tag:blogger.com,1999:blog-9067462.post7804319612432102957..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: ராஜலச்சுமியை டீச்சர் கூப்பய்யாdondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9067462.post-40414523085565613342010-12-15T21:31:23.708+05:302010-12-15T21:31:23.708+05:30Your ending of the story with your dear Akka touch...Your ending of the story with your dear Akka touched a raw nerve in me too. Yes, ultimately, we remember only our mutual love and affection towards our parents, brothers and sisters and our other loved ones. Recently, my elder sister's husband of 75 years passed away, and I flew into India just to be with my sister at this hour. We didn't have to say anything to each other, but we understood our deep affection. No need for words in such moments. Both of us were moved.D. Chandramoulihttps://www.blogger.com/profile/14953570447088718884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-14387131970882854412010-12-15T20:58:33.235+05:302010-12-15T20:58:33.235+05:30ஹஹாஹ் .. எல்லோருமே ஒரு கட்டத்தில் அப்படித்தானே இரு...ஹஹாஹ் .. எல்லோருமே ஒரு கட்டத்தில் அப்படித்தானே இருந்து இருப்போம்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-25954152767334660862010-12-15T18:46:35.065+05:302010-12-15T18:46:35.065+05:30பாவம் டி ஏ ரங்கநாதன்.பாவம் டி ஏ ரங்கநாதன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17197094450539995182010-12-15T18:41:41.357+05:302010-12-15T18:41:41.357+05:30//
எதிரில் என்ன வந்தது என கவனிக்கவில்லைதானே, எப்பட...//<br />எதிரில் என்ன வந்தது என கவனிக்கவில்லைதானே, எப்படி அது 12 நம்பர் என தெரிந்தது? இம்பாசிபெள். Contradictory//<br />நீங்கள்தான் சரியாகப் படிக்கவில்லை. பதிவின் நிகழ்வு அந்தச் சுட்டிப்பெண் ணின் பார்வையிலிருந்து கூறப்படுகிறது.<br /><br />என் அக்காதான் என்னிடம், “அதான் நீ 12-ஆம் நம்பர் பஸ் வருவதைக்கூடப் பார்க்காது உஸ்மான் ரோடை கிராஸ் பண்ணியா குண்டா” என்று பிறகு கேட்டாள்.<br /><br />பை தி வே இந்த விஷயம் நடந்தது சமீபத்தில் 1952-ல் அப்போது 9, 10, 11, 12 மற்றும் 13 ரூட் பஸ்கள் உஸ்மான் ரோட் வழியாகத்தான் வந்து அதே தெருவில் உள்ள டெர்மினசில் நிற்கும். அக்காலகட்டத்திலேயே மாம்பலத்திலே அதிக டிராஃபிக் உள்ள இடம் அத்தெருவும் பாண்டி பஜாரும்தான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-33474164118447307922010-12-15T18:06:40.224+05:302010-12-15T18:06:40.224+05:30"12-ஆம் நம்பர் பஸ் வருவதைக் கூட கவனிக்காது கு..."12-ஆம் நம்பர் பஸ் வருவதைக் கூட கவனிக்காது குடுகுடுவென ஓடி உஸ்மான் சாலையைக் கடந்து.."<br /><br />எதிரில் என்ன வந்தது என கவனிக்கவில்லைதானே, எப்படி அது 12 நம்பர் என தெரிந்தது? இம்பாசிபெள். Contradictory<br />நீங்க சொல்லும் தெருவெல்லாம் என்னுடைய ஸ்டோம்பிங் க்ரௌண்ட். அண்ணங்ராசாரி என் ஃபேமிலி டாக்டர். அப்போதெல்லாம் , அந்த தெருக்கள் விளையாடுபவையாக இருக்கும். இப்பத்தான் கால் வைக்கவே இடம் இல்லை.<br /><br />விஜயராகவன்வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-51514236484053185022010-12-14T23:48:30.366+05:302010-12-14T23:48:30.366+05:30இந்த அருமையான நிகழ்வு நினைவை அழகா சொல்லியிருக்கிறீ...இந்த அருமையான நிகழ்வு நினைவை அழகா சொல்லியிருக்கிறீர்கள்..<br /><br />பால்ய வாண்டுத்தனத்துக்கு நினவுகள் செல்வதை தவிர்க்க முடியவில்லை..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17868058122544242432010-12-14T23:42:17.091+05:302010-12-14T23:42:17.091+05:30@தமிழன்
இந்தச் சொலவடையில் அம்மணம் என்பது பாதுகாப்ப...@தமிழன்<br />இந்தச் சொலவடையில் அம்மணம் என்பது பாதுகாப்பின்றி இருப்பதாகும். எலி பூனை எதிரே ஓட, பூனையோ என்னடா இது தைரியமாகப் போகிறதே என்பதைச் சற்றும் யோசியாது அதை நோக்கி கவனமில்லாது ஓடி நாயிடம் அகப்பட்ட கதைதான் அந்தச் சொலவடை கூறுவது.<br /><br />ஆனால் இப்பதிவில் அதன் பொருள் சோழியன் குடுமி சும்மா ஆடுமா எனவும் பொருள் தரும்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-46065872846868390912010-12-14T23:29:34.386+05:302010-12-14T23:29:34.386+05:30எல்லாம் சரி.எலி அம்மணமா ஓடாம எப்ப டிரஸ் போட்டுண்டு...எல்லாம் சரி.எலி அம்மணமா ஓடாம எப்ப டிரஸ் போட்டுண்டு ஒடித்து?Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-84593581841550111882010-12-14T22:17:36.527+05:302010-12-14T22:17:36.527+05:30@பொன் கார்த்திக்
இது என்ன கேள்வி சீதைக்கு ராமன் சி...@பொன் கார்த்திக்<br />இது என்ன கேள்வி சீதைக்கு ராமன் சித்தப்பாங்கர ரேஞ்சுக்கு?<br /><br />அந்த துஷ்டப் பையன் இந்த டோண்டு ராகவனேதான்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-87114975155792324042010-12-14T22:15:02.898+05:302010-12-14T22:15:02.898+05:30சகா அந்த சுட்டி பையன் நீங்கதான?சகா அந்த சுட்டி பையன் நீங்கதான?பொன்கார்த்திக்https://www.blogger.com/profile/08581525469786817124noreply@blogger.com