tag:blogger.com,1999:blog-9067462.post8264136378898882716..comments2024-03-06T23:03:58.379+05:30Comments on Dondus dos and donts: தாய் மொழி தரும் உற்சாகம் - 3dondu(#11168674346665545885)http://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9067462.post-52800275509563547162008-06-27T11:18:00.000+05:302008-06-27T11:18:00.000+05:30//அய்யய்யோ என்ன கொடுமை இது அவர் அப்ப சிறுவரா, //wh...//அய்யய்யோ என்ன கொடுமை இது அவர் அப்ப சிறுவரா, //<BR/><BR/>when he buy milk for dog. i said about that<BR/><BR/>komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-53612551618101211162008-06-27T09:38:00.000+05:302008-06-27T09:38:00.000+05:30ஒருவரை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ என்பதை மட்டும் நாம் மு...ஒருவரை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ என்பதை மட்டும் நாம் முதலில் தீர்மானம் போட்டுக்கொண்டால் அதன் பிறகு நம் நிலைக்கு ஏற்றார்போல அவர்களை புகழ்வதோ அல்லது இகழ்வதோ செய்யலாம் இது ரொம்ப சுலபம். ஏனென்றால் நல்லதும் கெட்டதும் கலந்தவந்தான் மனிதன். நம்ம ஆதரிக்கும்போது அவனோட நல்ல பக்க்த்தை சொல்லி புகழலாம் எதிர்க்கும்போது கெட்டபக்கத்தை சொல்லி திட்டலாம். அதைத்தான் நீங்க இப்ப வீரமணிக்கு சொல்லி சமாளிக்கறீங்க. <BR/><BR/>இதை நீங்க மட்டும் உபயோகபடுத்தலாம் மற்றவர்கள் செய்யகூடாதுன்னா எப்படிங்க... நீங்க மோடி மேல எவ்வளவு குற்றசாட்டு வைக்கறீங்களோ (எனக்கு தெரிஞ்சு புளிச்சு போன அதே முஸ்லீம் எதிரி தவிர வேற இருக்காதுன்னு நினைக்கிறேன்) அதை போல பலமடங்கு பாராட்டுக்களை டோண்டு சார் சுலபமா சொல்லுவார் அப்புறம் நீங்க உங்களை போல அவருக்கும் மோடி பிடிக்ககூடாதுன்னு எப்படி சொல்லலாம்.<BR/><BR/>இது பழைய பதிவாயிடுச்சு வாங்க புது பதிவு போட்டுட்டாரு சார் அங்க போய் கும்மி தொடருவோம்.<BR/><BR/>// எங்கள் அய்யா அரசியல்வாதி இல்லை // :-)))<BR/><BR/>எப்பவுமே நான் ஜோக் கடைசியா ஜோக் சொன்னா நீங்க இந்த வாட்டி சொல்லிட்டீங்க, நன்றி. <BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31813169672469771982008-06-27T09:37:00.000+05:302008-06-27T09:37:00.000+05:30////ஒரு பிராமண பெண்ணுக்கு சமூக நீதி காத்த வீராங்கன...//<BR/>//ஒரு பிராமண பெண்ணுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை அப்படின்னு பட்டம் கொடுத்தவர்தான் அவர். ஏன் இப்படி ஏறுக்கு மாறா நடக்குறாருன்னு தெரியுமா உங்களுக்கு.//<BR/><BR/>எந்த சூழ்னிலையில் அம்மாதிரி நடந்து கொண்டார் என்றும் பார்க்க வேண்டும். அப்போது அவர் சிறுவர். <BR/>//<BR/><BR/>அய்யய்யோ என்ன கொடுமை இது அவர் அப்ப சிறுவரா, அதுக்கு முன்னாடி பல எலக்ஷென்ல ஓட்டுலாம் போட்டிருக்காரேங்க.. என்ன கொடுமை இது.<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49085928299841007862008-06-27T08:14:00.000+05:302008-06-27T08:14:00.000+05:30//ஒரு பிராமண பெண்ணுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை ...