அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தத்துவம் அறியா விவாதம்
-
ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். மனித உடலையும் மனதையும் நவீன அறிவியல்
பின்னணியில் விளக்கும் ஒரு ‘இயந்திர மனிதக் கோட்பாட்டை’ (Robot Hypothesis)
நான் சிந்தித்த...
15 hours ago
