatha vivaatham vENdaaameAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84407840330357901712008-12-31T14:15:00.000+05:302008-12-31T14:15:00.000+05:30@இளங்கோவன்அப்படி கூற இயலாது. உதாரணமாக பிரெஞ்சில் எ...@இளங்கோவன்<BR/>அப்படி கூற இயலாது. உதாரணமாக பிரெஞ்சில் எட்டை வீட் என்று உச்சரிப்பார்கள், ஆனால் இரவு ந்வீ. ஆக ட் சத்தம் வராது. <BR/><BR/>மற்றப்படி ஜெர்மனில் வருவது எதேச்சையே.<BR/><BR/> ஆனால், ஒன்பது என்பதற்கு பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஹிந்தியில் புதியது என்னும் பொருளும் வரும். தமிழில் மட்டும் ஒன்பது என்பதற்கு வேறு பொருள். <BR/><BR/>இதை விட அதிசயமாக 69 என்ற எண்ணுக்கு உலகத்தில் உள்ள எல்லா மொழிகளிலும் ஒரே ஒரு கெட்ட வார்த்தை அர்த்தம்தான்!!!!!!<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவ்ன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66505724970360867292008-12-31T13:43:00.000+05:302008-12-31T13:43:00.000+05:30dear dondu,a strange thing, in english eight and n...dear dondu,<BR/>a strange thing, in english eight and night sounds same as in french huit et nuit and in german acht und nacht,,,,bizarre non?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-85411064990002480012008-12-31T11:45:00.000+05:302008-12-31T11:45:00.000+05:30விஜய் நீங்கள் நல்லா எழுதியிருக்கீங்க.ஆனால், இதையும...விஜய் நீங்கள் நல்லா எழுதியிருக்கீங்க.<BR/><BR/>ஆனால், இதையும் எழுதியிருக்கீங்க!<BR/><BR/><BR/>//பாரதியாரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க எல்லோரும் பூணூல் போட்டுக்கொள்ளும் நிலை வரவேண்டும் என்று எண்ணினார். <BR/><BR/>சம நிலை ஏற்பட பாரதியார் எல்லோரையும் உயர்த்த வேண்டும் என்று எண்ணினார்,//<BR/><BR/><BR/>எனக்குப் புரியவில்லை.<BR/><BR/>அப்போ, புணூல் போட்டா எல்லாரும் உசந்திடுவாங்களாங்க? நீங்கள் போட்டிருக்கீங்க. போடாதவங்க எல்லாரையும் விட உசந்திட்டீங்களாங்க?<BR/><BR/>எல்லாரும் உசந்து சமனிலை வரும்கிரீங்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23906735900090688892008-12-31T10:47:00.000+05:302008-12-31T10:47:00.000+05:30திரு விஜய் அவர்களே,ஞானி என்று பெயர் மட்டும் வைத்து...திரு விஜய் அவர்களே,<BR/><BR/><BR/>ஞானி என்று பெயர் மட்டும் வைத்துக் கொண்டால் போதுமா ?வஜ்ராhttps://www.blogger.com/profile/02165133089809002645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9626141697151838472008-12-31T05:39:00.000+05:302008-12-31T05:39:00.000+05:30one e mail received from my close friend. ...one e mail received from my close friend.<BR/> ***<BR/><BR/>Every Indian must wish Pakistan for <BR/><BR/> New Year 2009 (New ear, tooth, ass and eye) <BR/><BR/> <BR/><BR/>Y? <BR/><BR/>New ear to hear properly what we say <BR/>New tooth to speak truth <BR/>New ass when they retreat after a defeat <BR/>New eye to visualize their future properly<BR/><BR/>-rAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16107819447956230392008-12-30T20:13:00.000+05:302008-12-30T20:13:00.000+05:30//வால்பையன் சைட்... சாதி என்ற முறையை உருவாக்கியது ...//வால்பையன் சைட்... <BR/>சாதி என்ற முறையை உருவாக்கியது யார்? ஏன்?<BR/><BR/>answer please.<BR/><BR/>December 30, 2008 5:29 PM//<BR/><BR/>அண்ணா மன்னிக்கனும், <BR/>என் வால் தியரி சரியாவல்லீங்களா ?<BR/><BR/>வாலில்லாத தம்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12761592962238654472008-12-30T18:43:00.000+05:302008-12-30T18:43:00.000+05:30sir some one is creating bad name against ur blog....sir some one is creating bad name against ur blog... in copymannan.blogspot.com.So give ur powerful reply to them. Jai HindAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90248355963251565602008-12-30T17:58:00.000+05:302008-12-30T17:58:00.000+05:30நான் உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பவன். சமீபத்தில்...நான் உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பவன். <BR/><BR/>சமீபத்தில் திரு.பத்ரி அவர்களின் மொட்டை மாடிக் கூட்டத்தில் திரு.