நிரந்தர பக்கங்கள்

10/29/2010

பதிவுலகை விட்டு டோண்டு ராகவன் விலகுவானா?

இப்பதிவு நான் முன்பு இட்ட டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா என்னும் பதிவின் தொடர்ச்சியாக வைத்து கொள்ளலாம். இப்போது இங்கு ஏன் இதைச் சொல்ல வேண்டும் என்றால் கோவி கண்ணன் இட்ட வலையுலக நோய் என்னும் பதிவில்தான் அதைத் தேட வேண்டும்.

அப்பதிவில் பல பதிவர்கள் வலையுலகி விட்டு போகப்போவதாக இடுகைகள் இடுவது தேவையற்ற ஃபிலிம் காட்டுவது என்பதை குறித்து இவ்வாறு கூறுகிறார்.

40 இடுகைகளும் 40 பிந்தொடர்வோர்கள் கிடைத்துவிட்டால் எதாவது பிரச்சனையை காரணம் காட்டி நான் வலைப்பதிவில் இருந்து விலகுகிறேன் என்று படம் காட்டுவது வலைப்பதிவர்களின் வாடிக்கை ஆகிவிட்டது. ஒருவேளை வலைபதிவில் தாங்கள் வளர்ந்துவிட்டோம் என்று நினைத்து காட்சிப் படுத்தும் மனநிலையில் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறியப்பட்ட எழுத்தாளர்கள் சாரு, ஜெமோ மற்றும் ஞானி இவர்கள்தான் இவ்வாறு வார இதழ்களில் தொடர்ந்து எழுதிவந்து சிறு பிரச்சனையைக் காரணம் காட்டி நான் இனிமேல் இங்கு எழுதமாட்டேன் என்று ஸ்டண்ட் அடிப்பார்கள். வலைப்பதிவு வார இதழ் கிடையாது, எழுதுவதும் எழுதாததும் அவரவர் விருப்பம் என்றாலும் 'டீச்சர் இவன் கிள்ளிட்டான்' ரேஞ்சுக்கு குற்றச்சாட்டுகளைக் கூறி விலகுவது எழுத்தில் தாங்கள் வைத்திருந்த ஆர்வத்தை தாங்களே குழி தோண்டி புதைப்பதாகும். ஒரு சிலரை காரணம் காட்டி விலகுவது என்பது அந்த ஒருசிலருக்காகத்தான் இவர்கள் எழுதி வந்ததாக பலர் நினைக்கும் படி செய்துவிடுவதை இவர்கள் ஏன் நினைப்பதே இல்லை ?
==============================================================================================
40 இடுகைகள் 40 பிந்தொடர்வோர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பது தன் மீதான உயர்வு மனப்பான்மையை ஒருவர் வளர்த்துக் கொண்டிருந்தால் உடனே அடிபடும் என்பதற்குத்தான் அவ்வாறு குறிப்பபிட்டேன் அந்த எண்ணிக்கை 400 அல்லது அதற்கு மேலும் கூட இருக்கலாம். இதுவும் தனிப்பட்டு எவரையும் கிண்டல் செய்ய எழுதவில்லை. எழுத்தின் மீதான வெறுப்பு பிறர் தூண்டலால் நிகழ்வது சரி இல்லை என்பதற்காக குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவில் தீவிரமாக இயங்குவது தனிப்பட்ட நேர இழப்பு என்பது உண்மை தான் அதற்காக முற்றிலும் தவிர்பதைவிட நம்மை நண்பர்களாக மதித்தவர்களுக்காக நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்பது எனது எண்ணம்.


அந்த இடுகையில் குசும்பன் அவர்களது பின்னூட்டம், கோவியின் பதிலுடன்:
கோவி.கண்ணன்
// குசும்பன் said...
அண்ணே அப்படி போகிறேன் இனி எழுதமாட்டேன் என்று சொல்லிட்டு இதுவரை எழுதாமல் இருக்கிறவங்க ஒருத்தர் பேராவது சொல்லமுடியுமா?:)))// திருவாளர் டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் சார் சொல்லவில்லை என்று நினைக்கிறேன் (இதற்கு தனி இடுகை போட்டாலும் போடுவார் :)


சரியாத்தான் சொன்னார் கோவி கண்ணன். இதோ உடனேயே பதிவு போட்டு விடுகிறேன்.

2004 டிசம்பரில் நேசமுடன் வெங்கடேஷ் நன்றி சுனாமி என்னும் பதிவை எழுதியதற்காக எல்லோரும் அவரை கடுமையாகவே சாடினார்கள். அதன் பிறகு சில நாட்கள் பீச்சில் நடந்த பதிவர் சந்திப்பில் அவர் தான் பதிவுகள் போடுவதை நிறுத்தியதாகக் கூற அப்போது நான் அவரிடம் இதற்கெல்லாம் மனம் தலரலாகாது என்று ஆலோசனை சொன்னேன். நான் நவம்பர் 2004-ல் பதிவுலகுக்கு வரும் முன்னரே பா.ராகவன் அவரது வலைத்தளத்த்தை வசைகள் காரணமாக மூடி விட்டிருந்தார்.

அப்போதிலிருந்து யாரேனும் ஒருவர் அடிக்கடி இந்த விஷயத்தை கையிலெடுப்பது வழக்கமாகி விட்டது.

எனது இப்பதிவுக்கு காரணமாக நான் குறிப்பிட்ட கோவி கண்ணனே கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டிருக்காது என்ற பதிவை இட்டு பதிவுலகை விட்டு ஓராண்டுக்கு விலகுவதாக கூறினார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அச்சமயம் அவருக்கும் எனக்கும் டெர்ம்ஸ் சரியில்லை. போலி டோண்டு மூர்த்தி விவகாரம் கடைசி நிலையை அணுகிக் கொண்டிருந்தது. அப்பதிவை போட்டு சில நாட்களுக்குள் அவர் திரும்பி வந்து விட்டார். அதை கிண்டலடித்து நான் உலகை வெறுத்த சாமியார் என்னும் தலைப்பில் பதிவு இட்டிருந்தேன்.

அதெல்லாம் பழைய கதை. அதன் பிறகு நேரில் சந்தித்தபோது நான் அவரை கட்டித் தழுவி வரவேற்றேன் (இதை இதுவரை யாருக்குமே செய்ததில்லை, அவரைப் பார்த்து என்னையறியாமல் செய்தேன்). பிறகுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவருக்கும் எனக்கும் சண்டை வந்தது துரதிர்ஷ்டவசமானது என்று. அதன் பிறகும் பல மன வேற்றுமைகள் வந்தாலும் நாங்கள் இருவருமே அதை ஓரளவுக்கு மேல் வளர விட்டதில்லை என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

நானே போவது இல்லை என்பதை அறிந்ததாலோ என்னவோ சிலர் என்னை அனுப்ப இனிஷியேட்டிவ் எடுத்தனர் :)))))).

மசோகிஸ்ட் டோண்டுவை தமிழ்மணத்தை விட்டு நீக்குமாறு குழலி பதிவே போட்டார். அதே காலகட்டத்தில் என்னை தமிழ்மணத்திலிருந்து நீக்கவில்லை என்பதற்காக ஓசை செல்லா ரமணியனுக்கு தனி மடல் பதிவு எழுதினார். அதைத் தொடர்ந்த பதிவுதான் விடைபெறுகிறேன் நண்பர்களே.
ஆனால் என்ன ஆச்சரியம்? ஓரிரு நாட்களுக்குள்ளேயே வெற்றிகரமாக திரும்ப ஓடி வந்து விட்டார் அன்பின் சூழ்ச்சியால். :))))

இதன் நடுவில் சுகுணா திவாகர், வளர்மதி விவகாரம் வேறு. சுகுணாவை போக வேண்டாம் என்று சொன்னவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கே கூறிவிடுகிறேன்.

இம்மாதிரி பலர் பல முறை செய்து விட்டதால் ஒவ்வொரு முறையும் ஏற்கனவேயே அதைப் பார்த்த உணர்ச்சிதான் வருகிறது (déjà vu).

தமிழ்மணத்தை விட்டு விலக்ப்போவதில்லை என்ற என்னுடைய பதிவிலிருந்து சில வரிகள் இங்கே:

இன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.

பல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.

ஆனால் என் வீட்டம்மா வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறார். "சண்டைக்கார பிறாம்மணா, எங்கே சண்டை, சோத்து மூட்டையை இறக்கு" என்ற சொலவடைக்கு ஏற்ப நான் செயல்படுகிறேனாம். அப்படியா இருக்கும்? சேச்சே. இருக்கவே இருக்காது. அவருக்கு என்ன தெரியும்? சமீபத்தில் 1953 முதல்தானே என்னை அவர் அறிவார்?

ஆக, டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவது என்பது இப்போதைக்கு out of question.

அதே வரிகள்தான் நான் வலைப்பூ உலகத்தை விட்டு விலகும் சாத்தியக்கூறே இல்லை என்பதை விளக்குகின்றன.

இப்பதிவை போட இன்ஸ்பிரேஷனை அளித்த கோவி கண்ணன் எனக்கு நண்பேண்டா.

அன்புடன்,
டோண்டு ராகவன்

162 comments:

  1. பாவம் "நண்பேண்டா"

    ReplyDelete
  2. // //""நான் வலைப்பூ உலகத்தை விட்டு விலகும் சாத்தியக்கூறே இல்லை - டோண்டு ராகவன்""// //

    நானும் - சன் செய்திகள், மக்கள் செய்திகள், ஜெயா செய்திகள், என்.டி.டி.வி, ஹெட்லைன்ஸ் டுடே, அய்.பி.என், சி,என்.என், பி.பி.சி - எல்லாத்துலையும் பார்த்துட்டேன்.

    எதிலும் இந்தச் செய்தி வரவே இல்லையே!!!

    (அய்யோ பாவம், 'எது ரொம்ப முக்கியம்'னு அவங்களுக்கு தெரியலையே)

    ReplyDelete
  3. நல்லவேளை விலகீடுவீங்களோன்னு பயந்துட்டேன்.

    :))

    ReplyDelete
  4. ஸ்ரீதர்October 29, 2010 2:45 PM

    // அருள் said...
    பாவம் "நண்பேண்டா"//

    பாவம் "வயித்தெரிச்சல்டா".

    என்ன பண்ணாலும் திரும்ப வராரேங்கற வயித்தெரிச்சல்.

    ReplyDelete
  5. எதிர்பார்த்துப்படித்து ஏமாந்துவிட்டேன்.

    ReplyDelete
  6. சோழியன் குடுமி சும்மா ஆடுமா..

    ஆதாயமில்லாம அய்யர் ஆத்துல இறங்குவாரா..

    வருமானம் தரும் தமிழ் மணத்தில் இருந்து விலக டோண்டு என்ன ஜாட்டானா.

    சரிதானே சார்.?

    ReplyDelete
  7. //சன் செய்திகள், மக்கள் செய்திகள், ஜெயா செய்திகள், என்.டி.டி.வி, ஹெட்லைன்ஸ் டுடே, அய்.பி.என், சி,என்.என், பி.பி.சி '//

    இதிலே சன்னுக்கு அடுத்ததா மக்கள் செய்திகளாம். ஹிஹி

    ReplyDelete
  8. தமிழில் "ஐ" என்ற எழுத்து உள்ளதாகவே நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

    ஆனால் அதை "அய்" என்று எழுதுவது தான் சரி என்று டாக்டர் அய்யா வை தினமும் அய்ந்து வேளை தொழும் அய்ருள் அய்யா சொல்லித் தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி.

    வெறும் அ+இ என்று அடித்தால் என் முரசு தட்டச்சில் பார்ப்பான "ஐ" வருகிறது. வன்னிய "அய்" வரமாட்டேன் என்கிறது. மிகவும் கஷ்டப்பட்டால் அய் க்குப்பதில் "ஆய்" வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. Anonymous said...
    //மிகவும் கஷ்டப்பட்டால் அய் க்குப்பதில் "ஆய்" வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.//
    பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் உழைப்பை உண்டு கொழுத்த உனக்கு "ஆய்" வராம உனக்கு அறிவா வரப்போவுது ?

    ReplyDelete
  10. //வெறும் அ+இ என்று அடித்தால் என் முரசு தட்டச்சில் பார்ப்பான "ஐ" வருகிறது. வன்னிய "அய்" வரமாட்டேன் என்கிறது. மிகவும் கஷ்டப்பட்டால் அய் க்குப்பதில் "ஆய்" வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.//

    இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் என்னுடைய பின்னூட்டத்திற்கு இல்லை.

    ReplyDelete
  11. // //பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் உழைப்பை உண்டு கொழுத்த உனக்கு "ஆய்" வராம உனக்கு அறிவா வரப்போவுது ?// //

    இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் என்னுடைய பின்னூட்டத்திற்கு இல்லை.

    ReplyDelete
  12. அனேகமாக இப்போதிலிருந்து பதிவுலகில் அமோகமாக பிரயோகப்படுத்தப்படப்போகும் என்று நான் நினைக்கும் “மாகேமாகோ” (மாமனார்கிட்ட கேட்டுட்டீங்களா, மாமனார் கோச்சிக்க போறாரு) என்ற வார்த்தை பிரயோகத்தை என் பெயரில் காப்பிரைட் செய்துகொள்கிறேன். கொள்கை விரோத கருத்துக்கு எதிர்ப்பிரயோகமாக உபயோகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எத்தனை தரம் வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம், அனுமதி இலவசம்.

    ReplyDelete
  13. @Dondu..///

    மிகவும் அழகான அருமையான பகிர்வு...மிக மிக நன்றாக எழுதியுள்ளீர்கள்...! தொடர்ந்து இதுபோலவே எழுதி தள்ளுங்கள்...நாடு செழிக்கட்டும்...! :)

    ReplyDelete
  14. @@@@ Anonymous said...
    வெறும் அ+இ என்று அடித்தால் என் முரசு தட்டச்சில் பார்ப்பான "ஐ" வருகிறது. வன்னிய "அய்" வரமாட்டேன் என்கிறது. மிகவும் கஷ்டப்பட்டால் அய் க்குப்பதில் "ஆய்" வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.///


    Ha..Ha...! :)

    ReplyDelete
  15. @Dondo.///

    நெகட்டிவ் வோட்டு போட்டுவிட்டேன் அண்ணா...!
    இனிமே டெய்லி வந்து இப்டி பிட்டு பிட்டா போட்டுகிட்டே இருக்கேன்.சரியா ..! :)

    ReplyDelete
  16. @வெளியூர்காரன்
    டெய்லி ஒரு தடவைதானா?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  17. @அரவிந்தன்
    பின்னே என்ன, அலுவலகத்தில் ஆணிபிடுங்கும் நேரத்தில் தமிழ்மணம் பார்த்து சூப்பர்வைசரிடம் மாட்டிக் கொள்ளும் சாத்தியக்கூறே இல்லாது, சொந்தப் பணத்தில் ஓசியின்றி இணையத்தில் மேயும் நான் அதிலிருந்து பணமும் சம்பாதிப்பதுதான் இந்த லோகமே அறிஞ்ச விஷயம் ஆச்சே.