//ஒரு பிராமண பெண்ணுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை அப்படின்னு பட்டம் கொடுத்தவர்தான் அவர். ஏன் இப்படி ஏறுக்கு மாறா நடக்குறாருன்னு தெரியுமா உங்களுக்கு.//<BR/><BR/>எந்த சூழ்னிலையில் அம்மாதிரி நடந்து கொண்டார் என்றும் பார்க்க வேண்டும். அப்போது அவர் சிறுவர். <BR/><BR/>ஜெவை ஆதரித்தது 69% ஒதுக்கீட்டை துணிச்சலாக அமல் படுத்தி சமூக நீதியை காத்தாரே அதனால்தான். பிற்பாடு ஜெ மீண்டும் தன் இன விசுவாசத்தை காட்டியதால் அய்யா அவர்கள் திமுகவுக்கு ஆதரவளிக்க ஆரம்பித்தார். <BR/><BR/>ஆகவே, தவறு அய்யா மீதல்ல.<BR/><BR/>//நீங்கள் இது போன்ற அரசியல்வாதிகளின் கருத்துகளை உதவியாக கொண்டு //<BR/><BR/>அய்யா அவர்கள் அரசியல்வாதி அல்ல!!<BR/><BR/>கோமணகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-17261834068036956712008-06-26T07:07:00.000+05:302008-06-26T07:07:00.000+05:30என்ன கோபகிருஷ்ணரே எங்கே போயிட்டீங்க..நீங்க வீரமணி ...என்ன கோபகிருஷ்ணரே எங்கே போயிட்டீங்க..<BR/><BR/>நீங்க வீரமணி அய்யா வெளிப்படையானவர் அப்படின்னு சொன்னதற்கு எவ்வளவு வெளிப்படையானவர்னு சொல்லியிருக்கன் பாருங்க வந்து பதில் சொல்லிட்டு போங்க. இல்லை வழக்கம்போல் எல்லா பதிவுலயும் வந்து காமெடி கேள்வி கேட்டுட்டு அதற்கு பதில் சொன்னபிறகு அந்த பக்கமே வரமாட்டீங்களே அதுபோலா, வாருங்கள் அய்யா வந்து விவாதியுங்கள், கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்.<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-15952993461112960332008-06-25T14:56:00.000+05:302008-06-25T14:56:00.000+05:30//கோபகிருஷ்ணன் கேட்ட 4 கேள்விகளில் முதல் கேள்வியான...//கோபகிருஷ்ணன் கேட்ட 4 கேள்விகளில் முதல் கேள்வியான தமிழ் கலாச்சாரம் பற்றி பதில் நானும் எதிர்பார்கிறேன்.//<BR/>பதில் அடுத்த பதில் பதிவில் அதாவது வெள்ளிக்கிழமை.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-23694857134006896182008-06-25T14:28:00.000+05:302008-06-25T14:28:00.000+05:30டோண்டு சார், கோபகிருஷ்ணன் கேட்ட 4 கேள்விகளில் முதல...டோண்டு சார், <BR/><BR/>கோபகிருஷ்ணன் கேட்ட 4 கேள்விகளில் முதல் கேள்வியான தமிழ் கலாச்சாரம் பற்றி பதில் நானும் எதிர்பார்கிறேன். இதை நீங்கள் தனிப்பதிவாக கூட எழுதலாம். எனென்றால் இதைப்பற்றி நிறைய பொட்டி தட்டர பசங்க ஆதரிச்சும் எதிர்த்தும் எழுதிட்டாங்க. உங்களை போன்ற சென்ற தலைமுறையினர் (நான் இன்னும் இளைஞன் தான் கடந்த தலை முறை இல்லை என்று சொல்லிடாதீங்க :-))இதை எப்படி எடுத்துகொள்கிறீர்கள் என்று அறிய ஆசை. <BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-66866207171634507412008-06-25T13:16:00.000+05:302008-06-25T13:16:00.000+05:30வணக்கம் கோபகிருஷ்ணன் அவர்களே,தமிழில் வந்ததற்கு நன்...வணக்கம் கோபகிருஷ்ணன் அவர்களே,<BR/><BR/>தமிழில் வந்ததற்கு நன்றி. <BR/><BR/>நீங்கள் டோண்டு அவர்களை கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வார் மற்றும் இது அதற்கான திரி இல்லை என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள். <BR/><BR/>//டோண்டு அவர்கள் தமிழை பற்றி சொல்வதெல்லாம் போலி என்பது என் தாழ்மையான கருத்து!!! நான் எங்கள் அய்யா வீரமணி போன்று வெளிப்படையாக பேசுபவன்.