tag:blogger.com,1999:blog-9067462.post7392902767761238055..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: பாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-9067462.post-59885327177461806432012-12-25T12:46:46.985+05:302012-12-25T12:46:46.985+05:30பிள்ளைமார் இலக்கியப்பட்டியலில், நாஞ்சில்நாடன், கலா...பிள்ளைமார் இலக்கியப்பட்டியலில், நாஞ்சில்நாடன், கலாப்ரியா, விக்ரமாதித்ய நம்பிராஜன் இளையபாரதி, இயக்குநர் விக்கிரமன்... என்று ஒரு லிஸ்டிருக்கிறது....குறவஞ்சிhttps://www.blogger.com/profile/18032977409172945270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56322829404788399162012-03-31T23:10:36.307+05:302012-03-31T23:10:36.307+05:30சாதியம் ஒரு ஒழுங்கு முறை. அதுவே பிற்காலத்தில் அடக்...சாதியம் ஒரு ஒழுங்கு முறை. அதுவே பிற்காலத்தில் அடக்குமுறையானது வேதனையானது. இன்று ஆட்சிமுறையில் அத்தியாவசியமான ஒன்றாக அது மாறிவிட்டது. <br /><br />தலைவர்களின் புகழை மீட்டெடுக்கவாவது சாதியங்கள் இப்போது உதவும். எம்.ஜி.ஆர் எனக்குத்தான் சொந்தமென அடித்துக்கொள்ளும் அதிமுக, தேதிமுக நிலை கூட வரலாம். ஆனால் கி.ஆ.பெ.விஸ்வநாதம் யாரென்று தெரியாமல் போவதை இதுதடுக்கும். <br /><br />வரலாற்றை மீட்டெடுக்கும் போது சாதியம் தேவைப்படுகிறது. சாதியமில்லா காலம் வரும்போது எல்லோரும் அதையே ஏற்கப்போகின்றார்கள்.Jegadeeswaran Natarajanhttps://www.blogger.com/profile/01106312347152078269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33985429209801323292011-01-15T10:29:15.301+05:302011-01-15T10:29:15.301+05:30DEAR, YOU ARE USING MY V.O.C. NAME BUT U MISSED CH...DEAR, YOU ARE USING MY V.O.C. NAME BUT U MISSED CHOLIYA VELLALAR IN THE LIST, CHANGE IT. AND MOST IMPORTANT THING LOT OF VELLALARS LIVING IN TRICHY , THANJAVUR, VURAIYUR, KARUR, THEY CALLED AS' CHOLIYA VELLALARS' THEY PREDOMINENTLY LIVED IN SRILANKA. METHAGU PRABHAKARAN COMES TO THIS COMMUNITY. OTHER FAMOUS<br /> PEOPLES IN<br />CHOLIYA VELLALARS ARE,<br />K.A.P. VISWANATHAN PILLAI,<br />G.VISWANATHAN PILLAI- FOUNDER G.V.N TRUST.<br />VIJAY- ILAYA THALAPATHI<br />S.A.C.-DIRECTOR<br />VIJAYAKUMAR- ACTOR<br />ARUN VIJAY- ACTOR.<br />SUNDAR.C - ACTOR<br />GOINATH - VIJAY TV(NEEYA?NANAA?)<br />GOPI- METTI OLI<br />BOSS- METTI OLI<br />SO DONT MISS CHOLIYA VELLARS . THEIR LIFE IS LINKED WITH CHOLAS, CHERAR, AND ALSO THONDAIMAN.<br />IF YOU HAVE ANY DOUBT CONTACT ME . I WILL SEND YOU PROOFS.<br />CHOLIYAN KUDUMI SUMMA ADATHUPPA<br /><br />VETHALA KODIYUM VELLALA JATHI YUM ONUPPA. <br /><br /> BY <br />CHOLAN VALITHONDRALKAL,<br />V.O.C PERAVAI,<br />ANAITHU VELLALAR KUTTAMAIPPU.