    அலுவலக் நேரத்தில் பிட்டை போடுபவர்களுக்கு அதெல்லாம் புரியாது, விடுங்க லூசுல.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  18. @dondu(#11168674346665545885) said...
    @வெளியூர்காரன்
    டெய்லி ஒரு தடவைதானா?
    டோண்டு ராகவன்///

    போங்க டோண்டு...இதெல்லாம் போய் நாலு பேரு வந்து போற எடத்துல ப்ரான்க்கா கேட்டுகிட்டு....இங்க ஒண்ணுதான்..அங்க...? :)

    (டெய்லி நாலஞ்சு தடவ வந்து போட்டுட்டு போவேன்...தமிழ்மணத்துல விடமாட்டாங்க..அது மட்டுமல்லாம , அந்த அளவுக்கு நீங்க வொர்த்தும் கெடயாது......??..):)

    ReplyDelete
  19. //""நான் வலைப்பூ உலகத்தை விட்டு விலகும் சாத்தியக்கூறே இல்லை - டோண்டு ராகவன்""//

    நல்லது நடந்துருமோனு பயந்துட்டேன்,ஆமா.. :)

    ReplyDelete
  20. @வெளியூர்காரன்
    டெயிலி ஒருதடவைதான் ஒட்டு போட முடியும் (சில சமயம் அதுவும் சந்தேகம், தமிழ்மணம் பலநேரங்களில் உங்கள் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டுள்ளதுன்னு வெறுப்பேத்தும்).

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. //மிகவும் கஷ்டப்பட்டால் அய் க்குப்பதில் "ஆய்" வந்துவிடுமோ என்று தோன்றுகிறது. //

    //பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் உழைப்பை உண்டு கொழுத்த உனக்கு "ஆய்" வராம உனக்கு அறிவா வரப்போவுது ? //

    இதெல்லாம் கண்டுக்காத அனானி மச்சி! கஷ்டப்பட்டு ட்ரை பண்ணு,உனக்கும் வரும்..அறிவை சொன்னேன்!
    பாரு பதிவர் டோண்டுவுக்கு எப்படி வேலை செய்து இருக்குன்னு? :)

    ReplyDelete
  22. //# டோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.


    # முட்டாள்களுடன் விவாதம் செய்யாதீர்கள்//

    ஹிஹி,முத டயலாக்குக்கு,ரெண்டாவது டயலாக் ப்ளாக் description பெட்டரா சூட் ஆவும் னு நினைக்கிறேன். :)

    ReplyDelete
  23. @@@dondu(#11168674346665545885) said...
    @வெளியூர்காரன்
    டெயிலி ஒருதடவைதான் ஒட்டு போட முடியும்////

    நீங்கதான் நெகட்டிவ் வோட்டு போடறதுக்கு நெறைய டூப்ளிகேட் ஐடி வெச்சுருபீன்களே...அத வெச்சு போட வேண்டியதுதான..?


    (சில சமயம் அதுவும் சந்தேகம், தமிழ்மணம் பலநேரங்களில் உங்கள் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டுள்ளதுன்னு வெறுப்பேத்தும்).///

    உங்களையே தமிழ்மணம் வெருப்பெத்துதுன்னா அது பெரிய விசயம்தான்..ஏன்னா நீங்கதான் எதாச்சும் எழுதி அடுத்தவன வெருப்பெத்துவீங்க...! ///

    சில சமயம் அதுவும் சந்தேகம், தமிழ்மணம் பலநேரங்களில் உங்கள் ஓட்டு ஏற்கனவே போடப்பட்டுள்ளது.///

    போயும் போயும் உங்க வோட்ட பொய் கள்ள வோட்டா போட்ட அந்த மா.கெ.நா யாரு சார்...? அதுக்கு அவன் உங்க கருத்தாழம் மிக்க பதிவயேல்லாம் விடிய விடிய படிச்சிட்டு மூளைல வாதம் அடிச்சு சூசைட் பண்ணிக்கலாம்..! :)

    ReplyDelete
  24. @வெளியூர்காரன்
    நான் சொன்னதை சரியா புரிஞ்சுக்கலைன்னு நினைக்கிறேன். முதல் ஓட்டை போட்டுடுவேன். அடுத்த நாளைக்கு மறுபடியும் முயற்சித்தால் சில சமயம் வெற்றி, பல சமயம் தோல்விங்கறதைத்தான் சொன்னேன்.

    //உங்க கருத்தாழம் மிக்க பதிவயேல்லாம் விடிய விடிய படிச்சிட்டு மூளைல வாதம் அடிச்சு சூசைட் பண்ணிக்கலாம்..! :)//
    சூரியன் படத்தில் வந்த கவுண்டமணி ஓமக்குச்சியிடம் சொன்ன குரலில்: போய் பண்ணிக்கோ.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. //போய் பண்ணிக்கோ.//

    என்னதுங்க.கல்யாணமா? :)

    ReplyDelete
  26. @Illuminati
    சூர்யன் படத்தின் அக்காட்சியை யூட்யூப்பில் தேடி கண்டுபிடித்து பார்க்கவும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  27. //சூர்யன் படத்தின் அக்காட்சியை யூட்யூப்பில் தேடி கண்டுபிடித்து பார்க்கவும்.//

    நீங்களே இவ்ளோ தூரம் சொல்றீங்க.பார்த்துடலாம்.அதுல கல்யாண சீன் இருக்குதாங்க? :)

    ReplyDelete
  28. //அதுல கல்யாண சீன் இருக்குதாங்க? :)//
    தெரியாது, முழு படம் பார்த்ததில்லை. காமெடி க்ளிப்பிங்ஸ்தான் பாத்திருக்கேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  29. @@@dondu(#11168674346665545885) said...
    @வெளியூர்காரன்
    சூரியன் படத்தில் வந்த கவுண்டமணி ஓமக்குச்சியிடம் சொன்ன குரலில்: போய் பண்ணிக்கோ.////

    உம்..இது எப்புடி இருக்கு..கொஞ்சம் கோவம் வருது டோண்டு சாருக்கு..எனக்கு இதுதான் வேணும்..

    அப்பறம் உங்ககிட்ட கேக்கனும்னு நெனச்சேன்..நீங்க பார்பான்லையே ரொம்ப திமிர் புடிச்ச பார்ப்பானாமே சார்..பதிவுலகத்துல எல்லாரும் பேசிக்கறாங்க...அப்புடியா...!

    இதுக்கு நல்ல ராவான கோவமான பதிலை நான் உங்ககிட்டேந்து எதிர்பார்க்கறேன் டோண்டு சார்...ப்ளீஸ் நேயர் விருப்பம்..!

    (அப்பதான எனக்கும் வசதியா இருக்கும்..) :)

    ReplyDelete
  30. @@@dondu(#11168674346665545885) said...
    முழு படம் பார்த்ததில்லை. காமெடி க்ளிப்பிங்ஸ்தான் பாத்திருக்கேன்.
    டோண்டு ராகவன்.///

    ஒரு தமாசு..,
    காமெடி க்ளிப்பிங்க்ஸ் பார்க்கிறதே..! (ஆச்சர்யகுறி..) :)

    ReplyDelete
  31. //இது எப்புடி இருக்கு..கொஞ்சம் கோவம் வருது டோண்டு சாருக்கு..எனக்கு இதுதான் வேணும்//
    மறுபடி ஒரு தவறான புரிதல். அவர் ஓமக்குச்சியை மனிதனாகவே மதிக்கவில்லை அப்படத்தில். ஆகவே அவர் இருந்தா என்ன சூசைட் பண்ணிக்கிட்டா என்ன என்ற அர்த்தம்தான் வரும். அதான் கொசுத்தொல்லை தாங்கலைன்னு அப்புறம் சொல்லறாரே, கவனிக்கலையா?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  32. ஆக, டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவது என்பது இப்போதைக்கு out of question.////


    சார் பஸ்ட்டு அந்த question எழுப்புன நாதாரி யாருன்னு சொல்லுங்க சார் ? அவன பஸ்ட்டு போட்டு தள்ளிருவோம் , தேவையில்லாம இப்ப உங்கள ஒரு பதிவு எழுத வச்சிட்டான் . (எங்களுக்கு எவ்வளவு மனகஷ்டம் ). டேய் வெளியூரு நீயாத்தான் இருப்பன்னு நினைக்கிறேன் ???? இரு உனக்கு அடியில நெருப்பு மூட்டுறேன் ..

    ReplyDelete
  33. //சார் பஸ்ட்டு அந்த question எழுப்புன நாதாரி யாருன்னு சொல்லுங்க சார் ? அவன பஸ்ட்டு போட்டு தள்ளிருவோம் , தேவையில்லாம இப்ப உங்கள ஒரு பதிவு எழுத வச்சிட்டான்//
    பதிவை சரியாக படிக்கவும். கோவி கண்ணனை திட்டக்கூடாது. அவர் எனக்கு நண்பேண்டா.

    வரலாறு முக்கியம் அமைச்சரே.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  34. @@@dondu(#11168674346665545885) said...
    மனிதனாகவே மதிக்கவில்லை, கொசுத்தொல்லை தாங்கலைன்னு அப்புறம் சொல்லறாரே, கவனிக்கலையா?
    டோண்டு ராகவன்.///

    அப்ப நீங்க என்ன ஒரு மனுசனாவே மதிக்கல ...என்ன ஒரு கொசுவாதான் நெனைக்கறீங்க...அப்ப நான் மட்டும் என்ன மசுத்துக்கு உங்கள மனுசனா மதிக்கணும்..? :)

    (சார்..சார்..இந்த லொட்ட காமெடியெல்லாம் பண்ணி மேட்டர மாத்தாம டைரெக்டா சண்டைக்கு வாங்க சார்...வெளியே போடா வெளியூர்கார மயிரானே அப்டீன்னு போடுங்க சார்..ப்ளீஸ் சார்..சார் சார் ப்ளீஸ் சார்..இவ்ளோ கெஞ்சறேன்ல தயவு செஞ்சு சண்டைக்கு வாங்க சார்.. உங்கள ஒரே ஒருதடவ ஆச தீர வண்டை வண்டையா கெட்ட வார்த்தைல திட்டிட்டு போயிர்றேன் சார்..சார் சார் ப்ளீஸ் சார்..ரொம்ப நாள் காண்டு சார்...தயவு செஞ்சு திட்டுங்க சார்....செமையா திட்டுற மூட்ல இருக்கேன் சார்..தயவு செஞ்சு சண்டைக்கு வாங்க சார்...)

    ReplyDelete
  35. @வெளியூர்காரன்
    கொசுவோட எல்லாம் யாராவது சண்டை போடுவாங்களா? சில சமயம் அதன் சங்கீதம் தமாஷாக இருக்குமே.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  36. Blogger dondu(#11168674346665545885) said...

    @வெளியூர்காரன்
    கொசுவோட எல்லாம் யாராவது சண்டை போடுவாங்களா? சில சமயம் அதன் சங்கீதம் தமாஷாக இருக்குமே.

    //

    கலக்கல்.. ஹி..ஹி.. அப்ப நடத்துங்க....

    ReplyDelete
  37. // //வரலாறு முக்கியம் அமைச்சரே.// //

    காலம் காலமா அப்படித்தானே 'கப்ஸா' வரலாறை வச்சு வண்டி ஓட்டுரீங்க... ஓட்டுங்க..ஓட்டுங்க..

    (நான் உங்க கூட்டத்தைச் சொன்னேன்)

    ReplyDelete
  38. யாருய்யா நெகடிவ் ஓட்டு போட்டது?..


    எங்கள் அண்ணனுக்கு, நான் பாஸிடிவ் ஓட்டு போட்டு, இதுபோல பதிவுகளை தொடர்து எழுதுமாறு, ஊக்கு விற்கிறேன்

    ReplyDelete
  39. Veliyoorkaran said...

    // //வெளியே போடா வெளியூர்கார மயிரானே அப்டீன்னு போடுங்க சார்..ப்ளீஸ் சார்..சார் சார் ப்ளீஸ் சார்..இவ்ளோ கெஞ்சறேன்ல தயவு செஞ்சு சண்டைக்கு வாங்க சார்.. உங்கள ஒரே ஒருதடவ ஆச தீர வண்டை வண்டையா கெட்ட வார்த்தைல திட்டிட்டு போயிர்றேன் சார்..சார் சார் ப்ளீஸ் சார்..ரொம்ப நாள் காண்டு சார்...தயவு செஞ்சு திட்டுங்க சார்....// //

    ஹா... ஹா... தில்லாலங்கடி படத்துல 'ஜெயம்' ரவி - தமனாக்கிட்ட "I LOVE YOU"னு சொல்லாதேன்னு கெஞ்சுர மாதிரி இருக்கு...

    ReplyDelete
  40. @@dondu(#11168674346665545885) said...
    @வெளியூர்காரன்
    கொசுவோட எல்லாம் யாராவது சண்டை போடுவாங்களா? சில சமயம் அதன் சங்கீதம் தமாஷாக இருக்குமே.
    டோண்டு ராகவன்.///

    யோவ் பட்டாப்பட்டி...என்னய்யா இந்த ஆளு சண்டைக்கும் வரமாட்டேங்குறாரு...! சண்டைக்கு வந்தா இங்கயே வெச்சு அறுத்துவிட்டு போயிரலாம்னு பார்த்த கொசு, கு...ன்னு பேக்கா மாதிரி காமெடி பண்ணுது..ஒரு வேலை இது டுபாக்கூர் பீசோ...? இந்த பதிவுலக வெண்ணைங்க சேர்ந்து பெரிய ஆளா ஆக்கிவிட்டாங்கேலோ...?

    ( இதுக்கும் கோவம் வரலைனா நீங்க மனுசனே இல்ல டோண்டு சார்..? )
    :)

    ReplyDelete
  41. //ஒரு வேலை இது டுபாக்கூர் பீசோ...? இந்த பதிவுலக வெண்ணைங்க சேர்ந்து பெரிய ஆளா ஆக்கிவிட்டாங்கேலோ...?

    ( இதுக்கும் கோவம் வரலைனா நீங்க மனுசனே இல்ல டோண்டு சார்..? )
    :)//
    இதுக்கெல்லாம் யாராவது கோபப்படுவாங்களா? பரிதாபம்தான் பட முடியும்.

    போலி டோண்டு மூர்த்தி சைபர் கிரைம்ல தலைகுனிஞ்சு நின்னப்போ என்னை வளர்த்து விட்டது பற்றித்தான் வருத்தப்பட்டிருப்பான்.

    போங்க போய் பிள்ளைக் குட்டிங்களை நல்லபடியா வளருங்க. அலுவலகத்துல தமிழ்மணம் மேயறவர்னா, பாத்து சூதனமா இருந்துக்கங்கப்பூ. வேலை பணால் ஆயிடாம பாத்துக்கோங்க.

    எனக்கென்ன, நான் தனிக்காட்டு ராஜா. நானே மந்திரி கூட.

    நான் எங்கே போயிட போறேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  42. // //( இதுக்கும் கோவம் வரலைனா நீங்க மனுசனே இல்ல டோண்டு சார்..? )
    :)// //

    வெளியூர்க்காரரே.... நீங்க வேணா பாருங்க... உங்களைப் பற்றி டோண்டு சார் தனியா ஒரு பதிவு போட்டு உங்கள கிழிக்கத்தான் போரார்.

    ReplyDelete
  43. //.ஒரு வேலை இது டுபாக்கூர் பீசோ...?//

    பிரபல பதிவர் மச்சி.. :)

    ReplyDelete
  44. // //அலுவலகத்துல தமிழ்மணம் மேயறவர்னா, பாத்து சூதனமா இருந்துக்கங்கப்பூ.// //

    வெளியூர்க்காரரே... வென்று விட்டீர்.

