அப்படி விடாது முட்டாள்களுடன் விவாதம் செய்யும்போது யாராவது மூன்றாம் மனிதர் அப்பக்கம் வந்தால், அவர்களுக்கு யார் முட்டாள் என்பது புரியாது.
அதிலும் சாதீயம் என்ற பொதுவான சொல்லை பார்ப்பனீயம் என லேபல் செய்யும் முட்டாள்களுடன் விவாதமே செய்யாதீர்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பெண்களின் நாவல்
-
நாவல் எனும் கலைவடிவம் பற்றி ஓர் உரையாடல். சைதன்யா முதன்மையாக பேசுகிறார்.
உடன் மானசா பதிப்பகம் கிருபாலட்சுமி. மானசா பதிப்பகம் அறிவித்திருக்கும்
நாவல்போட்டி ...
3 hours ago