<br />TRICHYbalaji the cholahttps://www.blogger.com/profile/00224272681873258989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-55505874370745727642010-07-30T08:39:58.708+05:302010-07-30T08:39:58.708+05:30I am amazed to know that dondu is an ayyangaar. ay...I am amazed to know that dondu is an ayyangaar. ayyangaar is the great tamil caste.notable ayyangaars are azhwaargal,kanitha methai raamaanujam,sri raamaanujar,writer sujatha,madhan,etc. Its interesting to see that many vellalars also became ayyangaars ! e.g.,Nammaazhvaar<br /><br />Dr.PillaiDr.Pillainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-2509594810123841902010-03-21T02:15:17.698+05:302010-03-21T02:15:17.698+05:30nandri ketta thamizharkalae... intha katturai veen...nandri ketta thamizharkalae... intha katturai veenperumaikkaaga alla..ungalai uyarttha vellalar samoogam evvalavu uzhaitthullathu enbathai oorukku gnabagapadutthuvatharkkaagavae..<br />kumudam manigandanum Or thavaru seythullaar. pillaimaarkalin poorveegam thenthamizhagam enbathu thavaraanathu. sozha naattu vellaalarkalaana karikaal cholan mudhal maraimalai adigal varai neenda paarampariyamum undu !!veera saivannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-11330017873978915042009-06-26T09:29:05.809+05:302009-06-26T09:29:05.809+05:30Pillai samoogatthaal payan adaintha thamizhargal, ...Pillai samoogatthaal payan adaintha thamizhargal, tham egovinaal pillai samoogatthinarai uriya muraiyil gauravikka thavari vittanar. Enavae ippadiyoru blog avasiyamthan...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-56546830806913846672009-04-18T12:38:00.000+05:302009-04-18T12:38:00.000+05:30யாதவர்களிலும் பிள்ளை என்ற சாதி அமைப்பு உண்டுயாதவர்களிலும் பிள்ளை என்ற சாதி அமைப்பு உண்டுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-83007403191040041242009-01-27T17:59:00.000+05:302009-01-27T17:59:00.000+05:301.பொதுவாகவே தற்சமயம் எல்லோரது பதிவுகளுக்கும் வரும்...1.பொதுவாகவே தற்சமயம் எல்லோரது பதிவுகளுக்கும் வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை குறைவாகவே வருவதன் காரனம் யாது?<BR/>2.காவிரிப்பிரச்சனை தற்போதைய நிலை என்ன?<BR/>3.இராணுவ ஆட்சி இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு எப்போதாவது இருந்ததா?இனி வருமா?<BR/>4.நடக்கும் தேர்தல் ஊழல்களை பார்க்கும் போது சில பெரியவர்கள் இராணுவ ஆட்சியை ஆதரிக்கிறார்களே?உங்கள் நிலை என்ன?<BR/>5.தமிழக முதல்வர்,பிரதமர் திடீர் உடல் நலக் குறைவு .இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்க்க வேண்டிய இருவரும் இப்படி?இலங்கை தமிழினத்தின் எதிர்காலம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-18955710990597935452009-01-26T15:22:00.000+05:302009-01-26T15:22:00.000+05:30ஜாதி பற்றிய உங்களின் பதிவுகளுக்கு கண்டனக் கணைகள் ப...