    கோபம் வந்துவிட்டது.

    ReplyDelete
  45. @அருள்
    இதுக்கு பதில் தருவது முரளி மனோகர்.
    இதுவா கோபம்? எல்லாம் வெளியூர்காரன் மேலே ஒரு பரிதாபம்தான், இங்கே கமெண்டிட்டு இருக்கும்போது டேமேஜர் வந்து காதை நிமிண்டி விட்டு வெளியே இழுத்துத் தள்ளிட்டான்னாக்க, ஐயோ பாவம் இல்லையா?

    முரளி மனோகர்

    ReplyDelete
  46. //வெளியூர்க்காரரே.... நீங்க வேணா பாருங்க...//
    டிங்கு, சிக்குன் குனியா பற்றி போடும்போது கொசுக்கள் பற்றியும் எழுத வேண்டியிருக்குமில்ல? அதச் சொல்லறீங்களா?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  47. // //அலுவலகத்துல தமிழ்மணம் மேயறவர்னா, பாத்து சூதனமா இருந்துக்கங்கப்பூ.// //



    ஹா..ஹா..

    //வேலை பணால் ஆயிடாம பாத்துக்கோங்க.
    //


    விடுங்க.. பணால் ஆனா, சென்னை வந்து முழு நேரப் பதிவராயிடலாம்...

    ReplyDelete
  48. இப்படி உக்காந்து சொறிஞ்சிகிட்டே இருக்கறதுக்கு பதிலா ரிசப்ஷன் ல ருத்ரனைப் பார்த்து மாத்திரை மருந்து வாங்கி சாப்பிட்டு இருக்கலாம்.

    மற்றபடி உங்கள் பதிவுகள் எல்லாமே அகத்தியர் அருளியது போல் அட்டகாசமாக உள்ளது. பதிவுலகம் மட்டுமல்ல....பண்டோரா உலகம்...செவ்வாய் கிரகம்..ப்ளூட்டோ கிரகம்...முக்கியமாக சனி கிரகம்..எதிலிருந்தும் விலக வேண்டாம் எனவும்... நீங்கள் இல்லாவிடில் பதிவுலகமே வெள்ளத்தில் மூழ்கிவிடும் அபாயத்தில் இருப்பதாலும், அதிகமாக சிந்தித்து சிந்தித்து அறிவு மண்டையில் இருந்து வழிய ஆரம்பித்துவிட்டால் எடுத்து ஜேப்பில் போட்டுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது!

    ReplyDelete
  49. @ரெட்டைவால்
    உங்களுக்கு என்ன பிரச்சினை? இப்பதிவின் பின்புலம் தெரியாமல் ஏதோ எழுத வேண்டும் என எழுதுகிறீர்கள். நீங்களும் உங்கள் கூட்டாளிகளும்தான் ருத்ரனை பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  50. @பட்டாப்பட்டி
    வெளியோர்காரனை ( அதற்கு ஹிந்தி வார்த்தை: பரதேசி) நல்லாத்தான் உசுப்பேத்தறீங்க. அவருக்கு வேற எனிமீயே தேவையில்லை.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  51. நீங்களும் உங்கள் கூட்டாளிகளும்தான் ருத்ரனை பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.//

    நன்றி அய்யா.. ஏன் அவருடன் இருந்த போட்டோவை, மணமேடையிலேயே வைத்து கேட்டீர்கள்? என யாரும் கேட்கமாட்டோம்..

    //வெளியூர்காரன் மேலே ஒரு பரிதாபம்தான், இங்கே கமெண்டிட்டு இருக்கும்போது டேமேஜர் வந்து காதை நிமிண்டி விட்டு வெளியே இழுத்துத் தள்ளிட்டான்னாக்க, ஐயோ பாவம் இல்லையா?//

    அய்யா.. எப்படி அய்யா?.. ’வெற்றிலையில் மை போட்டு பார்த்ததுபோல’ சரியாக சொன்னீர்கள்?
    நீங்கள் சொல்வது உண்மைதான் என நினைக்கிறேன்..

    இந்த மை போட்டுப்பார்ப்பதை பற்றி, விரிவாக ஒரு பதிவிடலாமே..

    இது நேயர் விருப்பம்....

    ReplyDelete
  52. @பட்டாப்பட்டி
    வெளியோர்காரனை ( அதற்கு ஹிந்தி வார்த்தை: பரதேசி) நல்லாத்தான் உசுப்பேத்தறீங்க. அவருக்கு வேற எனிமீயே தேவையில்லை.

    டோண்டு ராகவன்

    //

    இதோண்ணே.. அவனை இழுத்து போட்டு மிதிச்சுட்டு வரேன்....
    (’எனிமீயா.. இல்ல எனிமா’வா அண்ணே)

    ReplyDelete
  53. ( அதற்கு ஹிந்தி வார்த்தை: பரதேசி)
    //

    ஓ.. பரம்பொருளை நேசிப்பவனா?..
    சே.. இது தெரியாம, நானே நிறைய தடவை கிண்டல் செய்துவிட்டேன்....

    ஹி..ஹி

    ReplyDelete
  54. //
    பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் உழைப்பை உண்டு கொழுத்த உனக்கு "ஆய்" வராம உனக்கு அறிவா வரப்போவுது ?
    //

    அது என்ன பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று கூட்டு சேர்த்துக்குற ?

    உனக்கு "ஆ+ய்" வந்தால் அதை தாழ்த்தப்பட்டவன் வாயில் திணிப்பவன் தானே நீ ?

    ReplyDelete
  55. //எனிமீயா.. இல்ல எனிமா’வா அண்ணே//
    உங்களது உசுப்பேத்தலால வெளியூர்காரனுக்கு பேதியாவது திண்ணம். ஆகவே எனிமா எஃபக்ட்தான் வரும். அப்படியான எனிமா எனிமியும்தானே.

    பரதேசி என்றால் ஹிந்தியில் வெளி தேசத்தவன் என்று பொருள். வேறு எதுவும் இல்லை. வெளி நாட்டுக்கு போவதை பரதேசம் செல்வது என்பார்கள்.

    //ஏன் அவருடன் இருந்த போட்டோவை, மணமேடையிலேயே வைத்து கேட்டீர்கள்?//
    அவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன்னால் பதிவுகளில் தீவிரமான மனவேறுபாடு ஏற்பட்டது. ஆனால் அதனால் எல்லாம் தனிப்பட்ட விரோதம் வரலாகாது என்பதற்காகவே நானே வலியப்போய் பேசினேன். இருவரும் சுமுகமானோம். அதற்கான ஃபோட்டோவையும் கேட்டேன்.

    இன்னொரு விஷயம் நான் முதலில் போட்ட பதிவுக்கு முக்கியக் காரணமே இந்த போட்டோவை போட வேண்டும் என்பதால்தான். நாங்கள் சமாதானமானது மற்றவருக்கும் தெரியட்டும் என எண்ணினேன்.

    இன்னொரு விஷயமும் கூறிவிடுகிறேன். நான் கேட்டுக் கொண்டபடி கும்மி உடனடியாக போட்டோக்களை அனுப்பினார் (அவருக்கு மீண்டும் நன்றி). அவை மட்டும் அனுப்பாமல் விட்டிருந்தால் பதிவே வந்திருக்காது.

    பதிவர் சந்திப்புகள் பற்றி நான் பதிவு போடுவது எபோதுமே நடக்கும் விஷயம்தான். சில விவாதங்கள் நடக்கும்போது அவை ஆஃப் தி ரிகார்ட் என்றால் என்னிடம் அதை சொல்லிவிடுவார்கள். நானும் அவை பதிவில் வராமல் பார்த்து கொள்வேன். ஆனால் ராஜன் திருமண நிகழ்ச்சிக்கான சந்திப்பில் அவ்வாறு எதுவும் என்னிடம் கூறப்படவில்லை.

    எனது முதல் பதிவை முன்முடிவு ஏதும் இன்றி மீண்டும் படித்து பாருங்கள். அதில் வந்த போட்டோக்களை வைத்துத்தான் கேள்விகளே எழுப்பப்பட்டன. வால் பையன் தனது பதிவிலும் என் பதிவிலும் அவற்றுக்கு கோபமான பதில்கள் தந்தது துரதிர்ஷ்டவசமானது.

    மறுபடியும் கூறுவேன், நான் பதிவுகளை நடந்தது நடந்தபடி போட்டேன். ராஜன் பெரியவர்களுக்காக தன் கொள்கையை தியாகம் செய்ததை பாராட்டினேன், இன்னும் பாராட்டுகிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  56. @டோண்டு...

    விளக்கங்களுக்கு நன்றி டோண்டு அவர்களே.....

    ReplyDelete
  57. இன்னும் பாராட்டுகிறேன். நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம்

    டோண்டு ராகவன்
    //

    அத விடுங்கண்ணே.. உங்க கீ போர்ட் பிராபளாமா?.. இல்லை ”அன்புடன் டோண்டு” என்று Standard Template வைத்திருப்பிர்களே.. அதில திடீர்னு அன்பு காணாம போயிடுச்சே.. அதற்காகத்தான் கேட்டேன்...

    ஓ.. விடுங்க.. விடுங்க.. புரிந்துவிட்டது..

    ReplyDelete
  58. @பட்டாபட்டி
    சரியான புரிதல். போலியாகவெல்லாம் அன்புடன் என போட மாட்டேன். சில சமயம் அதிக கோபம் வரும்போது “அம்புடன் டோண்டு ராகவன் (எழுத்துப் பிழை இல்லை)” என்றுகூட போடுவேன்.

    இன்னும் சில சமயங்களில் தேவையின்றி பார்ப்பனீயத்தை இழுத்தால் “டோண்டு ராகவையங்கார்” என்று கூட எழுதுவேன்.

    ஆனால் இத்தருணத்தில்:

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  59. கோபம் வரும், கோபம் வராது. கோபம் வந்தாலும் வரும், வராமலுமிருக்கலாம், கோபம் வந்தா சொல்லுவேன், சொல்லாமலும் இருப்பேம், கோபம் வந்தா புரிகிற மாதிரி சொல்லுவேன், மறைமுகமாகவும் சொல்லலாம், உங்களுக்கு புரியும்தானே, புரியுட்டுமே.

    ReplyDelete
  60. @அருள்
    தேவையின்றி கோபப்பட்டால் கேலிக்குள்ளாவதுதான் மிச்சம். பல நேரங்களில் வார்த்தைகள் தவறி விழுந்துவிடும், திரும்ப எடுக்க முடியாது.

    அதே சமயம் சில நேரங்களில் கோபம் இல்லையென்றாலும் கோபம் வந்தது போல காட்டிக் கொள்வதும் பயன் தரும்.

    உதாரணத்துக்கு எனது வாடிக்கையாளரிடம் கோபம் வந்ததுபோல நடித்ததால் வரவேண்டிய பில் தொகை வந்தது, இல்லாவிட்டால் நாமம்தான்.

    அதன் பிறகும் அதே வாடிக்கையாளர் இரு முறை அழைத்து கணிசமான வேலை தந்து நிறைய ஃபீசும் கிடைத்தது. பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_06.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  61. Anonymous Anonymous said...

    //
    பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் உழைப்பை உண்டு கொழுத்த உனக்கு "ஆய்" வராம உனக்கு அறிவா வரப்போவுது ?
    //

    அது என்ன பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட என்று கூட்டு சேர்த்துக்குற ?

    உனக்கு "ஆ+ய்" வந்தால் அதை தாழ்த்தப்பட்டவன் வாயில் திணிப்பவன் தானே நீ ?

    October 30, 2010 2:48 PM

    WHY NO COMMENTS FROM ARUL ON THE ABOVE POINT? . THE FACT ON RECORD IN TN IS THE ATROCITY BY BC/MBC ON SC/ST, PARTICULARLY UNDER THE DRAVIDIAN RULE. ARUL HAS TO ACCEPT THIS BUT HE WILL NOT AS HE IS 'HYPOCRISY PERSONIFIED'

    ReplyDelete
  62. பார்த்து ஆட்டுங்க. நீங்க ஆட்டுற ஆட்டுல தொட்டில் விழுந்துடப் போகுது.

    ReplyDelete
  63. பார்ப்பனர்களுக்கு மற்ற எல்லோரும் சூத்திரர்கள்தான்.

    சூத்திரர்களுக்குள் மேல்சாதி கீழ்சாதி என்பது சும்மா ஒரு பம்மாத்து.

    இது சூத்திரர்களுக்குள் ஒற்றுமை வந்துவிடக்கூடாது என்பதற்காக பார்ப்பன சாதி வெறிக்கூட்டம் செய்து வைத்த ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி.

    ReplyDelete
  64. @அருள்
    வினவு பார்ப்பனர் இல்லையே. அங்கு பெற்ற தாக்குதல்கள் மறந்து விட்டதா? பார்க்க: http://www.vinavu.com/2010/05/11/kolathur-dalith/

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  65. ஒரே ஒரு கொளத்தூர் நிகழ்வை இன்னும் எத்தனைக் காலத்திற்கு பேசுவீர்கள்.

    வினவில் இப்பிரச்சினை எழுப்பப்பட்ட பின்னர் அதுகுறித்து நான் கேட்டறிந்தேன். கொளத்தூரில் நடந்தது சாதிச்சண்டை அல்ல. அது கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல். வினவு அதை மிகைப்படுத்தி சாதிச்சண்டை ஆக்கியது.

    ReplyDelete
  66. @அருள்
    என்னவோ ஒரே ஒரு நிகழ்வுதான் என்று பம்முகிறீர்கள்!

    வன்னியர்கள் கிறித்துவ மதத்தில் தீண்டாமை செய்ய இயலவில்லை என்பதால் ஹிந்துக்களாக திரும்பி வர முயற்சி செய்ததை ஜெயமோகன் கட்டுரையில் பாருங்கள், http://www.jeyamohan.in/?p=337

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  67. //
    ஒரே ஒரு கொளத்தூர் நிகழ்வை இன்னும் எத்தனைக் காலத்திற்கு பேசுவீர்கள்.
    //

    ஒரே ஒரு நிகழ்ச்சி, அதுவும் சமீபத்தில் சில ஆண்டுகள் முன்பு நடந்ததைப் பேசினாலே உமக்கு பொத்துக்கொண்டு வருகிறது.

    2000 வருசமா நடந்ததா, நடக்கவில்லையா என்றே தெரியாத, ஏதோ ஒரு ஓபிசி சத்திரியன் மனு எழுதிய புத்தகத்தை மட்டுமே புரூஃபாக வைத்துக்கொண்டு நீங்கள் மட்டும் பார்ப்பான் என்றால் பாமபைகூட விட்டுவிட்டு அவனை அடி என்று சொல்லுவீர்கள், பார்ப்பான் மட்டும் அதைக் கேட்டுகிட்டு வாயைப் பொத்திக்கொள்ளவேண்டுமா ?

    உமக்கு ஒரு ஞாயம், பார்ப்பானுக்கு ஒரு ஞாயம் என்று மனுநீதித் தனமாய் பொருள் சொல்லுவது தான் உம்ம சமத்துவமா ? என்ன எழவு சனியன் புடிச்ச சமத்துவமோ அது.