//<BR/><BR/>அடுத்தவர் சார்பா யோசிக்காதீங்க சார் ஏன்னா அது யாரலயும் முடியாது. <BR/><BR/>டோண்டு அவர்களுடைய கருத்தை உங்கள் கருத்தால் எதிருங்கள் வலியது வெல்லும். ஆனால் நீங்கள் இது போன்ற அரசியல்வாதிகளின் கருத்துகளை உதவியாக கொண்டு டோண்டு சொல்வது தவறு என்று சொன்னால் எனக்கு சிரிப்பு வரும் திருப்பி உங்களை கிண்டல் (உங்கள் கருத்துக்களை அல்லது நீங்கள் நம்பும் அரசியல்வாதிகளின் கருத்துக்களை) செய்வேன். நம்ம அரசியல் வாதிகளுக்கு நிறைய வேலை இருக்கு அவர்களை விட்டுடுங்களேன். நேர்மையாக சாதரண வேலையோ அல்லது தொழிலோ செய்து தன் குடும்பத்தை காப்பாற்றும் ஒரு மனிதனின் கால் செருப்பை துடைக்க கூட ஒரு அரசியல்வாதிக்கு இங்கு அருகதை இல்லை என்பது என் கருத்து. <BR/><BR/>சரி இப்ப நீங்க சொன்னதுல இருந்து ஒரு காமெடி. <BR/><BR/>பிராமண ஓட்டல் என்பதால் பெரியார் வீட்டு நாய்க்கு பால் வாங்குவதை ஒருவர் தவிர்த்தார். அவர் யார் தெரியுமா?<BR/><BR/>ஒரு பிராமண பெண்ணுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை அப்படின்னு பட்டம் கொடுத்தவர்தான் அவர். ஏன் இப்படி ஏறுக்கு மாறா நடக்குறாருன்னு தெரியுமா உங்களுக்கு. என்ன கேட்டா நாய்க்குதான் இந்த நீதி, அறிவுரை, சட்டமெல்லாம் எனக்கில்லை என்பதே அது. பாவம் நாய். ஆனால் ஒன்று உங்களுக்கு தெரியுமா நாய்கள் எசமானர்களை மாற்றுவதில்லை பால் வாங்கி கொடுத்தாலும் இல்லையென்றாலும் அவை வாலை ஆட்டத்தான் செய்கின்றன. <BR/><BR/>அப்புறம் பாருங்க நான் கேள்வி கேட்டுட்டு பதிலே சொல்லாம போறன், கண்டுகாதீங்க நான் வீரமணி அய்யா மாதிரி வெளிப்படையாக எதையும் சொல்லமாட்டேன். பதில் வேணும்னா டோண்டு சார கேளுங்க அவர் எந்த வார கேள்விபதில்ல இதை சோ சொன்னாருன்னு டிடெய்லா சொல்லுவாரு. <BR/><BR/>A dog is the only thing on earth that loves you more than he loves himself<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20517408806831157602008-06-25T12:03:00.000+05:302008-06-25T12:03:00.000+05:30//இன்னும் டோணடு அவர்கள், எனது கேள்விகட்கு நியா...//இன்னும் டோணடு அவர்கள், எனது கேள்விகட்கு நியாயமாக நேரிடையாக பதிலளிக்கவில்லை!! குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கிறதோ?!!//<BR/>ஏன் மற்ற மொழிகள் படிக்கிறேன் எனக் கேட்டிர்கள். அதற்கு நான் நேற்றே பதில் கூறியாகி விட்டது. (நானறிந்த 6 மொழிகளிலே தமிழ்மொழிப் போல் இனிதாவதெங்கும் காணோம் என்று அப்போதுதானே நான் கூற இயலும்?). <BR/><BR/>தமிழில் காசு வராது என்கிறீர்கள். தவறு, அதை நிர்ர்பிக்கத்தான் இப்பதிவே வந்தது. 4 ஆண்டுக்கான சந்தா தொகை 480 அமெரிக்க டாலர்கள். ஓக்கேயா.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-60925488716085926742008-06-25T10:10:00.000+05:302008-06-25T10:10:00.000+05:30டோணடு அவர்களே, எனது கேள்விகள் இவை...1) அய்.டி....டோணடு அவர்களே, எனது கேள்விகள் இவை...<BR/><BR/>1) அய்.