ஜாதி பற்றிய உங்களின் பதிவுகளுக்கு கண்டனக் கணைகள் பல தரப்பிலிருந்தும் அதிகம் வருகிறதே.<BR/>இந்த தொடர் பதிவுகள் இனி வருமா?இல்லை வராதா?<BR/>உங்கள் கொள்கையில் மாற்றம் உண்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-9160781609758290072009-01-26T10:13:00.000+05:302009-01-26T10:13:00.000+05:30//தமிழுக்கு இச்சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்பு விலை ம...//தமிழுக்கு இச்சமூகம் ஆற்றியுள்ள பங்களிப்பு விலை மதிக்க முடியாதது. மறைமலையடிகள், எம்.எஸ். பொன்னுலிங்கம், க.சு. பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, எஸ். வையாபுரிப்பிள்ளை, க. அப்பாதுரை, சாத்தன்குளம் ராகவன், புதுமைப்பித்தன், அகிலன், ஜெயகாந்தன், வல்லிக்கண்ணன், தி.க.சி., வண்ண நிலவன், ரா.சு. நல்லபெருமாள், வண்ணதாசன், நெல்லைக் கண்ணன், சுகிசிவம், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் என்று மிகப்பெரிய வரலாற்றுப் பட்டியலைக் கொண்டது இச்சமூகம்//<BR/><BR/><BR/>ஜெயகாந்தனின் நாய் பேச்சின் பொழுது நெல்லை கண்ணன் அவர்கள் எழுதிய கடிதம்<BR/><BR/>அன்புள்ள அண்ணாச்சி,<BR/>வணக்கம்.<BR/><BR/>தமிழனாக, தமிழுக்காகவும், ஏழைகளுக்காகவும் வாழ்ந்து ஏழையாகவே மரணமடைந்த தோழர் ப. ஜீவானந்தம், தங்களைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ‘‘தமிழைப்படி; தவறில்லாமல் எழுதப்படி என்று கற்றுத்தந்த தமிழால், முழுமையாக இலக்கணம் கற்று ஒரு முழுமையான தமிழ்ப்புலவனுக்குரிய தகுதி பெற்றேன்’’ என்று நீங்கள் எழுதியிருக்கின்றீர்கள்.<BR/><BR/>ஆனால் இன்றோ, ‘‘தமிழ் ஒன்றும் சொத்தல்ல. நான்தான் தமிழுக்குச் சொத்து’’ என்கிறீர்கள்.<BR/><BR/>எந்தத் தமிழில் எழுதினீர்களோ, எந்தத் தமிழ் உங்களுக்கு உணவு தந்ததோ, நீங்கள் அம்மணமாகத் திரிந்துவிடாமல் இருக்க ஆடை தந்ததோ, அந்தத்தமிழ் சொத்தில்லையா?<BR/><BR/>அத்தனை தமிழறிவையும் உங்களுக்குத்தந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை போன்றதா உங்கள் வாழ்க்கை?<BR/><BR/>அதனால்தான் ஏற்றத்தாழ்வுகளும் வர்ணபேதங்களும் இருந்தால்தான் வாழ்க்கை சுவைக்கும் என்கிறீர்கள்!<BR/><BR/>உங்கள் பிரளயம் அம்மாசிக்கிழவனும், விழுதுகள் ஓங்கூர் சாமியாரும், ரிஷிமூலம் ராஜாராமனும், பாரீஸ§க்குப் போ சாரங்கனும், ஒருவீடு, ஒரு மனிதன் ஒரு உலகம் துரைக்கண்ணுப்பிள்ளையும், ஹென்றிப்பிள்ளையும், யாருக்காக அழுதான் ஜோசப்பும், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் கல்யாணியும் அக்னிப்பிரவேசமும், சிலநேரங்களில் சில மனிதர்கள் கங்காவும் சுமைதாங்கியும், அந்தரங்கம் புனிதமானது அக்ரஹாரத்துப்பூனையும், ஒருவீடு பூட்டிக்கிடக்கிறதும் படித்து மேடைகள் தோறும் அவைகுறித்துப் பேசி வருகின்ற என்னால் தாங்கமுடியவில்லை.<BR/><BR/>நான் ‘சாதி’ பேசறதா நினைக்கக்கூடாது. ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்களில்’ நீங்கள் எழுதினீர்கள்’, எதிர்காலத்தில் என் பெயருக்குப் பின்னால் ஏதேனும் பட்டம் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டால் என் ஜாதிப்பெயரான ‘பிள்ளைமார்’ என்ற பட்டத்தையே போட்டுக்கொள்வேன்’ என்று.