    ReplyDelete
  68. ஒரே நிகழ்வை மூன்று முறை பின்னூட்டமிட்டால் அது மூன்று நிகழ்வாக ஆகாது.

    வன்னியர்கள் தலித்துகள் மீது வன்முறையை ஏவுவதை நான் எதிர்க்கிறேன். மருத்துவர் அய்யா அவர்களும் எதிர்க்கிறார்கள்.

    குடிதாங்கி எனும் ஊரில் வன்னியர் தெருவழியே தலித் ஒருவரது சடலத்தை எடுத்துப்போகக்கூடாது என்றவுடன், அங்கு சென்று, வன்னியர்களுக்கு எதிராக அதனை தன் தோளில் தூக்கிச் சென்றார் மருத்துவர் அய்யா.

    பார்ப்பன சாதி வெறியர்களைப் போன்று வன்னியரின் சாதி வெறியை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை எதிர்க்கிறோம்.

    மேலும், தலித்துகளை விட வன்னியர் மேல்சாதி என்றும் நாங்கள் (பா.ம.க) நம்பவில்லை. இருவரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள் என்பதே மருத்துவர் அய்யா வலுயுறுத்தும் கருத்து.

    பார்ப்பானும் தலித்தும் ஒருதாய் மக்கள் என்று எப்போதாவது நீங்கள் கருதியது உண்டா?

    ReplyDelete
  69. //பார்ப்பானும் தலித்தும் ஒருதாய் மக்கள் என்று எப்போதாவது நீங்கள் கருதியது உண்டா?//
    நானோ என் குடும்பத்தவரோ பதவிக்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று கூடத்தான் நாங்கள் கூறவில்லை.

    அவனவன் ஆஷாடபூதித்தனமாக ஓட்டு பொறுக்குவதற்காக கூறுவதை எல்லாம் நாங்கள் கூற வேண்டுமா?

    நீங்கள் ராமதாஸ் ஆதரவில் திருமணச்ம் செய்து கொண்டதாக எழுதியிருந்தீர்கள். உங்களுக்கு செஞ்சோற்றுக்கடன், எங்களுக்கென்ன.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  70. // //பார்ப்பானும் தலித்தும் ஒருதாய் மக்கள் என்று எப்போதாவது நீங்கள் கருதியது உண்டா?

    //அவனவன் ஆஷாடபூதித்தனமாக ஓட்டு பொறுக்குவதற்காக கூறுவதை எல்லாம் நாங்கள் கூற வேண்டுமா?// //

    கேவலம்.

    எல்லா மனிதரும் சமம்தான் என்று மனதளவில் நினைக்கக் கூட மறுக்கும் நீரெல்லாம் அடுத்தவனுக்கு நியாயம் பேச கிளம்பிவிடுகின்றீர்.

    என்ன செய்வது? மனித ஜென்மமாக இருந்தால் தானே யோசிக்க முடியும்!

    ReplyDelete
  71. கூறுவது கருதுவது இரண்டும் ஒன்றா? நீங்கள் (பிசி, ஓபிசி) ஆஷாடபூதித்தனமாக கூறுவீர்கள், ஆனால் வன்கொடுமை செய்து கொண்டிருப்பீர்கள்.

    நாங்கள் என்ன கருதுகிறோம் என்றெல்லாம் கூறி உங்களிடம் செர்டிஃபிகேட் வாங்க வேண்டிய அவசியம்?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  72. நாங்கள் மனிதர்களா இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமை உமக்கு யார் தந்தது?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  73. வாட் இஸ் தி ப்ராப்ளம்? எனி ஹெல்ப்?

    ReplyDelete
  74. //வாட் இஸ் தி ப்ராப்ளம்? எனி ஹெல்ப்? //

    இங்க பாருங்க. எல்லாம் தெரியும் .

    ReplyDelete
  75. Anonymous said...

    // //ஒரே ஒரு நிகழ்ச்சி, அதுவும் சமீபத்தில் சில ஆண்டுகள் முன்பு நடந்ததைப் பேசினாலே உமக்கு பொத்துக்கொண்டு வருகிறது......

    உமக்கு ஒரு ஞாயம், பார்ப்பானுக்கு ஒரு ஞாயம் என்று மனுநீதித் தனமாய் பொருள் சொல்லுவது தான் உம்ம சமத்துவமா ? என்ன எழவு சனியன் புடிச்ச சமத்துவமோ அது.// //

    "அனானி" பேரில் பின்னூட்டமிடும் "போண்டா மாதவன்" அவர்களே,

    ஒரு ஆண்டு நிகழ்வு ஆனால் என்ன? ஒரு நூறு, பல நூறு ஆண்டு நிகழ்வு ஆனால் என்ன?

    எந்த ஒரு சாதிக்கும் எதிரான சாதி ஏற்றத்தாழ்வை, அடக்குமுறையை நாங்கள் ஆதரிக்கவில்லை. எல்லாவிதமான சாதி ஏற்றத்தாழ்வையும், சாதி அடக்குமுறையையும் நாங்கள் எதிர்க்கிறோம்.

    பார்ப்பானுக்கு ஒரு நீதி, வன்னியனுக்கு ஒரு நீதி, தலித்துக்கு ஒரு நீதி - என்கிற ஒடுக்குமுறை, ஒதுக்குதல் கூடாது. எல்லா ஏற்றத்தாழ்வும் களையப்பட வேண்டும், சமத்துவம் சமஉரிமை நிலைநாட்டப் படவேண்டும் என்பதுதான் எமது நிலைபாடு.

    "அனானி" போண்டா மாதவன் அவர்களே, பார்ப்பானுக்கு தனி உரிமை இல்லை என்பதை நீர் ஒத்துக்கொள்வீரா?

    ReplyDelete
  76. டோண்டு ராகவன் Said...

    // //நாங்கள் மனிதர்களா இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமை உமக்கு யார் தந்தது?// //

    ஹா...ஹா...

    வேற யாரு?

    அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும்தான்.

    (அவங்கதான் 'நீங்க யாரு'ன்னு தெள்ளத்தெளிவா புட்டு வச்சிட்டு போயிருக்காங்களே? இதுல நாங்க என்ன தனியா சர்ட்டிஃபிகேட் கொடுக்குறது?)

    ReplyDelete
  77. //எல்லாவிதமான சாதி ஏற்றத்தாழ்வையும், சாதி அடக்குமுறையையும் நாங்கள் எதிர்க்கிறோம்.//
    எங்கே கண்டிக்கிறீர்கள்? உத்தபுரம், வன்னிய கிறித்துவர்கள் செய்யும் வன்கொடுமைகள், இரட்டைக்குவளை அலம்பல்கள் எல்லாம் அப்படியேதானே இருக்கின்றன.

    இந்த அழகில் எங்களை கூற வந்து விட்டீர்கள்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  78. //குடிதாங்கி எனும் ஊரில் வன்னியர் தெருவழியே தலித் ஒருவரது சடலத்தை எடுத்துப்போகக்கூடாது என்றவுடன், அங்கு சென்று, வன்னியர்களுக்கு எதிராக அதனை தன் தோளில் தூக்கிச் சென்றார் மருத்துவர் அய்யா.//

    இந்த நிகழ்வு எப்பொழுது நடந்தது அருள்?
    எதாவது ஆதாரம் (reference) தர இயலுமா?

    ReplyDelete
  79. Blogger அருள் said...

    பார்ப்பனர்களுக்கு மற்ற எல்லோரும் சூத்திரர்கள்தான்.

    சூத்திரர்களுக்குள் மேல்சாதி கீழ்சாதி என்பது சும்மா ஒரு பம்மாத்து.

    இது சூத்திரர்களுக்குள் ஒற்றுமை வந்துவிடக்கூடாது என்பதற்காக பார்ப்பன சாதி வெறிக்கூட்டம் செய்து வைத்த ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி.

    October 30, 2010 9:18 PM

    Inda soozhchiithan ithanai naal dravida aatchiyil agatra mudiavilliya? illai avargalukkum indha soozhchiyil pangu unda? Ellavatrukkume paarpan poruppu enral suya arive kidaiyadha illai athanai muttalgala? Do the cut & paste materials with Arul answer this?

    ReplyDelete
  80. டோண்டு ராகவன் Said...

    // //நீங்கள் ராமதாஸ் ஆதரவில் திருமணச்ம் செய்து கொண்டதாக எழுதியிருந்தீர்கள். உங்களுக்கு செஞ்சோற்றுக்கடன், எங்களுக்கென்ன.// //

    ஆம், நான் நன்றியுடன் தான் நடந்து கொள்கிறேன். ஏனென்றால், பார்ப்பனர்களைப் போன்று நான் நன்றி கெட்ட கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல.

    சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக என்னுடைய வழிகாட்டியாக, எனக்கு வாழ்வளித்தவராக இருக்கும் மருத்துவர் அய்யா அவர்களுக்காக என் கடைசி மூச்சுவரை நான் நன்றியுடன் பாடுபடுவேன்.

    ஆனால், பார்ப்பனர்களுடைய நிலை என்ன? 2000 வருடங்களாக யாருடைய உழப்பில் வாழ்கிறீர்களோ, அந்த தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதும், காட்டிக்கொடுப்பதும்தானே உங்கள் குலத்தொழிலாக இருக்கிறது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதுதானே பார்ப்பன தர்மம்.

    ""(பார்ப்பனர்கள்) என்பவர்கள் சரீரத்தினால் பாடுபடாமல் - மதம், புரோகிதம், சாதி உயர்வு, அரசியல், உத்தியோகம், தேசியத் தலைமை - என்கின்றதான சூழ்ச்சித்தொழில்களால் - சிறிதும் சரீரப் பாடுபடாமல் பார்ப்பனரல்லாத மக்கள் உழைப்பினாலேயே 'வஞ்சக ஜீவியம்' நடத்துகிறவர்களாய் இருக்கிறார்கள்.

    இவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை, தங்கள் ஆதிக்கம் என்பது அல்லாமல், மற்றபடி எந்தத் தேசத்தைப் பற்றியோ, எவ்வித ஒழுக்கத்தைப் பற்றியோ, எந்தச் சமூகத்தைப் பற்றியோ சிறிதும் கவலை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.""

    தந்தை பெரியார் - குடிஅரசு 10.9.1949

    ReplyDelete
  81. //""(பார்ப்பனர்கள்) என்பவர்கள் சரீரத்தினால் பாடுபடாமல் - மதம், புரோகிதம், சாதி உயர்வு, அரசியல், உத்தியோகம், தேசியத் தலைமை - என்கின்றதான சூழ்ச்சித்தொழில்களால் - சிறிதும் சரீரப் பாடுபடாமல் பார்ப்பனரல்லாத மக்கள் உழைப்பினாலேயே 'வஞ்சக ஜீவியம்' நடத்துகிறவர்களாய் இருக்கிறார்கள்.//
    ரொம்ப கண்டீர்கள். ஆமாம் நீங்கள் மட்டும் சரீரத்தால் பாடுபடுகிறீர்களா? கூறுங்களேன், கேட்போம்.

    அப்படியும் புரோகிதத்துக்கு உங்கள் அண்ணாவின் திருமணத்துக்கு பார்ப்பனர்தானே வேண்டியிருந்தது? இது நீங்களே சொன்னது.

    இப்போதும் இன்னும் பல திருமணத்துக்கு கையாலாகாது அவர்களைத்தானே கூப்பிடுகிறார்கள் (எனக்குத் தெரிந்து ஒரு திருமணம் அம்மாதிரி சில நாட்கள் முன்னால் நடந்தது).

    திராவிடத் தலைவர்கள் பலருக்கு சட்ட ஆலோசகர்களில் கணிசமான பேர் பார்ப்பனர் ஆயிற்றே?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  82. // //இந்த நிகழ்வு எப்பொழுது நடந்தது அருள்? எதாவது ஆதாரம் (reference) தர இயலுமா?// //

    குடிதாங்கி கிராமம் பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கு, போய் விசாரிச்சிக்கோங்க...(ரொம்ப அவசியம்னா)

    ReplyDelete
  83. @அனானி
    குடிதாங்கி கிராம நிகழ்வுக்கு சுட்டி இதோ http://veeravanniyan.blogspot.com/2005/03/blog-post_17.html

    வன்னியப்பதிவரின் இந்த இடுகையில் ராமதாசுவின் கொள்கை நீர்த்தலும் வெளி வந்துள்ளதை அருள் பார்க்கட்டும்.

    2005-லேயே அப்படி என்றால், இப்போதோ நிலைமை இன்னும் மோசமே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  84. டோண்டு ராகவன்

    // //அப்படியும் புரோகிதத்துக்கு உங்கள் அண்ணாவின் திருமணத்துக்கு பார்ப்பனர்தானே வேண்டியிருந்தது? இது நீங்களே சொன்னது. இப்போதும் இன்னும் பல திருமணத்துக்கு கையாலாகாது அவர்களைத்தானே கூப்பிடுகிறார்கள் (எனக்குத் தெரிந்து ஒரு திருமணம் அம்மாதிரி சில நாட்கள் முன்னால் நடந்தது).// //

    திருமணத்திற்கு பார்ப்பானைக் கூப்பிடுவதற்கு காரணம் - 1. பழக்கம், 2. சாமி குற்றம் ஆகிவிடுமோ, அதனால், மணமக்களுக்கு தீங்கு நேருமோ என்கிற 'வயதானோரின்' பயம் - ஆகியனதான்.

    திருமணத்திற்கு பார்ப்பானைக் கூப்பிடுவது தேவையில்லை என்பதுதான் எனது கருத்தும். அதேசமயம், பார்ப்பன பயங்கரவாதக் கூட்டம் கட்டிவைத்திருக்கும் கட்டுக்கதைகளையும், மூடநம்பிக்கையையும் ஒரே இரவில் இல்லாமல் ஆக்கிவிட முடியாது. மாற்றம் படிப்படியாக வரும்.

    என் அண்ணன் திருமணத்திற்கு பார்ப்பான் வந்ததால் என்வீட்டிற்கு பண நஷ்டம், இலாபம் எதுவுமில்லை. ஆனால், என்னுடைய திருமணத்தில் பார்ப்பான் இல்லை, பணம் மிச்சம்.

    'உங்களுக்குத் தெரிந்து' அண்மையில் நடந்த திருமணத்திற்கு பார்ப்பான் வந்ததால் அவர் வீட்டிற்கு பண நஷ்டம், இலாபம் எதுவுமில்லை. ஆனால், அவருடைய பிள்ளைகள் திருமணத்தில் பார்ப்பான் இல்லாமல் போகலாம், பணம் மிச்சமாக வாய்ப்பு உண்டு.

    மாற்றம் படிப்படியாக வரும்.

    ""திருமணத்திற்கு எதற்காகப் பார்ப்பானை அழைக்கவேண்டும்? திருமணத்திற்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்? உதாரணமாக வேண்டுமானால் சொல்லுவேன்: வீடு கட்டுகிறோம்; வீடு கட்ட வேண்டுமானால் கொத்துக்காரனை அழைக்கிறோம். அவனை மேல்சாதி என்பதற்காக அழைப்பதில்லை. கொத்துக்காரன் அருமையாக வீட்டைக் கட்டிக் கொடுக்கிறான். நாம் சுகமாக வாழ்வதற்கு வீடு கட்டுவதோடு சரி; அவன் வேலை முடிந்து விட்டது.