டி. போன்றவற்றினால் பெண்கள் அரைகுறை ஆடை அணிவது, ஆண்களுடன் குடித்து விட்டு கும்மாளம் போடுவது, பாய்பிரண்டு டேட்டிங் என அலைவது என தமிழ் கலாசாரம் சீரழிந்த்துவிட்டதே? உங்கள் பதில் என்ன? (பலமுறை கேட்டும் நீங்கள் பதில் சொல்லவில்லை!!)<BR/><BR/>2)ஏழைகள் சமத்துவம் பெறுவதை எதிர்க்கிறீர்கள். இன்னொரு பதிவில் ஏன் நான் எழைக்கு உதவ வேண்டும் என்றீர்கள். ஏழைகள் மேல் ஏனிந்த வெறுப்பு?<BR/><BR/>3)பார்ப்பனரின் தவறுகளை சுட்டிக்காட்டினால் குதிக்கிறீர்கள். நன்கு யோசித்து பார்க்கவும். பகுத்தறிவாளர்கள் ஏன் ஒரு சமூகத்தை மட்டும் குறிவைத்து விமர்சிக்க வேண்டும்? அவர்கள் என்ன பைத்தியமா? ஏதாவது காரணம் இருக்க வேண்டுமல்லவா??!! பார்ப்பனரிடம் பல தவறுகள் இருப்பதானால்தானே?!!!<BR/><BR/>4)மதவெறியர்கள் சோவுக்கும், மோடிக்கும் இவ்வளவு ஜால்ரா அடிப்பது ஏன்?<BR/><BR/>கோமணகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-62663637246187287882008-06-25T09:53:00.000+05:302008-06-25T09:53:00.000+05:30நன்றி சரவணன் அவர்களே, உங்கள் உதவிக்கு. இன்...நன்றி சரவணன் அவர்களே, உங்கள் உதவிக்கு. <BR/><BR/>இன்னும் டோணடு அவர்கள், எனது கேள்விகட்கு நியாயமாக நேரிடையாக பதிலளிக்கவில்லை!! குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கிறதோ?!!<BR/><BR/>மேலும் நீங்களே என்னை பலமுறை கிண்டல் செய்தாலும், அதிலுள்ள நியாயத்தில் என்ன தவறு கண்டீர்? டோண்டு அவர்கள் தமிழ் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டே தமிழுக்காக உழைப்பவர்களை கிண்டல் செய்கிறார். ஏழைகள் உயர்ந்து சமத்துவம் பெறுவதை தவறு என்கிறார். பன்னாட்டு முதலாளிகட்கு இந்தியாவை விற்பதற்கு ஜால்ரா போடுகிறார். இன்னும் பல உள்ளன. இது அதற்கான திரி இல்லையே!!!<BR/><BR/>டோண்டு அவர்கள் தமிழை பற்றி சொல்வதெல்லாம் போலி என்பது என் தாழ்மையான கருத்து!!! நான் எங்கள் அய்யா வீரமணி போன்று வெளிப்படையாக பேசுபவன். ஆகவே மன்னிக்க டோண்டு அவர்களே!!!<BR/><BR/>கோமணகிருஷ்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-10294484324614896172008-06-24T19:03:00.000+05:302008-06-24T19:03:00.000+05:30//இந்த பதிவோட இலக்கே அதுதான், கேளுங்கள் கொடுக்கப்ப...//இந்த பதிவோட இலக்கே அதுதான், கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்<BR/><BR/>சரவணன//<BR/><BR/>soooperAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-31340220537133327592008-06-24T12:48:00.000+05:302008-06-24T12:48:00.000+05:30// thamizil ezutha http://www.jaffnalibrary.com/to...// thamizil ezutha http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm site use seykiren. intha site-il access denied seythi varukirathu. //<BR/><BR/>நான் இரண்டு லின்க் கொடுத்துள்ளேன் இதன் மூலம் நீங்கள் தமிழில் தட்டச்சலாம், நீங்கள் இந்த இரண்டையும் முயற்சி செய்து பாருங்கள். கூகிள் நிச்சயம் வேலை செய்யுமென்று நினைக்கிறேன். டோண்டு சாரை கேட்டால் இன்னும் நிறைய லின்க் கொடுப்பார். <BR/><BR/>http://www.google.com/transliterate/indic/tamil<BR/>http://www.tamil.sg/<BR/><BR/>அப்புறம் உங்ககூட பேசிகிட்டு இருந்ததுல எதோ சொல்லனும்னு நெனச்சன் மறந்துபோச்சு..