<BR/><BR/>அந்தப் பிள்ளைமார்களில் ஒருவரான மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளைதான்,<BR/><BR/>‘‘ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து<BR/><BR/>சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து<BR/><BR/>செயல்மறந்து வாழ்த்துதுமே’’ என்கின்றார்.<BR/><BR/>வடலூர் இராமலிங்கம் பிள்ளையிடம் ஒரு துறவி ‘சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகட்கும் தாய்’ என்றாராம். வள்ளலாரோ ‘ஆமாம் ஆமாம்’ என்று சொல்லி, ‘தமிழ்தான் அனைத்து மொழிகளுக்கும் தந்தை மொழி’ என்றாராம்.<BR/><BR/>பிறமொழிகளைத் தூற்றுதல் கூடாது என்கின்ற தெளிவு எனக்கு உண்டு. ஆனால், எங்கேயும் வழக்கிலில்லாத மொழியன்றை தமிழைவிடச் சிறந்த மொழி என்று பேசுவதும், தமிழில் கலப்பின்றி பேசவேண்டும் _ எழுத வேண்டும் என்பவர்களை தங்களையே நக்கித்திரியும் நாய்கள் என்றும் சொல்லியிருக்கின்றீர்களே! ஆமாம். நாங்களெல்லாம் எங்கள் அன்னைத் தமிழுக்கு நன்றியுள்ள நாய்கள்தான்.<BR/><BR/>நீங்கள்..........?<BR/><BR/>தங்களின் ஞானத்தை பீடத்தில் அடகு வைத்துப் பெற்ற விருதிற்காகவா அன்னைத் தமிழைப் பழிப்பது? சாகித்ய அகாடமி விருது தந்த பொழுது ‘‘எனக்கு விருது தந்து சாகித்ய அகாடமி தன்னைப் பெருமைப் படுத்திக் கொண்டது’’ என்று பேசிய அந்த ஜெயகாந்தனா?<BR/><BR/>ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய கதையில், ஒருத்தி என்பதற்கு ஒருவள் என்று எழுதிய போது, இலக்கணத்தைப் படித்துவிட்டு, ‘‘இலக்கணத்தை மீறுங்கள். படிக்காமல் உடைக்காதீர்கள்’’ என்ற தாங்களா தமிழைப்பழிக்கின்றீர்கள்.<BR/><BR/>முன்பொருமுறை குமுதத்தில் ‘‘நான் முரண்பாடுகளில் மூட்டையாகிப்போனேன்’’ என்று எழுதினீர்கள்.<BR/><BR/>தங்களுக்கு வடமொழி நண்பர்கள் நிறைய உண்டு அறிவோம். அந்த வடமொழியும், வடமொழி நண்பர்களும் தங்களை வந்து சேர்ந்ததே _ அன்னைத் தமிழ் உங்களுக்கு அளித்த அளப்பரிய அறிவினாலும் எழுத்தாற்றலாலும்தான். இல்லையெனில் ஏது அந்த நட்பு?<BR/><BR/>நீங்களே எழுதியிருந்தீர்கள், ‘‘யாராவது வேண்டியவர்கள் உறவோ, நட்போ இறந்து போனால் அந்தச்சடலத்திற்கு மரியாதை செலுத்த வர வேண்டுமென்று அழைக்கக் கூடாது. ஏனென்றால் கம்பீரமான தோற்றத்தோடு பார்த்த அவர்களை பிணமாகப் பார்த்து அந்த உருவம் மனதில் பதிந்துவிடக் கூடாது’’ என்று.<BR/><BR/>எங்கள் நிலைமையைப் பாருங்கள். கம்பீரமாகப் பார்த்த உங்கள் உருவத்தை மறந்துபோக வேண்டிய சூழலை நீங்களே ஏற்படுத்தி விட்டீர்கள்.<BR/><BR/>பட்டினத்தார் சொல்வார் _ வயதானால் ‘‘செவி திமிர் வந்து, குழற மொழிந்து’’ என்று. திருநெல்வேலியில சாதாரணமா வயசானவங்க உளறுனா ‘‘போதங்கெட்டுப்போச்சு’’ம் பாங்க<BR/><BR/>உங்களுக்கு போதங்கெட்டுப்போச்சா?<BR/><BR/>உங்கள் தோழர் ஜீவாவும், ஞானத்தந்தை பாரதியும் நல்ல தமிழ் இருந்தும் வறுமையில்தான் செத்தார்கள்.<BR/><BR/>நீங்களோ வசதியாகி, வளமாகி, அதை வழங்கிய தமிழைப் பழிக்கின்றீர்கள்.<BR/><BR/>பொழச்சுப் போங்க அண்ணாச்சி!<BR/>அன்புடன்,<BR/>நெல்லை கண்ணன்...