    பார்ப்பானைத் திருமணத்திற்கு அழைத்தால் என்ன செய்கிறான்? நம்மிடம் இருந்து பொருள்களை அபகரித்துக்கொண்டு போவதோடல்லாமல், நம்மைக் கீழ்மக்கள் என்றும் தாசி மகனென்றும் கூறி, பார்ப்பான் மட்டும்தான் உயர்சாதி என்றூம் கூறி, நம்மை இழிவுபடுத்துகிறான்! அப்படி இருக்கப் பார்ப்பானை எதற்காக அழைக்க வேண்டும்?""

    தந்தை பெரியார் - வாழ்க்கைத் துணை நலம் நூல் 1958

    ReplyDelete
  85. டோண்டு ராகவன் Said...

    // //வன்னியப்பதிவரின் இந்த இடுகையில் ராமதாசுவின் கொள்கை நீர்த்தலும் வெளி வந்துள்ளதை அருள் பார்க்கட்டும்.// //

    நீங்கள் சுட்டிக்காட்டிய பதிவில் இதுவும்தான் இருக்கிறது:

    ""எந்த கொள்கை பிடிப்புடன் கலைஞர் மஞ்சள் துண்டை போட்டு கொண்டிருக்கிறாரோ, எந்த கொள்கையுடன் கலைஞர் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாரோ, எந்த கொள்கையுடன் அதிமுகவும், திமுகவும் காங்கிரஸ், பாரதிய ஜனதா என்று அணி மாறிக் கொண்டே இருக்கிறார்களோ, எந்த கொள்கையுடன் வைகோ ஜெயலலிதாவுடனும், கலைஞருடனும் கூட்டணி அமைத்தாரோ, எந்த கொள்கையுடன் வீரமணி ஜெயலலிதாவை ஆதரிக்கிறாரோ, எந்த கொள்கையுடன் லல்லுவின் ஊழலை எதிர்க்கும் பாரதிய ஜனதா ஜெயலலிதாவுடன் கூட்டணி சேருகிறதோ, எந்த கொள்கையுடன் பிரதமர் பதவியை நிராகரித்த சோனியா ஜார்க்கண்டில் காங்கிரஸ் கூட்டணியை எதைச் செய்தாவது பதவியில் அமர்த்த துணிந்தாரோ அதேக் கொள்கையுடன் தான் ராமதசும் இருக்கிறார்.

    ஆனால் மற்றவற்றைக் கண்டுகொள்ளாத மீடியாக்கள், வலைப்பதிபவர்கள் ராமதாசை மட்டும் விமர்சிப்பதை பாகுபாடு என்று தான் என்னால் சொல்ல முடிகிறது""

    நான் சுட்டிக்காட்ட வருவது இந்த "பாகுபாட்டை" தான். வன்னியர்களுக்கு எதிரான வன்மம் ஆதிக்க சாதியினர் மனதில் ஆழப்பதிந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் பத்திரிகைகளும் வலைப்பதிவுலகமும்.

    மற்றபடி, "கொள்கை நீர்த்தல்" என்பது உங்கள் அரிப்பை தீர்க்க நீங்கள் வைக்கும் பெயர். அப்படியாவது, மருத்துவர் அய்யாவின் கொள்கை நீர்த்துவிட்டது என்று வன்னியர்கள் நம்பவேண்டும் என்கிற நப்பாசை.

    ஆனால், அரசியல் உலகில் வியூகம் என்பது காலத்திற்கேற்ப மாறவே செய்யும். எதிரியின் ஆயுதம் மாறினால் எமது ஆயுதமும் மாற வேண்டும். அதுதான் போராட்டம்.

    ReplyDelete
  86. இது அருளுக்காக,

    ***பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்க விஷயத்தில் அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்றும் ஒரு மனத் தாங்கல் பெரியாரிடம் கடைசிவரை இருந்தது.

    அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்து தந்ததில் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்கு அக்கறையில்லை. மாறாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஓதுக்கீட்டினை அரசியல் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்வதில் அவர் உதவி புரியவில்லை என்ற கவலை மட்டும் இருந்தது இருக்கிறது என்ற சொன்னால் ஈ.வே.ராமசாமி நாயக்கருடைய எண்ணம் சாதி இந்துக்கள் நலனில் மட்டுமே குறியாய் இருந்திருக்கிறது என்று தலித் எழுத்தாளர்கள் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்?

    - தலித் எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரை

    ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

    சிலர் கூறுவார்கள், சாதி ஓழிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது! அது தப்பு! நம்மில் சாதி இல்லை. பார்ப்பான் ஒரு சாதி! மற்ற நாம் எல்லோரும் ஒரு சாதி! இந்த இரண்டுக்குள் நடப்பதுதான் கலப்பு மணம் எனலாம்.
    (விடுதலை 06-04-1959)



    நாமெல்லாம் ஒரே சாதி. நம்மில் சாதி இல்லை என்று சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், தாழ்த்தப்பட்டவர்களை சாதி இந்துக்களோடு சூத்திரர்களோடு சேர்க்கக்கூடாது என்று கூறுகிறார். ஏன் இந்த முரண்பாடு தெரியுமா?

    ‘தாழ்த்தப்பட்டவர்கள் - சாதி இந்துக்கள்’ என்று வரும்போது தன்னோடு தாழ்த்தப்பட்டவர்களை சேர்த்துக்கொள்ளமாட்டார். ‘சாதி இந்துக்கள் - பிராணர்கள்‘ என்று வரும்போது போராட்டம் சூடுபிடிக்க தாழ்த்தப்பட்ட மக்களையும் சேர்த்துக்கொள்வார். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் தந்திரம்.

    சாதி இந்துக்களோடு தாழ்த்தப்பட்டவர்கள் திருமணம் செய்தால் அது கலப்பு மணம் இல்லையா? இது எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்? தம் சாதியில் திருமணம் செய்யக்கூடாது. வேறு வேறு சாதியில் திருமணம் செய்யச் சொன்னால் அது தப்பாம் - இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

    48வயது வரை ‘நாயக்கர்’ என்ற சாதிப்பெயரை விடாமல், தன்னுடைய நாயக்க சாதிப்பற்றை காண்பித்தவர்தான் இந்த ஈ.வே.ராமசாமி நாயக்கர்****



    மேலும் படிக்க

    http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part15/

    ReplyDelete
  87. @ அருள்

    தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

    ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.

    ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.

    (நூல்:- தலித்துகள்)

    மேலும் படிக்க‌

    http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part15/

    ReplyDelete
  88. டோண்டு சார் பதிவில் சாதி பற்றி சர்ச்சை எழும்போதெல்லாம் - எனது பின்னூட்டங்களை எதிர்த்து "அனானி" பேரில் பின்னூட்டமிடும் "போண்டா மாதவன்" அவர்கள் இரண்டு கருத்துகளை முன்வைப்பார். (ஓரிரு முறை அல்ல, மீண்டும் மீண்டும்)

    அவை: 1. வன்னிய ஜாதியினர், தலித் பெண்களை, பம்ப் செட் பக்கம் இழுத்துப்போய் வன்புணர்ச்சி செய்கின்றனர். 2. தாழ்த்தப்பட்டவன் வாயில் மலத்தை திணிப்பவர் வன்னியர்கள்.

    இதற்கு என்னுடைய பதில் இதுதான்: பாலியல் வன்புணர்ச்சி என்பது கொடும் குற்றம், அதை செய்பவர் யாரானாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.

    தாழ்த்தப்பட்டவர் வாயில் மலத்தை திணித்த சம்பவத்திற்கும் வன்னியர்களுக்கும் தொடர்பில்லை - எனினும், இது கொடுங்குற்றம். இதுபோன்ற குற்றங்களை செய்வோர் எவரானாலும் தண்டிக்கப்பட வேண்டும், வன்னியர் உட்பட.

    அதேசமயம் பார்ப்பனர் செய்யும் கொடுங்குற்றங்கள் குறித்து "அனானி" போண்டா மாதவனின் கருத்து என்ன?

    தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதி, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த சாதி என்கிற பார்ப்பன நிலைபாடு - ஒதுக்குதல் (discrimination) என்கிற கொடுங்குற்றமாச்சே? அது குற்றம்தான் என்று "அனானி" போண்டா மாதவன் ஒப்புக்கொள்கிறாரா?

    தாங்கள் மட்டுமே இருமுறை பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் ஒருமுறை பிறந்தவர்கள் என்று கீழ்மைபடுத்தி கூறுவது மட்டுமல்லாமல் அதனை வெளிக்காட்ட "அனானி" போண்டா மாதவன் பூணூல் போடுகிறாரே? இது இன ஒதுக்குமுறையின் கொடும் வடிவமில்லையா?

    சூத்திரனுக்கு திருமணம் செய்யவோ, திவசம் கொடுக்கவோ உரிமை இல்லை என்று கூறி - திருமணத்தின் போதும், திவசத்தின் போதும் பார்ப்பனர்கள், மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டி, அவர்களை தற்காலிகமாக சாதி மாற்றி சடங்கு செய்கிறார்களே? இந்த அவமானப்படுத்துகிற, இழிவு படுத்துகிற, கேடுகெட்ட செயலை தவறு என்று ஒப்புக்கொள்கிறாரா "அனானி" போண்டா மாதவன்?

    "அனானி" ஆக வந்தாவது பதில் சொல்லுங்கள் போண்டா மாதவன் அவர்களே.

    ReplyDelete
  89. //சூத்திரனுக்கு திருமணம் செய்யவோ, திவசம் கொடுக்கவோ உரிமை இல்லை என்று கூறி - திருமணத்தின் போதும், திவசத்தின் போதும் பார்ப்பனர்கள், மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டி, அவர்களை தற்காலிகமாக சாதி மாற்றி சடங்கு செய்கிறார்களே? இந்த அவமானப்படுத்துகிற, இழிவு படுத்துகிற, கேடுகெட்ட செயலை தவறு என்று ஒப்புக்கொள்கிறாரா "அனானி" போண்டா மாதவன்?//
    சம்பந்தப்பட்ட சூத்திரன் அந்த அவமானத்துக்கெல்லாம் ஒத்துக்கறானே, ஒங்க அண்ணனைப் போல. அவங்க கிட்ட கேளப்பா சோறுதானே திங்கறேன்னு. இங்க வந்து ஏன் ஒப்பாரி வைக்கணும்?

    எந்த பாப்பான் வன்கொடுமையெல்லாம் செய்யறான்? பம்புசெட்டுக்கு பொண்ணை இழுத்திட்டு போறான், மலத்தை வாயில திணிக்கறான்?

    உங்கொய்யாவை பத்தி தலித் எழில்மலை சொன்னதையெல்லாம் போய் பாரப்பா.

    ReplyDelete
  90. @hayyram

    இது hayyram முக்காக

    என்னது www.tamilhindu.com இணைய தளத்தைப் படித்து பெரியார் யாருன்னு தெரிஞ்சிக்கனுமா?

    இது என்னடா காலக்கொடுமை!

    சரி சரி "பார்ப்பானும் தலித்தும் ஒன்னுதான். ரெண்டு பேரும் ஒன்னாவே ஒரே கோவிலுக்குள்ள கருவறை வரைக்கும் போகலாம்"னு ஒரு கட்டுரையை www.tamilhindu.com தளத்துல போடுங்களேன்.

    உங்க தாரள மனசை பாராட்ட எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்க... ப்ளீஸ்...

    ReplyDelete
  91. // //சம்பந்தப்பட்ட சூத்திரன் அந்த அவமானத்துக்கெல்லாம் ஒத்துக்கறானே// //

    திருமணத்திற்கு பார்ப்பானைக் கூப்பிடுவதற்கு காரணம் - 1. பழக்கம், 2. சாமி குற்றம் ஆகிவிடுமோ, அதனால், மணமக்களுக்கு தீங்கு நேருமோ என்கிற 'வயதானோரின்' பயம் - ஆகியனதான்.

    பார்ப்பன பயங்கரவாதக் கூட்டம் கட்டிவைத்திருக்கும் கட்டுக்கதைகளையும், மூடநம்பிக்கையையும் ஒரே இரவில் இல்லாமல் ஆக்கிவிட முடியாது. மாற்றம் படிப்படியாக வரும்.

    ReplyDelete
  92. அடேடே, இப்பத்தான் பாத்தேன்.

    வன்கொடுமையெல்லாம் இல்லை. ஆகவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்க பாமக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும்னு இராமதாசு சொல்லறாரே, பார்க்க: http://shockan.blogspot.com/2010/10/blog-post_2325.html

    பாமகவுல இருக்கிற தலித் உறுப்பினர்களுக்கு இது தெரியுமா?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  93. ''நாம் வாழ, நாம் ஆள வேண்டும்'':

    முன்னதாக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் திருமண விழாவில் பேசிய ராமதாஸ், வன்னியர்களுக்காக துவங்கப்பட்டுள்ள கல்விக் கோவிலில், இந்த ஆண்டு பொறியியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டக் கல்லூரி துவங்கப்படும். வன்னியர் பிள்ளைகள் அனைவரும் அங்கு படித்து ஐஏஎஸ், ஐபிஎஸ்சாக வேண்டும்.

    நமது சமுதாய மக்கள் அனைவரும் திருப்பதி, சபரிமலை மற்றும் முருகன் கோவிலுக்கெல்லாம் போகிறீர்கள். வன்னியர்களுக்காக கட்டப்பட்டுள்ள கல்விக் கோவிலுக்கு அனைவரும் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு வந்து பார்க்க வேண்டும்.

    பார்க்க: http://thatstamil.oneindia.in/news/2010/09/22/dravidian-parties-dividing-dalit-vanniyars-ramdoss.html

    ஏம்பா அந்தக் கல்விக் கோவிலுங்களிலே தலித்தை உள்ளே விடறது பற்றி ஒரு வார்த்தைகூட நான் பார்க்கல்லையே, ஏன் மெதுவாக பேசியிருப்பாரோ?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  94. டோண்டு ராகவன் Said...

    // //வன்கொடுமையெல்லாம் இல்லை. ஆகவே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்க பாமக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரும்னு இராமதாசு சொல்லறாரே// //

    ரொமபவும் காரணம் தேடி கஷ்டப்படாதீர்.

    வன்கொடுமை இல்லை என்றெல்லாம் கூறவில்லை, வன்கொடுமை சட்டம் தவறாகவும் பயன்படுத்தப் படுகிறது. இதுதான் மருத்துவர் அய்யா அவர்களின் கருத்து.

    சரி அது ஒருபக்கம் இருக்கட்டும்.

    தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதி, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த சாதி என்கிற பார்ப்பன நிலைபாடு - ஒதுக்குதல் (discrimination) என்கிற கொடுங்குற்றமாச்சே? அது குற்றம்தான் என்று ஒப்புக்கொள்கிறீரா?

    தாங்கள் மட்டுமே இருமுறை பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் ஒருமுறை பிறந்தவர்கள் என்று கீழ்மைபடுத்தி கூறுவது மட்டுமல்லாமல் அதனை வெளிக்காட்ட பார்ப்பனர்கள் பூணூல் போடுகின்றனரே? இது இன ஒதுக்குமுறையின் கொடும் வடிவமில்லையா?