ஆங் நியாபகம் வந்துடுச்சு, இந்த பதிவோட இலக்கே அதுதான், கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-20611636482014179872008-06-24T12:32:00.000+05:302008-06-24T12:32:00.000+05:30//thamizileye innum theeviramaaga katru arinthukav...//thamizileye innum theeviramaaga katru arinthu<BR/>kavithai, ilakkiyam pondravatrai padaiththirukkalaame??!! yen? //<BR/><BR/>அப்புறம் பெரியார் கூட கன்னட மொழிகாரர்தானுங்க, ஆனால் அவர்கூட தமிழுக்கு பாடுபட்டு இருக்காருங்க. மனிதனை அவன் நடத்தையால் எடை போடுங்கள் அவன் எந்த இனம், மொழி என குறுக்காதீர்கள் அப்புறம் மனசு இன்னும் குறுகி போய் எங்க தெரு வழியா தண்ணிலாரி உங்க தெருவுக்கு விடமாட்டோம்னு ஆரம்பிச்சுட போறானுங்க. <BR/><BR/>//enakku theriyum. thamizil kaasu varaathu? //<BR/><BR/>இங்க ஒருத்தர் தமிழில் கதை வசனம், கட்டுரை, கவிதை, இலக்கியம் எழுதி பல கோடி சம்பாரிச்சு இருக்காருன்னு சொன்னா நீங்க ஏன் ஜெயலலிதாவை திட்டாம ஏழைகளுக்கு பாடுபடும் எங்கள் தலைவரை சொல்லுகிறீர்கள் என்பீர்கள் எதுக்கு வம்பு. <BR/><BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-22128915119322743052008-06-24T12:08:00.000+05:302008-06-24T12:08:00.000+05:30வணக்கம் கோபகிருஷ்ணரே.//dondu avargale, thamiz unga...வணக்கம் கோபகிருஷ்ணரே.<BR/><BR/>//<BR/>dondu avargale, thamiz ungalukku urchaagam tharukirathu endru solireergal. pin yen thamizukkaaga uzaippavargalai keli pesukireergal?<BR/>//<BR/><BR/>டாக்டர் தலைவிலிச்சா இதை தடவுங்கன்னு அமிர்தாஞ்சன் பாட்டில் கொடுத்தா தலை வலிக்கும்போது அமிர்தாஞ்சன் பாட்டில் எடுத்து அந்த பாட்டிலை தடவி கொடுக்க கூடாது பாட்டிலில் உள்ள மருந்தை எடுத்து நம்ம தலையில் தடவனும் :-).<BR/><BR/>அது போல இங்க அவர் தாய் மொழி தரும் உற்சாகம் அப்படின்னு சொன்ன்னா, அவர் தமிழாக்க பணிகள் செய்து அதன் மூலம் கிடைத்த புள்ளிகள் மூலமாக அவர் அந்த தளத்தில் இலவசமாக உறுப்பினர் ஆகிறார். அதனால் அவர் தொழில் சார்ந்த சேவைகளை அவரால் இலவசமாய் பெறமுடியும் என்பதே. இதற்கு அவருக்கு அவரது தாய் மொழி உதவியது அதனால் அவர் சந்தோஷமாக நினைக்கிறார் அவ்வளவே. அவர் சொன்னது வேற நீங்க புரிஞ்சுகிட்டது வேற.<BR/><BR/>உங்களுக்கு எதுவுமே சரியா அர்த்தம் புரியமாட்டங்குது அதனால இனிமேல் தூங்கும்போது தலைக்கு டிக்சனரி வச்சு படுத்துகங்க காலையில் எழுந்து தமிழ்மணம் பார்தீங்கனா எல்லா பதிவுக்கும் மீனிங்க் புரியும், ;-)<BR/><BR/>சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-49717770191979068202008-06-24T10:41:00.000+05:302008-06-24T10:41:00.000+05:30//அதற்கு ஆங்கில மொழியிலேயே எழுதலாமே. ஏன் அந்த மொழி...//அதற்கு ஆங்கில மொழியிலேயே எழுதலாமே. ஏன் அந்த மொழி சரியாக வராதா?<BR/>//<BR/>dondu avargale, naan oru kurippitta aluvalaga network moolamaaga browse seykiren. thamizil ezutha http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm site use seykiren. intha site-il access denied seythi varukirathu. athanaal naan english-il adikkum ezuththukkal thamizil maaruvathillai. athanaalthaan ippadi. <BR/><BR/>eppothaavathu en nanbanin veettirku sendru thamizil pathikkiren.