<BR/><BR/>(நன்றி-காட்டாமணக்கு)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-80892413505002882862009-01-26T09:37:00.000+05:302009-01-26T09:37:00.000+05:30தமிழக முதல்வர் கலைஞரும் ஒரு பிள்ளைவாள் தான்.திமுகவ...தமிழக முதல்வர் கலைஞரும் ஒரு பிள்ளைவாள் தான்.<BR/><BR/>திமுகவில் தான் பார்த்த கணக்கப்பிள்ளை (பொருளாளர்)வேலையை தனது வருங்கால வாரிசுக்கு கொடுத்துவிட்டார்.<BR/>வருங்கால முதல்வர்(மதுரை அழகிரி மனது வைத்தால் மட்டும்)ஸ்டாலின் திமுக பொருளாளராய் நியமிக்கப் பட்டுள்ளார்.<BR/><BR/>பாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகத்தின் சேவை தொடர்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-7391099744388068562009-01-25T12:41:00.000+05:302009-01-25T12:41:00.000+05:30கலைஞர் அவர்களுக்கு தைத்திங்கள் முதல் நாளை புத்தாண்...கலைஞர் அவர்களுக்கு தைத்திங்கள் முதல் நாளை புத்தாண்டாக அறிவித்த செயலைப் பாராட்டி கனிமொழி கருணாநிதி நடத்திய வள்ளுவர்கோட்ட பாரட்டு விழா நிகழ்ச்சிபற்றி உங்கள் கருத்து என்ன?<BR/>இலங்கை தமிழர் நலம் காக்க ஆட்சியை துறக்கவும் தயார் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறாரே?<BR/>கழகத் தொண்டர்கள் இதற்கு சம்மதிப்பார்களா?<BR/>அதிமுக ஐயங்கார் ஜெ.வசம்.மீண்டும் திமுகவில் பதவி பெற்றுள்ள தயாநிதி ஐயர் திமுகவை வசப்படுத்துவாரா?<BR/>கலைஞர் உண்மையான பாசத்தோடு செய்த கட்சிப் பதவி பங்கீட்டை பார்த்தபிறகு, திமுக ஒரு குடும்பம் என்பதை இப்போதாவது எல்லோரும் ஒத்துக்கொள்வார்களா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17341863656193896482009-01-25T09:22:00.000+05:302009-01-25T09:22:00.000+05:30பதிவர் மலர்மன்னனின் கருத்தை அனைவரும் படிக்கவும்.ht...பதிவர் மலர்மன்னனின் கருத்தை அனைவரும் படிக்கவும்.<BR/><BR/>http://www.thinnai.com/?module=displaystory&story_id=20901083&format=htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62622999277661323942009-01-25T09:17:00.000+05:302009-01-25T09:17:00.000+05:30//என்ன செய்வது குப்பையில் குளிர் காயும் சமுகம் பதி...//என்ன செய்வது குப்பையில் குளிர் காயும் சமுகம் பதிவருடையது//<BR/><BR/>அடுத்து யார் புராணம்?<BR/><BR/>கவுண்டரா?<BR/>நாயக்கரா?<BR/>நாயுடுவா?<BR/>விஷ்வகர்மவா?<BR/>வன்னியரா?<BR/>தேவரினமா?<BR/>கம்மவார் மகாஜனமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-89294726541461950132009-01-25T07:38:00.000+05:302009-01-25T07:38:00.000+05:30\\ யாழ்/Yazh said... \\ krishnamoorthy said...எந்த...\\ யாழ்/Yazh said... <BR/>\\ krishnamoorthy said...<BR/>எந்த ஒரு மனிதனும் தன்னுடைய ஜாதி அடையாளங்களால் சாதித்தது ஒன்றும் இல்லை. சாதித்தவைகளும், வேறு பல காரணங்களினாலேயே அன்றி ஜாதியினால் இல்லை. இந்த மாதிரிப் பதிவுகளின் மூலம் என்ன சாதிக்க அல்லது போதிக்க முற்படுகிறீர்கள் என்பதே புரியவில்லை.//<BR/><BR/><BR/><BR/>வழிமொழிகிறேன்!<BR/><BR/>என்ன செய்வது குப்பையில் குளிர் காயும் சமுகம் பதிவருடையது\\<BR/><BR/><BR/>what next?