    சூத்திரனுக்கு திருமணம் செய்யவோ, திவசம் கொடுக்கவோ உரிமை இல்லை என்று கூறி - திருமணத்தின் போதும், திவசத்தின் போதும் பார்ப்பனர்கள், மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டி, அவர்களை தற்காலிகமாக சாதி மாற்றி சடங்கு செய்கிறார்களே? இந்த அவமானப்படுத்துகிற, இழிவு படுத்துகிற, கேடுகெட்ட செயலை தவறு என்று ஒப்புக்கொள்கிறீரா??

    ReplyDelete
  95. டோண்டு ராகவன் Said...

    // //ஏம்பா அந்தக் கல்விக் கோவிலுங்களிலே தலித்தை உள்ளே விடறது பற்றி ஒரு வார்த்தைகூட நான் பார்க்கல்லையே, ஏன் மெதுவாக பேசியிருப்பாரோ?// //

    டோண்டு சார்... உங்களுக்கு கண்ணு காது எல்லாம் இருக்குதானே!

    அந்தக் கல்விக்கோவில், சென்னையிலிருந்து திண்டிவனம் போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஒலக்கூர் அருகில் கோனேரிக்குப்பம் கிராமத்தில் உள்ளது.

    நீங்களே நேராகப் போய், அங்கு எத்தனை தலித் மாணவர்கள் படிக்கிறார்கள்?'னு சோதனை செய்து பாருங்கள். அப்போதாவது உண்மை விளங்கட்டும்.

    ReplyDelete
  96. //வன்கொடுமை இல்லை என்றெல்லாம் கூறவில்லை, வன்கொடுமை சட்டம் தவறாகவும் பயன்படுத்தப் படுகிறது. இதுதான் மருத்துவர் அய்யா அவர்களின் கருத்து.//
    அதுக்காக சட்டத்தையே எடுத்துடணும்னு சொல்லறது என்ன நியாயம்? ரொம்ப மட்டமான கருத்தா இருக்கே, வெளங்கிடும்.

    //தாங்கள் மட்டுமே இருமுறை பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் ஒருமுறை பிறந்தவர்கள் என்று கீழ்மைபடுத்தி கூறுவது மட்டுமல்லாமல் அதனை வெளிக்காட்ட பார்ப்பனர்கள் பூணூல் போடுகின்றனரே? இது இன ஒதுக்குமுறையின் கொடும் வடிவமில்லையா?//
    இது என்ன கெரகம் பிடிச்ச பேச்சா இருக்கு. இஷ்டமிருந்தா நீங்களும் பூணல் போட்டுக்கோங்களேன், எவன் உங்களை தடுக்க முடியும்? நாங்க பூணல் போடறோங்கறதுக்கு எந்த ஜாட்டானோட அனுமதியும் தேவையில்லை. அப்படித்தானய்யா போடுவோம். மத்தப்படி மத்த ஜாதியினரை கீழ்படுத்தி பேசவெல்லாம் பாப்பானுக்கு டைமே இல்லை. அவனவன் முன்னேறும் வழியைப் பார்க்கறான். மத்தவங்களை பற்றி ஏன் அவன் பேசணும். போய் அவனவன் பாம்பை பாத்துக்கங்கப்பா.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  97. //நீங்களே நேராகப் போய், அங்கு எத்தனை தலித் மாணவர்கள் படிக்கிறார்கள்?'னு சோதனை செய்து பாருங்கள்.//
    தலித்துகளுக்கு கல்வி இலவசம் ஆயிற்றே. அதுல அப்படி இருக்கா?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  98. டோண்டு ராகவன் Said...

    // //மத்தப்படி மத்த ஜாதியினரை கீழ்படுத்தி பேசவெல்லாம் பாப்பானுக்கு டைமே இல்லை. அவனவன் முன்னேறும் வழியைப் பார்க்கறான். மத்தவங்களை பற்றி ஏன் அவன் பேசணும்.// //

    பேஷா முன்னேறுங்க...

    1. தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதி, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த சாதி என்கிற நிலைபாடு (அது யார் செய்வதாக இருந்தாலும்) குற்றமா? இல்லையா?

    2. சூத்திரனுக்கு திருமணம் செய்யவோ, திவசம் கொடுக்கவோ உரிமை இல்லை என்று கூறி - திருமணத்தின் போதும், திவசத்தின் போதும் பார்ப்பனர்கள், மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டி, அவர்களை தற்காலிகமாக சாதி மாற்றி சடங்கு செய்கிறார்களே? இந்த அவமானப்படுத்துகிற, இழிவு படுத்துகிற, கேடுகெட்ட செயலை தவறு என்று ஒப்புக்கொள்கிறீரா?

    ReplyDelete
  99. // //தலித்துகளுக்கு கல்வி இலவசம் ஆயிற்றே. அதுல அப்படி இருக்கா?// //

    அரசின் விதிமுறைகள் அப்படியே பின்பற்றப் படுகின்றன. தலித்துகளுக்கு இல்லாத உரிமை/சலுகை எதுவும் வன்னியர்களுக்கு இல்லை.

    ReplyDelete
  100. //1.தாங்கள் மட்டுமே உயர்ந்த சாதி, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்த சாதி என்கிற நிலைபாடு (அது யார் செய்வதாக இருந்தாலும்) குற்றமா? இல்லையா?//
    கண்டிப்பாக குற்றமே. ஆனால் அதை பிசி/ஓபிசிக்கள் செய்யும்போது அதற்கு சவுகரியமாக பார்ப்பனியம் என லேபல் போடுவது அயோக்கியத்தனம். இக்கால பார்ப்பனர்களுக்கு அதெல்லாம் செய்ய நேரம் இல்லை என்பதே என் நிலைப்பாடு. அவனவன் சுயமுன்னேற்றத்தில்தான் இருக்கிறான். வெட்டிப் பெருமை பேச நேரம் இல்லை.

    //2. சூத்திரனுக்கு திருமணம் செய்யவோ, திவசம் கொடுக்கவோ உரிமை இல்லை என்று கூறி - திருமணத்தின் போதும், திவசத்தின் போதும் பார்ப்பனர்கள், மற்ற சாதியினருக்கு பூணூல் மாட்டி, அவர்களை தற்காலிகமாக சாதி மாற்றி சடங்கு செய்கிறார்களே? இந்த அவமானப்படுத்துகிற, இழிவு படுத்துகிற, கேடுகெட்ட செயலை தவறு என்று ஒப்புக்கொள்கிறீரா?//
    இதெல்லாம் சடங்குகள். நம்பிக்கை இருக்கறவங்க செய்யறாங்க, இல்லாதவங்க செய்யாமப் போறாங்க. இப்படித்தான் செய்யணும்னு பாப்பான் உங்களை கம்பெல் பண்ணறானா? அவனை கூப்பிடாவிட்டால் அவன் ஏன் வரான்?

    அப்படி தவறுன்னு நினைக்கிற பட்சத்திலே சம்பந்தப்பட்டவங்க வேற ஏற்பாட்டை பண்ணிக்கட்டுமே. சம்பந்தப்பட்டவங்களிடம் உங்களை மாதிரி வேலையில்லாமல் இருக்கும் ஆட்கள் பேசி நோஸ்கட் வாங்குங்களேன். ஒங்க வீட்டிலேயே அது எடுபடாத போது ஊரார் பற்றி என்ன பேச்சு?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  101. //என்னது www.tamilhindu.com இணைய தளத்தைப் படித்து பெரியார் யாருன்னு தெரிஞ்சிக்கனுமா?//

    ஏண்டாப்பா அருளு, ஆ, ஊன்னா பார்ப்பனைப் பத்தி ராமசாமி நாயக்கன் எழுதினதை எடுத்துப் போடுற. அதே மாதிரி பார்த்தால் அந்த நாதாறி குறித்து தமில்ஹிண்டுவில படிக்கறதில என்ன தப்பு?

    ReplyDelete
  102. அருள், எதுல தெரிஞ்சிக்கிட்டாலும் உண்மைய தெரிஞ்சுக்கறது தான் முக்கியம் அருள். நான் உண்மையை பத்தி பேசவே மாட்டேன், இல்லாத விஷயத்தை மட்டுமே பேசுவேன்னா உங்களை என்ன சொல்ல? கோவில் கருவரைக்குள் யார் போக வேண்டும் என்பதை பற்றி தெளிவாக இங்கே கூறியிருக்கிறேன்!

    http://hayyram.blogspot.com/2010/10/blog-post_25.html

    ****பார்ப்பானைத் தவிற மற்ற எல்லாரும் அர்ச்சகர் ஆயிட்டாங்கன்னே வெச்சுக்குவோம்.. அப்ப மட்டும் கருவரைக்குள்ள எல்லோரும் போய் குந்த அனுமதி உண்டா? நானும் நீங்களும் கூட திருவண்ணாமலை சிவனையோ, மதுரை மீனாட்சி சிலையையோ கருவரைக்குள்ளே போய் தொட்டு வணங்க அனுமதி இருக்குமா? அப்போதும் யாரையும் கருவரைக்குள் விடமாட்டீர்கள் என்றால் அப்போ என்ன பேசுவீங்க.. செலைய செஞ்சவன் நான், கல்லொடச்சவன் நான், கலவை கலந்தவ்ன் நான் அதை கட்டி முடிச்சவன் நான்னு சொல்லி எல்லாரும் கோவில் கருவரைக்குள்ளே வந்தால் பார்ப்பான் அல்லாத அர்ச்சகர்கள் அப்போது என்ன அனுமதிப்பீர்களா?? பார்ப்பான் இல்லாத பட்சத்தில் எல்லோரும் கருவரைக்குள்ளே போக முடியும் என்றால் பிறகு அர்ச்சகர்கள் என்ற தெண்ட கருமாந்தரம் எதற்கு***

    ReplyDelete
  103. //தலித்துகளுக்கு இல்லாத உரிமை/சலுகை எதுவும் வன்னியர்களுக்கு இல்லை.//
    புரிஞ்சுக்காம பேசாதீங்க. தலித்துகளுக்கு ஏட்டளவில் அதிம முன்னுரிமைகள் உண்டு. அது அங்கே அப்படியே கடைபிடிக்கப்படறதா?

    தலித்துகளின் இட ஒதுக்கீட்டுக்கான முழுசதவிகிதமும் நிரப்பப்படுகிறதா?

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  104. /. இப்படித்தான் செய்யணும்னு பாப்பான் உங்களை கம்பெல் பண்ணறானா? அவனை கூப்பிடாவிட்டால் அவன் ஏன் வரான்? // உண்மை

    ReplyDelete
  105. கூல்பையன்October 31, 2010 2:47 PM

    இந்த மானங்கெட்ட பயலுங்க தன் தரப்பிலே நியாயமில்லாதப்ப அடுத்தவனை பட்டபெயரெல்லாம் வெச்சு தான் கூப்பிடுவானுங்க பரதேசி கம்னாட்டிங்க

    ReplyDelete
  106. அருளு, ஒரு தலித்தை கல்யாணம் கட்டிருக்க வேண்டியது தானே?

    கல்யாணம் கட்டி உன் பெற்றோர்களை சம்மதிக்க செய்திருக்க வேண்டியது தானே?

    ReplyDelete
  107. டோண்டு ராகவன் Said...

    // //மத்தப்படி மத்த ஜாதியினரை கீழ்படுத்தி பேசவெல்லாம் பாப்பானுக்கு டைமே இல்லை. அவனவன் முன்னேறும் வழியைப் பார்க்கறான். மத்தவங்களை பற்றி ஏன் அவன் பேசணும்.// //

    ஹா..ஹா... ரொம்ப நன்னா முன்னேறுங்க..

    ஆனால், தந்தை பெரியார் விரும்பிய படி "மேல்சாதித்தன்மை" என்பதை மட்டும் விட்டுட்டு, எல்லோரும் சமமானவர்கள்தான்'னு ஏத்துகிட்டு உலகக் கோடீஸ்வரர் பட்டிலில் முதல் நூறு இடங்களைக்கூட பிடிங்களேன். யார் வேண்டாம்'ங்றது?

    ""இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படிச் செய்துவரும் சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதீக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு பாங்கு, வியாபாரம், இயந்திரசாலை முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு, ஏராளமான பணம் சம்பாதித்து, அவர்களில் அநேகர் செல்வவான்களாகவும், இலட்சாதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள்.

    'இதுதான் துவேஷப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட பயன் என்று, பார்ப்பனர்கள் மீது வெறுப்புக்கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகிறார்கள். இது உண்மையானால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.

    எனது கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட, 'மேல்சாதி'யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது - அவன் நல்வாழ்வு வாழக்கூடாது - அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ...'கோடீஸ்வர'னாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே - எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உட்பட எவரும் சிறிதுகூட நமக்கு மேல்சாதியினன் என்பதாக இருக்கக்கூடாது என்பதுதான் என் நோக்கம்.

    பணக்காரத்தன்மை என்பது ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல; அந்த முறை தொல்லையானது - சாந்தியற்றது என்று சொல்லலாம்; என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல்லைக் கொடுக்கக்கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடியதும், எப்போழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.

    ஆனால், இந்த மேல்சாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகாக் குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத்தன்மையையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும்; ஒரு பெரிய மோசடியும் 'கிரிமினலு'மாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல்சாதிதன்மையை ஒழித்தாகவேண்டும் என்பது எனது பதிலாகும்."

    --தந்தை பெரியார் - குடியரசு 9.11.1946

    ReplyDelete
  108. நூல்பையன்October 31, 2010 2:50 PM

    தலித்துகள் முஸ்லீம்களைக் கூட நம்பிவிடுவார்கள். அனைத்து ஊர்களிலும் நடக்கிற விச்யம்.

    ஆனால் இந்த படையாச்சிபயலுங்களை நம்பவே மாட்டார்கள் இவனுங்க எவ்வளவு தலைகீழா நின்னு பஜனை செய்தாலும்.

    படையாச்சிங்க மூச்சு காத்தே விஷம்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?

    ReplyDelete
  109. இந்த பரதேசிங்க பார்ப்பான்னு சொல்றதால நாமும் இவனுங்களை படையாச்சின்னே சொல்லுவோம்.

    அந்தக் காலத்திலே மன்னர்களுக்கு கூட்டிக் கொடுக்கும் வேலை பார்த்தது படையாச்சிகள் தான். இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  110. இவனுங்க பொண்டாட்டியோட சந்தோஷமா வாழ இவனுங்க மாமனார் சொல்றதை கேட்டுப்பானுங்களாம் பரவாயில்லையாம்.

    ஆனா அடுத்தவனுங்க இவனுங்க சொல்றதைக் கேட்கணுமாம்?

    ஏன், அடுத்தவன் எல்லாம் உன்னோட மாப்பிள்ளைகளா?

    ReplyDelete
  111. //நீங்களே நேராகப் போய், அங்கு எத்தனை தலித் மாணவர்கள் படிக்கிறார்கள்?'னு சோதனை செய்து பாருங்கள்//

    மத்ததுக்கெல்லாம் புள்ளிவிபரம்னு கப்ஸா அடிச்சு விடுற அருளு படையாச்சி, இதுக்கும் அடிச்சு விட வேண்டியதுதானே?

    ReplyDelete
  112. //பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் உழைப்பை உண்டு கொழுத்த உனக்கு "ஆய்" வராம உனக்கு அறிவா வரப்போவுது//

    அடேய், அப்படிப் பார்த்தா தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பை உண்டு கொழுக்கும் அருளு படையாச்சி போன்றவர்களுக்கு அறிவே இல்லைன்னு சொல்ல வர்றியா? புடிச்சீய்யா பாயிண்ட்டை!