<BR/><BR/>enakku english sariyaaga varaathu. <BR/><BR/>athu sari, naan ketta kelvikku ungal manasaatchi padi pathil enge?!!<BR/><BR/>komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-88972042534270239712008-06-24T08:57:00.000+05:302008-06-24T08:57:00.000+05:30//enakku theriyum. thamizil kaasu varaathu? sollun...//enakku theriyum. thamizil kaasu varaathu? sollungal ayya athuthaane unmai?!//<BR/>அது உண்மையோ பொய்யோ ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் ஏன் ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சுவதில் பிடிவாதம் காட்ட வேண்டும்? அதற்கு ஆங்கில மொழியிலேயே எழுதலாமே. ஏன் அந்த மொழி சரியாக வராதா?<BR/><BR/>//pin yen thamizukkaaga uzaippavargalai keli<BR/>pesukireergal? melum yen german pondra mozhigalai padiththeergal?//<BR/><BR/>அதனால்தானே நான் படித்த ஆறு மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் என கூற இயலுகிறது?<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30221832865595128502008-06-24T08:34:00.000+05:302008-06-24T08:34:00.000+05:30dondu avargale, thamiz ungalukku urchaagam tharuki...dondu avargale, thamiz ungalukku urchaagam tharukirathu endru solireergal. pin yen thamizukkaaga uzaippavargalai keli<BR/>pesukireergal? melum yen german pondra mozhigalai padiththeergal? thamizileye innum theeviramaaga katru arinthu<BR/>kavithai, ilakkiyam pondravatrai padaiththirukkalaame??!! yen? <BR/><BR/>enakku theriyum. thamizil kaasu varaathu? sollungal ayya athuthaane unmai?!<BR/><BR/>komanakrishnanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-34333415779883410602008-06-23T20:06:00.000+05:302008-06-23T20:06:00.000+05:301. what will happen to congress govt if left withd...1. what will happen to congress govt if left withdraws support ?<BR/>2.will mulayam singh join with congress?<BR/>3.already farmers are agitated about the non supply of diesel ( ord)? what is your opinion?<BR/>4.all are becoming robbers stating the pertrol price hike? is it good?<BR/>5. will share market see another harsat metha again?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-27014417058473631542008-06-23T19:49:00.000+05:302008-06-23T19:49:00.000+05:30உண்மைதான்.<== "கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்" ==><BR/>உண்மைதான்.சாமான்யன் Siva(stocksiva.blogspot.com)https://www.blogger.com/profile/08877847954128133090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-30882434333854475452008-06-23T19:38:00.000+05:302008-06-23T19:38:00.000+05:30வாழ்த்துக்கள் டோண்டு சார்.