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-16039617531524030232009-01-25T07:01:00.000+05:302009-01-25T07:01:00.000+05:30திருநெல்வேலி அல்வாவுக்கு பேர் பெற்றது என்பதை அனைவர...திருநெல்வேலி அல்வாவுக்கு பேர் பெற்றது என்பதை அனைவரும் அறிவர்.<BR/>இங்கு பல கடைக்காரார்களாலும் உபயோகிக்கப் படும் "சாந்தி அல்வா" என்ற பிராண்டின் உண்மையான உரிமையாளர் வள்ளியாப் பிள்ளை ஆவார்கள்.<BR/>இவர்கள் நடத்தும் பலசரக்குக் கடை தரமான பலசரக்கை நியாயமான விலையில் கொடுப்பதால் ஜங்சன் பகுதியில் மிகப் பிரபலம்.<BR/>பொருட்களில் கலப்படம் செய்து கொள்ளை லாபம் அடிக்கும் தற்காலப் போக்கில் இவர் ஒரு சிறந்த நேர்மையாளர்.<BR/>இந்த நேர்மையும், கடவுள் பக்தியும்,தொண்டுள்ளமும்,பரோபகாரச் செயல்களும் சைவைப் பிள்ளைமார் சமூகத்தின்<BR/>சொத்து.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-90128321581087203142009-01-25T06:44:00.000+05:302009-01-25T06:44:00.000+05:30திருநெல்வேலி மாநகரில் உள்ள RMKV எனும் மிகப் பெரிய ...திருநெல்வேலி மாநகரில் உள்ள RMKV எனும் மிகப் பெரிய ஜவுளி நிறுவனத்தை நடத்தி வரும் திரு விஸ்வநாதன் குடும்பத்தார் இந்த சமூகத்தை சேர்ந்தவர்.<BR/>பட்டுச் சேலைக்கு புகழ் பெற்ற நிறுவனம்.ஜனாதிபதியின் விருது பெற்ற நிறுவனம்.<BR/>சென்னையிலும் தி.நகரில் கிளை வைத்துள்ளார்கள்.<BR/>தமிழகத்தில் தரமான ஜவுளிகளை நியாயமான் விலையில் கொடுக்கும் நிறுவனங்களில், RMKV முதன்மையானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-37130236174058967892009-01-25T06:28:00.000+05:302009-01-25T06:28:00.000+05:30// dondu(#11168674346665545885) said... //உயர்த்தப...// dondu(#11168674346665545885) said... <BR/>//உயர்த்தப்பட்ட சாதிகளாக இருக்கவேண்டுமா அல்லது பறையர் சக்கிளியர் ஒட்டர் பழங்குடியினரும் தரலாமா ?//<BR/><BR/>கண்டிப்பாக தரலாம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்//<BR/><BR/><BR/>பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதியாய் இருந்து முதல் தற்கொலைப் படையாய் மாறி, தன் இன்னுயிரை வீரத் தியாகம் செய்த வீரன் சுந்தரலிங்கம் பற்றி எழுதவும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-64693053498725076162009-01-25T06:26:00.000+05:302009-01-25T06:26:00.000+05:30\\ krishnamoorthy said...எந்த ஒரு மனிதனும் தன்னுடை...\\ krishnamoorthy said...<BR/>எந்த ஒரு மனிதனும் தன்னுடைய ஜாதி அடையாளங்களால் சாதித்தது ஒன்றும் இல்லை. சாதித்தவைகளும், வேறு பல காரணங்களினாலேயே அன்றி ஜாதியினால் இல்லை. இந்த மாதிரிப் பதிவுகளின் மூலம் என்ன சாதிக்க அல்லது போதிக்க முற்படுகிறீர்கள் என்பதே புரியவில்லை.//<BR/><BR/><BR/><BR/>வழிமொழிகிறேன்!<BR/><BR/>என்ன செய்வது குப்பையில் குளிர் காயும் சமுகம் பதிவருடையதுயாழ் Yazhhttps://www.blogger.com/profile/13992208769276550598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-43202151336620496632009-01-25T05:51:00.000+05:302009-01-25T05:51:00.000+05:30//உயர்த்தப்பட்ட சாதிகளாக இருக்கவேண்டுமா அல்லது பறை...