    ReplyDelete
  113. //சூத்திரர்களுக்குள் மேல்சாதி கீழ்சாதி என்பது சும்மா ஒரு பம்மாத்து.

    இது சூத்திரர்களுக்குள் ஒற்றுமை வந்துவிடக்கூடாது என்பதற்காக பார்ப்பன சாதி வெறிக்கூட்டம் செய்து வைத்த ஒரு பிரித்தாளும் சூழ்ச்சி//

    அதை அப்படியே கேட்டுக்கிட்ட நீங்க மூளை கெட்டவனுங்கன்னு ஒத்துக்குறியா, ஒத்துக்குறியா,ஒத்துக்குறியா?

    ReplyDelete
  114. //பார்ப்பன சாதி வெறியர்களைப் போன்று வன்னியரின் சாதி வெறியை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை எதிர்க்கிறோம்.

    மேலும், தலித்துகளை விட வன்னியர் மேல்சாதி என்றும் நாங்கள் (பா.ம.க) நம்பவில்லை. இருவரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகள் என்பதே மருத்துவர் அய்யா வலுயுறுத்தும் கருத்து.//

    தலித் வீட்டுல உங்க மருத்தவனோ, அவன் சொந்தக்காரங்களோ பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்திருந்தா உதாரணத்தை எடுத்துப் போடேன்!

    ReplyDelete
  115. //ஏனென்றால், பார்ப்பனர்களைப் போன்று நான் நன்றி கெட்ட கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல.//

    அதான் ஒவ்வொரு எலெக்‌ஷன் முடிஞ்சவுடனே பல்லிளிக்கிற உங்க மருத்துவன் பவுசு தெரியுதே!

    ReplyDelete
  116. hayyram said...

    // //அப்ப மட்டும் கருவரைக்குள்ள எல்லோரும் போய் குந்த அனுமதி உண்டா? நானும் நீங்களும் கூட திருவண்ணாமலை சிவனையோ, மதுரை மீனாட்சி சிலையையோ கருவரைக்குள்ளே போய் தொட்டு வணங்க அனுமதி இருக்குமா?// //

    நான் கேட்பது ரொமப சிம்பிள் கேள்விதான். பார்ப்பன அர்ச்சகருக்கு உள்ள அதே உரிமை பார்ப்பனர் அல்லாத அர்ச்சகருக்கு உண்டா?

    அதாவது, ஒரு பார்ப்பான் தொட முடிகிற அதேசாமியை, பார்ப்பானுக்கு உள்ள அதே தகுதி படைத்த (பிறப்பு ஒரு தனி தகுதி இல்லை தானே) தலித்தால் தொடமுடியுமா?

    ReplyDelete
  117. //அப்படியாவது, மருத்துவர் அய்யாவின் கொள்கை நீர்த்துவிட்டது என்று வன்னியர்கள் நம்பவேண்டும் என்கிற நப்பாசை.//

    அருளு படையாச்சி, ‘கொள்கை’ என்பது தமிழில் உள்ள நல்ல வார்த்தை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளை காமெடி ஆக்கியது போல இந்த ‘கொள்கை’யை மருத்துவன் படையாச்சிக்கு சொல்லி அதையும் காமெடியாக்கி விட வேண்டாம் ப்ளீஸ்.

    ReplyDelete
  118. "அனானி" போண்டா மாதவன் அவர்களே.

    ஒரிஜினல் பேர்ல கேள்வி கேளுங்க... பதில் சொல்கிறேன்.

    ReplyDelete
  119. படையாச்சிங்களிலேயே கவுண்டன் படையாச்சியை ஒத்துக்க மாட்டான். பேச வந்திட்டானுங்க.

    ReplyDelete
  120. எந்த பேரிலே கேட்டாலும் பதில் சொல்லுடா வெண்ணை

    ReplyDelete
  121. ஏற்றத் தாழ்வெல்லாம் கிடையாது தானே? அப்புறம் எதுக்கு ஐயா,ங்கொய்யா அப்படீன்னு எல்லாம் கூப்புடுற?

    ராமதாசு, அன்புமணி இங்க வாங்கடா அப்படீன்னு கூப்பிட வேண்டியது தானே?

    ReplyDelete
  122. கூல்பையன்October 31, 2010 3:05 PM

    அன்புமணி ராமதாசு தன்னுடைய பெண் பிள்ளைகள் இருவரையும் தலித்துகளுக்கு தான் கட்டிக் கொடுப்பேன் என்று சபதம் செய்வாரா?

    (சவுக்கு சபதமே கண்டுக்கலை, இதெல்லாம் பெரியவிசயமா?)

    ReplyDelete
  123. மருத்துவன் படையாச்சியின் சொத்து 1982-ல் எவ்வளவு, இப்போது எவ்வளவு சொல்ல முடியுமா அருளு? அதே அளவு சம்பாதித்த மற்றொரு மருத்துவ தலித்தை காட்டவும்.

    ReplyDelete
  124. எந்த ஊரிலேயாவது வன்னியர்கள் தலித்களுடம் கலப்புத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவன் படையாச்சி பேசியிருக்கிறாரா? ஆதாரம் இருக்கிறதா அருளு?

    ReplyDelete
  125. //பார்ப்பன அர்ச்சகருக்கு உள்ள அதே உரிமை பார்ப்பனர் அல்லாத அர்ச்சகருக்கு உண்ட// உண்டு. ஆனா, நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே? பார்ப்பானைத் தவிற மற்ற எல்லாரும் அர்ச்சகர் ஆயிட்டாங்கன்னே வெச்சுக்குவோம்.. அப்ப மட்டும் கருவரைக்குள்ள எல்லோரும் போய் குந்த அனுமதி உண்டா? நானும் நீங்களும் கூட திருவண்ணாமலை சிவனையோ, மதுரை மீனாட்சி சிலையையோ கருவரைக்குள்ளே போய் தொட்டு வணங்க அனுமதி இருக்குமா?

    ReplyDelete
  126. ஒரு குடும்பத்தில் 3 பையன்கள் இருந்தால் ஒருவன் அ.தி.மு.க., அடுத்தவன் தி.மு.க., கடைசி பா.ம.க. என்று கண்டிப்பாக இருப்பது இந்த படையாச்சி கும்பல் மட்டும் தான். உலக மகா புத்திசாலிகளாம்.

    படையாச்சி எவனாவது கம்யூனிஸ்ட் கட்சியிலே இருந்து பார்த்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்க மாட்டான். ஏன் என்றால் அங்கே சம்பாதிக்க முடியாதாம்.

    ReplyDelete
  127. படையாச்சி கும்பலிலிருந்து நாட்டுக்கு நன்மை செய்த ஒரு 10 பேரை பட்டியலிடு பார்ப்போம் அருளு!

    ReplyDelete
  128. //"அனானி" போண்டா மாதவன் அவர்களே.
    ஒரிஜினல் பேர்ல கேள்வி கேளுங்க... பதில் சொல்கிறேன்//
    கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பிருந்தால் ஒழுங்காக வாதம் செய்யுங்கள். இம்மாதிரி படையாச்சி புத்தியை எல்லாம் காட்ட வேண்டாம். என்ன பேசுகிறீர்கள்?

    மறுபடியும் இம்மாதிரி பின்னூட்டங்கள் வந்தால் அவை நிராகரிக்கப்படும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  129. 25 ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு ஸ்டெதஸ்கோப்பும் ஓட்டை லாம்பியும் வைத்திருந்த ஒரு நபர் இன்று தமிழக கோடீஸ்வரர்களில் ஒருவராக மாறியது எப்படி?

    ReplyDelete
  130. பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் கலப்புத் திருமணம் இப்போது சகஜம்.

    ஆனால், படையாச்சி - தலித் கலப்புத் திருமணம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

    இவனுங்களுக்கு ஆசை வந்திச்சுன்னா வன்கொடுமை தான். மேட்டர் ஓவர். திருமணம் அளவுக்கெல்லாம் போக மாட்டானுங்க.

    ReplyDelete
  131. கவுண்டர்கள் ‘படையாச்சி’ வம்சம் தான் என்றாலும், அவர்கள் மற்றவர்களுடன் பழகி நல்ல நிலைக்கு போய்விட்டார்கள். தங்களை ‘படையாச்சி’ என்று அழைத்துக் கொள்ள அவர்கள் கேவலப்படுகிறார்கள்.

    ஆனால் இந்த ஸோ-கால்டு ‘வன்னிய பெல்ட்’ எனப்படும் கடலூர், காட்டுமன்னார்கோயில் பகுதிகளில் படையாச்சிகள் செய்யும் அட்டூழியம் இருக்கிறதே. செம்ம ஆட்டம். தலித்கள் பாவம்.

    ReplyDelete
  132. கூல்பையன்October 31, 2010 3:19 PM

    தங்களுக்குச் சாதகமானவற்றின் மீது மட்டும் கருத்துக்களைக் கூறிவிட்டு முரணாக இருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது அல்லது அத்தகைய உண்மைகளுக்கே (விளக்கங்களுக்கு அல்ல) உள்நோக்கம் கற்பிப்பது - இது தான் படையாச்சிகளின் பழக்கம்

    ReplyDelete
  133. @ARUL

    ***ஈ.வே.ராமசாமி நாயக்கர் சாதி இந்துக்களிடமிருந்து தாழ்த்தப்பட்டவர்களைப் பிரித்தே பார்த்திருக்கிறார். சாதி இந்துக்களைவிட தாழ்ந்தவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நிகராக தாழ்த்தப்பட்டவர்கள் வரமுடியாது, வரவும் கூடாது என்பதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கருத்து.

    காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

    ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

    (நூல்: வைக்கம்போராட்ட வரலாறு - வீரமணி)

    தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று.

    தாழ்த்தப்பட்டவர்களை சூத்திரர்களோடு சேர்த்ததை அனுமதிக்கக்கூடாது என்று ஆத்திரத்தோடு சொன்ன ஈ.வே.ராமசாமி நாயக்கர்தானா தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டவர்? தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது சாதி இந்துக்கள்தான். பிராமணர்கள் அல்ல என்று தாழ்த்தப்பட்டவர்களே சொல்லுகின்றனர். ஆனால் இந்த உண்மையை மறைத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரி பிராமணர்கள்தான் என்று அடையாளம் காட்டியவர் ஈ.வே.ராமசாமி நாயக்கர்.

    ஏனென்றால் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவது தெரியக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் சாதி இந்துக்களுக்கு எதிராகக் கிளம்பிவிடக்கூடாது. அதனால்தான் பிராமணர்களை எதிரியாகக் காட்டினார்***

    http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part15/

    ReplyDelete
  134. Anonymous said...

    // //படையாச்சிங்களிலேயே கவுண்டன் படையாச்சியை ஒத்துக்க மாட்டான். பேச வந்திட்டானுங்க// //

    ஹா... ஹா...

    "அனானி" .... உங்களுக்கு என்ன ஆச்சு?

    இப்பதான்... தலித்துகளும் பிற்படுத்தப்பட்டவர்களும் சண்டை போடனும்'னு சொன்னீங்க.

    இப்போ திடீர்'னு வன்னியர்களுக்குள் தனித்தனியா பிரிஞ்சு அடிச்சுக்கனும் என்கிறீர்களே. அய்யோ பாவம்.

    வன்னியர்களுக்குள் இருக்கும் பட்டப்பெயர் எல்லாம் தனித்தனி அகமணக்குழுக்கள் அல்ல. அது குடும்பபெயர் போலத்தான். நாங்கள் படையாட்சி, என் அண்ணன் திருமணம் செய்துள்ள குடும்பத்தினர் வன்னியர். நான் திருமணம் செய்துள்ள குடும்பத்தினர் சோழகனார்.

    எனவே, ஒரே அகமணக் குழுக்களுக்குள் சாதி மோதல் வரவே வராது.

    பேராசை வேண்டாம்.

    ReplyDelete
  135. @ARUL

    //கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல துப்பிருந்தால் ஒழுங்காக வாதம் செய்யுங்கள். இம்மாதிரி படையாச்சி புத்தியை எல்லாம் காட்ட வேண்டாம். என்ன பேசுகிறீர்கள்?

    மறுபடியும் இம்மாதிரி பின்னூட்டங்கள் வந்தால் அவை நிராகரிக்கப்படும்.// அருளு, சப்பையா ஏதாவது பேசி ஏன் டோன்டு சாரை டென்ஷன் ஆக்கறீங்க.

    ReplyDelete
  136. //வன்னியர்களுக்குள் இருக்கும் பட்டப்பெயர் எல்லாம் தனித்தனி அகமணக்குழுக்கள் அல்ல. அது குடும்பபெயர் போலத்தான். நாங்கள் படையாட்சி, என் அண்ணன் திருமணம் செய்துள்ள குடும்பத்தினர் வன்னியர். நான் திருமணம் செய்துள்ள குடும்பத்தினர் சோழகனார்.//

    ஆக குடும்பமே படையாச்சிங்க. ஆனா பேசுறது தலித்தும் படையாச்சியும் ஒண்ணுன்னு! சொந்த செலவிலே சூனியம் வெச்சுக்கிட்டியே அருளு

    அப்படியே சண்டை இல்லைன்னாலும், கவுண்டர் நிறைய இருக்கிற கோயம்புத்தூரிலே மருத்துவன் படையாச்சியை எலெக்சினிலே நின்னு ஜெயிக்க சொல்லுங்களேன் பார்ப்போம்.

    ReplyDelete
  137. hayyram Said...

    // //ஏன் டோன்டு சாரை டென்ஷன் ஆக்கறீங்க// //

    கோபம் வரவே வராதுன்னாங்க... இப்போ வந்துடுச்சி.

    நான் ஜெயுச்சுட்டன். மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  138. //கோபம் வரவே வராதுன்னாங்க... இப்போ வந்துடுச்சி.

    நான் ஜெயுச்சுட்டன். மிக்க மகிழ்ச்சி//

    ஐ. இந்த மாதிரி நான் ஜெயிச்சுபுட்டேன்னு தனக்குத்தானே ஈஸியா சொல்லிக்கிற மாதிரி இருந்தா சின்ன மருத்துவன் படையாச்சிக்கு எம்புட்டு ஈஸியா இருக்கும்?

    ReplyDelete
  139. //கோபம் வரவே வராதுன்னாங்க... இப்போ வந்துடுச்சி//
    இதுவா கோபம்? வெளியூர்காரனுக்கு சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்லறேன், கொசுவோட எல்லாம் எவனாவது சண்டைபோடுவானா?

    தேவையானால் யாரோடவாவது பேசிண்டிருக்கச்சயே ஒரே தட்டு, ஆட்டம் க்ளோஸ். இல்லே புகைமூட்டம் போட்டா ஓடிப்போகும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  140. நூல்பையன்October 31, 2010 3:33 PM

    கொசுவை போயும் போயும் அருளோடு கம்பேர் செய்த டோண்டுவை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    கொசு என்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமா?

    ReplyDelete
  141. நான் ஜெயுச்சுட்டன். மிக்க மகிழ்ச்சி .அதானே, இப்படி யாரையாவது உசுப்பேத்தி அவங்க கஷ்டப்படறதுல தானே உங்களுக்கு சந்தோஷம். இல்லானா ஜாதிப்பிரிவினைய சும்மனாச்சுக்கும் பேசிக்கிட்டே இருப்பீங்களா என்ன? சரி சந்தோஷத்துல என் கேள்விக்கு பதில் சொல்லாம விட்ராதீங்க?