ஞானி அவர்கள் பேசியதைக் கேட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இல்லையென்றால், அதை இங்கே கேட்கலாம். <BR/>http://www.archive.org/details/BadriSeshadriKizhakkuMeeting_JournalistGnanionMumbaiTerrorAttacks_Tamil__16December20/<BR/><BR/>திரு. ஞானி மேல் எனக்கு மரியாதையும் உண்டு கருத்து வேறுபாடும் உண்டு. மும்பையில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது, CST'யில் நடந்த தாக்குதல்களை யாருமே கண்டு கொள்ளவே இல்லையென்றும் தாஜ் ஓபராய் ஹோட்டல்களில் நடந்தத் தாக்குதலைத் தான் உலகுக்கே காட்டினார்கள் என்று ஊடகங்கள் மீது குற்றம் சாட்டினார். ஒரு வகையில் இது ஒரு நியாயமான குற்றம் தான். I fully agree with them.<BR/><BR/>ஆனால், அவர் பேசத் தொடங்கி சில நிமிடங்களில் இந்தத் தீவிரவாதம் ஒரு Reactionary step தான் என்ற நோக்கத்தில் பேசத் தொட்டங்கி விட்டார். இப்படி இவர் பேசுவது, என்னவோ தீவிரவாதிகள் செய்ததை நியாயப் படுத்துவது போல் உள்ளது. மேலும் இதற்குக் காரணமாக இருந்ததே அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தான் என்றும் சொல்லியிருக்கிறார். அவர் பார்வையில் அது ஒரு காரணமாகக் கருதலாம். அதற்காக அத்வானி மோடி எல்லோரும் தான் தீவிரவாதிகள். அவர்களைத் தான் முதலில் கைது செய்ய வேண்டுமென்றும் சொல்கிறார். <BR/><BR/>இவர் கடவுள் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். எந்தவொரு மதத்தைச் சாராதவராகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் உள்ளவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவது ஒத்துக் கொள்ள முடியாத விஷயம். <BR/><BR/>மேலும் சாதிகள் ஒழிய வேண்டுமானால் பிராம்மணர்கள் எல்லோரும் பூணூலை கழற்றியெரிய வேண்டும் என்றும் சொல்கிறார். இவரால் எந்தவொரு முஸ்லிம் மதத்தை பின்பற்றுவரிடமோ அல்லது கிறிஸ்தவரிடமோ போய் குல்லாவும் சிலுவையும் அணியாதீர்கள் என்றோ, ஒரு சர்தாரிடம் போய் தலைப்பாக்கு கட்டாதே என்று சொல்ல துணிச்சல் உண்டா?<BR/><BR/>Terrorists have taken India for granted and so are people like Gnani, for whom Brahmins are taken for granted.<BR/>இவர்களைப் பற்றி என்னவேணுமானாலும் பேசலாம். இவர்கள் ஒண்ணும் செய்ய மாட்டார்கள் என்ற இருமாப்பு. <BR/><BR/><BR/>திரு.ஞானி ஒரு முறை தனது ஓ பக்கங்களில் இவ்வாறு எழுதியிருந்தார். "சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்க வேண்டுமானால், அதற்குண்டான அடுத்த நிலை, பூணூலற்ற நிலை"<BR/><BR/>பாரதியாரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க எல்லோரும் பூணூல் போட்டுக்கொள்ளும் நிலை வரவேண்டும் என்று எண்ணினார். <BR/><BR/>சம நிலை ஏற்பட பாரதியார் எல்லோரையும் உயர்த்த வேண்டும் என்று எண்ணினார், இவர் எல்லோரையும் கீழிறக்க வேண்டும் என எண்ணுகிறார். சம நிலை அடைய வேண்டும். அது எப்படி அடந்தால் என்ன? :-)<BR/><BR/>நீங்கள் ஞானியின் இந்த பேச்சுக்கு (பிராமணர்களைக் குறிப்பிட்டு பேசியது மட்டுமல்ல. பாகிஸ்தான் தீவிரவாதத்தை நியாயப்படுத்துவது போல் பேசியது, இதற்கு காரணமே அத்வானி மோடி போன்றவர்கள் தான் என்று சொன்னது, தனது மத / கடவுள் நம்பிக்கையின்மை தான் உயர்ந்தது, கடவுளை வழிபடுபவர்களெல்லாம் தீவிரவாதி என்று குறிப்பிடுவது எல்லாம் தான்) ஒரு எதிர்ப்புப் பதிவு இடுவீர்கள் என நம்புகிறேன். பிராம்மணர்களை இப்படி சொல்லிவிட்டாரே என்ற சாதியுணர்வுடன் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். <BR/><BR/>மேற்கூறிய அனைத்துக் காரணங்களுக்காகவும் எதிர்ப்பு காட்டியே ஆகவேண்டும். இந்த நாட்டில் இப்படிப் பேசுபவர்களுக்குத் தான் அங்கீகாரமும் publicity'யும் கிடைக்கிறது. நீங்கள் காரசாரமாக ஒரு எதிர்ப்புக் கட்டுறை எழுதுவீர்கள் என நம்புகிறேன். உங்களது பதிவுகளை நிறைய பேர் படிக்கிறார்கள் என்பாதாலும், உங்களுடைய கருத்துக்களுக்கு நல்ல reach இருக்கிறது என்பதாலும் இந்த விண்ணப்பம்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88588710938038385202008-12-30T17:35:00.000+05:302008-12-30T17:35:00.000+05:30//தமிழ் நாட்டில் ஜாதி வெறியைத் தூண்டி கவிதை எழுதிக...//தமிழ் நாட்டில் ஜாதி வெறியைத் தூண்டி கவிதை எழுதிக் கொண்டிருக்கிறாரே அதனாலா? அல்லது பதவிக்கு வந்த நாள் முதலே சுரண்டல் மன்னனாகத் திகழ்கிறாரே அதனாலா//<BR/><BR/><BR/>tamizharkale avaalai adaiyaalam kandu kollungalAnonymousnoreply@blogger.com