//உயர்த்தப்பட்ட சாதிகளாக இருக்கவேண்டுமா அல்லது பறையர் சக்கிளியர் ஒட்டர் பழங்குடியினரும் தரலாமா ?//<BR/><BR/>கண்டிப்பாக தரலாம்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34131538943884944662009-01-24T22:14:00.000+05:302009-01-24T22:14:00.000+05:30///ஆகவே இந்த வரிசையை இப்போதைக்கு விரிவுபடுத்தி மேல...///ஆகவே இந்த வரிசையை இப்போதைக்கு விரிவுபடுத்தி மேலும் சில சாதிகளைப் பற்றி எழுத நினைக்கிறேன். தத்தம் சாதிகள் பற்றி அபூர்வ தகவல்கள் தங்கள் வசம் வைத்திருக்கும் பதிவர்கள் அவற்றை எனக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நானும் கூகளண்ணனை நாடுவேன்.///<BR/><BR/>உயர்த்தப்பட்ட சாதிகளாக இருக்கவேண்டுமா அல்லது பறையர் சக்கிளியர் ஒட்டர் பழங்குடியினரும் தரலாமா ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49783690503718971762009-01-24T21:14:00.000+05:302009-01-24T21:14:00.000+05:30We should not look at caste or religion, All huma...We should not look at caste or religion, All human beings in this land <BR/><BR/>- whether they be those who preach the vedas or who belong to other castes - are one.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-12809099135459194092009-01-24T21:07:00.000+05:302009-01-24T21:07:00.000+05:30//Dear Dondu sir, This post is absolutely useless ...//Dear Dondu sir, This post is absolutely useless but will ensure you good number of hits, if that is what you are interested in.(I know you will refute) //<BR/><BR/><BR/>appadi podu ARUVLAIAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62253692139557938122009-01-24T20:58:00.000+05:302009-01-24T20:58:00.000+05:30சாதிப்பிரிவினிலே தீயை முட்டுவோம்- பாம்பாட்டி சித்த...சாதிப்பிரிவினிலே தீயை முட்டுவோம்- பாம்பாட்டி சித்தர்<BR/>ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே<BR/>சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்ப தெக்காலம் - பத்திரிகிரியார் <BR/><BR/>சாதி இரண்டொழிய வேறில்லை - ஓளவையார் <BR/><BR/>சாதி இரண்டொழிய வேறிலை யென்றே<BR/>தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம் - பாரதியார்<BR/><BR/>சாதிகளில்லையடி பாப்பா - குலத்<BR/>தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம் - பாரதியார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-19553796490784523902009-01-24T19:19:00.000+05:302009-01-24T19:19:00.000+05:30அய்யா பாவப்பட்ட நாவிதர்களை பற்றியும், சாம்பவர்களைப...அய்யா பாவப்பட்ட நாவிதர்களை பற்றியும், சாம்பவர்களைப்பற்றியும், சக்கிலியர்களைப்பற்றீயும் பதிவிடுங்கள். யார் உயர்ந்தவன், உயர்பதவியில் இருப்பவர் என்ன ஜாதி என்றெல்லாம் பதிவிடுங்கள். ரொம்ப புண்ணியமாப்போகும்Anonymousnoreply@blogger.com