வாழ்த்துக்கள் டோண்டு சார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-13070141080373920722008-06-23T19:14:00.000+05:302008-06-23T19:14:00.000+05:30best wishes and keep going sir.best wishes and keep going sir.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-67720075501025288882008-06-23T12:27:00.000+05:302008-06-23T12:27:00.000+05:30//அதாவது நமக்கு வேண்டியதை நாம்தான் கேட்டு பெற வேண்...//அதாவது நமக்கு வேண்டியதை நாம்தான் கேட்டு பெற வேண்டும். விடாது முயற்சி செய்ய வேண்டும். அதே சமயம் நாம் யாரிடம் கேட்கிறோமோ அவர்களுக்கு நமது கோரிக்கையை நிறைவேற்றுவதால் அவர்களுக்கு என்ன பலன் என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும்//<BR/><BR/>மிகவும் சரிதான்...<BR/><BR/>ஆனால் ஆனால்....கூழைக் கும்பிடு போடுவது, அதிகமாகவே முகஸ்துதி செய்வது என்று செல்லும் போது தான் சிலர் தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியும் பரவாயில்லை என்று காரியத்தில் கண்ணாக இருப்பவர்களும் உண்டு.<BR/><BR/>எது எப்படியோ... கேட்டால் கிடைக்கலாம் ஆனால் ஈகோவினால் பலர் கேட்பதற்கு தயங்குவர், அவர்களாகவே புரிந்து கொண்டு செய்தால் என்ன என்றெல்லாம் நினைப்பர். அது எதுவும் நடக்காவிட்டால் தான் முயற்சி செய்யவில்லை என்ற நினைக்க மனமில்லாமல் தன்னை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுவர்.<BR/><BR/>கிடைக்கிறதோ இல்லையோ... கேட்டுப் பார்கலாம் தவறே இல்லை.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-75268779410862786702008-06-23T11:32:00.000+05:302008-06-23T11:32:00.000+05:30வெண்பூ அவர்களே,உங்களது அப்பதிவில் பின்னூட்டம் இட இ...வெண்பூ அவர்களே,<BR/><BR/>உங்களது அப்பதிவில் பின்னூட்டம் இட இயலவில்லை. அங்கு இட நினைத்த பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.<BR/><BR/>//கவலையே படாதீங்க. வரலாறுல எல்லாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலம வரும். இப்படித்தான் 1972ல இஸ்ரேலுக்கு ஒரு பிரச்சின வந்தது, உடனே அவங்க அமெரிக்காகிட்ட ஆலோசனை கேட்டாங்க. அதே மாதிரி நீங்களும் என்கூட வாங்க "சோ" சார்கிட்ட போய் ஆலோசனை கேப்போம். என்ன சொல்றீங்க?//<BR/>நல்ல வேளையா விஜயகாந்த் உடனே ஓடிட்டார். இல்லாவிட்டால் நான் அவரை கிண்டல் செய்து போட்ட இப்பதிவை பற்றி தெரிந்து கொண்டிருப்பார். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_22.html<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9067462.post-45143891402649790642008-06-23T11:09:00.000+05:302008-06-23T11:09:00.000+05:30டியர் சார்,பதிவர்களை கேரக்டராக வைத்து ஒரு காமெடி ப...டியர் சார்,<BR/><BR/>பதிவர்களை கேரக்டராக வைத்து ஒரு காமெடி பதிவு போட்டுள்ளேன் படித்துப் பார்த்து கருத்துச் சொல்லவும்.<BR/><BR/><A HREF="http://venpu.blogspot.com/2008/06/blog-post_22.html" REL="nofollow">வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்</A>வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.com