    ReplyDelete
  142. Anonymous said...

    // //ஆக குடும்பமே படையாச்சிங்க. ஆனா பேசுறது தலித்தும் படையாச்சியும் ஒண்ணுன்னு! சொந்த செலவிலே சூனியம் வெச்சுக்கிட்டியே அருளு// //

    ஆகா, அடடா...

    உங்க அய்யங்கார் குடும்பத்துல எத்தனை பேர் வேற்று சாதியினர்'னு ஒரு பட்டியல் போடுங்களேன் பார்ப்போம்!

    அய்யாங்கார்கள் குடும்பங்களில் மற்ற சாதியினர் இருக்கும் காலத்தில் வன்னியர் குடும்பங்களிலும் மற்ற சாதியினர் இருப்பார்கள்

    (இந்த அனானி அய்யங்காரா இருப்பருங்கறது ஒரு அனுமானம்தான்)

    ReplyDelete
  143. Anonymous said...

    // //அப்படியே சண்டை இல்லைன்னாலும், கவுண்டர் நிறைய இருக்கிற கோயம்புத்தூரிலே மருத்துவன் படையாச்சியை எலெக்சினிலே நின்னு ஜெயிக்க சொல்லுங்களேன் பார்ப்போம்// //

    என்னத்த சொல்ல? உங்க பொதுஅறிவு புலமைய நினைச்சா தங்கமுடியலை!

    கோயமுத்தூரில் அதிகமிருப்பது கொங்கு கவுண்டர்கள், வன்னிய கவுண்டர்கள் அல்ல.

    கொங்கு கவுண்டர்கள் BC, வன்னிய கவுண்டர்கள் MBC.

    வன்னிய கவுண்டர்கள் அதிகமிருக்கும் சேலம் மாவட்டத்தில் பல MLA'க்கள் பா.ம.க'வினர்தான்.

    இரண்டு சாதிக்கும் வேறுபாடுதெரியாத அனானி, கேள்வி கேட்குறதுல மட்டும் ஒன்னும் குறைச்சலில்லை.

    வயசானால் மட்டும் போதாது "அனானி", அறிவும் வளரனும்.

    ReplyDelete
  144. @அருள், நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே? பார்ப்பானைத் தவிற மற்ற எல்லாரும் அர்ச்சகர் ஆயிட்டாங்கன்னே வெச்சுக்குவோம்.. அப்ப மட்டும் கருவரைக்குள்ள எல்லோரும் போய் குந்த அனுமதி உண்டா? நானும் நீங்களும் கூட திருவண்ணாமலை சிவனையோ, மதுரை மீனாட்சி சிலையையோ கருவரைக்குள்ளே போய் தொட்டு வணங்க அனுமதி இருக்குமா?

    ReplyDelete
  145. hayyram said...

    // //பார்ப்பானைத் தவிற மற்ற எல்லாரும் அர்ச்சகர் ஆயிட்டாங்கன்னே வெச்சுக்குவோம்.. அப்ப மட்டும் கருவரைக்குள்ள எல்லோரும் போய் குந்த அனுமதி உண்டா? நானும் நீங்களும் கூட திருவண்ணாமலை சிவனையோ, மதுரை மீனாட்சி சிலையையோ கருவரைக்குள்ளே போய் தொட்டு வணங்க அனுமதி இருக்குமா?// //

    அய்யோ... எத்தனையோ கேள்வி கேட்கபட்டவங்க எல்லாம் ஜாலியா இருக்க, இந்த ஒரு கேள்வியை நீங்க கேட்டு நான் படுறதுன்பம் அய்யய்யோ....

    பதில் இதுதான். அப்போதும் நான் கருவரைக்குள் நுழைய முடியாது. ஏனென்றால், அர்ச்சகர்கள் மட்டும்தான் கோவில் கருவரைக்குள் நுழையலாம் என்கிற விதி இருப்பதால். (நான் அர்ச்சகன் அல்ல).

    உங்களுக்கு இப்போது எனது கேள்வி: அரசாங்கம் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கூறுகிறது. எனவே, பார்ப்பன அர்ச்சகருக்கு உள்ள அதே உரிமை பார்ப்பனர் அல்லாத அர்ச்சகருக்கு உண்டா?

    ஒரு தேர்ச்சிபெற்ற அர்ச்சகனுக்கு, அவன் அய்யராக பிறந்திருக்காத நிலையில், திருவண்ணாமலை சிவனையோ, மதுரை மீனாட்சி சிலையையோ, சிதம்பரம் நடராசனையோ கருவரைக்குள்ளே போய் தொட்டு வணங்க அனுமதி இருக்குமா?

    இருக்காது என்றால் - பிறப்பின் அடிப்படையில் ஏன் இந்த வேறுபாடு? ஏன் இந்த இனஒதுக்கல்?

    ReplyDelete
  146. //அய்யாங்கார்கள் குடும்பங்களில் மற்ற சாதியினர் இருக்கும் காலத்தில் வன்னியர் குடும்பங்களிலும் மற்ற சாதியினர் இருப்பார்கள்//

    வெண்ணை அருளு, அதான் பார்ப்பான் தான் சாதி பாக்குறான்னு குதிக்குறியே. அப்புறம் எதுக்கு இதுல மட்டும் பார்ப்பானை உதாரணம் காட்டுறே?

    அப்போ பார்ப்பானை குத்தம் சொல்ல உனக்கு ஏது யோக்கியதை?

    ReplyDelete
  147. //கொங்கு கவுண்டர்கள் BC, வன்னிய கவுண்டர்கள் MBC.
    //

    BC,MBC விளையாட்டு சரி. கவுண்டன்னா படையாச்சின்னு உங்க தலைவன் வீரப்பன் தானே சொன்னான்? அவன் எந்தக் கவுண்டன்>?

    ReplyDelete
  148. //வன்னிய கவுண்டர்கள் அதிகமிருக்கும் சேலம் மாவட்டத்தில் பல MLA'க்கள் பா.ம.க'வினர்தான்//

    எத்தனை எம்.பி.க்கள்? சொல்லு பார்ப்போம்.

    ReplyDelete
  149. உனக்கும் மருத்துவன் படையாச்சிக்கும் தான் அப்படியே ரொம்ப க்ளோஸ் ஆயிற்றே. தில் இருந்தா சின்ன மருத்துவனை தேர்தலில் நின்று ஜெயிக்கச் சொல்லேன் பார்ப்போம்.

    ReplyDelete
  150. @அருளு, //அப்போதும் நான் கருவரைக்குள் நுழைய முடியாது. ஏனென்றால், அர்ச்சகர்கள் மட்டும்தான் கோவில் கருவரைக்குள் நுழையலாம் என்கிற விதி இருப்பதால்// இது என்ன கொடுமை, சிலையை செய்தவர்களும், வியர்வை சிந்த கோவிலைக் கட்டிய தலித்துக்களும் சாமியைத் தொட முடியாவிட்டால் எதற்கு கோவில்?? என்னய்யா சாமி?? இது என்ன தீண்டாமைக் கொடுமை.. இதற்கு நீங்கள் ஏன் வழிமொழிகிறீர்கள்?

    ReplyDelete
  151. hayyram said...

    // //இது என்ன கொடுமை, சிலையை செய்தவர்களும், வியர்வை சிந்த கோவிலைக் கட்டிய தலித்துக்களும் சாமியைத் தொட முடியாவிட்டால் எதற்கு கோவில்?? என்னய்யா சாமி??// //

    நாட்டார் தெய்வங்கள் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கு. இதுல அவங்க அவங்களுக்குன்னு இருக்குற சாமியை அவங்க அவங்க தொடமுடியும்.

    மற்றபடி "கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிவந்தது போல'" மற்றவர்கள் கட்டிய கோவிலை பார்ப்பான் ஆக்கிரமித்திருப்பதற்கு, இந்து மதத்தைக் காப்பாற்ற நினைக்கும் நீங்கள்தான் அதிகம் கவலைப்படனும்.

    ReplyDelete
  152. @அருள்
    உங்கள் அவதூறு பின்னூட்டங்களை இனிமேலும் அலவ் செய்வதற்கில்லை. கோபம் ஒன்றும் இல்லை, ஆனால் கொசுத்தொல்லையை எவ்வளவு நேரம்தான் பொறுப்பது?

    நான் என்ன சொன்னாலும் நீங்கள் நம்பப்போவதில்லை.

    சாதாரணமாக சப்ஜெக்டை டிஸ்கஸ் செய்வதானால் வாருங்கள் விவாதிப்போம்.

    அனானி ஆப்ஷன் எனது பதிவில் உண்டு. அதே சமயம் அனானியாக வர எனக்கு அவசியமே இல்லை என்பதை புரிந்து கொள்ளவும். நான் நேரடியாகவே அட்டாக் செய்பவன்.

    தேவையானால் உங்கள் இப்போதைய எஜமானர்களிடம் போய் புலம்பவும், ஐ ஜஸ்ட் டோண்ட் கேர்.

    சாதாரணமாக பதிவு சம்பந்தமான பின்னூட்டங்களுக்கு எப்போதுமே தடை இல்லை என்பதையும் தெளிவு படுத்துகிறேன். அது இப்பதிவுக்கும் பொருந்தும்.

    டோண்டு ராகவன்

    ReplyDelete
  153. @டோண்டு
    //@அனானி
    குடிதாங்கி கிராம நிகழ்வுக்கு சுட்டி இதோ http://veeravanniyan.blogspot.com/2005/03/blog-post_17.html//

    நன்றி
    மேற்கண்ட பதிவில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது:
    குடிதாங்கி என்று ஒரு ஊர். ஒரு தலித் இறந்து விட்டார். தலித்தின் உடல் வன்னியர்கள் இருக்கும் கிராமத்தின் வழியாகத் தான் எடுத்துச் சென்று அடக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒரு தலித் சடலம் வன்னியர்கள் இருக்கும் பகுதியில் செல்வதை வன்னிய மக்கள் அனுமதிக்கவில்லை. பிரச்சனை பெரியதாகி கலவரம் வரும் நிலை. டாக்டர் ராமதாசுக்கு இந்த செய்தி தெரியவந்தது. உடனடியாக இந்த கிராமத்திற்கு வந்தார். வன்னிய மக்களிடம் பேசிப் பார்த்தார். ஒன்றும் நடக்க வில்லை. வன்னிய மக்களின் எதிர்ப்பை மீறி அந்த தலித்தின் சடலத்தை வன்னிய கிராமத்தின் வழியாகவே கொண்டு சென்று இறுதிச்சடங்கள் செய்யவைத்தார் டாக்டர் ராமதஸ்.//

    அருள் கூறுவது:
    //குடிதாங்கி எனும் ஊரில் வன்னியர் தெருவழியே தலித் ஒருவரது சடலத்தை எடுத்துப்போகக்கூடாது என்றவுடன், அங்கு சென்று, வன்னியர்களுக்கு எதிராக அதனை தன் தோளில் தூக்கிச் சென்றார் மருத்துவர் அய்யா.//

    வீரவன்னியன் சொல்வது:
    Dr.Ramdass GOT IT DONE
    அருள் சொல்வது:
    Dr.Ramdass DID IT HIMSELF.

    எதற்கு அருள் புளுக வேண்டும்?

    ReplyDelete
  154. //நூல்பையன் said...

    தலித்துகள் முஸ்லீம்களைக் கூட நம்பிவிடுவார்கள். அனைத்து ஊர்களிலும் நடக்கிற விச்யம்.

    ஆனால் இந்த படையாச்சிபயலுங்களை நம்பவே மாட்டார்கள் இவனுங்க எவ்வளவு தலைகீழா நின்னு பஜனை செய்தாலும்.

    படையாச்சிங்க மூச்சு காத்தே விஷம்னு அவங்களுக்கு தெரியாதா என்ன?//
    அதான் பாம்பையும் பாப்பானையும் கண்டா மொதல்ல பாப்பான அடி பிறகு பாம்ப அடினு பெரியவங்க சொன்னங்கலா பாம்பவிட பாப்பான் விஷம் அதிகம்னு எல்லாத்துக்கும் தெரியும்

    ReplyDelete
  155. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் பிற்படுத்தப்பட்ட ,தாழ்த்தப்பட்ட மக்கள் ரெண்டு பட்டால் பாப்பானுக்கு கொண்டாட்டம் ,வந்துட்டானுங்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வக்காலத்து வாங்க.இப்படியே ரெண்டு பேத்துக்கும் சண்டமூட்டியே குளிர்காய்ரவனுங்க தானே நீங்க ,பரம்பர புத்தி ஒங்கள விட்டு போவுமா ?

    ReplyDelete
  156. // இந்த பரதேசிங்க பார்ப்பான்னு சொல்றதால நாமும் இவனுங்களை படையாச்சின்னே சொல்லுவோம்.

    அந்தக் காலத்திலே மன்னர்களுக்கு கூட்டிக் கொடுக்கும் வேலை பார்த்தது படையாச்சிகள் தான். இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.//
    கூட்டி கொடுக்கறது ஒங்க குலத் தொழில் நீங்க சொல்றீங்களே முன்னேருறோம்னு அது நீங்க பரம்பரையா இந்த தொழில் செஞ்சுதான்னு எல்லாருக்கும் தெரியும்

    ReplyDelete
  157. கடைசியாக நண்பர் 'அருளுக்கு' இங்கு 'ஆய்' பற்றி அதிகம் விவாதிக்கும் கழிவறையாக உள்ளது ,நாற்றம் அதிகமாக உள்ளது எனவே இங்கு வருவதை தவிர்க்கவும் .ஆட்சியையும் அதிகாரத்தையும் வன்னிய சமுதாயத்தினர்கள் வெற்றிகரமாக கைப்பற்றிய ,தங்களது கையாலாகாத தனத்தை நம்மிடம் ஒப்பிட்டு பார்து வரும் வயிற்றெறிச்சல் இங்கு அதிகமாக உள்ளது .எந்த அரசியல் கட்சியானாலும் அதில் வன்னியர் சமுதாயத்து கையே ஓங்கி இருக்கும்.நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.

    ReplyDelete
  158. Dr P R Manikannan PadaiyachiOctober 31, 2010 11:20 PM

    //அப்படியே சண்டை இல்லைன்னாலும், கவுண்டர் நிறைய இருக்கிற கோயம்புத்தூரிலே மருத்துவன் படையாச்சியை எலெக்சினிலே நின்னு ஜெயிக்க சொல்லுங்களேன் பார்ப்போம்.// கோவை கௌண்டர் எல்லாம் வன்னியர் இல்ல அவர்கள் வெள்ளாளர் கௌண்டர் இது தெரியாம எதாவது எழுதாத

    ReplyDelete
  159. ஐயா வையும் சின்ன ஐயா வையும் பற்றி பேச கண்ட கண்ட பரதேசி பயலுக்கு அருகதை இல்லை அப்படி பேச வேண்டுமா அத்தனை பெரும் வாங்கடா காட்டுமன்னார் கோயில் லுக்கு ஆம்பளையா இருந்தால்

    ReplyDelete
  160. அருளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் , இந்தபக்கம் உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள். டோன்டு ஒரு மண்டு மற்ற அல்லக்கைகளும் வெட்டிகள். உங்கள் நன்மை கருதி.
    அன்பு

    ReplyDelete