அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கடும் உழைப்பு நலியவைக்குமா?
-
அன்புடைய ஆசிரியருக்கு வணக்கம் நான் சிற்றரசு அரூரில் இருந்து
எழுதுகிறேன். நான் தங்களுடைய இரண்டு வகுப்புகளில் வெள்ளி மலையில்
பங்கெடுத்தேன். இந்த மாதம் இரண்ட...
21 hours ago